Ads Here

18 மே, 2022

பொதுத்தமிழ் பாடப்புத்தக குறிப்புகள் (6 முதல் 12 ஆம் வகுப்பு வரை) TN SCERT

  [இணையத் தமிழ் பயன்பாட்டு வளர்ச்சிக்கான ஒரு சிறு படி]

[குறிப்பு: இந்த பக்கம் இன்னும் மெய்ப்பிப்பு பார்க்கப்படவில்லை. இதனை மேலும் மெருகூட்டி, தமிழ் சமூகம் வளர படியெடுத்து, பயன்படுத்திக் கொள்க]

TN SCERT ஆறாம் வகுப்பு பாடப் புத்தகம் (2018 ஆண்டு முதல்)

பகுதி அ - இலக்கணம்


பகுதி அ – இலக்கணம் - 6ஆம் வகுப்பு

சொல்லும் பொருளும்:

நிருமித்த – உருவாக்கிய

• 

விளைவு – விளைச்சல்

• 

சமூகம் – மக்கள் குழு

• 

அசதி – சோர்வு

• 

நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - 

• 

நிலவென்று

தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - 

• 

தமிழெங்கள்

அமுதென்று என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - 

• 

அமுது

என்று

சொல்லும் பொருளும்

ஆழி பெருக்கு – கடல் கோள்

• 

மேதினி – உலகம்

• 

ஊழி – நீண்டதொருகாலப் பகுதி

• 

அள்ளப்பூட்டு – அறியவிரும்பாமை

• 

செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்தால் 

• 

"

தமிழ்

செம்மை

 எனப் பிரியும்.

• 

பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்தால் 

 எனப் பிரியும்

பொய்

அகற்றும்

• 

பாட்டு + இருக்கும் என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது - 

பாட்டிருக்கும்

• 

எட்டு + திசை என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது - 

எட்டுத்திசை

இலக்கணம்:

தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து.

• 

எழுத்து இலக்கணம்

• 

சொல் இலக்கணம்

• 

பொருள் இலக்கணம்

• 

யாப்பு இலக்கணம்

• 

அணி இலக்கணம்

• 

ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரிவடிவாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.

• 

குறில் எழுத்துக்கள் - 

• 

நெடில் எழுத்துக்கள் - 

• 

மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது கண் இமைக்கவோ, ஒரு முறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவு ஆகும்.

• 

குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 

மாத்திரை

• 

நெடில் எழுத்தை ஒலிக்கும் காலாஅளவு - 

மாத்திரை

• 

மெய்யெழுத்து ஒலிக்கும் கால அளவு – 

½ 

மாத்திரை

• 

ஆய்த எழுத்தை ஒலிக்கும் கால அளவு – 

½ 

மாத்திரை

• 

வல்லினம் – 

க்

,

ச்

,

ட்

,

த்

,

ப்

,

ற்

• 

மெல்லினம் – 

ங்

,

ஞ்

,

ண்

,

ந்

,

ம்

,

ன்

• 

இடையினம் – 

ய்

,

ர்

,

ல்

வ்

,

ழ்

,

ள்

• 

மெய் எழுத்துக்கள் 

 உடன் உயிர் எழுத்துக்கள் 

18

 ம் சேர்வதால் தோன்றுபவை – 

12

உயிர்மெய்யெழுத்துக்கள்

• 

உயிர் மெய்யெழுத்துக்களையும் உயிர்மெய்க்குறில், உயிர்மெய் நெடில் என 

இரு

வகைப்படுத்தலாம்.

• 

கபிலர்

என்னும்

சொல்லின்

மாத்திரை

கபிலர்

= 1+1+1+1/2 = 3½ 

மாத்திரை

• 

கேணி என்பதன் பொருள் - 

கிணறு

• 

சித்தம் என்பதன் பொருள் - 

மணம்

• 

மாடங்கள் என்பதன் பொருள் 

மாளிகையின்

அடுக்குகள்

• 

நிலத்தினிடையே என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது - 

நிலத்தின்

இடையே

• 

முத்து + சுடர் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - 

முத்துச்சுடர்

இலக்கணம்

முதலெழுத்தும் சார்பெழுத்தும்

• 

உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய 

முப்பது

 எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை 

முதல்

எழுத்துகள்

 என்பர்.

• 

முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் 

சார்பெழுத்துகள்

. இவை 

பத்து

 வகைப்படும்.

1.உயிர்மெய்

2. 

ஆய்தம்

3. 

உயிரளபெடை

4. 

ஒற்றளபெடை

5. 

குற்றியலிகரம்

6. 

குற்றியலுகரம்

7. 

ஐகாரக்குறுக்கம்

8. 

ஒளகாரக்குறுக்கம்

9. 

மகரக்குறுக்கம்

10. 

ஆய்தக்குறுக்கம்

உயிர்மெய்

• 

மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.

உயிர்மெய் எழுத்தின் ஒலி வடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.

• 

வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.

• 

முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.

ஆய்தம்

• 

மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது.

• 

முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.

• 

நுட்பமான ஒலிப்புமுறையை உடையது.

• 

தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.

• 

தனித்து இயங்காது.

• 

முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்

சொல்லும் பொருளும்:

இயன்றவரை – முடிந்தவரை

• 

ஒருமித்து – ஒன்றுபட்டு

• 

ஔடதம் – மருந்து

• 

கண்டறி என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - 

கண்டு

அறி

• 

ஓய்வற என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது - 

ஓய்வு

அற

• 

ஏன் + என்று அன்பதனைச் சார்த்து எழுதக் கிடைப்பது - 

ஏனென்று

• 

ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது - 

ஔடதமாம்

• 

விண்வெளி என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - 

விண்

வெளி

• 

நீலம் + வான் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது - 

நீலவான்

• 

இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது - 

இல்லாதியங்கும்

• 

நின்றிருந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - 

நின்று

இருந்த

• 

மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது - 

மருத்துவத்துறை

• 

நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் - 

சேர்த்தல்

• 

எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் - 

அரிது

சொல்லும் பொருளும்:

• 

மாசற – குறை இல்லாமல்

• 

சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்து

தேசம் – நாடு

• 

இடமெல்லாம் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது - 

இடம்

எல்லாம்

• 

மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - 

மாசு

• 

குற்றம் + இல்லாதவர் என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது - 

குற்றமில்லாதவர்

• 

சிறப்பு + உடையார் என்பதனை சேர்த்து எழுதக் கிடைப்பது - 

சிறப்புடையார்

சொல்லும் பொருளும்:

• 

தூற்றும் படி – இகழும்படி

• 

மூத்தோர – பெரியோர்

• 

மேதைகள் – அறிஞர்கள்

• 

மாற்றார் – மற்றவர்

• 

நெறி – வழி

• 

வற்றாமல் – அழியாமல்

இலக்கணம்

இன எழுத்துக்கள்

• 

“ஒலிக்கும் முயற்சி”, “பிறக்கும் இடம்” அகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துக்கள் 

இன

எழுத்துக்கள்

 எனப்படும்.

• 

ஆறு வல்லின மய் எழுத்துக்களும், ஆறு மெல்லின எழுத்துக்களும் இன எழுத்துக்கள் ஆகும்.சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய 

வல்லின

எழுத்து

 வரும்.

(எ.கா) திங்கள் மஞ்சள், மண்டபம்,சந்தனம்,அம்பு,தென்றல்

• 

இடையின எழுத்துக்கள் ஆறும் (ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) ஒரே இனமாகும்.

• 

மெய்யெழுத்துக்களைப் போலவே உயிர் எழுத்துக்களிலும் இன எழுத்த்க்கள் உண்டு.உயிர் எழுத்துக்களில் குறிலுக்கு நெடிலும்,நெடிலுக்கு குறிலும் இன எழுத்துக்கள் ஆகும். குறில் எழுத்து இல்லாத 

 என்னும் எழுத்துக்கு 

 என்பது இன எழுத்தாகும். 

 என்னும் எழுத்துக்கு 

 என்பது இன எழுத்தாகும்.சொல்லில் உயிர் எழுத்துக்கள் சேர்ந்து வருவதில்லை.

• 

அளபடையில் மட்டுமே நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்.

(எ.கா) ஓஒதல், தூஉம்,தழீஇ

• 

தமிழ் எழுத்துக்களில் ஆய்த எழுத்துக்கு மட்டும் இன எழுத்துக்கள் இல்லை.

சொல்லும் பொருளும்:

• 

நன்றியறிதல் – பிறர் செய்த உதவியை மறவாமை

• 

ஒப்புரவு – உதவி செய்தல்

• 

நட்டல் – நட்புக் கொள்ளுதல்

• 

அறிவு + உடைமை என்னும் சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - 

அறிவுடைமை

• 

நன்றி + அறிதல் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது - 

நன்றியறிதல்

• 

பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - 

பொறுமை

உடைமை

சொல்லும் பொருளும்:

• 

நந்தவனம் – பூஞ்சோலை

• 

பண் – இசை

பார் – உலகம்

இழைத்து – செய்து

தொகைச்சொற்களின் விளக்கம்:

• 

முத்தேன்

 – கொம்புத்தேன், பொந்துத்தேன், கொசுத்தேன்

• 

முக்கனி

 – மா, பலா, வாழை

• 

முத்தமிழ்

 – இயல், இசை, நாடகம்

• 

பாட்டிசைத்து என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது - 

பாட்டு

இசைத்து

• 

கண்ணுறங்கு என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - 

கண்

உறங்கு

• 

வாழை + இலை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - 

வாழையிலை

• 

கை + அமர்த்தி என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - 

கையமர்த்தி

இலக்கணம்

மயங்கொலிகள்

• 

உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை 

மயங்கொலிகள்

 என்கிறோம்.

(எ.கா) மணம் – மனம்

 ஆகிய எட்டும் மயங்கொலிகள் ஆகும்.

மயங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை – 8

 (எ.கா) கண்டம், வண்டி,நண்டு

 என்னும் எழுத்துக்கு முன் 

ண்

.(

 என்னும் எழுத்துக்கு முன் 

ன்

 வரும்

.

கா

)

 மன்றம்,நன்றி,கன்று

(

 ஆகியவை இன எழுத்துக்கள் ஆகும்.

ட்

,

ண்

( (

த்

,

ந்

) (

ற்

,

)

• 

இந்த இன எழுத்துக்களைக் கொண்டு, 

கரத்தை அடுத்து வரும் 

கரம் 

ண்ணகரம் எனப்படும்.

கரத்தை அடுத்து வரும் 

கரம் 

ந்நகரம் எனப்படும்.

கரத்தை அடுத்து வரும் 

கரம் 

• 

ன்னகரம் எனப்படும்.

• 

 – நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.

 – நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது.

 – நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.

• 

 – நா ( நாவின் இருபக்கங்கள் தடித்து ) ,மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும்.

• 

 – நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும்.(ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்..

 தமிழுக்கே சிறப்பானது.எனவே இதனைச் “சிறப்பு ழகரம்” என்று அழக்கின்றோம்.

• 

 – நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம்.

• 

 – நாவின் நுனி மேல் அன்னத்தின் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. இஃது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம்.

மயங்கொலியின் பொருள் வேறுபாடுகள்:

• 

வாணம் – வெடி

• 

வானம் – ஆகாயம்

• 

பணி – வேலை

• 

பனி – குளிர்ச்சி

• 

விலை – பொருளின் மதிப்ப்பு

• 

விளை – உண்டாக்குதல்

• 

விழை – விரும்பு

• 

இலை – செடியின் இலை

• 

இளை – மெலிந்து போதல்

இழை – நூல் இழை

• 

ஏரி – குளம்

• 

ஏறி – மேலே ஏறி

• 

கூரை – வீட்டின் கூரை

• 

கூறை – புடவை

• 

பரவை – கடல்

• 

பறவை – ஓர் உயிரினம்

பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - 

பொருள்

உள்ளுவது + எல்லாம் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - 

உள்ளுவதெல்லாம்

• 

பயன் + இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - 

பயனிலா

சொல்லும் பொருளும்:

• 

மல்லெடுத்த – வலிமை பெற்ற

• 

சமர் – போர்

• 

நல்கும் – தரும்

• 

கழனி – வயல்

• 

மறம் – வீரம்

• 

எக்களிப்பு – பெருமகிழ்ச்சி

• 

கலம் – கப்பல்

• 

ஆழி – கடல்

• 

கல்லெடுத்து என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - 

கல்

எடுத்து

நானிலம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - 

நான்கு

நிலம்

• 

நாடு + என்ற என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது - 

நாடென்ற

• 

கலம் + ஏறி எனபதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - 

கலமேறி

சொல்லும் பொருளும்:

• 

கதிர்ச்சுடர் – கதிரவனின் ஒளி

• 

மின்னல் வரி – மின்னல் கோடுகள்

• 

அரிச்சுவடி – அகரவரிசை எழுத்துக்கள்

நெய்தல் திணை:

• 

நிலம்

 – கடலும் கடல் சார்ந்த இடமும்

• 

மக்கள்

 – பரதர்,பரத்தியர்,எயினர்,எயிற்றியர்

• 

தொழில்

 – மீன் பிடித்தல்

• 

பூ

 – தாழம்பூ

• 

கதிர்ச்சுடர் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - 

கதிர்

சுடர்

• 

மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - 

மூச்சு

அடக்கி

பெருமை + வானம் என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - 

பெருவானம்

• 

வணிகம் + சாத்து என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் 

வணிகச்சாத்து

• 

பண்டம் + மாற்று என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - 

பண்டமாற்று

• 

வண்ணப்படங்கள் என்னும் சொல்லை பிரித்து எழுதும் முறை - 

வண்ணம்

படங்கள்

• 

விரிவடைந்த என்னும் சொல்லை பிரித்து எழுதும் முறை - 

விரிவு

அடைந்த

ஆங்கிலச் சொல்லும், தமிழ்ச் சொற்களும்:

• 

கரன்சி நோட் – பணத்தாள்

• 

பேங்க் – வங்கி

• 

செக் – காசோலை

• 

டிமாண்ட் டிராப்ட் – வரைவோலை

• 

டிஜிட்டல் – மின்னணு மயம்

• 

டெபிட் கார்டு - பற்று அட்டை

• 

கிரெடிட் கார்டு – கடன் அட்டை

ஆன்லைன் ஷாப்பிங் – இணையத்தள வணிகம்

• 

ஈ-காமர்ஸ் – மின்னணு வணிகம்

• 

இலக்கணம்

சுட்டு எழுத்துக்கள், வினா எழுத்துக்கள்

• 

ஒன்றைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்துக்களுக்கு 

சுட்டு

எழுத்துக்கள்

 என்று பெயர்.

 ஆகிய மூன்றும் சுட்டெழுத்துக்கள் ஆகும். ஆனால் இன்று 

,

,

என்னும் எழுத்தைச் சுட்டாக பயன்படுத்துவதில்லை

” 

• 

இவன்

 – இச்சொற்களில் உள்ள சுட்டெழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துக்கள் பொருள் தருவதில்லை. இவ்வாறு சுட்டெழுத்துக்கள் சொல்லில் உள்ளேயே (அகத்தே)இருந்து பொருளைத் தருவது 

,

அவன்

,

இது

,

அது

அகச்சுட்டு

 எனப்படும்.

• 

அந்நீர்வீழ்ச்சி,இம்மலை,இந்நூல்,இச்சொற்களில் உள்ள சுட்டெழுத்துக்களை நீக்கினாலும் பிற எழுத்துக்கள் பொருள் தரும்.,இவ்வாறு சுட்டெழுத்துக்கள் சொல்லின் வெளியே ( புறத்தே)இருந்து சுட்டுப் பொருளைத் தருவது 

புறச்சுட்டு

 எனப்படும்,

• 

இவன்,இது,இவர்,இம்மரம்,இவ்வீடு,- இச்சொற்கள் நம் அருகில் உள்ளவற்றைச் சுட்டுகின்றன.எனவே இஃது 

அண்மைச்

சுட்டு

 எனபடும்.

• 

அண்மைச் சுட்டெழுத்து 

” 

ஆகும்

அவள்,அவர், அது, அம்மரம், அவ்வீடு- இச்சொற்கள் தொலைவில் (சேய்மையில்) உள்ளவற்றைச் சுட்ட பயன்படுகிறது. எனவே இஃது 

சேய்மைச்சுட்டு

 எனப்படும்.

அம்மரம்,இவ்வீடு, ஆகியவை புறச்சுட்டுகள் என்பதை அறிவோம். இச்சொற்களை அந்த மரம், இந்த வீடு என்றும் வழங்கலாம். அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று(திரிந்து) அந்த,இந்த என்று வழங்குகின்றன. இவ்வாறு அ, இ ஆகிய சுட்டெழுத்துக்கள் அந்த, இந்த என திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது 

சுட்டுத்திரிபு

 எனப்படும். (எ.கா) இப்பள்ளி – இந்தப்பள்ளி

• 

வினாப் பொருளைத் தரும் எழுத்துக்களுக்கு 

வினா

எழுத்துக்கள்

 என்று பெயர்.சில வினா எழுத்துக்கள் சொல்லில் முதலில் இடம் பெறும்.சில வினா எழுத்துக்கள் சொல்லின் இறுதியில் இடம் பெறும்.

• 

 அகிய ஐந்தும் வினா எழுத்துக்கள் ஆகும்

.

யா

,

,

,

• 

மொழியின் முதலில் வருபவை – 

யா

(

எங்கு

,

யாருக்கு

)

• 

மொழியின் இறுதியில் வருபவை – 

,

(

பேசலாமா

,

தெரியுமோ

)

• 

மொழியின் முதலிலும் இறுதியிலும் வருபவை – 

(

ஏன்

நீதானே

)

• 

வினா எழுத்துக்கள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருமானால் 

அது

அகவினா

 எனெப்படும்.

(எ.கா) எது,யார்,ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துக்களுக்குப் பொருள் இல்லை.

• 

வினா எழுத்துக்கள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருமானால் அஃது 

புறவினா

 எனப்படும்.

(எ.கா) அவனா, வருவானோ இச்சொற்களில் உள்ள ஆ ஓ ஆகிய வினா எழுத்துக்களை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.

சொல்லும் பொருளும்:

• 

மெய் – உண்மை

• 

• 

நூலாடை

 என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - 

நூல்

ஆடை

• 

எதிர்

 என்னும் சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது - 

ஒலிக்க

எதிரொலிக்க

இலக்கணம்

நால்வகைச் சொற்கள்

இலக்கண அடிப்படியில் சொற்கள் நான்கு வகைப்படும்

• 

பெயர்ச்சொல்

வினைச்சொல்

இடைச்சொல்

உரிச்சொல்

பெயர்ச்சொல்:

 ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல் “பெயர்ச்சொல்” எனப்படும்.

(எ.கா) பாரதி, பள்ளி, காலை,நன்மை,ஓடுதல்.

வினைச்சொல்:

  வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

(எ.கா) வா, போ, எழுது, விளையாடு

இடைச்சொல்:

பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். (எ.கா) உம் – தந்தையும் தாயும்

                           மற்று – மற்றொருவர்

                           ஐ – திருக்குறளை

உரிச்சொல்:

 பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது – உரிச்சொல் ஆகும்.

(எ.கா) மா – மாநகரம்

      சால – சாலச்சிறந்தது

வ.உ.சிதம்பரனார் அவர்கள் 

 ஆம் ஆண்டு 

1906

அக்டோபர்

16

 ஆம் நாள் 

சுதேசி

நாவாய்

 என்ற கப்பல் நிறுவனத்தை பதிவு செய்தார்.

சங்கம்

ஒன்று என்பதைக் குறிக்க 

ஒரு

, “

ஓர்

 ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன. உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் “ஓர்” என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் “ஒரு” என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

(எ.கா) ஓர் ஊர்           ஓர் ஏரி

       ஒரு நகரம்        ஒரு கடல்

• 

உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் 

 என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் 

அஃது

 என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

அது

 (எ.கா) அஃது இங்கே உள்ளது, அது நன்றாக உள்ளது.

சொல்லும் பொருளும்:

• 

தண்டருள் – குளிர்ந்த கருணை

• 

கூர் – மிகுதி

• 

செம்மையருக்கு – சான்றோருக்கு

• 

ஏவல் – தொண்டு

• 

பராபரமே – மேலான பொருளே

• 

பணி – தொண்டு

• 

எய்தும் – கிடைக்கும்

எல்லாரும் – எல்லா மக்களும்

• 

அல்லாமல் – அதைத் தவிர

• 

சுயம் – தனித்தன்மை

உள்ளீடுகள் – உள்ளே இருப்பவை

தம்

 என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - 

உயிர்

தம்முயிர்

• 

இன்புற்று

 என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - 

இருக்க

இன்புற்றிருக்க

தானென்று

 என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது - 

தான்

என்று

• 

கோ

 என்றால் 

பசு

 என்று பொருள்.

முகி

 என்றால் 

முகம்

 என்று பொருள்.

இலக்கணம்

 பெயர்ச்சொல்: ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.

பெயர்ச்சொல் வகைகள்:

பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.

பொருட்பெயர்

• 

இடப்பெயர்

காலப்பெயர்

• 

சினைப்பெயர்

• 

பண்புப்பெயர்

தொழிற்பெயர்

பொருட்பெயர்: பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும். இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்.

(எ.கா) மரம்,செடி,மயில்,பறவை,புத்தகம்,நாற்காலி

இடப்பெயர்: ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும்.

(எ.கா) சென்னை, பள்ளி, பூங்கா,தெரு

காலப்பெயர்: காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.(எ.கா) நிமிடம்,நாள்,வாரம்,சித்திரை,ஆண்டு

சினைப்பெயர்: பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும்.

(எ.கா) கண், கை, இலை, கிளை

பண்புப்பெயர்: பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் என் அப்படும்.

(எ.கா) வட்டம்,சதுரம்,செம்மை,நன்மை

தொழிற்பெயர்: தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்பஃபும்.

(எ.கா) படித்தல், ஆடுதல்,நடித்தல்

இடுகுறிப்பெயர், காரணப்பெயர்:

  இடுகுறிப்பெயர்: நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும்.

(எ.கா) மண்,மரம்,காற்று

இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறி சிறப்புப்பெயர் என இடுகுறிப்பெயர் இருவகைப்படும்.

இடுகுறி பொதுப்பெயர்: ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உள்ள எல்லாப் பொருள்களையும் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும்.

(எ.கா) மரம், காடு

 இடுகுறி சிறப்புப் பெயர்: ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப் பெயர் எனப்படும்.

(எ.கா) மா, கருவேலங்காடு

காரணப் பெயர்: நம் முன்னோர் சிலப் பொருள்களுக்கு காரணம் கருதி பெயரிட்டனர்.இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும். (எ.கா) நாற்காலி, கரும்பலகை.

இது காரணப் பொதுப்பெயர், காரணசிறப்புப் பெயர் என இருவகைப்படும்.

காரணப் பொதுப் பெயர்:காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது காரணப்பொதுபெயர் எனப்படும். (எ.கா) பறவை, அணி

காரண சிறப்புப்பெயர்: குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுல் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச்சிறப்புப்பெயர் ஆகும்.

(எ.கா) வளையல், மரங்கொத்தி

• 

"

 என்பது இருகுறிச்சிறப்புப் பெயர் அகும்.

வாழை

"

சொல்லும் பொருளும்:

• 

அஞ்சினர் – பயந்தனர்

கருணை – இரக்கம்

• 

வீழும் – விழும்

• 

ஆகாது – முடியாது

• 

நீள்நிலம் – பரந்த உலகம்

• 

முற்றும் – முழுவதும்

மாரி – மழை

• 

கும்பி – வயிறு

• 

பூதலம் – பூமி

• 

எளிதாகும் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - 

எளிது

ஆகும்

• 

பாலையெல்லாம் என்னும் சொல்லியப் பிரித்து எழுதக் கிடைப்பது - 

பாலை

• 

இனிமை + உயிர் என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - 

இன்னுயிர்

• 

மலை + எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - 

மலையெலாம்

இலக்கணம்

அணி இலக்கணம்

• 

அணி என்பதற்கு 

 என்பது பொருள்.

அழகு

இயல்பு நவிற்சி அணி:

ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும்.

(எ.கா)

“தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே

துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன்

அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி

நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை

நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி”

கவிமணி

தேசிக

விநாயகனார்

இப்பாடலில் கவிஞர் பசுவும் கன்றும் ஒன்றுடன் ஒன்று கொஞ்சி விளையாடுவதை இயல்பாக எடுத்துக் கூறியுள்ளார்.எனவே இது இயல்பு நவிற்சி அணி ஆகும்.

உயர்வு நவிற்சி அணி:

ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.

(எ.கா)

“குளிர்நீரில் குளித்தால்

 கூதல் அடிக்குமென்று

வெந்நீரில் குளித்தால்

மேலே  கருக்கமென்று

ஆகாச கங்கை

அனல் உறைக்குமென்று

 பாதாள கங்கயைப்

பாடி அழைத்தார்  உன் தாத்தா” என்ற  பாடலில் உயர்வு நவிற்சி அணி அமைந்துள்ளது.

கலைச்சொற்கள்:

மனிதனநேயம் - humanity

கருணை - mercy

• 

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை - Transplantation

• 

நோபல் பரிசு – Nobel prize

• 

சரக்குந்து – lorry

சொல்லும் பொருளும்:

திங்கள் – நிலவு

• 

• 

கொங்கு – மகரந்தம்

• 

அலர் – மலர்தல்

• 

திகிரி – ஆணைச்சக்கரம்

• 

பொற்கோட்டு – பொன்மயமான சிகரத்தில்

• 

மேரு – இமயமலை

• 

நாம நீர் – அச்சம் தரும் கடல்

• 

அளி – கருணை

• 

வெண்குடை என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது - 

வெண்மை

குடை

• 

பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்தால் 

எனக் கிடைக்கும்.

பொன்

கோட்டு

அவன் + அளிபோல் என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - 

அவனளிபோல்

• 

தொன்மை

 என்னும் சொல்லின் பொருள் - 

பழமை

சீரிளமை என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் - 

சீர்மை

இளமை

சிலம்பு + அதிகாரம் என்னும் சொல்லை சேர்க்கக் கிடைக்கும் சொல் - 

சிலப்பதிகாரம்

• 

கணினி + தமிழ் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் 

-

கணினித்தமிழ்

• 

தரை + இறங்கும் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - 

தரையிறங்கும்

• 

வழி + தடம் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - 

வழித்தடம்

இலக்கணம்

மொழி முதல், இறுதி எழுத்துக்கள்

மொழி முதல் எழுத்துகள்:

• 

மொழி என்பதற்குச் சொல் என்ற பொருலும் உண்டு. சொல்லின் முதலில் வரும் எழுத்துக்களை 

மொழிமுதல்

எழுத்துக்கள்

 என்பர்.

• 

உயிர் எழுத்துகள் 

பன்னிரண்டும்

 சொல்லின் முதலில் வரும்.

க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்

• 

ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்.

• 

ங - வரிசையில் ‘ங’ என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல் எழுத்தாக வருகிறது. எ.கா- ஙனம்

 (இக்காலத்தில் ஙனம் என்னும் சொல்தனித்து இயங்கா மல் அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என்னும் சொற்களில் மட்டுமே வழங்கி வருகிறது.)

 - வரிசையில் ஞ, ஞா , ஞெ , ஞொ ஆகிய நான் கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

• 

 - வரிசையில் ய, யா, யு, யூ, யோ , யௌ ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

• 

 - வரிசையில் வ, வா, வி, வீ, வெ , வே, வை , ஆகிய ஏழு எழுத்துகளும் சொல்லின்முதலில் வரும்.

மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்:

• 

மெய்யெ ழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வராது

• 

ட,ண,ர,ல,ழ,ள,ற,ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது.

(எ.கா) டமாரம், ரம்பம், லண்டன் . ஃப்ரான் ஸ், டெ ன்மா ர்க், போன்றவை பிறமொழிச் சொற்கள்.

• 

ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.

• 

ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் மொழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துகள் தவிர பிற எழுத்துகள் சொல்லின் முதலில் வராது.

மொழி இறுதி எழுத்துகள்

சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை 

மொழி

இறுதி

எழுத்துகள்

உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும்.

• 

ஞ், ண், ந், ம், ய் ,ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய மெய்யெ ழுத்துகள் பதினொன்றும் மொழியின் இறுதியில் வரும்

மொழி இறுதியாகா எழுத்துகள்

சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை .

உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும்.

• 

• 

அளபெடை எழுத்துகளில் இடம் பெ றும் போது உயிர் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்.

• 

ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது.

• 

க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில்

வருவதில்லை .

• 

உயிர்மெ ய் எழுத்துகளுள் ‘ங’ எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.

• 

எகர வரிசையில் 

 முடிய எந்த உயிர்மெ ய் எழுத்தும் மொழி இறுதியில் வருவதில்லை .

கெ

 முதல் 

னெ

• 

ஒகர வரிசையில் 

 தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை .

நொ

• 

(

 என்னும் எழுத்து ஓரெ ழுத்து ஒரு மொழியாகத் துன்பம் என்னும் பொருளில் வரும்)

நொ

சொல்லின் இடையில் வரும் எழுத்துகள்

• 

• 

மெய் எழுத்துகள் பதினெ ட்டும் சொல்லின் இடை யில் வரும்.

உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.

• 

ஆய்த

எழுத்து

சொல்லின்

இடையில்

மட்டுமே

வரும்

.

• 

அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.


பகுதி ஆ - இலக்கியம்


பகுதி ஆ – இலக்கியம் – 6 ஆம் வகுப்பு

• 

சிலப்பதிகாரம்:

“திங்களைப் போற்றதும் திங்களைப் போற்றதும்

கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ்

அங்கண் உலகு அளித்த லான்

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் 

காவிரி நாடன திகிரிபோல் பொற்கோட்டு

மேரு வலம் திரிதலான்

மாமழை போற்றதும் மாமழை போற்றதும்

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

மேல்நின்று தான் சுரத்தலான்” என்ற பாடலை இயற்றியவர் – இளங்கோவடிகள் (சிலப்பதிகாரம்)

பாடலின் பொருள்:

        தேன் நிறைந்த ஆத்திமலர் மாலையை அணிந்தவன் சோழ மன்னன். அவனுடைய வெண்கொற்றக் குடை  குளிர்ச்சி பொருந்தியது. அதைப் போல் வெண்ணிலாவும்  தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது. அதனால் வெண்ணிலாவைப் போற்றுவோம்.

               காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் சோழ மன்னன். அவனது ஆணைச் சக்கரம் போல, கதிரவனும் பொன்போன்ற சிகரங்களையுடைய இமயமலையை வலப்புறமாகச் சுற்றி வருகிறது.அதனால் கதிரவனைப் போற்றுவோம்!

              அச்சம் தரும் கடலை எல்லையாகக் கொண்ட உலகிற்கு மன்னன் அருள் செய்கிறான்.அதுபோல,மழை, வானிலிருந்து பொழிந்து மக்களைக் காக்கிறது.அதனால் மழையைப் போற்றுவோம்!

சிலப்பதிகாரம் பற்றியக் குறிப்புகள்:

• 

இயற்றியவர் – 

இளங்கோவடிகள்

.

இவர் 

சேர

 மரபைச் சேர்ந்தவர் என்று 

• 

சிலப்பதிகாரப்

பதிகம்

 கூறுகிறது.

• 

இளங்கோவடிகள் காலம் 

கி

.

பி

.

இரண்டாம்

நூற்றாண்டு

சிலம்பு + அதிகாரம் = 

சிலப்பதிகாரம்

• 

• 

இளங்கோவடிகள் துறவு பூண்டு அமர்ந்த இடம் - 

கோட்டம்

குணவாயிற்

• 

சிலப்பதிகாரம் 

 காண்டங்களை உடையது.

3

• 

புகார்க் காண்டம்

மதுரைக் காண்டம்

• 

• 

வஞ்சிக் காண்டம்

• 

சிலப்பதிகாரம் 

 காதைகளை உடையது'

30

• 

புகார்க் காண்டம் 

10

 காதைகள் உடையது

மதுரைக் காண்டம் 

 காதைகள் உடையது

13

• 

• 

வஞ்சிக் காண்டம் 

7

 காதைகள் உடையது

• 

சிலப்பதிகாரம் 

ஆசிரியப்பாவாலும்

கொசக்கக்கலிப்பாவாலும்

 ஆனது.

• 

இளங்கோவடிகள் தம் நூலை 

சீத்தலைச்

சாத்தனார்

 முன் அரங்கேற்றினார்.

• 

"

 நெஞ்சம் அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர்

மணியாரம் படைத்த தமிழ்நாடு " என்று பாராட்டியவர் - பாரதியார்

நாட்டுப்புறப் பாடல்களுக்கு சிறப்புத் தந்து முதலில் பாடியவர் - 

• 

இளங்கோவடிகள்

• 

சிலப்பதிகாரத்திற்குச் சிறந்த உரை எழுதியவர் - 

அடியார்க்கு

நல்லார்

• 

இந்நூல் 

ஐம்பெருங்காப்பியங்களுல்

 ஒன்று.

• 

இதுவே தமிழின் 

முதல்க்

காப்பியம்

• 

இது 

முத்தமிழ்க்

காப்பியம்

 என்றெல்லாம் போற்றப்படுகிறது.

காப்பியம்

குடிமக்கள்

• 

சிலப்பதிகாரமும், மணிமேகலையும் 

இரட்டைக்

 என போற்றப்படுகிறது.

காப்பியங்கள்

• 

திங்கள்

 என இயற்கையை வழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது.

ஞாயிறு

மழை

• 

கதிரவனின் மற்றொரு பெயர் - 

ஞாயிறு

திருக்குறள் பற்றியக் குறிப்புகள்:

• 

திருக்குறளை இயற்றியவர் - 

திருவள்ளுவர்

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு - 

கி

.

மு

.31

• 

திருக்குறள் 

133

 அதிகாரங்களையும் 

1330

 குறட்பாக்களையும் கொண்டது.

• 

அறத்துப்பால் 

 அதிகாரங்களைக் கொண்டது

38

• 

பொருட்பால் 

 அதிகாரங்களைக் கொண்டது

70

• 

இன்பத்துப்பால் 

 அதிகாரங்களைக் கொண்டது

25

• 

பதினென்கீழ்கணக்கு நூல்களுல் 

அதிக

அறங்களைச்

 சொல்லும் நூல் - திருக்குறள்

• 

திருக்குறளின் சிறப்பை எடுத்துக்கூறும் நூல் - 

திருவள்ளுவமாலை

பதினென்கீழ்கணக்கு நூல்களுல் 

குறள்

வெண்பாவால்

 ஆன ஒரே நூல் - 

திருக்குறள்

• 

முதன் முதலில் திருக்குறளைப் பதிப்பித்தவர் - 

ஞானப்பிரகாசம்

• 

பரிமேலழகர் உரையுடன் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்தவர் - 

இராமாநுஜ

கவிராயர்

திருக்குறளுக்கு வழங்கும் வேற் பெயர்கள்:

• 

உத்திரவேதம்

• 

தெய்வநூல்

• 

பொய்யாமொழி

• 

வாயுறை வாழ்த்து

• 

தமிழ் மறை

• 

பொது மறை

• 

திருவள்ளுவப் பயன்

• 

திருவள்ளுவம்

அறிவியல் ஆத்திச்சூடி

• 

அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம் – 

ஆத்திச்சூடி

• 

புதிய

ஆத்திச்சூடி

 இயற்றியவர் – 

பாரதியார்

.

"அறிவியல் சிந்தனை கொள்

ஆய்வில் மூழ்கு

இயன்றவரைப் புரிந்துகொள்

ஈடுபாட்டுடன் அணுகு

உண்மை கண்டறி

ஊக்கம் வெற்றி தரும்

என்றும் அறிவியலே வெல்லும்

ஏன் என்று கேள்

ஐயம் தெளிந்து சொல்

ஒருமித்துச் செயல்படு

ஓய்வற உழை

ஔடதமாம் அனுபவம் " என்ற அறிவியல் ஆத்திச்சூடியை இயற்றியவர் - நெல்லை சு. முத்து

மூதுரை

“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்

தன்தேசம் அல்லாமல் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்று கல்வி கற்றவரின் சிறப்பைக் கூறியவர் – ஔவையார்.

மூதுரை பற்றியக் குறிப்புகள்:

• 

மூதுரை இயற்றியவர் – 

ஔவையார்

• 

மூதுரை என்னும் 

சொல்லுக்கு

மூத்தோர்

 என்பது பொருள்

கூறும்

அறிவுரை

• 

சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் 

மூதுரை

 எனப் பெயர்பெற்ரது.

• 

இந்நூலில் 

31

 பாடல்கள் உள்ளன.

• 

அனைத்தும் 

நேரிசை

வெண்பாக்கள்

• 

“வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம்” என்று இந்நூல் விநாயகர் வாழ்த்துடன் தொடங்குகிறது. ( “தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சேர்வர் தமக்கு” எனப் பாடல் முடிகிறது)

• 

எளிமையான உவமைகளை எடுத்துக்காட்டி உயர்ந்த நீதியினைச் சொல்லும் நூல் - 

மூதுரை

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்

• 

நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை அந்நாடு

• 

வேற்றுநாடு ஆகா தமவேஆம் ஆயினால்

• 

ஆற்றுஉணா வேண்டுவது இல்.

 என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் - 

. இதனை இயற்றியவர் 

பழமொழி

நானூறு

முன்றுரை

அரையனார்

.

ஆசாரக்கோவை

“நன்றியறிதல் பொறையுடமை இன்சொல்லோடு

இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு

ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடமை

நல்லினத் தாரோடு நட்டல் – இவையெட்டும்

சொல்லிய ஆசார வித்து” என்ற பாடல் இடம் பெற்ற நூல் – “ஆசாரக் கோவை”. இயற்றியவர் – “பெருவாயின் முள்ளியார்”.

ஆசாரக்கோவை பற்றியக் குறிப்புகள்:

• 

இந்நூலை இயற்றியவர் – 

பெருவாயின்

முள்ளியார்

.

• 

இவர் பிறந்த ஊர் 

கயத்தூர்

.

• 

ஆசாரக்கோவை என்பதற்கு 

நல்ல

ஒழுக்கங்களின்

 என்பது பொருள்.

தொகுப்பு

• 

இந்நூல் 

பதினென்கீழ்கணக்கு

நூல்களுல்

 ஒன்று.

• 

இந்நூல் 

100

 வெண்பாக்களை உடையது.

• 

அன்றாட வாழ்க்கையில் செய்யும் சிறு சிறு செயல்களையும் எந்த முறையில் செய்ய வேண்டும் என்று விரிவாகக் கூறும் நூல் – 

ஆசாரக்கோவை

 ஆகும்

“தாலாட்டு” பற்றியக் குறிப்புகள்:

• 

தாலாட்டு 

வாய்மொழி

இலக்கியங்களுல்

 ஒன்று.

 என்பது பொருளாகும்.

தால்

 என்பதற்கு 

நாக்கு

நாவை அசைத்துப் பாடுவதால் 

தாலாட்டு

என்று பெயர்பெற்றது.

 (

தால்

 + 

ஆட்டு

குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு ஆகும்.

காதால்கேட்டு வாய்மொழியாக பாடும் பாடல் 

• 

வாய்மொழி

இலக்கியம்

 எனப்படும்.

• 

 என்னும் நூலைத் தொகுத்தவர் – 

நட்டுப்புற

இயல்

ஆய்வு

சு

.

சக்திவேல்

• 

மணிமேகலை

 அமுதசுரபியில் முதன்முதலில் 

ஆதிரையிடம்

 பிச்சையேற்றாள்

• 

உணவை அள்ள அள்ள குறையாத 

அமுத

சுரபியை

ப் பெற்றவள் – 

மணிமேகலை

.

ஐங்குறுநூறு பற்றியக் குறிப்புகள்:

• 

இது 

எட்டுத்தொகை

 நூல்களுல் ஒன்று.

• 

ஐங்குறுநூறு 

அகநூல்

 ஆகும்.

• 

இந்நூல் 

500

 பாடல்களைக் கொண்டது

• 

சிற்றெல்லை 

3

 அடி. பேரெல்லை 

6

 அடி

• 

ஒவ்வொரு திணைக்கும் 

பாடல்கள் உள்ளன

100 

• 

ஒவ்வொரு திணையும் 

பத்துப்பத்தாக

 பிரிக்கப்பட்டுள்ளது.

• 

ஒவ்வொரு பத்தும் பாடலின் பொருள் அல்லது பயின்று வரும் சொல்லால் பெயர் பெறுகிறது.

• 

ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – 

புலத்துறை

முற்றிய

கூடலூர்

கிழார்

• 

ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – 

யானைக்

கட்சேய்

மாந்தரஞ்

சேரல்

இரும்பொறை

• 

கடவுள் வாழ்த்துப் பாடியவர் 

– 

பாரதம்

பாடிய

பெருந்தேவனார்

• 

இந்நூலை முதன்முதலாகப் பதிப்பித்தவர் – 

.

வே

.

சாமிநாதர்

ஒவ்வொரு திணையையும் பாடிய புலவர்கள்:

• 

குறிஞ்சி – கபிலர்

• 

முல்லை – பேயனார்

• 

மருதம் – ஓரம் போகியார்

• 

நெய்தல் – அம்மூவனார்

• 

பாலை – ஓதலாந்தையார்

“கலித்தொகை” பற்றியக் குறிப்புகள்:

• 

கலித்தொகை 

எட்டுத்தொகை

• 

இது 

அகநூல்

 ஆகும்

• 

கலித்தொகையில் கடவுள் வாழ்த்துடன் 

150

 பாடல்கள் உள்ளன

நல்லந்துவனார்

• 

கலித்தொகையின் கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது

• 

பாலை

குறிஞ்சி

மருதம்

முல்லை

நெய்தல்

 என்ற திணைவரிசை கொண்டது.

• 

பாலையின்

 பாடல்களைப் பாடியவர் – 

35

பெருங்கடுங்கோ

• 

குறிஞ்சியின்

 பாடல்களைப் பாடியவர் – 

29

கபிலர்

• 

மருதத்தின்

பாடல்களைப் பாடியவர் – மருதனிளநாகனார்

 35 

• 

முல்லையின்

பாடல்களைப் பாடியவர் – 

 17 

சோழன்

நல்லுருத்திரன்

• 

நெய்தலின்

 33 

படல்களைப் பாடியவர் – 

நல்லந்துவனார்

• 

கலித்தொகையில் 

குறைந்த

பாடல்களைக்

 கொண்ட திணை 

முல்லை

.1

பாடல்கள்

• 

கலித்தொகையைத் தொகுத்தவர் – 

நெய்தல்

திணையைப்

பாடிய

நல்லந்துவனார்

• 

கலித்தொகைக்கு உரை எழுதியவர் – 

நச்சினார்க்கினியர்

• 

கலித்தொகையை முதலில் பதிப்பித்தவர் – 

சி

.

வை

.

தாமோதரம்

பிள்ளை

• 

என்று சிறப்பிக்கப்படுகிறது.

கற்றறிந்தோர்

ஏத்தும்

கலி

” 

• 

கலித்தொகையில் 

பாண்டியரைத்தவிர

 மற்ற மன்னர்கள் பற்றிக் குறிப்பிடவில்லை

ஏறு

தழுவுதல்

 பற்றிக் கூறும் நூல் – 

கலித்தொகை

• 

பெருந்திணைப்பாடல்கள் இடம்பெற்ற ஒரே சங்க நூல் – 

கலித்தொகை

• 

காமக்கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் – 

கலித்தொகை

• 

ஏடா, ஏடீ என்ற விளிச்சொற்கள் இடம்பெற்ற ஒரே சங்க நூல் – 

கலித்தொகை

சிவன் முப்புரம் எரித்தது,மகாபரதத்தில் சொல்லப்பட்ட அரக்குமாளிகை,முருகன் சூரபத்மன் போர்,இராவனன் கயிலையைப் பெயர்த்தது, வீமன் துரியோதனின் தொடையைப் பிளந்தது துச்சாதனின் நெஞ்சைப் பிளந்தது,அசுவத்தாமன் சிகண்டியைக் கொன்றது,சூரியனின் மகன் கருணன், ஊர்வசி திலோத்தமை கதை, யயாதி அரசன் கதை, சிவன் தன் சடையில் கங்கையைத் தாங்கியது போன்ற செய்திகள் இடம்பெற்ற நூல் – 

கலித்தொகை

• 

பாரதக் கதைகளை மிகுதியாக கூறும் நூல் – 

கலித்தொகை

• 

புராணக் கதைகளை மிகுதியாகக் கூறும் நூல் – 

பரிபாடல்

• 

நாடகம் போன்ற காட்சி அமைப்புகளைக் கொண்ட நூல் – 

கலித்தொகை

• 

இசையோடு கூடிய உரையாடல் அமைந்த நூல் – 

கலித்தொகை

“நின்றவர் கண்டு நடுங்கினாரே – ஐயன்

     நேரிலே நிற்கவும் அஞ்சினாரே;

துன்று கருணை நிறைந்த வள்ளல் – அங்கு

      சொன்ன மொழிகளைக் கேளும் ஐயா!

வாழும் உயிரை வாங்கிவிடல் – இந்த

      மண்ணில் எவெர்க்கும் எளிதாகும்;

வீழும் உடலை எழுப்புதலோ – ஒரு

       வேந்தன் நினைக்கிலும் ஆகதையா!

யாரும் விரும்புவது இன்னுயிராம் – அவர்

        என்றுமே காப்பது அன்னதேயாம்;

பாரில் எறும்பும் உயிர்பிழைக்கப் – படும்

         பாடு முழுதும் அறிந்திலீரோ?

நேரிய உள்ளம் இரங்கிடுமேல் – இந்த

         நீள்நிலம் முற்றுமே ஆண்டிடலாம்;

பாரினில் மாரி பொழிந்திடவே – வயல்

        பக்குவ மாவது அறிந்த்திலீரோ?

காட்டும் கருணை உடையவரே – என்றும்

        கண்ணீய வாழ்வை உடையவராம்;

வாட்டும் உலகில் வருந்திடுவார் – இந்த

        மர்மம் அறியாத மூடரையா!

காடு மலையெல்லாம் மேய்ந்துவந்து – ஆடுதன்

        கன்று வருந்திடப் பாலையெல்லாம்

தேடிஉம் மக்களை ஊட்டுவதும் – ஒரு

        தீய செயலென எண்ணினீரோ?

அம்புவி மீதில்இவ் ஆடுகளும் – உம்மை

       அண்டிப் பிழைக்கும் உயிரலவோ?

நம்பி இருப்பவர் கும்பி எரிந்திடில்

        நன்மை உனக்கு வருமோ ஐயா?

ஆயிரம் பாவங்கள் செய்வதெல்லாம் – ஏழை

         ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ?

தீயவும் நல்லவும் செய்தவரை – விட்டுச்

         செல்வது ஒருநாளும் இல்லைஐயா!

ஆதலால் தீவினை செய்யவேண்டா – ஏழை

        ஆட்டின் உயிரையும் வாங்க வேண்டா;

பூதலந் தன்னை நரகம்அது ஆக்கிடும்

        புத்தியை விட்டுப் பிழையும் ஐயா!” என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் – ஆசிய ஜோதி.இதனை இயற்றியவர் – கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

• 

புத்தரின் வரலாற்றைக் குறிக்கும் நூல் – 

ஆசிய

ஜோதி

.

நாலடியார் படியக் குறிப்புகள்:

• 

ஆசிரியர் – 

பாண்டிநாட்டுச்

சமணமுனிவர்கள்

• 

வேளண்வேதம்

நாலடி

நானூறு

 என்றும் வழங்கப்படும் நூல் – 

நாலடியார்

• 

தொகுத்தவர் – 

பதுமனார்

• 

அதிகாரம் வகுத்தவர் – 

பதுமனார்

• 

முப்பாலாகப் பகுத்தவர் – 

தருமர்

• 

உரைகண்டவர்கள் 

பதுமனாரும்

தருமரும்

 ஆவர்

• 

அறத்துப்பால் 

13

 அதிகாரம், பொருட்பால் 

24

 அதிகாரம், காமத்துப்பால் 

3

 அதிகாரம்

நாலடியாரில் மொத்தம் 

40

 அதிகாரங்களும் 

12

 இயல்களும் உள்ளன

• 

துறவறவியல்

 முதலில் உள்ளது

• 

பதினென்கீழ்க்கனக்கில் உள்ள ஒரே தொகை நூல் 

நாலடியார்

• 

முத்தரையரைப் பற்றிக் கூறும் நூல் – 

நாலடியார்

• 

பதினென்கீழ்கணக்கு நூல்களுல் திருக்குறளுக்கு அடுத்துப் புகழ்பெற்ற நூல் – 

நாலடியார்

• 

நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – 

ஜி

.

யு

.

போப்

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி”

“பழகு தமிழ் சொல்லருமை நால் இரண்டில்” என்ற அடிகளில் நால் என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும்.


பகுதி இ - தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

பகுதி இ – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் – 6 ஆம் வகுப்பு

பாரதிதாசன்:

“தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்தஊர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்

தமிழ் நல்லபுகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்ததேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு  வயிரத்தின் வாள்!”   என்ற பாடலை இயற்றியவர் – “பாவேந்தர் பாரதிதாசன்”

பாரதிதாசன் பற்றியக் குறிப்புகள்:

• 

பாரதிதாசனின் இயற்பெயர் – 

சுப்புரத்தினம்

• 

பிறந்த ஆண்டு - 

4.1891

• 

பெற்றோர் : 

கனகசபை

லட்சுமி

• 

பிறந்த ஊர் - 

புதுச்சேரி

• 

16

 வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.

• 

1938

 ல் 

இந்தி

எதிர்ப்பு

போராடத்தில்

 கலந்துகொண்டு சிறை சென்றார்.

• 

புதுவையில் பாரதியின் கட்டளைக்கிணங்கப் பாடியது

• 

"

எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி

• 

ஏழுகடல் அவள் வண்ணமடா

 என்ற பாடல். இதனைப் பாரதி 

"

ஸ்ரீ

சுப்பிரமணிய

பாரதியின்

கவிதா

மண்டலத்தைச்

சேர்ந்த

கனக

சுப்பு

ரத்தினம்

எனக் குறிப்பிட்டுச் 

எழுதியது

 இதழுக்கு அனுப்பினார்.

சுதேசமித்திரன்

• 

பாரதிதாசன் 

புரட்சிக்கவி

 என்றும் 

 என்றும் போற்றப்படுகிறார்.

பாவேந்தர்

 என்றும் போற்றப்படுகிறார்.

பாரதிதாசன் வலியுறுத்திய கருத்துக்கள்:

• 

பெண்கல்வி

• 

கைம்பெண் மறுமணம்

• 

பொதுவுடமை

• 

பகுத்தறிவு

பாரதிதாசன் இயற்றிய நூல்கள்:

• 

பாரதிதாசன் கவிதை தொகுப்பு 1,2,3

• 

இசை அமுது 1,2

• 

பாண்டியன் பரிசு

• 

எதிர்பாராத முத்தம்

• 

சேர தாண்டவம்

• 

அழகின் சிரிப்பு

• 

குடும்ப விளக்கு

• 

இருண்ட வீடு

• 

குறிஞ்சித்திட்டு

• 

கண்ணகி

• 

புரட்சிக் காப்பியம்

• 

மணிமேகலை வெண்பா

• 

காதல் நினைவுகள்

• 

கழைக்கூத்தியின் காதல்

• 

தமிழச்சியின் கத்தி

• 

அமைதி

• 

இளைஞர் இலக்கியம்

• 

சௌமியன்

• 

நல்ல தீர்ப்பு

• 

தமிழ் இயக்கம்

• 

இரண்யன் அல்லது இணையற்ற வீரன்

• 

காதலா கடமையா?

• 

சஞ்சீவி பார்வதத்தின் சாரல்

• 

பொதுவுடமையை வலியுறுத்துவது - 

சஞ்சீவி

பார்வதத்தின்

சாரல்

• 

இயற்கையை வருணிப்பது - 

அழகின்

சிரிப்பு

• 

கற்ற பெண்களின் சிறப்பைக் கூறுவது - 

குடும்ப

விளக்கு

• 

கல்லாத பெண்களின் இழிவைக் கூறுவது - 

இருண்ட

வீடு

• 

பில்கணியத்தின் தழுவல் -

புரட்சிக்காப்பியம்

• 

பாரதிதாசன் உரை எழுதிய நூல் - 

திருக்குறள்

.

• 

பாரதிதாசன் நடத்திய இதழ் - 

குயில்

• 

பாரதிதாசன் மறைந்த ஆண்டு - 

1964

• 

"

அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன்

 என்று பாரதிதாசனைப் புகழ்ந்தவர் - 

"

புதுமைப்பித்தன்

• 

பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் - 

நிலவு

மணம்

பெருஞ்சித்திரனார்:

“கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, இளங்

கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம்

எட்டுத்திசையிலும் செந்தமிழின் புகழ்

எட்டிடவே கும்மி கொட்டுங்கடி” என்ற தமிழைப் போற்றும் கும்மி பாடலை இயற்றியவர் – பெருஞ்சித்தரனார்.

“ஊழி பலநூறு கண்டதுவாம், அறிவு

ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும்

ஆழிப்பெருக்கிற்கும் கலத்திற்கும் முற்றும்

அழியாமலே நிலை நின்றதுவாம்!

பொய் அக்ற்றும்: உள்ளப் பூட்டறுக்கும் – அன்பு

பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர்

மெய்புகட்டும்; அறமேன்மை கிட்டும்; இந்த

மேதினி வாழ்வழி காட்டிருக்கும்!”  என்று தமிழ் மொழியை பாவலரேறு பெருஞ்சித்தரனார் போற்றுகிறார்.

பெருஞ்சித்தரனார் பற்றியக் குறிப்புகள்:

• 

இவரது இயற்பெயர் – 

இராசமாணிக்கம்

• 

பிறந்த ஆண்டு - 

03.1933

• 

பிறந்த ஊர் - 

சேலம்

மாவட்டத்திலுள்ள

சமுத்திரம்

• 

மாணவர் பருவத்தில் 

குழந்தை

"

 என்னும் பெயரில் கையெழுத்து ஏடு நடத்தினார்.

• 

"

அருணமணி

"

 என்ற பெயரில் 

"

 என்ற கையெழுத்து ஏடு நடத்தினார்.

மலர்க்காடு

"

• 

1950 

ல் சேலம் மாநகராட்சிக் கல்லூரியில் படித்த போது பாவாணரிடம் தமிழ்க் கற்றார்.

• 

1959

 என்ற இதழைத் தொடங்கினார்.

 ல் 

தென்மொழி

• 

இன்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரும் தூண்டுதலாக இருந்ததால் 

வேலூர்

சிறையில்

 அடைக்கப்பட்டார்.

• 

வேலூர் சிறையில் இருந்த போது 

ஐயை

 என்ற காவியத்தின் முதல் பகுதியை எழுதினார்.

"

• 

சிறையிலிருந்து வந்து 

தமிழ்ச்சிட்டு

என்ற இதழைத் தொடங்கினார்

• 

1972

 ல் 

தென்மொழிக்

கொள்கைச்

செயற்பாட்டு

மாநாடு

 நடத்தினார்

• 

பாவாணரின் 

அகரமுதலி

தொகுப்பதற்குப் பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கினார்

"

• 

நெருக்கடிநிலை நடைமுறைக்கு வந்த போது சிறைப்பட்டார்.

அப்போது

ஐயை

நூலின்

இரண்டாம்

பகுதியை

எழுதினார்

.

• 

பல்வேறு காலக்கட்டங்களில் தாம் எழுதிய உணர்வுப்பாடல்களை 

1979

 ல் 

"

 என்ற பெயரில் மூன்றுத் தொகுதிகளாக தொகுத்து வெளியிட்டார்.

கனிச்சாறு

1981

 ல் உலகத்தமிழ் 

தமிழின

முன்னேற்றக்

 என்ற அமைப்பைத் தொடங்கினார்.

கழகம்

1982

 என்ற ஏட்டைத் தொடங்கினார்.

ல்

தமிழ்நிலம்

"

• 

இவர் 

 என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்

பாவலரேறு

பெருஞ்சித்தரனார் இயற்றிய நூல்கள்:

• 

அறுபருவத்திருக்கூத்து

• 

இட்ட சாபம் முட்டியது

• 

உலகியல் நூறு

• 

ஐயை

• 

கழுதை அழுத கதை

• 

கனிச்சாறு

• 

கொய்யாக்கனி

• 

தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

• 

திருக்குறள் மெய்ப்பொருள் உரை

• 

நூறாசிரியம்

• 

பாவியக்கொத்து

• 

மகபுகுவஞ்சி

• 

வாழ்வியல் முப்பது உள்ளிட்ட 35 நூல்களை எழுதியுள்ளார்.

இவர் நடத்திய இதழ்கள்:

• 

தென்மொழி

• 

தமிழ்ச்சிட்டு

• 

தமிழ்நிலம்

• 

கனிச்சாறு

 என்னும் நூல் 

எட்டுத்

 தொகுதிகளாக வெளிவந்துள்ளது.

வாணிதாசன்:

“வான் தோன்றி, வளி தோன்றி, நெருப்புத் தோன்றி

     மண் தோன்றி, மழைத் தோன்றி, மலைகள் தோன்றி

ஊன் தோன்றி, உயிர் தோன்றி, உணர்வு தோன்றி

     ஒளி தோன்றி, ஒலி தோன்றி, வாழ்ந்த அந்நாள்

தேன் தோன்றியது போல மக்கள் நாவில்

     செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி!” என்று தமிழ் மொழியை வாழ்த்திப் பாடியவர் – வாணிதாசன்

தமிழின் சிறப்பு, தமிழின் தொன்மை, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்:

• 

உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன

• 

தமிழ் இலக்கியங்கள் இனிமையானவை. ஓசைஇனிமை, சொல் இனிமை, பொருள் இனிமை கொண்டவை.

• 

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம்”  என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடியவர் – பாரதியார்.

• 

என்று பிறந்தவள் என்று உணராத

       இயல்பினளாம் எங்கள் தாய்”

என்று தமிழ்த்தாயின் தொன்மையைப் பாரதியார் கூறுகிறார்.

• 

தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப் பழமையான நூல் – 

தொல்காப்பியம்

• 

தமிழ் எழுத்தக்கள் பெரும்பாலும் 

வலஞ்சுழி

 எழுத்துக்களாகவே உள்ளன.

 (எ.கா) வலஞ்சுழி எழுத்துக்கள் – அ, எ, ஔ, ண, ஞ

        இடஞ்சுழி எழுத்துக்கள் – ட,ய,ழ

• 

 என்னும் சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட இலக்கியம் – 

தமிழ்

தொல்காப்பியம்

 (

தமிழென்

கிழவியும்

அதனோ

ரற்றே

)

• 

 என்னும் சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட இலக்கியம் – 

தமிழ்நாடு

சிலப்பதிகாரம்

 (

வஞ்சிக்காண்டம்

)

“இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய

இதுநீ கருதிணைஆயின்”

• 

 என்னும் சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட இலக்கியம்- 

தமிழன்

அப்பர்

தேவாரம்

 (........

தமிழன்

கண்டாய்

)

• 

சீர்மை என்பது 

 முறையைக் குறிக்கும் சொல் ஆகும்

ஒழுங்கு

அஃறிணை, = அல் + திணை (உயர்வு இல்லாத திணை)

• 

பாகற்காய் = பாகு + அல் + காய் (இனிப்பு அல்லாத காய் பாகற்காய்)

• 

‘மா’ – எனனும் ஒரு சொல் மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு போன்ற பல பொருள்களைத் தருகிறது.

• 

தமிழுக்கு 

ழ் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.

முத்தமி

• 

இயல்தமிழ் 

எண்னத்தை

வெளிப்படுத்தும்

• 

இசைத்தமிழ் 

உள்ளத்தை

மகிழ்விக்கும்

• 

நாடகத்தமிழ் 

உணர்வில்

கலந்து

வாழ்வை

நல்வழிப்படுத்தும்

தாவர இலைப் பெயர்கள்:

• 

ஆல்,அரசு,மா,பலா,வாழை – 

இலை

• 

அகத்தி, பசலை, முருங்கை – 

கீரை

• 

அருகு , கோரை – 

புல்

• 

நெல், வரகு – 

தாள்

• 

மல்லி – 

தழை

• 

சப்பாத்திக்கள்ளி, தாழை – 

மடல்

• 

கரும்பு , நாணல் – 

தோகை

• 

பனை , தென்னை – 

ஓலை

கமுகு – 

கூந்தல்

தமிழ் எண்கள்:

• 

1 – க

• 

2 – உ

• 

3 – ௩

• 

4 – ச

• 

5 – ரு

6 – சா

• 

7 – எ

• 

8 – அ

• 

9 – ௬

10 - ௧ ௦

இரண்டாயிடம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் தமிழ் சொற்களும், அவை இடம் பெற்ற நூல்களும்:

• 

வேளாண்மை

 என்னும் சொல் இடம்பெற்ற நூல் – 

கலித்தொகை

திருக்குறள்

• 

உழவர்

 என்னும் சொல் இடம்பெற்ற நூல் – 

நற்றிணை

• 

பாம்பு

 என்னும் சொல் இடம்பெற்ற நூல் - 

குறுந்தொகை

• 

வெள்ளம்

 எனும் சொல் இடம்பெற்ற நூல் – 

பதிற்றுப்பத்து

• 

முதலை

 என்னும் சொல் இடம்பெற்ற நூல் – 

குறுந்தொகை

• 

கோடை

 என்னும் சொல் இடம்பெற்ற நூல் – 

அகநானூறு

• 

உலகம்

 என்னும் சொல் இடம்பெற்ற நூல் – 

தொல்காப்பியம்

திருமுருகாற்றுப்படை

• 

மருந்து

 என்னும் சொல் இடம்பெற்ற நூல் – 

அகநானூறு

• 

ஊர்

 என்னும் சொல் இடம்பெற்ற நூல் – 

தொல்காப்பியம்

• 

அன்பு

 என்னும் சொல் இடம்பெற்ற நூல் – 

தொல்காப்பியம்

திருக்குறள்

• 

உயிர்

 என்னும் சொல் இடம்பெற்ற நூல் – 

தொல்காப்பியம்

திருக்குறள்

• 

மகிழ்ச்சி

 என்னும் சொல் இடம்பெற்ற நூல் – 

தொல்காப்பியம்

திருக்குறள்

• 

மீன்

 என்னும் சொல் இடம்பெற்ற நூல் – 

• 

புகழ்

 என்னும் சொல் இடம்பெற்ற நூல் – 

• 

அரசு

 என்னும் சொல் இடம்பெற்ற நூல் – 

திருக்குறள்

செய்

 என்னும் சொல் இடம்பெற்ற நூல் – 

குறுந்தொகை

செல்

 என்னும் சொல் இடம்பெற்ற நூல் – 

தொல்காப்பியம்

• 

பார்

 என்னும் சொல் இடம்பெற்ற நூல் – 

பெரும்பாணற்றுப்படை

• 

ஒழி

 என்னும் சொல் இடம்பெற்ற நூல் – 

தொல்காப்பியம்

• 

முடி

 என்னும் சொல் இடம்பெற்ற நூல் - 

தொல்காப்பியம்

• 

நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழவேண்டும்!

      வானம் தீண்டும் தூரம்-நீ, வளர்ந்து வாழவேண்டும்!” என்ற பிறந்த நாள் வழ்த்துப் பாடலை இயற்றியவர் – கவிஞர் அறிவுமதி

• 

"

தமிழ்மொழி

போல்

இனிதாவது

எங்கும்

காணோம்

என்று பாடியவர் - 

பாரதியார்

.

மா

என்னும் சொல்லின் பொருள் - 

விலங்கு

• 

தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் - 

தொல்காப்பியம்

தமிழில் அறிவியல் தொடர்பான செய்திகள்:

• 

உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியுள்ள நூல் – 

தொல்காப்பியம்

.

• 

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்பதை விளக்கிய நூல் – 

தொல்காப்பியம்

“நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்.”

- தொல்காப்பியம்

• 

கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும், இதனை 

கார்நாற்பது

 என்னும் நூலில்

“ கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற கருத்து

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

நாழி முகவாது நால் நாழி

என ஔவையார்  பாடலில் கூறப்பட்டுள்ளது.

• 

போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்தசெய்தி 

 என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. 

பதிற்றுப்பத்து

நெடு

வெள்ளூசி

நெடு

வசி

பரந்தவடு

. – 

பதிற்றுப்பத்து

சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தியும் 

 என்னும் நூலில் காணப்படுகிறது

நற்றிணை

.

கோட்சுறா

எறிந்தெனச்

சுருங்கிய

நரம்பின்

முடிமுதிர்

பரதவர்

 –

நற்றிணை

• 

தொலைவில் உள்ளப பொருளின்உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும். அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இது. இக்கருத்து 

திருவள்ளுவமாலை

என்னும்

நூலில்

 எழுதியபாடலில் இடம்பெற்றுள்ளது.

 “

கபிலர்

“திளனயைவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்”- கபிலர்

தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள்:

• 

அப்துல் கலாம்

• 

மயில்சாமி அண்ணாதுரை

• 

இஸ்ரோ தலைவர் சிவன்

பாரதியார்:

“காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும் – அங்குத்

தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய் – அந்தக்

காணி நிலத்திடையே – ஓர் மாளிகை

கட்டித் தரவேண்டும் – அங்குக்

கேணி அருகினிலே – தென்னைமரம்

கீற்றும் இளநீரும்

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்

பக்கத்திலே வேணும்   – நல்ல

முத்துச் சுடர் போலே – நிலாவொளி

முன்பு  வரவேணும் – அங்கு

கத்துங் குயிலோசை – சற்றே வந்து

காதில் படவேணும் – என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாய் இளம்

  தென்றல் வரவேணும்.” என்ற பாடலை இயற்றியவர் – பாரதியார். இப்பாடலில் வீடு என்பது எப்படி இருக்க வேண்டும் என்று பாரதியார் கற்பனை செய்கிறார்.

பாரதியார் பற்றியக் குறிப்புகள்:

• 

பாரதியாரின் இயற்பெயர் – 

சுப்பிரமணியன்

• 

காலம் : 

12.1882 

முதல்

11.9.1921

• 

பெற்றோர் : 

சின்னசாமி

பிறந்த ஊர் - 

எட்டையபுரம்

• 

எட்டயபுர சமஸ்தானப் புலவர்களால் 

பாரதி

"

 என்ற பட்டம் வழங்கப்பட்டது.

• 

அறிவில் சிறந்த இல்லரத்தார்க்கு கொடுக்கப்படும் பட்டம் - 

பாரதி

• 

ஞானத்தில் உயர்ந்த துறவிகளுக்குக் கொடுக்கப்படும் பட்டம் - 

சரஸ்வதி

• 

பாரதி, சரஸ்வதி இரண்டுமே 

கலைமகளின்

 வேறுபயர்கள்

• 

பாரதியார் தன்னை 

ஷெல்லிதாசன்

"

 என்று அழைத்துக் கொண்டார்

• 

பாரதியாரின் புதுக்கவிதை முன்னோடி - 

வால்ட்

விட்மன்

• 

கவிதையில்

 எழுதிய முதல் கவிஞர் - 

சுயசரிதம்

• 

1905

 ல் 

சக்கரவர்த்தினி

 என்ற 

இதழ்

 தொடங்கினார்

கர்மயோகி

பாலபாரத்

ஆங்கில

இதழ்

)

 ஆகியகவற்றை நடத்தினார்

• 

சுதேசிமித்திரன்

 என்ற இதழின் துணையாசிரியர்

• 

"

 என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்

இந்தியா

"

• 

"

தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை

      தமிழ்த் தொண்டன் பாரதியார் செத்ததுண்டோ" என்று பாரதியாரைப் போற்றியவர் - பாரதிதாசன்

• 

இளைமயிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர்.

• 

எட்டயபுர மன்னரால் 

 என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.

பாரதி

• 

பாரதியார் 

, “

பாஞ்சாலி

சபதம்

கண்ணன்

பாட்டு

, “

குயில்

பாட்டு

 முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார்.

பாரதியார் பாடல்களை முதன்முதலில் மக்களுக்கு அறிமுகம் செய்தவர் - 

பரலி

.

சு

.

நெல்லையப்பர்

பாரதியார் பாடல்களை முதன்முதலில் வெளியிட்டவர் - 

கிருஷ்ணசாமி

ஐயர்

• 

பாரதிக்கு 

 என்ற பட்டம் கொடுத்தவர் - 

மகாகவி

"

.

ராமசாமி

ஐயங்கார்

• 

பறவைகள் இடம்பெயர்தலை 

வலசை

போதல்

 என்பர்.

பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை செல்கின்றன.

• 

வலசையின் போது பறாவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:

• 

தலையில் சிறகு வளர்தல்.

இறகுகளின் நிறம் மாறுதல்

உடலில் கற்றையாக முடி வளர்தல்

• 

தமிழகத்திறகு வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருவது பற்றி சங்க இலக்கியங்களிலும் செய்திகள உள்ளன. ஏறத்தாழ 1500 ஆணடுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர் 

நாராய்

நாராய்

 என்னும் பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில் உள்ள 

செங்கால்

நாராய்

தென்

திசைக்

குமரிஆடி

வடதிசைக்கு

” என்னும் அடிகள் பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன..

ஏகுவீர்

ஆயின்

கப்பல்

 சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை 

பறவை

:

கப்பல்

பறவை

.இது தரையிறங்காமல் 

400

 கிலோ மீட்டர் வரை பறக்கும். இது 

 சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை 

கப்பல்

கப்பல்

கூழைக்கடா

,

கடற்கொள்ளைப்

பறவை

 என்றும் அழைக்கப்படும்.

• 

ஆண் சிட்டுக் குருவியின் தொண்டைப் பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும். உடல் பகுதி அடர்பழுப்பாக இருக்கும்.பெண்சிட்டுகக் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.

• 

சிட்டுக்குருவி இடும் முட்டைகளை 

14

 நாட்கள் அடைகாட்கும். 15 வது நாளில் குஞ்சுகள் வெளிவரும்.

• 

துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும் வாழ்கின்றன.

• 

இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன.

• 

சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள்ஆகும்.

• 

 என்று அழைக்கப்படுபவர்- 

இந்தியாவின்

பறவை

மனிதர்

டாக்டர்

சலீம்

அலி

• 

 என்ற தன் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவர் – 

சிட்டுக்

குருவியின்

வீழ்ச்சி

டாக்டர்

சலீம்

அலி

மனிதன்

இல்லாத

உலகில்

பறைவகள்

வாழமுடியும்

பறைவகள்

இல்லாத

உலகில்

மனிதன்

வாழமுடியாது

!

என்று

கூறியவர்

 – 

• 

உலகிலேயே

நெடுந்தொலைவு

22,000 

கி

 – “

.

மீ

பயணம்

செய்யும்

பறவையினம்

ஆர்டிக்

ஆலா

பறவைகள் பற்றிய படிப்பு – 

ஆர்னித்தாலஜி

 எனப்படும்.

• 

உலகச் சிட்டுக்குருவிகள் தினம் – 

மார்ச்

20

 என்ற ஆங்கிலப் புதினம் 1954 ஆம் 

கிழவனும்

கடலும்

• 

ஆண்டு

நோபல்

பரிசு

 பெற்றது.இதன் ஆசிரியர் 

எர்னெஸ்ட்

ஹெமிங்வே

• 

சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி - 

துருவப்பகுதி

• 

மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை - 

ஆர்டிக்

ஆலா

பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய புலவர் - 

சத்திமுத்தப்

புலவர்

• 

பறவைகள் இடம் பெயர்வதற்கு 

வலசை

போதல்

"

 என்று பயர்

இந்தியாவின் பறவை மனிதர் - 

சலீம்

அலி

• 

1954

 ஆம் ஆண்டு 

நோபல்

பரிசு

 பெற்ற 

"

 என்னும் நூலின் ஆசிரியர் - 

கிழவனும்

கடலும்

"

"

எர்னெஸ்ட்

ஹெமிங்வே

"

• 

புள்

 என்பதன் வேறு பெயர் – 

பறவை

காக்கைக்

குருவி

எங்கள்

சாதி

 என்று பாடியவர் - பாரதியார்.

சத்திமுத்தப்புலவரால் பாடப்பட்ட பறவை – 

செங்கால்

நாரை

• 

• 

“இரட்டைக் காப்பியங்கள்” என்பவை 

சிலப்பதிகாரமும்

மணிமேகலையும்

 ஆகும்

• 

தம்மை ஒத்த அலை நீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு 

அப்துல்

கலாம்

 அவர்களால் பாராட்டப் பெற்றவர் – 

நெல்லை

சு

.

முத்து

• 

வானை அளப்போ ம் கடல் மீனை யளப்போ ம்

    சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்

    சந்தி தெருப்பெருக்கும்  சாத்திரம்  கற்போ ம்”. என்ற பாடலைப் பாடியவர் – மகாகவி பாரதியார்.

• 

 என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் – 

ரோபோ

செக்

 நாட்டைச் சேர்ந்த 

காரல்

கபெக்

ரோபோ

 என்ற சொல்லுக்கு 

அடிமை

 என்பது பொருள்.

• 

உலகச் சதுரங்க வெற்றியாளர் 

கேரி

கேஸ்புரோவ்

 என்பவரை வெற்றி கொண்ட மீத்திறன் கணினியின் பெயர் – 

 இதனை உருவாக்கிய நிறுவனம் – 

டீப்

புளூ

.

பி

.

எம்

• 

உலகிலேயே முதன்முறையாக ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ள நாடு – 

மேலும் இந்த ரோபோவுக்கு 

சவுதி

அரேபியா

ஐக்கிய

நாடுகள்

சபை

 என்ற பட்டத்தை வழங்கியது.

புதுமைகளின்

வெற்றியாளர்

• 

தானே இயங்கும் இயந்திரம் - 

தானியங்கி

• 

உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் 

டீப்

புளூ

• 

"

ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு - 

சோபியா

சவுதி

அரேபியா

• 

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

• 

உள்ளழிக்கல் ஆகா அரண்

 என்பது 

அப்துல்

 தமிழில் மிகவும் பிடித்த திருக்குறள் ஆகும்.

கலாமுக்கு

• 

 என்ற நூலை இயற்றியவர் – 

விளக்குகள்

பல

தந்த

ஒளி

லிலியன்

வாட்சன்

“உலகின் முதல் விஞ்ஞானி குழந்தைகளே” என்று கூறியவர் – “அப்துல் கலாம்”

இராமன் விளைவைக் கண்டுபிடித்தவர் – 

சர்

.

சி

.

வி

.

இராமன்

.

• 

இராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு – 

1928 

பிப்ரவரி

 28

இக்கண்டுப்பிடிப்பு 

இந்தியாவிற்கு

அறிவியலுக்கான

முதல்

நோபல்

பரிசைப்

 பெற்றுத் தந்தது.

• 

இராமன் விளைவு கண்டுப்பிடிக்கப்பட்ட 

பிப்ரவரி

 28

ஆம் நாள்

 எனக் கொண்டாடப்படுகிறது.

தேசிய

அறிவியல்

நாள்

சர்.சி.வி.இராமன் இராமன் விளைவைக் கண்டுப்பிடிக்க காரணமாக இருந்தது – 

கடல்நீரின்

நீல

நிறம்

அப்துல்கலாமின் சுயசரிதை - 

அக்னிச்சிறகுகள்

 என்னும் பட்டம் பெற்ற ரோபோ - 

சோபியா

ஔவையார் இயற்றிய நூல்கள்:

ஆத்திச்சூடி

கொன்றை வேந்தன்

நல்வழி

பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம்:

“ஏட்டில் படித்தத்தோடு இருந்து விடோதே – நீ

ஏன்படித்தோம் எனபதையும் மறந்து விடோதே

நாட்டின நெறி்தவறி நடந்து விடோதே – நம்

நல்லவர்கள் தூற்றும்படி வளரந்து விடோதே

மூதத்தோர் சொல்  வார்த்தைகளை மீறக் கூடாது – பண்பு

முறைகளிலும் மொழி்தனிலும் மாறக் கூடாது

மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன்

மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது

துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் - நீ

சோம்பலைக்  கொல்லும் திறன் பெற்றிட வேணும்

வம்பு  செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் – அறிவு

வளர்ச்சியிலே வான்முட்டைத்  தொட்டிட வேணும்

வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர

மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேண்டும்

பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்

வற்றாமல் உன்னோடு வழ்ந்திட வேண்டும்.”   இந்த பாடலை இயற்றியவர் – “பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம்”

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றியக் குறிப்புகள்:

 என்று அழைக்கப்படுபவர் 

மக்கள்

கவிஞர்

– “

பட்டுக்கோட்டை

கல்யாணசுந்தரம்

பொதுவுடமைக்

கருத்துகளை

 திரைப்படப் பாடலில் புகுத்தியவர்

• 

"

எனது

வலதுகை

என்று 

பாரதிதாசனால்

 புகழப்பட்டவர்

என்று வேடிக்கையாகச் சொன்னவர் - 

அவர்

கோட்டை

நான்

பேட்டை

உடுமலை

நாராயணகவி

• 

இவரது 

முதல்

 பாடல் 

நல்லதைச்

சொன்னா

நாத்திகனா

என்பது

• 

சினிமாவில் 

9

 ஆண்டுகள் இருந்துள்ளார் 

(1951 - 1959)

• 

இவர் எழுதிய மொத்தத் திரைப்படப் பாடல்கள் - 

56

அப்துல் ரகுமான் பற்றியக் குறிப்புகள்:

• 

வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர்

• 

மாணவர்களை புதுக்கவிதை எழுதத் தூண்டியவர்

• 

கவிக்கோ

 என்ற பட்டம் பெற்றவர்

படிமக் கவிஞர்

• 

தொன்மம்

 என்ற இலக்கிய உத்தியை மிகுதியாகப் பயன்படுத்தியவர்

• 

 என்பது முனைவர் பட்ட ஆய்வு

புதுக்கவிதையில்

குறியீடு

கவிக்கோ அப்துல் ரகுமான் இயற்றிய நூல்கள்:

பால்வீதி

• 

நேயர் விருப்பம்

• 

சுட்டுவிரல்

ஆலாபனை

சொந்த சிறைகள்

• 

பித்தன்

முட்டைவாசிகள்

அவளுக்கு நிலா என்று பெயர்

• 

விலங்குகள் இல்லாத கவிதை

• 

விதைபோல் விழுந்தவன்

• 

முத்தமிழின் முகவரி

• 

விதைபோல்

விழுந்தவன்

” 

– 

அறிஞர்

அண்ணா

 பற்றிய கவியரங்கக் கவிதைத் தொகுப்பு

• 

முத்தமிழின்

முகவரி

 – 

கலைஞர்

கருணாநிதியைப்

 பற்றிய கவியரங்கக் கவிதைத் தொகுப்பு

தமிழர் பெருவிழா

• 

 என்று கொண்டாடப்படுவது “பொங்கல் திருவிழா”. இத்த்ருவிழாவை 

தமிழர்

திருநாள்

அறுவடைத்

திருவிழா

 எனவும் 

உழவர்

திருநாள்

 எனவும் அழைப்பர்.

 என்று கொண்டாடப்படுவது “பொங்கல் திருவிழா”. இத்த்ருவிழாவை 

• 

தை முதல் நாளில் திருவள்ளுவராண்டு தொடங்குகிறது. 

தை

இரண்டாம்

நாள்

திருவள்ளுவர்

தினம்

 கொண்டாடப்படுகிறது.

• 

மாடு

 என்ற சொல்லுக்கு 

செல்வம்

 என்பது பொருள்.

• 

திருவள்ளுவர் 

ல் பிறந்தவர். திருவள்ளூவராண்டைக் கணக்கிட நடைமுறை ஆண்டுடன் 

கி

.

மு

.31 

ஐக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

31 

(எ.கா) 2019+31 =2050

• 

 என்பது மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டு 

மஞ்சுவிரட்டு

மாடுபிடித்தல்

ஜல்லிக்கட்டு

 என்றும் அழைக்கப்படுகிறது.

ஏறுதழுவுதல்

• 

அறுவடைத் திருநாள் ஆந்திரா,கர்நாடகா, மகாராஷ்டிரா,உத்திரப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் 

 என்று கொண்டாடப்படுகிறது.

மகரசங்கராந்தி

• 

அறுவடைத் திருநாள் பஞ்சாப் மாநிலத்தில் 

 என்று கொண்டாடப்படுகிறது.

லோரி

• 

அறுவடைத் திருநாள் குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் 

 என்று கொண்டாடப்படுகிறது.

உத்தராயன்

பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - 

 என்று கொண்டாடப்படுகிறது.

• 

பொங்கலன்று

• 

போகிப்பண்டிகை என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் - 

போகி

பண்டிகை

கலைகள் – தமிழரின் சிற்பக்கலை:

• 

மாமல்லன்

 (

மற்போரில்

சிறந்தவன்

 என்று அழைக்கப்படுபவர் – 

நரசிம்மவர்ம

பல்லவன்

இவர் 

ஏழாம்

 நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் 

மகேந்திரவர்ம

பல்லவனின்

மகன்

 ஆவார்.

• 

 என்று அழைக்கப்படுவது – 

இரதக்கோவில்

மாமல்லபுர

கடற்கரைக்

கோவில்

 சிற்பக்கலை நான்கு வகைப்படும்

• 

குடைவரைக் கோவில்கள்

கட்டுமானக் கோவில்கள்

• 

ஒற்றைக் கல் ரதங்கள்

• 

புடைப்புச் சிற்பங்கள்

இந்த நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடம் – 

மாமல்லபுரம்

• 

தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக் கலைக்கூடம் – 

மாமல்லபுரம்

“மாமல்லபுரம்” இக்காலத்தில் “மாகாபலிபுரம்” என்று அழைக்கப்படுகிறது.

முடியரசன்:

“கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவளியை

மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி

ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற

பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான்

மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல்

நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன்அவன்

ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான்

சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான்

முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள்

எக்களிப்பு மீதூர ஏலம் மிளகு முதல்

பண்டங்கள்ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால்

கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன் தான்

அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள்

அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்” என்று தமிழரின் தொழில் திறமையைப் பறைசற்றுபவர் – முடியரசன்.

கவிஞர் முடியரசன் பற்றியக் குறிப்புகள்:

• 

முடியரசனின் இயற்பெயர் – 

துரைராசு

காலம் - 

1920 - 1998

என்று அழைக்கப்படுகிறார்

திராவிட

நாட்டின்

வானம்பாடி

” 

• 

முடியரசன் இயற்றிய நாடகம் : 

ஊன்றுகோல்

 ( பண்டிதமணி கதிரேசஞ்செட்டியார் பற்றியது)

என்று அழைக்கப்படுகிறார்

• 

முடியரசன் எழுதிய நூல்கள்:

• 

பூங்கொடி

காவியப்பாவை

• 

வீரகாவியம்

புதியதொரு விதி செய்வோம்

பாரதியார்:

“வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் – அடி

மேலைக் கடல்முழுதும் கப்பல்விடுவோம்

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்

கவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்

சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு

சேரத்துத் தந்தங்கள் பரசளிப்போம்!” என்ற பாடலைப் பாடியவர் – பாரதியார்.

தமிழர் வணிகம்:

சங்ககாலத்தில் வணிகக்குழுவினரை 

வணிகச்சாத்து

” 

என்பர்

துறைமுக நகரங்கள் 

பட்டினம்

” 

என்றும் 

பாக்கம்

” 

என்றும் அழைக்கப்பட்டன.

• 

தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் 

பூம்புகார்

” 

விளங்கியது.

• 

தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் 

தனிநபர்

வணிகம்

என்றும், ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து வணிகம் நடத்துவது 

” 

நிறுவன

வணிகம்

” 

ஆகும்.

• 

பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து தேக்கு, மயில்தொகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

• 

சீனத்திலிருந்து

 கண்ணாடி,கற்பூரம், பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.

• 

அரேபியாவில்

 இருந்து 

குதிரைகள்

 வாங்கப்பட்டன.

• 

வணிகர்கள் நேர்மையாகத் தொழில் செய்வர் என்பதை

“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்” என்னும் திருக்குறள் வணிகரின் நேர்மையைப் பற்றிக் கூறுகிறது.

வணிகர்கள் பொருளை வாங்கும்பொழுது உரிய அளவை விட அதிகமாக வாங்கமாட்டார்கள், பிறருக்குக் கொடுக்கும் பொழுது அளவைக் குறைத்துக் கொடுக்கமாட்டார்கள்.எனவே வணிகரை

நடுவு

நின்ற

நன்னெஞ்சினோர்

” 

என்று 

பட்டினப்பாலை

 பாராட்டுகிறது.

தமிழ்நாடு விளைந்த வெண்னெல் தந்து

       பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி

           ............

            ................

       உமணர் போகலும்” என்று கூறும் நூல் – நற்றிணை

• 

பாலொடு வந்து கூழொடு பெயரும்....

 என்று கூறும் நூல் – 

குறுந்தொகை

• 

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்........

 என்று கூறும் நூல் – 

அகநானூறு

.

கொடுப்பதும் மிகைகொளாது

       கொடுப்பதும் குறைபடாது” என்று கூறும் நூல் – பட்டினப்பாலை

“பாடுப்பட்டுத் தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர்” என்றவர் – ஔவையார்

தாராபாரதி:

“புதுமைகள் செய்த தேசமிது

பூமியின் கிழக்கு வாசலிது!

தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான்

தேசம் உடுத்திய நூலாடை!

மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு

மெய்யுணர்வு எங்கிற மேலாடை!

காளிதாசனின் தேனிசைப் பாடல்கள்

காவிரிக் கரையில் எதிரொலிக்க

கம்பனின் அமுதக் கவிதைகளுக்குக்

கங்கை அலைகள் இசையமைக்க

கன்னிக் குமரியின் கூந்த லுக்காகக்

காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்!

மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக்

கிழக்குக் கரையின் நலம் கேட்கும்!

புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்

புன்னகை செய்த பொற்காலம்!

கல்லைக் கூட காவிய மாக்கிக்

கட்டி நிறுத்திய கலைக்கூடம்!

அன்னை நாட்டின் அமுத சுரபியில்

அன்னிய நாடுகள் பசிதீர

அண்ணல்காந்தியின் சின்னக் கைத்தடி

அறத்தின் ஊன்று கோலாக

புதுமைகள் செய்த தேசமிது

பூமியின் கிழக்கு வாசலிது!”   என்ற பாடல் இயற்றி இந்தியாவின் பெருமையைப் பறைசாற்றுபவர் – “ தாராபாரதி”

தாராபாரதி பற்றியக் குறிப்புகள்:

இவரது இயற்பெயர் – 

இராதாகிருஷ்ணன்

• 

காலம் : 

1947 - 2000

தமிழக அரசின் 

நல்லாசிரியர்

விருது

 பெற்றவர்

 என்ற அடைமொழி பெற்றவர்.

கவிஞாயிறு

தாராபாரதி இயற்றிய நூல்கள்:

புதிய விடியல்கள்

இது எங்கள் கிழக்கு

• 

விரல் நுனி வெளிச்சங்கள்

 என தாராபாரதி குறிப்பிடும் நூல் – 

தேசம்

உடுத்திய

நூலாடை

திருக்குறள்

தமிழக மகளிர் – வீரம்:

இராமநாதபுரத்தை ஆட்சி செய்த 

செல்லமுத்து

 மன்னரின் ஒரே மகள் 

வேலுநாச்சியார்

வேலுநாச்சியார் 

தமிழ்

 மட்டுமல்லாமல் 

ஆங்கிலம்

 ஆகிய மொழிகளையும் சிறப்பாகக் கற்றார்.

பிரெஞ்சு

,

உருது

சிலம்பம்,குதிரை ஏற்றம், வாள்போர், வில்பயிற்சி,ஆகியவற்றையும் முறையாகக் கற்றுக் கொண்டார்.

சிவகங்கை

மன்னர்

முத்துவடுகநாதரை

 மணந்து கொண்டார்.

வேலுநாச்சியாரின் அமைச்சர் – 

தாண்டவாரயர்

.

• 

வேலுநாச்சியாரின் தளபதிகள் – 

சின்ன

மருது

பெரிய

மருது

வேலுநாச்சியாரின் படைப்பிரிவில் ஆண்கள் படைப் பிரிவிற்கு 

மருது

சகோதரர்களும்

 பெண்கள் படைப் பிரிவிற்கு 

 தலைமை தாங்கினர்.

குயிலியும்

• 

வேலுநாச்சியார் 

யை மீட்பதற்காக போராடினார்.

சிவகங்கை

• 

வேலுநாச்சியார் 

ஐதர்

அலியின்

 உதவியோடு சிவகங்கையை மீட்டார்.

• 

வேலுநாச்சியாரின் காலம் – 

1730-1796

• 

வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு – 

1780

• 

ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்துப் போர்புரிந்தவர் – 

வேலுநாச்சியார்

.

தாயுமானவர்:

“தம் உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்

செம்மையருக்கு ஏவல்என்று  செய்வேன் பராபரமே

அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்

இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே

எல்லாரும் இன்புற்றி இருக்க   நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என்ற அடிகளை இயற்றியவர் – தாயுமானவர்.

தாயுமானவர் பற்றியக் குறிப்புகள்:

தாயுமானவர் பிறந்த ஊர் – 

திருமறைக்காடு

பெற்றோர் – 

கேடிலியப்பப்பிள்ளை

 – 

கெசவல்லி

அம்மையார்

• 

தாயுமானவர் திருச்சியை ஆண்ட 

விசயரகுநாத

சொக்கலிங்கரிடம்

 தலைமைக் 

கணக்கராகப்

 பணிபுரிந்தவர்.

• 

தாயுமனவர் பாடல்கள் 

தமிழ்

மொழியின்

 என்று அழைக்கப்படுகிறது.

உபநிடதம்

• 

தாயுமானவர் நினைவு இல்லம் 

இராமநாதபுரத்து

இலட்சுமி

புரத்தில்

 உள்ளது.

• 

இவர் பாடல்களுக்குத் 

தாயுமான

சுவாமிகள்

 என்று பெயர்

திருப்பாடல்

திரட்டு

இதில் 

 பாடல்கள் உள்ளன

5

 உட்பிரிவு, 

1452

• 

இப்பாடல்கள் பராபரக்கண்ணி என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது.

 அடிகளில் பாடப்படும் பாடல் வகை ஆகும்.

கண்ணி

 என்பது 

இரண்டு

தாயுமானவர் 

கந்தர்

அனுபூதி

சொன்ன

எந்தை

 என்று 

அருணகிரி

நாதரைப்

 பாராட்டியுள்ளார்.

• 

தாயுமானவர் பாடலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் – 

குணங்குடி

மஸ்தான்

சாகிபு

• 

கலீல்

 லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். கவிஞர்,புதின ஆசிரியர்,கட்டுரையாசிரியர்,ஓவியர் எனப் பன்முகம் கொண்டவர்.

கிப்ரான்


“தீர்க்கதரிசி” என்னும் நூலை மொழிபெயர்த்தவர் – “புவியரசு.”

• 

தனி

ஒருவனுக்கு

உணவு

இல்லையேல்

இச்செகத்தினை

அழித்திடுவோம்

"

 என்றவர் – 

பாரதியார்

“எஸ்.ராமகிருஷ்னன்” எழுதிய நூல்கள்:

உபபாண்டவம்

கதாவிலாசம்

தேசாந்திரி

• 

கால் முளைத்த கதைகள்

 என்ற சிறுகதைத் தொகுப்பினை எழுதியவர் - 

தாவரங்களின்

உரையாடல்

எஸ்

ராமகிருஷ்னன்

உ.வே.சாமிநாதர் பதிப்பித்த மொத்த நூல்கள் – 

87

உ.வே.சா எழுதிய உரைநடை நூல்கள்:

மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்

வித்துவான் தியாகராஜ செட்டியார் வராலாறு

நான் கண்டதும் கேட்டதும்

• 

புதியதும் பழையதும்

• 

நினைவு மஞ்சரி

சிலப்பதிகாரக் கதைச் சுருக்கம்

• 

மணிமேகலைக் கதைச் சுருக்கம்

உதயணன் கதைச் சுருக்கம்

புத்த சரிதம்

• 

திருக்குறளும் திருவள்ளுவரும்

• 

மத்தியார்ச்சுன மான்மியம்

• 

நல்லூரைக் கோவை

• 

என் சரித்திரம்

• 

சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்

உ.வே.சா இயற்றிய கவிதை நூல்கள்:

கயற்கண்ணிமாலை

• 

• 

தமிழ்ப்பா

மஞ்சரி

உ.வே.சா பெற்ற பட்டங்களும் வழங்கியவர்களும்:

• 

டாக்டர் – 

சென்னைப்

பல்கலைக்கழகம்

தமிழ்த் தாத்தா – 

தமிழ்

அன்பர்கள்

மகாமகோபாத்தியாய – 

சென்னை

• 

அரசாங்கம்

, 1906

• 

திராவிட வித்யா பூஷணம் – 

பாரத

தரும

மகா

மண்டலத்தார்

 , 1917

தட்சிணாத்திய கலாநிதி – 

• 

சங்கராச்சாரியார்

 , 1925

• 

உ.வே.சா முதலில் பதிப்பித்த நூல் – 

வேணுலிங்க

விலாசச்

சிறப்பு

• 

உ.வே.சா முதலில் பதிப்பித்த காப்பியம் – 

சீவக

சிந்தாமணி

உ.வே.சா வாழ்ந்த காலம் – 

1855 -1942

• 

உ.வே.சா ஆசிரியர் – 

மகாவித்துவான்

மீனாட்சி

சுந்தரனார்

உ.வே.சா அவர்களுக்கு ஆசிரியர் வைத்த பெயர் – 

சாமிநாதன்

• 

உ.வே.சா அவர்களின் இசையாசிரியர் – 

சோமசுந்தர

பாரதியார்

“கவிமணி தேசிய விநாயகம்” பற்றியக் குறிப்புகள்:

இவர் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.

பெற்றோர் - 

சிவதானுப்பிள்ளை

ஆதிலட்சுமி

• 

பிறந்த ஊர் - நாகர்கோவிலை அடுத்த 

பேரூர்

• 

காலம் - 

1876 - 1954

• 

இவரின் ஆசிரியர் 

சாந்தலிங்க

தம்பிரான்

• 

36

 ஆண்டுகள் பள்ளி ஆசிரியாகப் பணியாற்றியவர்.

கவிமணி

 என்னும் பட்டம் பெற்றவர்.

ஆங்கில மொழியில்

எட்வின்

அர்னால்டு

 என்பவர் 

எழுதிய

லைட்

ஆஃப்

 என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டதே 

ஆசியா

 (

Light of Asia)”

ஆசிய

ஜோதி

 என்னும் நூலாகும்.இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.

கவிமணி தேசிய விநாயகம் இயற்றிய நூல்கள்:

மலரும் மாலையும்

• 

ஆசிய ஜோதி

நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்

• 

கந்தளூர் சாலை

தேவியின் கீர்த்தனைகள்

உமர்கய்யாம் பாடல்கள்

கவிதைத் தொகுப்பு - மலரும் மாலையும்

ஆர்னால்ட் எழுதிய 

"

ஆஃப்

ஆசியா

 என்ற நூலின் மொழிபெயர்ப்பு - ஆசிய ஜோதி

நகைச்சுவை நூல் - 

மருமக்கள்

வழி

மான்மியம்

வரலாற்று நூல் - 

கந்தளூர்

சாலை

• 

இசைப்பாடல் நூல் - 

தேவியின்

கீர்த்தனைகள்

• 

தீண்டாதார் விண்ணப்பம் என்ற பாட்டு நாட்டுப்புறப் பாடல் மெட்டில் அமைந்துள்ளது.

• 

பாரசீக மொழியில் உமர்கய்யாம் பாடிய ருபாயத்தின் மொழிபெயர்ப்பு எட்வர்ட் பிட்ஸ் ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்பு.அதனைத் தழுவி எழுந்தது - 

உமர்கய்யாம்

பாடல்கள்

.

தமக்கென முயலா நோன்றாள்ம் – பிறர்க்கென

முயலுநர் உன்மையானே” என்ற அடிகள் இடம் பெற்ற நூல் – “புறநானூறு”

• 

பசித்தோருக்கு உணவு வழங்க வடலூரில் 

சத்திய

தருமச்சாலையை

 நிறுவியவர் – 

வள்ளலார்

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்

 என்று கூறியவர் – 

இராமலிங்க

அடிகளார்

வள்லலார்

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, மற்றவர் மனதில் நீ வழும் வரை

 என்று கூறியவர் – 

அன்னை

தெரசா

 என்ற இயக்கத்தை தொடங்கியவர் – 

குழந்தைகளை

பாதுகாப்போம்

கைலாஷ்

சத்யார்த்தி

• 

“குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றுவதுமனிதத் தன்மைக்கு எதிரான குற்றம்.உலகைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள்.உலகம் அழகானது” என்று கூறியவர் – 

கைலாஷ்

சத்யார்த்தி

• 

அன்னை தெரசாவிற்கு 

அமைதிக்கான

 நோபல் பரிசு கிடைத்தது

• 

கைலாஷ் சத்தியார்த்தி தொடங்கிய இயக்கம் - 

குழந்தைகளைப்

பாதுகாப்போம்

“தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே

துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன்

அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி

நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை

நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி” என்ற பாடலை இயற்றியவர் – “கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.”

திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள்:

• 

வள்ளுவநாயனார்

• 

தேவர்

முதற்பாவலர்

• 

தெய்வப்புலவர்

நான்முகன்

• 

மாதாநுபங்கி

செந்நாப்போதார்

பெருநாவலார்

பொய்யில் புலவன்

• 

• 

• 

• 


புத்தகத்தில் இல்லாத குறிப்புகள்



“தமிழே உயிரே வணக்கம்

தய்பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்

அமிழ்தே நீ இல்லை என்றால்

அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்

தமிழே உன்னை நினைக்கும்

தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்” என்ற பாடலை பாடியவர் – கவிஞர் காசி ஆனந்தன

காமராசரை “கல்விக் கண் திறந்தவர்” என்று  பாராட்டியவர் – பெரியார்.

காமராசரின் சிறப்புப் பெயர்கள்:

பெருந்தலைவர்

• 

படிக்காத மேதை

• 

கர்மவீரர்

• 

கறுப்புக் காந்தி

• 

• 

ஏழைப் பங்காளர்

• 

தலைவர்களை உருவாக்குபவர்

காமராசரின் கல்விப் பணிகள்:

• 

இலவசக் கல்வித்திட்டம் அறிமுகம்

• 

மதிய உணவுத்திட்டம்

• 

சீருடைத் திட்டம்

• 

பள்ளி சீரமைப்பு மாநாடுகள் நடத்தப்படுதல்

• 

கிளைநூலகங்கள் தொடக்கம்

• 

மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கால்நடைமருத்துவக் கல்லூரிகல் தொடக்கம்

காமராசருக்கு தமிழக அரசு செய்த சிறப்புகள்:

• 

மதுரைப் பல்கலைக்கழகத்திற்கும் 

மதுரை

காமராசர்

பல்கலைக்கழகம்

 எனப் பெயர் சூட்டப்பட்டது.

• 

நடுவண் அரசு 

“1976” 

ல்

 “

பாரதரத்னா

 விருது வழங்கியது.

• 

காமராசர் வாழ்ந்த 

சென்னை

இல்லம்

 மற்றும் 

 ஆகியன அரசுடமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.

விருதுநகர்

இல்லம்

• 

சென்னை 

 கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.

மெரினா

• 

சென்னையில் உள்ள 

உள்நாட்டு

விமான

 காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நிலையத்திற்கு

• 

கன்னியாகுமரியில்

 காமராசருக்கு 

மணிமண்டபம்

10.2000 

ஆம்

ஆண்டு

 அமைக்கப்பட்டது.

• 

பசியின்றி என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - 

பசி

இன்றி

• 

படிப்பறிவு என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது - 

படிப்பு

அறிவு

• 

காடு + ஆறு என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - 

காட்டாறு

• 

காமராசரை கல்விக்கண் திறந்தவர் என்று பாராட்டியவர் - 

பெரியார்

நூலகம் நோக்கி

• 

ஆசியக்கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் 

சீனாவில்

 உள்ளது.

• 

ஆசியக்கண்டத்திலேயே 

இரண்டாவது

மிகப்

பெரிய

நூலகம்

 – 

அண்ணா

நூற்றாண்டு

நூலகம்

சென்னையில்

உள்ளது

.

• 

இந்திய நூலக அறிவியலின் தந்தை – 

இரா

.

அரங்கநாதன்

நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்கள்:

• 

அறிஞர் அண்ணா

• 

ஜவஹர்லால் நேரு

• 

அண்ணல் அம்பேத்கர்

• 

காரல் மார்க்ஸ்

• 

சிறந்த நூலகர்களுக்கு 

டாக்டர்

எஸ்

.

ஆர்

அரங்கநாதன்

 விருது வழங்கப்படுகிறது.

பூமியின் கிழக்குவாசலாகத் திகழும் நாடு – இந்தியா

          தமிழ்நாட்டில் காந்தி

• 

தமிழ்நாட்டில் 

காந்தி

அருங்காச்சியகம்

 உள்ள இடம் – 

மதுரை

• 

இவர்

எங்கள்

தமிழ்நாட்டுக்

கவிஞர்

 என்று 

பாரதியாரை

காந்தியிடம்

 அறிமுகப்படுத்தியவர் – 

இராஜாஜி

• 

காந்தியடிகள், 

தென்னாப்ரிக்காவில்

 வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாக கூறியுள்ளார்.

• 

ஜி

.

யு

.

போப்

 எழுதிய 

 தம்மைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்க்கையேடு

 அவரைக் கவர்ந்த நூலாகும்.

"

திருக்குறள்

• 

“இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று காந்தியடிகள் 

.

வே

.

சாமிநாதரைப்

 பற்றி கூறுகிறார்.

• 

காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் – 

மதுரை

• 

காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்துதமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார் – 

.

வே

.

சா

“அன்பினில் இன்பம் காண்போம்;

அறத்தினில் நேர்மை கான்போம்;

துன்புறும் உயிர்கள் கண்டால்;

துரிசறு கனிவு காண்போம்;

வன்புகழ கொடையிற் காண்போம்;

வலிமையைப் போரில் காண்போம்;

தன்பிறப் புரிமை யாகத்

தமிழ்மொழி போற்றக் காண்போம்..” என்ற பாடலை இயற்றியவர் – “புலவர் அ.முத்தரையனார், மலேசியக் கவிஞர்”

• 

அரச வாழ்வைத் துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவர் – புத்தபிரான்.. மன்னன் பிம்பிசாரரின் யாகத்தில் ஆடுகள் பலியிடச்சென்றதை அவர் தடுத்தார்.


TN SCERT ஏழாம் வகுப்பு பாடப் புத்தகம் (2019 முதல்)


7 ஆம் வகுப்பு

பாடம் 1 : அமுதத்தமிழ்

எங்கள் தமிழ்

உலக மொழிகளில் தொன்மையானது தமிழ்மொழி.

“அருள்நெறி அறிவைத் தரலாகும்

அதுவே தமிழன் குரலாகும்

பொருள்பெற யாரையும் புகழாது

போற்றா தாரையும் இகழாது

கொல்லா விரதம் குறியாகக்

கொள்கை பொய்யா நெறியாக

எல்லா மனிதரும் இன்புறவே

என்றும் இசைந்திடும் அன்பறமே

அன்பும் அறமும் ஊக்கிவிடும்

அச்சம் என்பதைப் போக்கிவிடும்

இன்பம் பொழிகிற வானொலியாம்

எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்” என்ற பாடலை இயற்றியவர் – நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்.

பாடலின் பொருள் :

நம் தாய்மொழியாம் தமிழ்மொழி, அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது.அதுவே தமிழ்மக்களின் குரலாகவும் விளங்குகிறது.

தமிழ் மொழியைக் கற்றோர் பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்.

தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்.

கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.

நம் தமிழ்மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும்; அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும்; எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழி ஆகும்.

சொல்லும் பொருளும்:

• 

ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்

• 

குறி – குறிக்கோள்

• 

விரதம் – நோன்பு

• 

பொழிகிற – தருகின்ற

நாமக்கல் கவிஞர் பற்றியக் குறிப்புகள்:

• 

இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மைக் கொண்டவர்.

• 

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் அவர்கள் காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்.

• 

இவர் தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்.

நாமக்கல் கவிஞர் இயற்றிய நூல்களுள் சில:

• 

மலைக்கள்ளன்

• 

நாமக்கல் கவிஞர் பாடல்கள்

• 

என்கதை

• 

சங்கொலி

“கத்தி யின்றி ரத்த மின்றி

யுத்த மொன்று வருகுது

சத்தி யத்தின் நித்தி யத்தை

நம்பும் யாரும் சேருவீர்!....

கண்ட தில்லை கேட்ட தில்லை

சண்டை யிந்த மாதிரி

பண்டு செய்த புண்ணி யந்தான்

பலித்த தேநாம் பார்த்திட!....” என்று பாடியவர் – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்.

• 

நெறி என்னும் சொல்லின் பொருள் – வழி

• 

குரலாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது குரல் + ஆகும்

• 

வான் + ஒலி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது வானொலி.

ஒன்றல்ல இரண்டல்ல

“ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல

ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்

தென்றல் தரும் இனிய தேன்மண மும்கமழும்

செங்கனியும் பொன்கதிரும் தந்துதவும் நன்செய்வளம்

பகைவென்ற திறம்பாடும் பரணிவகை – செழும்

பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை – வான்

புகழ்கொண்ட குறளோடு அகம்புறமும் – செம்

பொருள்கண்ட தமிழ்ச்சங்க இலக்கியப் பெருஞ்செல்வம்

முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி – வான்

முகிலினும் புகழ்படைத்த உபகாரி – கவிச்

சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி – இந்த

வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு” என்று பாடியவர் உடுமலை நாரயணகவி.

பாடலின் பொருள்:

தமிழ்நாட்டின் பெருமைகளைக் கூறினால் அவை ஒன்றிரண்டல்ல பலவாகும். அவை எவற்றோடும் இணைசொல்ல முடியாத விந்தைகளாகும்.

இண்டு வீசும் தென்றலில் தேன்மணம் கமழும். சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும்.தமிழ்நாட்டின் நன்செய் நில வளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியமாகும்.அத்தோடு இசைப்பாடலான பரிபாடலும் கலம்பக நூல்களும் எட்டுத்தொகையும் வான் புகழ் கொண்ட திருக்குறளும் அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்களும் எனத் தமிழின் இலக்கிய வளங்கள் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப் புகழ் பெற்றான் வள்ளல் வேள்பாரி. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல்.இவர்கள் போல் புகழ் பெற்று வாழ்ந்த வள்லல்களின் வரலாறு ஒன்றிரண்டல்ல பலவாகும்.

சொல்லும் பொருளும்:

• 

ஒப்புமை – இணை

• 

அற்புதம் – விந்தை

• 

முகில் – மேகம்

• 

உபகாரி – வள்ளல்

உடுமலை நாரயணகவி பற்றியக் குறிப்புகள்:

• 

இவர் பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுகிறார்.

• 

திரைப்படப் பாடல் ஆசிரியராகவும்,நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றார்.

• 

தமது பாடல்களின் மூலம் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பியவர்.

• 

நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர்.

• 

பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் – பரணி

• 

இரண்டல்ல என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – இரண்டு + அல்ல

• 

தந்துதவும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – தந்து + உதவும்

• 

ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – ஒப்புமையில்லாத

பேச்சு மொழியும் எழுத்து மொழியும்

• 

தமிழ் மொழியானது பேச்சு மொழி, எழுத்து மொழி என இரு கூறுகளைக் கொண்டது

• 

தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே மொழியாகும்.

• 

வாயினால் பேசப்பட்டு பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சு மொழியாகும்.

• 

பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல் நிலையாகும்.

• 

கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது எழுத்து மொழியாகும்.

• 

எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் இரண்டாம் நிலை ஆகும்.

• 

மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு காரணமானது – எழுத்து மொழி

• 

மொழியின் உயிர்நாடியாக விளங்குவது – பேச்சுமொழி

“பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி;எழுதப்படுவதும் படிக்கப்படுவதுமே அடுத்த நிலையில் வைத்து

கருதப்படும் மொழியாகும்.இவையே அன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு.எண்ணப்படுவது,நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்.” என்று மொழியைப் பற்றிக் கூறியவர் – மு.வரதராசனார்.

• 

“எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்

திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” என்ற நன்னூல் அடிகள் சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால், பொருள் வேற்படும் என்பதை உணர்த்துகிறது.

• 

இடத்திற்கு இடம், மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும் ஒரு மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார

மொழி என்பர்.

• 

கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகள் ஆகும்.

• 

பேச்சு மொழிக்கு நாம் தந்த வரி வடிவம் – எழுத்து மொழி

• 

உலக வழக்கு என்று அழைக்கப்படுவது – பேச்சு மொழி

• 

இலக்கிய வழக்கு என்று அழைக்கப்படுவது – எழுத்து மொழி

• 

பேச்சு மொழியை விட எழுத்து மொழியில் உணர்ச்சிக் கூறுகள் குறைவு.

• 

பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி

எனப்படும். தமிழ்ல் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இருந்துள்ளது. தொல்காப்பியர் இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியுள்ளார்.

• 

தொல்காப்பியர் உலக வழக்கு என்று கூறுவது – பேச்சு மொழி

• 

தொல்காப்பியர் செய்யுள் வழக்கு என்று கூறுவது – எழுத்து மொழி

• 

திருத்தமான இலக்கிய நடையில் அமைவது – எழுத்து மொழி

• 

கேட்டல், பேசுதல் என்னும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்குத் தாய்மொழி அறிமுகமாகிறது. படித்தல், எழுதுதல்

என்னும் இரண்டாம் நிலையில் பிற மொழிகள் அறிமுகமாகின்றன.

• 

பேச்சு மொழியில் பிறமொழிச்சொற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன.

• 

இரட்டை வழக்கு மொழி என்று அழைக்கப்படுவது – தமிழ் மொழி

• 

இக்காலத்தில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் சான்றோர்களின் உரைகள் ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன. இதன் காரணமாகப் பேச்சு மொழியும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

“எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்

இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்

வெளியுலகில்,சிந்தனையில் புதிதுபுதிதாக

விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்கள் எல்லாம் கண்டு

தெளிவுறுத்தும் படங்களோடு சுவடிஎலாம் செய்து

செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்” என்று பாடியவர் – பாவேந்தர் பாரதிதாசன்

• 

உலக வழக்கு என்று அழைக்கப்படுவது – பேச்சு மொழி

சொலவடைகள்

• 

சொலவடைகள் என்று அழைக்கப்படுவது – பழமொழிகள்

இலக்கணம்

குற்றியலுகரம், குற்றியலிகரம்

• 

தமிழெழுத்து முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகைப்படும்.

• 

முதலெழுத்துக்கள் 30 வகைப்ப்படும்

• 

சார்பெழுத்துக்கள் 10 வகைப்படும்.

• 

உயிர்மெய்

• 

ஆய்தம்

• 

உயிரளபடை

• 

ஒற்றளபடை

• 

குற்றியலுகரம்

• 

குற்றியலிகரம்

• 

ஐகாரக்குறுக்கம்

• 

ஔகாரக்குறுக்கம்

• 

மகரக்குறுக்கம்

• 

ஆய்தக்குறுக்கம்

குற்றியலுகரம்:

கு,சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இவ்வாறு தனக்குரிய ஓசையில் இருந்து குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.

குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம்

(எ.கா) காசு, எஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு

முற்றியலுகரம்:

தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்.வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும். இவ்வார் ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் எனபர்.

(எ.கா) பசு, புகு, விடு, அது, வறு, மாவு, ஏழு

தமிழில் எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்கு கரம்,கான், காரம், கேனம் ஆகிய அசைச் சொற்களைப் பயன்படுத்துகிறோம்.

• 

குறில் எழுத்துக்களைக் குறிக்க ‘கரம்’ (எ.கா) அகரம்,இகரம்,உகரம், ககரம்,மகரம்

நெடில் எழுத்துக்களைக் குறிக்க ‘கான்’ (எ.கா) ஐகான், ஔகான்

• 

குறில், நெடில் எழுத்துக்களைக் குறிக்க ‘காரம்’ (எ.கா) மகாரம், ஏகாரம், ஐகாரம்,ஔகாரம்

• 

ஆய்த எழுத்தைக் குறிக்க ‘கேனம்’ (எ.கா) அஃகோனம்

குற்றியலுகரத்தின் வகைகள்:

குற்றியலுகரம் 6 வகைப்படும்.

• 

நெடில் தொடர் குற்றியலுகரம்

• 

வன்தொடர் குற்றியலுகரம்

• 

மென்தொடர் குற்றியலுகரம்

• 

ஆய்தத்தொடர் குற்றியலுகரம்

• 

உயிர்த்தொடர் குற்றியலுகரம்

• 

இடைத்தொடர் குற்றியலுகரம்

நெடில்தொடர்க் குற்றியலுகரம்:

தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். இவைஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.

(எ.கா.) பாகு, மாசு, பாடு, காது, ஆறு.

ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்:

ஆய்தஎழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.

(எ.கா.) எஃகு, அஃது

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:

தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.

(எ.கா.)

அரசு (ர = ர்+ அ)

கயிறு (யி = ய் + இ)

ஒன்பது ( ப= ப்+ அ)

வரலாறு (லா= ல் + ஆ)

வன்தொடர்க் குற்றியலுகரம்:

வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘வன்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.

(எ.கா) பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று

மென்தொடர்க் குற்றியலுகரம்:

மெல்லின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘மென்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.

(எ.கா.) பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று

இடைத்தொடர்க் குற்றியலுகரம்:

இடையின (ய், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘இடைத்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.

(எ.கா.) எய்து, மார்பு, சால்பு, மூழ்கு

‘வ்’ என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை

மேலும் சு,டு,று ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.

குற்றியலிகரம்:

• 

தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறுகி ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும் (எ.கா) வரகு + யாது = வரகியாது

• 

குற்றியலிகரம் 2 இடங்களில் மட்டும் வரும்.

• 

குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து யகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாகத் திரியும். அந்த இகரம் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும்.

(எ.கா)

கொக்கு + யாது = கொக்கியாது

தோப்பு + யாது = தோப்பியாது

நாடு +யாது = நாடியாது

எனப்படுவது + யாது = எனப்படுவதியாது

• 

மியா என்னும் அசைச்சொல் சொற்களில் இடம்பெறும்போது தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும்.

(எ.கா)

கேள் +மியா = கேண்மியா

செல் +மியா = சென்மியா

• 

குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் இல்லை.இலக்கியங்களில் மட்டுமே உள்ளது.

பாடம் 2: அணிநிழல் காடு

காடு

காட்டின் வளமே நாட்டின் வளம் என்று அரிஞர்கள் கூறுகின்றனர்.

காடு என்னும் கவிதையின் ஆசிரியர் – சுரதா

“கார்த்திகைத் தீபமெனக்

காடெல்லாம் பூத்திருக்கும்

பார்த்திட வேண்டுமடீ – கிளியே

பார்வை குளிருமடீ!

காடு பொருள்கொடுக்கும்

காய்கனி ஈன்றெடுக்கும்

கூடிக் களித்திடவே – கிளியே

குளிர்ந்த நிழல்கொடுக்கும்

குரங்கு குடியிருக்கும்

கொம்பில் கனிபறிக்கும்

மரங்கள் வெயில்மறைக்கும் – கிளியே

வழியில் தடையிருக்கும்

பச்சை மயில்நடிக்கும்

பன்றி கிழங்கெடுக்கும்

நச்சர வங்கலங்கும் – கிளியே

நரியெலாம் ஊளையிடும்

அதிமது ரத்தழையை

யானைகள் நின்றபடி

புதுநடை போடுமடீ – கிளியே

பூங்குயில் கூவுமடீ!

சிங்கம் புலிகரடி

சிறுத்தை விலங்கினங்கள்

எங்கும் திரியுமடீ – கிளியே

இயற்கை விடுதியிலே!” என்று காட்டினைப் பற்றி கவிதை எழுதியவர் – சுரதா.

பாடலின் பொருள்:

கார்த்திகை விளக்குகள் போலக்காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும்.அவற்றைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும்.காடு பல வகையான பொருள்களைத் தரும்.எல்லாரும் கூடி மகிழ்ந்திட நிழல் தரும்.அங்கே வசிக்கும் குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள கனிகளைப் பறித்து உண்ணும்.

மரங்கள் வெயிலை மறைத்து நிழல் தரும்.அடர்ந்த காடு வழிச்செல்வோருக்கு தடையாய் இருக்கும்.

பச்சை நிறம் உடைய மயில்கள் நடனமடும்.பன்றிகள் காட்டில் உள்ளக் கிழங்குகளைத் தோண்டி உண்ணும்.

அதனைக் கண்டு நஞ்சினை உடைய பாம்புகள் கலக்கமடையும்.நரிக் கூட்டம் ஊளையிடும்.

மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடை போடும்.பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களில் குயில்கள் கூவும்.

இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி,சிறுத்தை போன்ற விலங்கினங்கள் எங்கும் அலைந்து திரியும்.

சொல்லும் பொருளும்:

• 

ஈன்று – பெற்று

• 

கொம்பு – கிளை

• 

அதிமதுரம் – மிகுந்த சுவை

• 

களித்திட – மகிழ்ந்திட

• 

நச்சரவம் – விடமுள்ள பாம்பு

• 

விடுதி – தங்கும் இடம்

கவிஞர் சுரதா பற்றியக் குறிப்புகள்:

• 

இவரது இயற்பெயர் – இராசகோபாலன்

• 

பாரதிதாசன் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை சுப்புரத்தின தாசன் என மாற்றிக் கொண்டார். இதன் சுருக்கமே

சுரதா என்பதாகும்.

• 

உவமைகளைப் பயன்படுத்தி கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவர் உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்.

சுரதா இயற்றிய நூல்கள்:

• 

அமுதும் தேனும்

• 

தேன்மழை

• 

துறை முகம்

• 

சுரதா கவிதைகள்

கிளிக்கண்ணி:

கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் பாடல் வகை “கிளிக்கண்ணி” ஆகும்.

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்:

• 

கா

கால்

• 

கான்

• 

கானகம்

• 

அடவி

அரண்

• 

ஆரணி

• 

புரவு

• 

பொற்றை

பொழில்

• 

தில்லம்

• 

• 

அழுவம்

இயவு

• 

பழவம்

• 

முளரி

• 

வல்லை

• 

விடர்

• 

வியல்

• 

வனம்

• 

முதை

• 

மிளை

இறும்பு

• 

சுரம்

• 

பொச்சை

• 

பொதி

• 

முளி

• 

அரில்

அறல்

• 

பதுக்கை

• 

கணையம்

“நெஞ்சில் உரமுமின்றி

நேர்மைத் திறமுமின்றி

வஞ்சனை சொல்வாரடீ! – கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடி

கூட்டத்தில் கூடிநின்று

கூவிப் பிதற்றலின்றி

நாட்டத்தில் கொள்ளாரடீ! – கிளியே

நாளில் மறப்பாரடீ” என்று பாடியவர் – பாரதியார்.

• 

காடெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – காடு + எல்லாம்

• 

கிழங்கு + எடுக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – கிழங்கெடுக்கும்

அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

“ஊரின் வடகோடியில் அந்த மரம்

ஐந்து வயதில் பார்த்தபோதும்

இப்படியேதானிருந்தது

ஐம்பதைத் தாண்டி இன்றும்

அப்படியேத்தான்

தாத்தாவின் தாத்தா காலத்தில்

நட்டு வளர்த்த மரமாம்

அப்பா சொல்லக் கேட்டுருக்கிறேன்

பச்சைக்காய்கள் நிறம் மாறிச்

செங்காய்த் தோற்றம் கொண்டதுமே

சிறுவர் மனங்களில் பரவசம் பொங்கும்

பளபளக்கும் பச்சை இலைகளூடே

கருநீலக் கோலிக்குண்டுகளாய்

நாவற்பழங்கள் கிளைகளில் தொங்கும்

பார்க்கும் போதே நாவில் நீரூறும்

காக்கை குருவி மைனா கிளிகள்

இன்னும் பெயரறியாப் பறவைகளுடன்

அணில்களும் காற்றும் உதிர்த்திடும்

சுட்ட பழங்கள் பொறுக்க

சிறுவர் கூட்டம் அலைமோதும்

வயதுவந்த அக்காக்களுக்காய்

கையில் பெட்டியுடன் ஓடிஓடிப்

பழம் பொறுக்கும் தங்கச்சிகள்

இரவில் மெல்லிய நிலவொளியில்

படையெடுத்து வரும்

பழந்தின்னி வௌவால் கூட்டம்

தோப்பு முழுக்கப் பரவிக் கிடக்கும்

மரத்தின் குளிர்ந்த நிழலிலே

கிளியாந்தட்டின் சுவாரசியம்

புளியமிளாறுடன் அப்பா வரும் வரை

நேற்று மதியம் நண்பர்களுடன்

என் மகன் விளையாடியதும்

அந்த மரத்தின் நிழலில்தானே

பெருவாழ்வு வாழ்ந்த மரம்

நேற்றிரவுப் பேய்க்காற்றில்

வேரோடு சாய்ந்துவிட்டதாமே

விடிந்ததும் விடியாததுமாய்

துஷ்டி கேட்கும் பதற்றத்தில்

விரைந்து செல்கிறார் ஊர்மக்கள்

குஞ்சு குளுவான்களோடு

எனக்குப் போக மனமில்லை

என்றும் என்மன விளியில்

அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

குன்றுகளின் நடுவே மாமலைபோல” என்று மரத்தைப் பற்றியக் கவிதை எழுதியவர் – ராஜமார்த்தாண்டன்

சொல்லும் பொருளும்:

• 

பரவசம் – மகிழ்ச்சிப்பெருக்கு

• 

துஷ்டிகேட்டல் – துக்கம் விசாரித்தல்

எழுத்தாளர் ராஜமார்த்தாண்டன் பற்றியக் குறிப்புகள்:

இவர் கவிஞர், இதழாளர்,கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர்.

இவர் நடத்திய சிற்றிதழ் – கொல்லிப்பாவை

• 

ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலிக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர்.

• 

சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார்.

• 

அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்னும் நூலை இயற்றியுள்ளார்.

• 

பெயரறியா என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பெயர் + அறியா

• 

மனமில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – மனம் + இல்லை

• 

நேற்று + இரவு என்அதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – நேற்றிரவு

விலங்குகள் உலகம்

• 

தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய காப்பகம் – முண்டந்துறை புலிகள் கப்பகம் (895 சதுர கிலோமீட்டர் பரப்பளவு)

• 

உலகில் இரண்டு வகையான யானைகள் உள்ளன. ஒன்று ஆசிய யானை, மற்றொன்று ஆப்ரிக்க யானை

• 

ஆசிய யானைகளில் ஆண் யானக்குத் தந்தம் உண்டு.பெண் யானைக்குத் தந்தம் இல்லை.ஆனால் ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்குமே தந்த உண்டு.

• 

யானைகள் எப்பொழுதும் கூட்டமாகத்தான் வாழும். இந்தக் கூட்டத்திற்கு பென்யானைத்தான் தலைமைத் தாங்கும்.

• 

தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் – மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்)

• 

கரடி ஓர் அனைத்துண்ணி

• 

புலி இரவில் மட்டுமே வேட்டையாடும் தன்மையுடையது. அது தனித்து வாழும் தன்மையுடையது.

• 

கருவுற்ற புலி 90 நாட்களில் 2 அல்லது 3 குட்டிகள் ஈனும்.

• 

புலி தான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு. புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை. எனவே, அதனைப் பண்புள்ள விலங்கு என்பர்.

• 

உலகில் ஆசியச்சிங்கம் அப்பிரிக்கச் சிங்கம் என இரண்டு வகைச் சிங்கங்கள் வாழ்கின்றன. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கிர் சரணாலயத்தில் மட்டுமே ஆசியச் சிங்கங்கள் உள்ளன.

• 

நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட புலியே உயர்ந்தது. எனவே இயற்கை விஞ்ஞானிகள் புலியையே காட்டுக்கு அரசன் என்கிறார்கள்.

• 

இந்தியாவில் சருகுமான், மிளாமான், வெளிமான் எனப் பல வகையான மான்கள் உள்ளன. எல்லாவகை மான்களிலும் நம் நாட்டுப் புள்ளி மான்களே சிறந்தவை என்பர்.

ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது – தந்தம்

• 

தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் – முண்டந்துறை

காட்டாறு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – காடு + ஆறு

அனைத்துண்ணி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – அனைத்து + உண்ணி

• 

நேரம் + ஆகி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – நேரமாகி

• 

வேட்டை + ஆடிய என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – வேட்டையாடிய

• 

காட்டி வளத்தைக் குறிக்கும் குறியீடு என்று அழைக்கப்படும் விலங்கு – புலி

• 

யானைக் கூட்டத்திற்கு ஒரு பெண் யானைத்தான் தலைமை தாங்கும்.

இந்திய வனமகன்

• 

இந்தியாவின் வனமகன் என்று அழைக்கப்படுபவர் – அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாதவ்பயேங்.

• 

ஜாதவ்பயேங் அவர்களுக்கு 2012 ல் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்திய வனமகன் என்னும் பட்டத்தை வழங்கியது.

• 

ஜாதவ்பயேங் அவர்களுக்கு இந்திய அரசு 2015 ல் பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது.

ஜாதவ்பயேங் அவர்களுக்கு கௌகாத்தி பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது.

காட்டின் வளம் என்று அழைக்கப்படுவது – புலிகள்

இலக்கணம்

நால்வகைக் குறுக்கங்கள்

சில எழுத்துக்கள் சில இடங்களில் தமக்குரிய கால அளவைவிடக் குறைவாக ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துக்களைக் குறுக்கங்கள் என்கிறோம்.

ஐகாரக்குறுக்கம்:

ஐ, கை, பைஎன ஐகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

வையம், சமையல், பறவைஎன சொற்களின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் வரும் போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஐகாரம் ஐகாரக்குறுக்கம் எனப்படும்.

• 

ஐகாரம் சொல்லின் முதலில் வரும் போது ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.

• 

ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்.

ஔகாரக்குறுக்கம்:

ஔ, வௌ என ஔகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

ஔவையார், வௌவால் எனச் சொற்களின் முதலில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஔகாரம் ஔகாரக் குறுக்கம் எனப்படும்.

• 

ஔகாரம் சொல்லின்இடையிலும் இறுதியிலும் வராது.

மகரக்குறுக்கம்:

அம்மா, பாடம் படித்தான்ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

வலம் வந்தான் என்பதில் மகர மெய்யெழுத்தை அடுத்து வகர எழுத்து வருவதால் மகரமெய்யானது தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது.

போலும் என்னும் சொல்லைப் போன்ம் என்றும், மருளும் என்னும் சொல்லை மருண்ம் என்றும் செய்யுளில் ஓசைச் சீர்மைக்காகப் பயன்படுத்தினர்.

இச்சொற்களில் மகர மெய்யானது ன், ண்ஆகிய எழுத்துகளை அடுத்து வருவதால் தனக்குரிய அரைமாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரைஅளவில் ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் மகரம் மகரக்குறுக்கம் எனப்படும்.

ஆய்தக்குறுக்கம்:

அஃது, எஃகு ஆகிய சொற்களில் ஆய்தஎழுத்து, தனக்குரிய அரைமாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

முள் + தீது என்பது முஃடீது எனவும், கல் + தீது என்பது கஃறீது எனவும் சேரும். இச்சொற்களில் உள்ள ஆய்தஎழுத்து, தனக்குரிய அரைமாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஆய்தம் ஆய்தக்குறுக்கம் எனப்படும்.

• 

வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை – ஒன்று

• 

சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது – ஔகாரக்குறுக்கம்

பால் ஐந்து வகைப்படும். அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியனவாகும்.

உயர்திணையில்,

1. ஓர்ஆணைக் குறிப்பது ஆண்பால். (எ.கா.) மாணவன், செல்வன்.

2. ஒரு பெண்ணைக் குறிப்பது பெண்பால். (எ.கா) ஆதினி, மாணவி.

3. ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் குறிப்பது பலர்பால். (எ.கா.) மாணவர்கள், மக்கள்.

அஃறிணையில்,

4. ஒன்றைக் குறிப்பது ஒன்றன்பால்.

(எ.கா.) கல், பசு.

5. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பலவின்பால்.

(எ.கா.) மண்புழுக்கள், பசுக்கள்.

திருக்குறள்

• 

“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்

• 

குறுகத் தரித்த குறள்” என்று திருக்குறளின் பெருமையை ஔவையார் போற்றுகிறார்.

திருக்குறள் பற்றியக் குறிப்புகள்:

• 

திருக்குறளை இயற்றியவர் – திருவள்ளுவர்.

• 

இவர் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்

• 

முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாதாப்போதார் என்ற சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படுகிறார்.

• 

தமிழ்நூல்களில் ‘திரு’ என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும்.

• 

திருக்குறள் அறம், பொருள், இன்பம் என மூன்று பகுப்புகளைக் கொண்டது.

அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை – 38

• 

பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை – 70

• 

இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை – 25

மொத்தமாக 133 அதிகாரங்களையும் 1330 குறள்பாக்களையும் கொண்டது.

திருக்குறளுக்கு முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உள்ளன.

• 

வாய்மை எனப்படுவது – தீங்கு தராத சொற்களைப் பேசுதல்

• 

யாருடைய செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்? – பொறாமை உள்ளவன் செல்வம்

• 

பொருட்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பொருள் + செல்வம்

யாதெனின் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – யாது + எனின்

தன்+நெஞ்சு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – தன்நெஞ்சு

தீது + உண்டோ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – தீதுண்டோ

பாடம் 3: நாடு அதை நாடு

புலி தங்கிய குகை

“சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்

யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஓரும்

புலிசேர்ந்து போகிய கல்அளை போல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன் மாதோ போர்க்கலத் தானே” என்ற பாடலை இயற்றியவர் – காவற்பெண்டு.இப்பாடல் இடம்பெற்ற நூல் – புறநானூறு.

பாடலின் பொருள்:

(சால்புடைய பெண் ஒருத்தி புலவரின் வீட்டிற்குச் சென்று, ‘அன்னையே! உன் மகன் எங்கு உள்ளான்?’ என்று கேட்டாள்.) “சிறு அளவிலான எம் வீட்டின் தூனைப் பற்றிக் கொண்டு , ஏதும் அறியாதவள் போலநீ “உம் மகன் எங்கே?” என என்னைக் கேட்கிறாய். அவன் எங்குள்ளான் என்று அனக்குத் தெரியவில்லை.

ஆயினும் புலி தங்கிச் சென்ற குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது. அவன் இங்கில்லை எனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும்.போய்க் காண்பாயாக” என்று புலவர் பதிலளித்தார்.

சொல்லும் பொருளும்:

சிற்றில் – சிறு வீடு

யாண்டு – எங்கே

• 

கல் அளை – கற்குகை

• 

ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு

நூற்குறிப்பு:

காவற்பெண்டு சங்ககாலப் பென்புலவர்களுல் ஒருவர்.சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர். கல்வியில் தேர்ச்சியும், கவிபாடும் ஆற்றலும் மிக்க இவர் புறநானூற்றில் ஒரே ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

புறநானூறு எட்டுத்தொகை நூல்களுல் ஒன்று. இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது.

யாண்டு என்னும் சொல்லின் பொருல் – எங்கே

யாண்டுளனோ? என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – யாண்டு + உளனோ

• 

கல் + அளை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – கல்லளை

பாஞ்சை வளம்

சுத்தவீர சூரன் கட்ட பொம்முதுரை

துலங்கும் பாஞ்சை வளங்கள் சொல்வேன்

நாட்டு வளங்களைச் சொல்லுகிறேன் – பாஞ்சைக்

கோட்டை வலங்கலைக் கேளுமையா

கோட்டைகளாம் சுத்துக் கோட்டைகளாம் – மதில்

கோட்டைகள்தான் கெட்டி வேலைகளாம்

வீட்டிலுயர் மணிமேடைகளாம் – மெத்தை

வீடுகளா மதிலோடை களாம்

பூட்டுங்கதவுகள் நேர்த்திகளாம் - பணப்

பொக்கிஷ வீடும்பார் சாஸ்திகளாம்

ஆசார வாசல் அலங்காரம் – துரை

ராசன் கட்ட பொம்மு சிங்காரம்

ராசாதி ராசன் அரண்மனையில் – பாஞ்சை

நாட்டரசன் கொலுவீற்றிருந்தான்

விந்தையாகத் தெருவீதிகளும் - வெகு

விஸ்தாரமாய்க் கடை வாசல்களும்

நந்தவனங்களும் சந்தனச் சோலையும் – அங்கே

நதியும் செந்நெல் கமுகுகளும்,

வாரணச் சாலை ஒருபுறமாம் – பரி

வளரும் சாலை ஒருபுறமாம்

தோரண மேடை ஒருபுறமாம் - தெருச்

சொக்கட்டான் சாரியல்ஓர் புறமாம்

சோலையில் மாங்கியில் கூப்பிடுமாம் – வளம்

சொல்லி மயில் விளையாடிடுமாம்

அன்பு வளர்ந்தேறும் பாஞ்சாலநாட்டில் – சில

அதிசயம் சொல்கிறேன் கேளுமையா

முனையுள்ள பாஞ்சால நாட்டினிலே

பசுவும் புலியும் ஒரு துறையில் – வந்து

பால்குடிக்குந் தண்ணீர் தான் குடிக்கும்

கறந்த பாலையுங் காகங் குடியாது – எங்கள்

கட்டபொம்மு துரை பேரு சொன்னால்

வரந்தருவாளே சக்க தேவி - திரு

வாக்கருள் செய்வாளே சக்க தேவி

பாடலின் பொருள்:

• 

குறையில்லாத வீரனாகிய கட்டபொம்மன் இருந்து ஆட்சி செய்யும் பாஞ்சாலங்குறிச்சியின் வளங்களைக் கூறுகின்றேன்.

அந்தாட்டின் வலத்தையும் பாஞ்சாலங்குறிச்சியின் வளத்தையும் கேளுங்கள்.அந்நகரில் பல சுற்றுகளாக கோட்டைகள் இருக்கும். அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாகக் கட்டப்பட்டிருக்கும்.

• 

வீடுகள் தோறும் மணிகளால் அழகுசெய்யப்பட்ட மேடைகள் இருக்கும்.வீடுகள் எல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடிவீடுகளாக இருக்கும்.வீட்டுக்கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்தவையாகவும் இருக்கும்.

• 

அரண்மனை வாயில் முறைப்படி அழகுபடுத்தப்பட்டு இருக்கும்.அழகு நிறைந்த அரசனாகிய கட்டபொம்மன் அரசவையில் வீற்றிருப்பான்.

• 

புதுமையான தெருவீதிகளும் பெரும்பரப்பில் அமைந்த கடைகளும் இருக்கும். பூஞ்சோலைகளும் சந்தன மரச் சோலைகளும் ஆறுகளும் நெல்வயல்களும் பாக்குத் தோப்புகளும் அந்நாட்டிற்கு அழகு சேர்க்கும்.

• 

யானைக் கூடமும் குதிரைக் கொட்டிலும் ஒருபுறம் இருக்கும்.தோரணங்கள் கட்டப்பட்ட மேடையும் தாயம் ஆடுவதற்கான இடமும் ஒருபுறம் இருக்கும்.

• 

சோலைகளில் குயில்கள் கூவும். மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும்.

வீரம் மிகுந்த பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்க வரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டிவிடும்.

பசுவும் புலியும் நீர்நிலையின் ஒரே துறையில் நின்று பால்போன்ற தண்ணீரைக் குடிக்கும்.

• 

மன்னன் கட்டபொம்மனின் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூடக் காகம் குடிக்காது.

• 

சங்கமாதேவி பாஞ்சாலங்குறிச்சிக்குத் திருவாக்கு அருள்வாள்.

சொல்லும் பொருளும்:

• 

சூரன் – வீரன்

• 

பொக்கிஷம் – செல்வம்

சாஸ்தி – மிகுதி

• 

விஸ்தாரம் – பெரும்பரப்பு

• 

வாரணம் – யானை

• 

பரி – குதிரை

சிங்காரம் – அழகு

• 

கமுகு – பாக்கு

• 

• 

வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலைத் தொகுத்து வெளியிட்டவர் – நா.வானமாமலை

பாஞ்சாலங்குறிச்சியில் நாயை விரட்டியடிப்பது – முயல்

• 

பூட்டுங்கதவுகள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பூட்டும் + கதவுகள்

• 

தோரணமேடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – தோரணம் + மேடை

வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – வாசலலங்காரம்

தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

தேசியம் உடல், தெய்வீகம் உயிர் எனகக் கருதி மக்கள் தொண்டு செய்தவர் - பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

“வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் அறிவாளிகளையும் உண்டாக்கியவர்;உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர்;சுத்தத் தியாகி” என்று முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர் – தந்தைப் பெரியார்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஆண்டு – 1908 அக்டோபர் 30

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஊர் – இராமநாதபுர மாவட்டத்தில் பசும்பொன் என்னும் ஊர்

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பெற்றோர் – உக்கிரபாண்டியனார் – இந்திராணி அம்மையார்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் புலமைப் பெற்ற மொழிகள் – தமிழ், ஆங்கிலம்

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச்சுடுதல், சோதிடம், மருத்துவம் போன்ற பல துறைகளிலும் ஆற்றல் உடையவராக விளங்கினார்.

1936 ல் நடைபெற்ற தேர்தலில் விருதுநகரில் போட்டியிடப் பெருந்தலைவர் காமராசர் முன் வந்தார். நகராட்சிக்கு வரி

செலுத்தியவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்னும் நிலை இருந்தது. எனவே,முத்துராமலிங்கர் ஓஎ ஆட்டுக்குட்டியை வாங்கிக் காமராசர் பெயரில் வரி கட்டி அவரைத் தேர்தலில் போட்டியிட வைத்தார்.

• 

விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேய அரசு வட இந்தியாவில் திலகருக்கும் தென்னாட்டில் முத்துராமலிங்கருக்கும் மேடையில் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டுச்சட்டம் போடப்பட்டது.

• 

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டியவர் – திரு.வி.க

• 

வங்கச் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர் – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

• 

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் அரசியல் குரு – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

• 

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் வேண்டுகோளுக்கிணங்க நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மதுரைக்கு வருகை தந்த தினம் – 6.9.1939

விடுதலைக்குப் பின் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நடத்திய வார இதழ் – நேதாஜி

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் முதன் முதலில் சாயல்குடி என்னும் ஊரில் விவேகானந்தரின் பெருமை என்னும் தலைப்பில் மூன்று மணி நேரம் உரையாற்றினார்.

“இது போன்ற ஒரு பேச்சை இதுவரை நான் கேட்டதில்லை; முத்துராமலிங்கத்தேவரின் வீரமிக்கப் பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும்” என்று கூறியவர் – காமராசர்.

• 

தென்னாட்டுச் சிங்கம் என்று அழைக்கப்படுபவர் - பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

• 

“தென்னாட்டுச் சிங்கம் என்று தேவரைச் சொல்லுகிறார்களே, அது சாலப் பொருந்தும் என அவரது தோற்றத்தைப் பார்த்த உடனேயே நினைத்தேன். அவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது” என்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் புகழ்ந்தவர் – அறிஞர் அண்ணா

• 

“முத்துராமலிங்கத்தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது; உதடுகளிலிருந்து அல்ல. உள்ளத்தால் எதிலும் பற்றற்று உண்மையெனப்பட்டதை மறைக்காமல் அப்படியே பேசிவிடுவது அவர்வழக்கம்” என்று பாராட்டியவர் – இராஜாஜி

• 

முத்துராமலிங்கத்தேவர் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு வெள்ளையர் காலத்தில் விட்டல் பாய், வல்லபாய் பட்டேல் போன்றமேதைகள் பேசிய பேச்சைப் போல் இருந்ததாக வடஇந்திய இதழ்கள் பாராட்டின.

1934 ஆம் ஆண்டு மே12, 13 ஆகிய தேதிகளில் கமுதியில் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டைநடத்தினார். அவரது தொடர்போராட்டத்தால் 1948 ஆம் ஆண்டு அச்சட்டம் நீக்கப்பட்டது.

• 

அக்காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்ல ஒரு சாராருக்கு தடை இருந்தது.அத்தடையை எதிர்த்து 1939 ஜூலை 8ல் மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டார். அதனை எதிர்த்து அர்ச்சகர்களாலயப்பணியைப் புறக்கணித்தனர்.

தேவர் திருச்சுழியில் இருந்து அர்ச்சகர்களை இருவரை அழைத்து வந்து ஆலய நுழைவு போராட்டத்தை வெற்றி பெறச் செய்தார்.

• 

ஜாமீன் விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தி விவசாயிகள் துயர்துடைக்கப் பாடுபட்டார்.

• 

பாரதமாதா கூட்டுறவு பண்டகசாலையை ஏற்படுத்தி விவசாயிகளின் விலைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்கச் செய்தார்.

• 

மதுரையிலிருந்த நூற்பு ஆலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின் உரிமைக்காக தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ல் போராட்டம் நடத்தினார்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தாமோ என்னும் நகரில் உள்ள ராணுவச்சிறையில் அடைக்கப்பட்டு போர் முடிந்த பிறகுதான் விடுதலை செய்யப்பட்டார்.

• 

முத்துராமலிங்கத்தேவர் மறைந்த ஆண்டு – 1963 அக்டோபர் 30

முத்துராமலிங்கத்தேவரின் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு – 1995

முத்துராமலிங்கத்தேவரின் சிறப்புப் பெயர்கள் :

• 

தேசியம் காத்த செம்மல்

வித்யா பாஸ்கர்

பிரவசன கேசரி

சன்மார்க்க சண்டமாருதம்

இந்து புத்த சமய மேதை

முத்துராமலிங்கத்தேவர் முதன் முதலில் உரையாற்றிய இடம் – சாயல்குடி

முத்துராமலிம்கத்தேவர் நடத்திய இதழின் பெயர் – நேதாஜி

• 

தேசியம் காத்த செம்மல் என முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர் – திரு.வி.க

கப்பலோட்டிய தமிழர்

• 

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் என்று கூறியவர் – திருவள்ளுவர்

• 

மதுரையில் தமிழ்ச்சங்கம் அமைத்தவர் – பாண்டித்துரையார்.

• 

சுதந்திரம் எனது பிறப்புரிமை;அதை அடைந்தே தீருவேன் என்று கூறியவர் – பால கங்காதர திலகர்

• 

“வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்” என்று பாடியவர் – மகாகவி பாரதியார்.

• 

“சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும்.அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்” என்று கூறியவர் – சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹே

ஆங்கில மொழியில் ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை மனம் போல் வாழ்வு என்று மொழிபெயர்த்தவர் – சிதம்பரனார்

மெய்யறிவு, மெய்யறம் என்னும் நூல்களை இயற்றியவர் – சிதம்பரனார்.

• 

இரா.பி.சேதுப்பிள்ளை பற்றியக் குறிப்புகள்:

• 

இரா.பி.சேதுப்பிள்ளை தமிழறிஞர்,எழுத்தாளர்,வழக்குரைஞர்,மேடைப்பேச்சாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.

• 

சொல்லின் செல்வர் என்று போற்றப்படுகிறார்.

• 

செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை, என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே என்பர்.

இவரது தமிழின்பம் என்னும் நூல் இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ஆகும்.

இரா.பி.சேதுப்பிள்ளை இயற்றிய நூல்கள்:

• 

ஆற்றங்கரையினிலே

• 

கடற்கரையினிலே

• 

தமிழ் விருந்து

• 

தமிழகம் - ஊரும் பேரும்

மேடைப்பேச்சு

இலக்கணம்

வழக்கு

எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு எனப்படும்.நம் முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்.

வழக்கு இருவகைப்படும்.

• 

இயல்பு வழக்கு

• 

தகுதி வழக்கு

இயல்பு வழக்கு:

ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும்.இயல்பு வழக்கு 3 வகைப்படும்.

இலக்கணமுடையது

• 

இலக்கணப்போலி

மரூஉ

இலக்கணமுடையது

நிலம், வான், மரம், எழுது ஆகிய சொற்கள் தமக்குரிய பொருளை எவ்வகை மாறுபாடும் இல்லாமல் இயல்பாகத் தருகின்றன.இவ்வாறு இலக்கன நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும்.

இலக்கணப்போலி:

இலக்கணமுறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக்கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.

இலக்கணப்போலி என்பது பெரும்பாலும் சொற்களின் முன்பின் பகுதிகள் இடம்மாறி வருவதையே குறிக்கும்.எனவே,இலக்கணப் போலியை முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர்.

(எ.கா) புறநகர், கால்வாய்,தசை, கடைக்கண்

மரூஉ:

இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து,சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.

(எ.கா) தஞ்சாவூர் என்பதை தஞ்சை என்றும் திருநெல்வேலி என்பதை நெல்லை எனவும் வழங்குகிறோம்.

• 

தகுதி வழக்கு:

பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது தகுதிவழக்கு ஆகும்.

தகுதி வழக்கு 3 வகைப்படும்.

• 

இடக்கரடக்கல்

• 

மங்கலம்

• 

குழூஉக்குறி

இடக்கரடக்கல்:

பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும்.

(எ.கா.) கால் கழுவி வந்தான்.

குழந்தை வெளியே போய் விட்டது.

ஒன்றுக்குப் போய் வந்தேன்.

மங்கலம்:

செத்தார்என்பது மங்கலமில்லாத சொல் என நம் முன்னோர் கருதினர். எனவே, செத்தார்எனக் குறிப்பிடாமல் துஞ்சினார் எனக் குறிப்பட்டனர். நாம் இக்காலத்தில் இயற்கை எய்தினார் என்று குறிப்பிடுகிறோம். இவ்வாறு மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை மங்கலம் என்பர்.

(எ.கா.) ஓலை- திருமுகம்

கறுப்பு ஆடு - வெள்ளாடு

விளக்கைஅணை- விளக்கைக் குளிரவை

சுடுகாடு – நன்காடு

குழூக்குறி:

பலர் கூடியிருக்கும் இடத்தில் சிலர் மட்டும் தமக்குள் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால் மற்றவர்கள் புரிந்து கொள்ள இயலாத வகையில் சொற்களைப் பயன்படுத்துவர். இவ்வாறு ஒரு குழுவினார்ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக் கொள்ளும் சொற்கள் குழூஉக்குறி எனப்படும்.

(எ.கா.) பொன்னைப்பறி எனல் (பொற்கொல்லர்பயன்படுத்துவது)

ஆடையைக் காரைஎனல் (யானைப்பாகர்பயன்படுத்துவது)

• 

இடக்கரடக்கல்,மங்கலம், குழூஉக்குறி மூன்றும் ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறைகளாகும்

• 

நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் இடக்கரடக்கல்

மங்கலமற்ற சொற்களை மாற்றிமங்கலச் சொற்களால் குறிப்பிடுதல் மங்கலம்.

• 

பிறர் அறியாமல் ஒரு குழுவுக்கு மட்டும் புரியும் வகையில் குறிப்பிடுதல் குழூஉக்குறி

போலி:

சொல்லின் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓரெழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது போலி எனப்படும். போலி என்னும் சொல் போல இருத்தல் என்பதிலிருந்து தோன்றியது.

போலி 3 வகைப்படும்.

• 

முதற்போலி

• 

இடைப்போலி

• 

கடைப்போலி

முதற்போலி:

சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது முதற்போலியாகும்.

(எ.கா) மஞ்சு – மைஞ்சு

இடைப்போலி:

சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது இடைப்போலியாகும்.

(எ.கா) அமச்சு – அமைச்சு

கடைப்போலி:

சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது இறுதிப்போலியாகும்.

(எ.கா) அகம் – அகன்

அஃறிணைப்பெயர்களின்இறுதியில் நிற்கும் மகர எழுத்திற்குப்பதிலாக னகரம் கடைப்போலியாக வரும். லகர எழுத்திற்குப்பதிலாக ரகரம் கடைப்போலியாக வரும்.

முற்றுப்போலி:

ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துக்களுக்குப் பதிலாக எழுத்துக்கள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி எனப்படும்.

(எ.கா) ஐந்து – அஞ்சு

பாடம் 4: அறிவியல் ஆதிக்கம்

கலங்கரை விளக்கம்

“வானம் ஊன்றிய மதலை போல

ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி

விண்பொர நிவந்த வேயா மாடத்து

இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி

உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்

துறை......” இப்பாடலை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கன்னனார். இப்பாடல் இடம்பெற்ற நூல் – பெரும்பானாற்றுப்படை

பாடலின் பொருள்:

கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழுந்துவிடாமல் தாங்கிக்கொண்டிருக்கும் தூண் போல தோற்றமளிக்கிறது.ஏணி கொண்டு ஏற முடியாத உயரத்தைக் கொண்டிருக்கிறது;வேயப்படாமல் சாந்து பூசப்பட்ட விண்ணை முட்டும் மாடத்தை உடையது;அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு , கடலில் துறை அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறை நோக்கி அழைக்கிறது.

சொல்லும் பொருளும்:

மதலை – தூண்

• 

ஞெகிழி – தீச்சுடர்

• 

அழுவம் – கடல்

• 

சென்னி – உச்சி

• 

உரவுநீர் – பெருநீர்ப் பரப்பு

• 

கரையும் – அழைக்கும்

நூற்குறிப்பு:

கடியலூர் உருத்திரங்கன்னனார் சங்ககாலப் புலவர். இவர் கடியலூர் என்னும் ஊரில் வாழ்ந்தவர்.இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.

வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற,பிறருக்கு

வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.

பத்துப்பாட்டு நூல்கள்:

• 

திருமுருகாற்றுப்படை

• 

பொருநராற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

• 

சிறுபாணாற்றுப்படை

• 

முல்லைப்பாட்டு

மதுரைக்காஞ்சி

• 

நெடுநல்வாடை

• 

குறிஞ்சிப்பாட்டு

• 

பட்டினப்பாலை

• 

மலைபடுகடாம்

வேயாமாடம் எனப்படுவது – வைக்கோலால் வேயப்படுவது

• 

• 

அழுவம் என்னும் சொல்லின் பொருள் – கடல்

• 

தூண் என்னும் பொருள் தரும் சொல் – மதலை

கவின்மிகு கப்பல்

“உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்

புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ

இரவும் எல்லையும் அசைவுஇன்று ஆகி

விரைவுசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட

கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான்

மாட ஒள்எரி மருங்குஅறிந்து ஒய்ய” என்ற பாடலை இயற்றியவர் – மருதன் இளநாகனார், இப்பாடல் இடம்பெற்ற நூல் – அகநானூறு

பாடலின் பொருள்:

உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய்.அது புலால் நாற்றமுடைய அலைவீசும் கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும். இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தும்.உயர்ந்த கரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான்.

சொல்லும் பொருளும்:

உரு – அழகு

போழ – பிளக்க

• 

வங்கூழ் – காற்று

• 

நீகான் – நாவாய் ஓட்டுபவன்

வங்கம் – கப்பல்

• 

எல் – பகல்

• 

கோடு உயர் – கரை உயர்ந்த

மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்

நூல் குறிப்பு:

மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுல் ஒருவர்.கலித்தொகையின் மருதத்தினையில் உள்ள 35 பாடல்களையும் பாடியவர் இவரே. மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் அழைக்கப்படுகிறார். அகநானூறு எட்டுத்தொகை நூல்களுல் ஒன்று.புலவர் பலரால் பாடப்பட்ட 400 பாடல்களைக் கொண்டது.இந்நூலை நெடுந்தொகை என்றும் அழைப்பர்.

• 

எட்டுத்தொகை நூல்கள்:

• 

நற்றிணை

• 

குறுந்தொகை

• 

ஐங்குறுநூறு

• 

பதிற்றுப்பத்து

• 

பரிபாடல்

• 

கலித்தொகை

• 

அகநானூறு

• 

புறநானூறு

• 

வங்கூழ் என்னும் சொல்லின் பொருள் – காற்று

புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது – கடல் அலை

• 

பெருங்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பெரிய + கடல்

• 

இன்று + ஆகி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – இன்றாகி

தமிழரின் கப்பற்கலை

• 

பயணம் தரை வழிப் பயணம், நீர் வழைப் பயணம், வான்வழிப் பயணம் என 3 வகைப்படும்.

• 

நீர்வழிப் பயணத்தை உள்நாட்டு நீர்வழிப்பயணம், கடல்வழிப் பயணம் என 2 வகைப்படுத்தலாம்.

• 

நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகவும் பழமையானது – தொல்காப்பியம்.

தொல்காப்பியம் கடற்பயணத்தை முந்நீர் வழக்கம் என்று குறிப்பிடுகிறது.எனவே தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே தமிழர்கள் கடல் பயணம் செய்துள்ளனர் என்பதை அறியலாம்.

• 

“கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து” என்று கூறும் நூல் – திருக்குறள்.

• 

பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை பட்டினப்பாலை விரிவாக விளக்குகிறது.

“உலகு கிளிர்ந்தன்ன உருகெழு வங்கம்” என்று பெரிய கப்பலை அகநானூறு குறிப்பிடுகிறது.

“அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும்

பெருங்கலி வங்கம்” என்று கூறும் நூல் – பதிற்றுப்பத்து

• 

சேந்தன் திவாகரம் என்னும் நூலில் பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.இதன் மூலம் தமிழர்கள் கப்பல் கட்டும் தொழிலில் பரந்துப்பட்ட அறிவு பெற்றிருந்தார்கள் என்பதை அறியலாம்.

தமிழர்கள் தோணி,ஓடம்,படகு,புணை,மிதவை,தெப்பம் போன்றவற்றைச் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தினர்.

• 

கலம்,வங்கம், நாவாய் முதலியவை அளவில் பெரியவை.இவற்றைக் கொண்டு தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டனர்.

தமிழர்கள் முற்காலத்திலேயே கப்பல் கட்டும் கலையை நன்கு அறிந்திருந்தனர்.கப்பல் கட்டும் கலைஞர்கள் கம்மியர் என்று அழைக்கப்பட்டனர். இதனைக் “கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய்” என்னும் மணிமேகலை அடிகளால் அறியலாம்.

• 

• 

கண்ணடை என்பது இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ஆகும்.

• 

நீளம், அகலம், உயரம் ஆகியவற்றைச் சரியான முறையில் கணக்கிட்டுக் கப்பல்களை உருவாக்கினர். இவற்றைத் தச்சுமுழம் என்னும் நீட்டலளவையால் கணக்கிட்டனர்.

கப்பல்களில் இரும்பு ஆணிகள் துருபிடித்துவிடும் என்பதால் மரத்தினாலான ஆணிகளையே பயன்படுத்தினர்.இந்த ஆணிகளைத் தொகுதி என்பர்.

• 

காற்றின் உதவியால் செலுத்தப்படும் கப்பல்கள் பாய்மரக்கப்பல்கள் எனப்பட்டன.பெரிய பாய்மரம்,திருக்கைத்திப் பாய்மரம்,காணப் பாய்மரம், கோசுப் பாய்மரம் போன்ற பலவகையான பாய்மரங்களைத் தமிழர் பயன்படுத்தினர்.

• 

“ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர்கள்கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறியவர் – வார்க்கர் என்னும் ஆங்கிலேயர்.

• 

கப்பல் பல்வேறு வகையான உறுப்புகள் கொண்டது.எரா,பருமல்,வங்கு,கூம்பு,பாய்மரம்,சுக்கான்,நங்கூரம் போன்றவை கப்பலின் உறுப்புகளுல் சிலவாகும்.

கப்பலின் முதன்மை உறுப்பாகிய அடிமரம் எரா எனப்படும்.

கப்பலைச் செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி சுக்கான் எனப்படும்.

சமுக்கு என்னும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று கப்பல் சாத்திரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது.

கப்பல் செலுத்துபவரை மாலுமி,மீகாமன்,நீகான்,கப்பலோட்டி என பல பெயகளால் அழைப்பர்.

காற்றின் திசையை அறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர் இவ்வுண்மையை, “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளி தொழில் ஆண்ட உரவோன் மருக” என்ற புறநானூற்றுப் பாடலடியில் வெண்ணிக்குயத்தியார் குறிப்பிடுகிறார்.

கலம் என்றால் கப்பல், கரை என்றால் அழைத்தல் என்பது பொருல்.கப்பலை அழைக்கும் விளக்கு என்னும் பொருளில் கலங்கரை விளக்கம் எனப்பட்டது.

பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் கரைக்கு அருகில் வர இயலாது.எனவே கப்பலில் வரும் பொருள்களைத் தோணிகள் மூலம் கரைக்குக் கொண்டு வந்தனர்.இச்செய்தியை,

“கலம் தந்த பொற்பரிசம்

கழித்தோணியால் கரை சேர்க்குந்து” என்று புறநானூறு கூறுகிறது.

• 

தொல்காப்பியம் கடற்பயனத்தை முந்நீர் வழக்கம் என்று கூறுகிறது.

கப்பலை உரிய திசையில் திருப்புவதற்கு பயன்படும் கருவி – சுக்கான்

கப்பல்கள் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது – நங்கூரம்.

ஆழ்கடலின் அடியில்

அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் – ஜூல்ஸ் வெர்ன். இவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்.

ஜூல்ஸ் வெர்ன் அவர்களின் புதினங்கள்:

எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி

• 

பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்

• 

ஆழ்கடலின் அடியில்

இலக்கணம்

இலக்கிய வகைச் சொற்கள்

ஓர்எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது சொல் எனப்படும். மொழி, பதம், கிளவி என்பன சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களாகும்.

• 

• 

இலக்கண முறைப்படி பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் எனச் சொற்கள் நான்கு வகைப்படும்.

• 

இலக்கிய வகையில் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்கு வகையாகப்பிரிக்கலாம்.

இயற்சொல்:

எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும். இயற்சொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.

(எ.கா)

மண், பொன் – பெயர் இயற்சொல்

நடந்தான், வந்தான் – வினை இயற்சொல்

அவனை, அவனால் – இடை இயற்சொல்

மாநகர் – உரி இயற்சொல்

திரிசொல்:

கற்றோர்க்கு மட்டுமே விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.

திரிசொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.

(எ.கா)

ஆழுவம், வங்கம் – பெயர் திரிச்சொல்

• 

இயம்பினான், பயின்றாள் – வினைத் திரிசொல்

அன்ன, மான் – இடைத் திரிசொல்

• 

கூர், கழி – உரித் திரிசொல்

• 

திரிசொற்களை ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் எனவும், பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் இருவகைப்படுத்தலாம்.

வங்கம், அம்பி, நாவாய் – என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருவதால் ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் என்பர்.

• 

இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண்ணிமை, பனையேடு, நாளிதழ்ஆகிய பல பொருள்களைத் தருவதால் பல பொருள் குறித்த ஒரு திரிசொல் என்பர்.

திசைச் சொல்:

சாவி, சன்னல், பண்டிகை, இரயில் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச் சொற்கள் அல்ல.

பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் வழங்கி வருபவையாகும். இவ்வாறு வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்.

முற்காலத்தில் பாண்டிநாட்டைத் தவிர, தமிழ்நாட்டின்பிற பகுதிகளில் வழங்கிய கேணி(கிணறு), பெற்றம் (பசு) போன்ற சொற்களையும் திசைச்சொற்கள் என்றேவழங்கினர்.

வட சொல்

வருடம், மாதம், கமலம், விடம், சக்கரம் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. இவை வடமொழி எனப்படும் சமஸ்கிருதமொழிச் சொற்கள் ஆகும். இவ்வாறு வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் வடசொற்கள் எனப்படும்.

வடசொற்களைத் தற்சமம், தற்பவம் என இருவகையாகப்பிரிப்பர்.

கமலம், அலங்காரம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதைத் தற்சமம் என்பர். லக்ஷ்மி என்பதை இலக்குமி என்றும், விஷம் என்பதை விடம் என்றும் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவதைச் தற்பவம் என்பர்.

எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் – இயற்சொல்

பாடம் 5: ஓதுவது ஒழியேல்

இன்பத்தமிழ்க் கல்வி

“ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட

என்னை எழுதென்று சொன்னது வான்

ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களின்

ஓவியந் தீட்டுக என்றுரைக்கும்

காடும் கழனியும் கார்முகிலும் வந்து

கண்ணைக் கவர்ந்திட எத்தணிக்கும்

ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்

அன்பின்ழிச் சித்திரம் செய்க என்றார்

சோலைக் குளிர்தரு தென்றல் வரும்பசுந்

தோகை மயில்வரும் அன்னம் வரும்

மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்

மாணிக்கப் பரிதி காட்சி தரும்

வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்

வெற்பென்று சொல்லி வரைக என்னும்

கோலங்கள் யாவும் மலை மலையாய் வந்து

கூவின என்னை - இவற்றிடையே

இன்னலிலே தமிழ் நாட்டினிலேயுள்ள

எந்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்

அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென்

ஆவியில் வந்து கலந்ததுவே

இன்பத் தமிழ்க் கல்வி யாவரும்கற்றவர்

என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்

துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில்

தூய்மை உண்டாகிவிடும் வீரம் வரும்!” என்று கவிதை எழுதியவர் – பாரதிதாசன்

பாடலின் பொருள்:

கவிதை எழுத ஏடு ஒன்று எடுத்தேன்.என்னைக் கவிதையாக எழுதுக என்று வானம் கூறியது.நீரோடையும் தாமரை மலர்களும் எங்கலைக் கவி ஓவியமாகத் தீட்டுக என்றன.

காடும் வயல்களும் கருநிற மேகங்களும் என் கண்களைக் கவர்ந்து, கவிதையில் இடம்பெற முயன்றன.ஆடும் மயில் போன்ற பெண்கள் அன்பினைக் கவிதையாக எழுதுக என்றனர்.

சோலையின் குளிர்ந்த தென்றல் வந்தது.பசுமையான தோகையுடய மயில் வந்தது.அன்னம் வந்தது.மாணிக்கம் போல் ஒளி வீசி மாலையில் மேற்குத் திசையில் மறைகின்ற கதிரவனும் வந்தான்.

வேல் ஏந்திய வீரர்கள், மாலை போன்ற எங்களது தோள்களின் அழகினை எழுதுங்கள் என்றனர்.இவ்வாறு அழகிய காட்சிகள் எல்லாம் பெருந்திரளாக வந்து கவிதையாக எழுதுமாறு கூறின.

ஆனால் துன்பத்தில் கிடக்கும் என் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கிடக்கிறார்கள்.அந்தக் காட்சி என் மனத்தில் இரக்கத்தை உண்டாக்கி என் உயிரில் வந்து கலந்து விட்டது. இத்துன்பன் நீங்க அனைவரும் இன்பத்தமிழ்க் கல்வியைக் கற்றவர்கள் என்னும் நிலை ஏற்பட வேண்டும்.அந்நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கிவிடும். நெஞ்சில் தூய்மை உண்டாகிவிடும்.வீரம் வரும்.

சொல்லும் பொருளும்:

எத்தனிக்கும் – முயலும்

வெற்பு – மலை

கழனி – வயல்

• 

நிகர் – சமம்

பரிதி - கதிரவன்

அன்னதோர் – அப்படி ஒரு

• 

கார்முகில் – மழைமேகம்

பாரதிதாசன் பற்றிய சில குறிப்புகள்:

• 

கவிஞர், இதழாளர்,தமிழாசிரியர்,எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதிதாசன்.

இவர் கவிதை,கதை,கட்டுரை,நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர்.

பாரதிதாசன் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

பாரதிதாசன் இயற்றிய நூல்கள்:

• 

பாண்டியன் பரிசு,

அழகின் சிரிப்பு

இசையமுது

இருண்ட வீடு

குடும்ப விளக்கு

கண்னகி புரட்சிக் காப்பியம்

பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது – மயில்

வெற்பு என்பதன் பொருள் – மலை

• 

ஏடெடுத்தேன் நென்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – ஏடு + எடுத்தேன்

என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – என்றுரைக்கும்

அழியாச் செல்வம்

“வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை

மிக சிறப்பின் அரசர் செறின்வல்வார்

எச்சம் எனவொருவன் மக்கட் செய்வன

விச்சைமற்று அல்ல பிற” என்ற பாடல் இடம்பெற்ற நூல் – நாலடியார். இப்பாடலை இயற்றியவர் – சமண முனிவர்.

பாடலின் பொருள்:

கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்பாடாது.ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.

மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது.ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியேயாகும்.மற்றவை செல்வம் ஆகாது.

சொல்லும் பொருளும்:

• 

வைப்புழி – பொருள் சேமித்து வைக்கும் இடம்

கோட்படா – ஒருவரால் கொள்ளப்படாது

• 

வாய்த்து ஈயில் – வாய்க்கும்படி கொடுத்தலும்

• 

விச்சை – கல்வி

நாலடியார் பற்றியக் குறிப்புகள்:

• 

நாலடியார் சமண முனிவர் பலரால் இயற்றப்பட்ட நூலாகும்.

• 

இது பதிணென் கீழ்கணக்கு நூல்களுல் ஒன்று.

• 

இது 400 வெண்பாக்களால் ஆனது.

• 

இந்நூலை நாலடி நானூறு என்றும் வேளான் வேதம் என்றும் அழைப்பர்.

• 

திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.

• 

இந்நூல் திருக்குறளுக்கு இனையாக வைத்துப் போற்றப்படுவதை நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.

“வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்

வேகாது வேந்த ராலும்

கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்

நிறைவன்றிக் குறைவு றாது

கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு

மிகஎளிது கல்வி யென்னும்

உள்ளபொருள் உள்ளிருக்கப் புறத்தேயார்

பொருள்தேடி உழல்கின் றீரே” என்ற பாடல் இடம்பெற்ற நூல் – தனிப்பாடல் திரட்டு

• 

ஒருவர் தம் குழந்தைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் – கல்வி

கேடில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – கேடு + இல்லை

எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – எவனொருவன்

வாழ்விக்கும் கல்வி

• 

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

• 

மாடல்ல மற்றை யவை” என்று கூறியவர் – திருவள்ளுவர்.

• 

கல்வியறிவு இல்லாதவர்களைத் திருவள்ளுவர் போல் குறை கூறியவர் யாரும் இல்லை

• 

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

• 

கற்றாரோடு ஏனை யவர்” என்று கூறியவர் – திருவள்ளுவர்.இக்குறளில் கல்வியறிவு இல்லாதவனை விலங்கு என்கிறார்.

• 

நன்றின்பால் உய்ப்பது அறிவு என்று கூறியவர் – திருவள்ளுவர்

“பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்;எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்”என்றவர் – பாரதியார்.

• 

நம் எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்கு கோவில் என்று பெயர் வைத்தார் பாரதியார்.

“கற்க கசடற கற்பவை” என்று கூறியவர் – திருவள்ளுவர்.

திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நடத்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் – திருக்குறளார் வீ.முனிசாமி

திருக்குறளார் வீ.முனிசாமி இயற்றிய நூல்கள்:

வள்ளுவர் உள்ளம்

வள்ளுவர் காட்டிய வழி

• 

திருக்குறளில் நகைச்சுவை

உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்

சிந்தனைக் களஞ்சியம்

காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் – காலமறிதல்

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று கூறியவர் – பாரதியார்.

உயர்வடைவோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – உயர்வு + அடைவோம்

இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – இவையெல்லாம்

பள்ளி மறுதிறப்பு

“இளமையில் கல்” என்று கூறியவர் – ஔவையார்

• 

பள்ளி மறுதிறப்பு என்னும் கதையை எழுதியவர் – சுப்ரபாரதிமணியன். இவர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு,இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதினார்.

• 

கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர் – சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதி மணியன் எழுதிய நூல்கள்:

• 

பின்னல்

• 

வேட்டை

• 

தண்ணீர் யுத்தம்

புத்து மண்

• 

கதை சொல்லும் கலை

இலக்கணம்

ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவதை ஓரெழுத்து ஒருமொழி எனப்படும்

• 

(எ.கா) ஈ,பூ,கை

• 

தமிழில் 42 ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன என கூறியவர் – நன்னூலை இயற்றிய பவணந்தி முனிவர். இவற்றில் நொ, து ஆகிய இரண்டு எழுத்துக்களைத் தவிர ஏனைய 40 சொற்களும் நெடில் எழுத்துக்களாக அமைந்தவை.

ஓரெழுத்து ஒருமொழிகளும் அவற்றின் பொருளும்:

• 

ஆ- பசு

• 

ஈ – கொடு

ஊ – இறைச்சி

ஏ – அம்பு

• 

• 

• 

ஐ – தலைவன்

ஓ – மதகுநீர் தாங்கும் பலகை

• 

கா – சோலை

கூ – பூமி

• 

கை – ஒழுக்கம்

• 

கோ – அரசன்

சா – இறந்து போ

சீ – இகழ்ச்சி

• 

சே – உயர்வு

சோ – மதில்

தா – கொடு

• 

தீ – நெருப்பு

தூ – தூய்மை

• 

தே – கடவுள்

• 

தை – தைத்தல்

• 

நா – நாவு

நீ – முன்னிலை ஒருமை

• 

நே – அன்பு

நை – இழிவு

• 

நோ – வறுமை

• 

பா – பாடல்

பூ – மலர்

பே – மேகம்

• 

பை – இளமை

போ – செல்

மா – மாமரம்

மீ – வான்

மூ – மூப்பு

• 

மே – அன்பு

மை – அஞ்சனம்

• 

மோ – முகத்தல்

யா – அகலம்

• 

வா – அழைத்தல்

வீ – மலர்

• 

வை – புல்

வௌ – கவர்

நொ – நோய்

து – உண்

பகுபதம்

சிறுசிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்களைப் பகுபதங்கள் என்பர்.பிரிக்கப்படும் உறுப்புகளைப் பகுபத உறுப்புகள் என்பர்.

பெயர்ப்பகுபதம்

பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் பெயர்ப்பகுபதம் ஆகும். இதனை, பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என ஆறு வகைப்படுத்துவர்.

(எ.கா.)

1. பொருள் - பொன்னன்(பொன் + அன்)

2. இடம் - நாடன்(நாடு + அன்)

3. காலம் - சித்திரையான்(சித்திரை + ஆன்)

4. சினை- கண்ணன்(கண் + அன்)

5. பண்பு - இனியன்(இனிமை + அன்)

6. தொழில் – உழவன்(உழவு + அன்)

வினைப்பகுபதம்

பகுபதமாக அமையும் வினைச்சொல் வினைப்பகுபதம் ஆகும்.

(எ.கா.) உண்கின்றான்– உண்+ கின்று + ஆன்.

பகுபத உறுப்புகள்

• 

பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ஆகியவையாகும்.

• 

பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது பகுதி ஆகும். இது கட்டளையாகவே அமையும்.

பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது விகுதி ஆகும்.

பகுபதத்தின் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது இடைநிலைஆகும்.

பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி எனப்படும்.

பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியைஎனப்படும்.

பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.

• 

(எ.கா.)

• 

வந்தனன்– வா(வ) + த்(ந்) + த் + அன்+ அன்

வா- பகுதி. இது வ எனக் குறுகி இருப்பது விகாரம்

த் - சந்தி. இது ந்எனத் திரிந்து இருப்பது விகாரம்

• 

த் - இறந்தகால இடைநிலை

அன்- சாரியை

அன்- ஆண்பால் வினைமுற்று விகுதி.

பகாப்பதம்

உறுப்புகளாகப் பிரிக்க முடியாதல்லவா? இவ்வாறு பகுபத உறுப்புகளாகப் பிரிக்க முடியாத சொல் பகாப்பதம் எனப்படும். இவை அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக இருக்கும்.

பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகைச் சொற்களிலும் பகாப்பதங்கள் உண்டு.

(எ.கா.)

பெயர்ப்பகாப்பதம் – நிலம், நீர், நெருப்பு, காற்று.

• 

வினைப்பகாப்பதம் - நட, வா, படி, வாழ்.

இடைப்பகாப்பதம் - மன், கொல், தில், போல்.

உரிப்பகாப்பதம் - உறு, தவ, நனி, கழி.

நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை – 42

எழுதினான் என்பது – வினைப்பகுபதம்

பெயர்ப்பகுபதம் 6 வகைப்படும்.

காலம் காட்டும் பகுபத உறுப்பு – இடைநிலை

• 

• 

• 

மூவிடம்:

இடம் மூன்று வகைப்படும். அவை1. தன்மை 2. முன்னிலை 3. படர்க்கை.

தன்னைக் குறிப்பது தன்மை.

(எ.கா.) நான், நாம், நாங்கள், என், எம், எங்கள்.

முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை.

(எ.கா.) நீ, நீங்கள், நீர், நீவிர், உன், உங்கள்.

தன்னையும், முன்னால் இருப்பவரையும் அல்லாமல் மூன்றாமவரைக் குறிப்பது படர்க்கை.

(எ.கா.) அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, இவன், இவள், இவை.

பாடம் 6: கலை வண்ணம்

ஒரு வேண்டுகோள்

“கலையுலகப் பிரும்மாக்களே

மண்ணீன் வனப்புக்குப்

புதிய அழகுகள் சேர்ப்பவர்களே

ஒரு மானுடத்தின் வேண்டுகோள்

நீங்கள் சிற்பிகளாகப்

பாறை உடைப்பவனின்

சிலை வடித்தால்

வியர்வை நெடி வீசட்டும் அதில்

வயல்வெளி உழவனின்

உருவ வார்ப்பெனில்

ஈரமண் வாசம்

இருக்க வேண்டும் அதில்

ஓவியர்களாகத்

தாய்மையின் பூரிப்பைச் சித்திரமாக்கினால்

அவள் முகப்பொலிவில்

வழித்தெடுக்குமாறு இருக்கட்டும்

கரிசன பாச உணர்வுகள்

ஒரு சின்ன மழலைச் சித்திரமா

பால் மணம் கமழ வேண்டும்

அதன் பளிங்கு மேனியில்

ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களா

அட்லாண்டிக் சமுத்திர அலைகளா

அமேசான் காடுகளா

பனிபடர் பள்ளத்தாக்குகளா

தொங்கும் அதிசயத் தோட்டங்களா

இயற்கையின் பிரமிப்பு எதுவும்

கலைவடிவு கொள்ளலாம்

ஏதாயினும் இதை நினைவில் கொள்ளுங்கள்

மானுட அடையாளம் ஒன்று

இருக்கவேண்டும் அதில் கட்டாயம்

மனிதன் இல்லாத – இணையாத

எந்த வனப்பும் வனப்பில்லை

அவன் கலவாத எதிலும் ஜீவ உயிர்ப்பில்லை….”என்ற கவிதையை எழுதியவர் – தேனரசன்

பாடலின் பொருள்:

கலையுலகப் படைப்பாளர்களே! மண்ணின் அழகுக்கு அழகு சேர்ப்பவர்களே! உங்களுக்கு ஒரு மனித சமுதாயத்தின் வேண்டுகோள்!

நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீச வேண்டும்.உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈரமண்ணின் வாசம் வீச வேண்டும்.

தாயின் மகிழ்ச்சியான உருவத்தை செதுக்கினால் அதில் அன்பும் பாசமும் நிறைந்திருக்க வேண்டும்.சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் உடலில் பால் மணம் கமழ வேண்டும்.

ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள், அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள், அமேசான் காடுகள், பனிபடர் பள்ளத்தாக்குகள், தொங்கும் தோட்டங்கள்,என இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலைவடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயமாக இருக்க வேண்டும்.மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று.மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.

சொல்லும் பொருளும்:

பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்

• 

வனப்பு – அழகு

• 

நெடி – நாற்றம்

• 

மழலை – குழந்தை

பூரிப்பு – மகிழ்ச்சி

மேனி – உடல்

வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியவர் – தேனரசன்

தேனரசனின் கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்.

தேனரசன் இயற்றிய நூல்கள்:

• 

மண்வாசல்

வெள்ளை ரோஜா

பெய்து பழகிய மேகம்

வனப்பில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – வனப்பு + இல்லை

• 

வார்ப்பு + எனில் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – வார்ப்பெனில்

கீரைப்பாத்தியும் குதிரையும் (இரட்டுற மொழிதல்)

• 

ஓரே பாடலில் இரண்டு பொருள் தன்றும்படி பாடப்படுவது – இரட்டுறமொழிதல். இது சிலேடை என்றும் அழைக்கப்படும்.

“கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்

வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய்

மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்

ஏறப் பரியாகு மே” என்ற இருபொருள் படும் கவிதையை எழுதியவர் – காளமேகப்புலவர்.

பாடலின் பொருள்:

கீரைப்பாத்தியில்

மன் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர்.மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர்.வாய்க்காலில் மாறி மாறி நீர் பாய்ச்சுவர்.நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும்.

குதிரை

வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும்.கால் மாறி மாறிப் பாய்ந்து செல்லும்.எதிரிகளை மறித்துத் தாக்கும்;போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.

இக்காரணங்களால் கீரைப் பாத்தியும் ஏறிப்பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.

சொல்லும் பொருளும்:

• 

வண்கீரை – வளமான கீரை

• 

• 

முட்டப்போய் – முழுதாகச் சென்று

• 

கால் – வாய்க்கால், குதிரையின் கால்

மறித்தல் – தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திக் கட்டுதல்), எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்

காளமேகப் புலவர் பற்றியக் குறிப்புகள்:

• 

இவரின் இயற்பெயர் வரதன்

• 

மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப் புலவர் என்று அழைக்கப்பட்டார்.

• 

இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.

காளமேகப் புலவர் இயற்றிய நூல்கள்:

• 

திருவானைக்கா உலா

• 

சரசுவதி மாலை

பரபிரம்ம விளக்கம்

சித்திர மடல்

• 

பரி என்னும் பொருள் – குதிரை

• 

கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – கட்டியடித்தல்

பேசும் ஓவியங்கள்

ஆயகலைகள் எண்ணிக்கை – 64

பழங்கால மனிதர்கள் குகைகளில் வாழ்ந்தனர். அங்குதான் அவர்கள் முதலில் ஓவியங்களை வரைந்தனர். செய்திகலை மற்றவருக்கு தெரிவிப்பதற்காக ஓவியங்களை வரைந்தனர்.இவை பெரும்பாலுல் கோட்டோவியங்களாகவே இருந்தன.

• 

மனிதர்கள் வீடு கட்டி வாழத்தொடங்கிய காலம் முதல் சுவரில் ஓவியங்கள் வரையத் தொடங்கினர்.

அரண்மனைகள், கோவில்கள், மண்டபங்கள் போன்றவற்றின் சுவர்களிலும் மேற்கூரைகளிலும் சுவரோவியங்களைக் காண முடியும்.

தஞ்சைப் பெரிய கோவிலில் ஏராளமான சுவரோவியங்களைக் காணமுடியும்.இங்கு நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் வாழ்க்கை நிகழ்வுகளை சுவரோவியங்களாக வரைந்துள்ளனர்.

துணிகளில் ஓவியம் வரையும் முறை பழங்காலம் முதலே இருந்து வந்துள்ளது.

• 

• 

ஓவியம் வரையப் பயன்படும் துணியை எழினி, திரைச்சீலை,கிழி,படாம் எனப் பல பெயர்களில் அழைப்பர்.

சீவக சிந்தாமணிக் காப்பியத்தில் குணமாலை என்னும் தலைவி யானையைக் கொண்டு அஞ்சிய காட்சியைச் சீவகன் துனியில் வரைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

• 

தற்காலத்தில் துணி ஓவியங்கள் “கலம்காரி ஓவியங்கள்” என்னும் பெயரில் தமிழகத்திலும் ஆந்திராவிலும் ஓவியர்கள் வரைந்து வருகின்றனர்.

• 

“புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்” என்று கூறும் நூல் – நெடுநல்வாடை

“புனையா ஓவியம் புறம் போந்தன்ன” என்று கூறும் நூல் – மணிமேகலை

• 

ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும் வண்ணப்பூச்சு ஓவியமாகவும் வரைந்தனர்.

தஞ்சை சரஸ்வதி மஹாலில் ஓலைச்சுவடி ஓவியங்களைக் காணலாம்.

• 

முற்காலத்தில் மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் செப்பேடுகளில் பொறிப்பது வழக்கம்.அதைப்போல் உளி கொண்டு ஓவியங்களையும் அவற்றில் வரைந்தனர்.

• 

ஓவிய மண்டபத்தில் பல வகை ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு

விளக்கிக் கூறினர் என்ற செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.

• 

“இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்

துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்” என்று கூறும் நூல் – பரிபாடல்

• 

• 

யானைத் தந்தத்தின் மீது வரையப்பட்ட ஓவியங்களை கேரள மாநிலத்தில் அதிகமாகக் காண முடியும்.

• 

கண்ணாடியில் ஓவியங்களை உருவாக்கும் ஓவியர்கள் தஞ்சாவூரில் மிகுதியாக உள்ளனர்.

தாளில் வரையப்பட்ட ஓவியங்களே தற்காலத்தில் மிகுதியாக உள்ளன. கோட்டோவியங்கள், வண்ண ஓவியங்கள்,நவீன ஓவியங்கள், எனப் பலவகையான வடிவங்களில் இவை காணப்படுகின்றன. கரிக்கோல், நீர்வண்ணம், எண்ணெய் வண்ணம் ஆகியவற்றை பயன்படுத்தி இவற்றை வரைகின்றனர்.

• 

பாரதியார் இந்தியா என்ற இதழில் முதன்முதலில் கருத்துப்படத்தினை தமிழில் அறிமுகப்படுத்தினார்.

ஓவியத்தின் வேறு பெயர்கள்:

ஓவு

• 

ஓவியம்

ஓவம்

சித்திரம்

படம்

படாம்

வட்டிகைச்செய்தி

ஓவியரின் வேறு பெயர்கள்:

• 

கண்ணுள் வினைஞர்

• 

ஓவியப் புலவர்

• 

ஓவ மாக்கள்

கிளவி வல்லோன்

• 

சித்திரக்காரர்

வித்தகர்

ஓவியக்கூடத்தின் வேறுபெயர்கள்:

• 

எழுதொழில் அம்பலம்

எழுத்துநிலை மண்டபம்

சித்திர அம்பலம்

சித்திரக்கூடம்

சித்திர மாடம்

சித்திர மண்டபம்

சித்திர சபை

• 

ஓவியத்தின் மற்றொரு வடிவம் – கேலிச்சித்திரம்

ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் “இராஜா இரவிவர்மா” இவரது பாணி ஓவியங்கள் பிற்காலத்தில் நாட்காட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டன.

• 

நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவர் கொண்டையராஜூ. நாட்காட்டி ஓவியங்களைப் பாசர் பெயிண்டிங் என்றும் அழைப்பர்.

நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் – கேலிச்சித்திரம்.

கோட்டோவியம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – கோடு + ஓவியம்

• 

செப்பேடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – செப்பு + ஏடு

எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – எழுத்தாணி

• 

கருத்துப் படங்களை தமிழில் அறிமுகப்படுத்தியவர் – பாரதியார்.

கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது – துணி ஓவியங்கள்

மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவனங்களையும் செப்பேடுகளில் பொறித்து பாதுகாத்தனர்.

தமிழ் ஒளிர் இடங்கள்

இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுல் ஒன்று தஞ்சை சரசுவதி மஹால் நூலகம். இந்நூலகம் கி.பி.1122 முதல் இயங்கி வருவதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழக அரசால் 1981-ல் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாடு என்று தெரியும் வகையில் இதன் கட்டிட அமைப்பு உள்ளது.

இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராய வேண்டும் என்பதே இந்தப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்.இந்திய ஆட்சிப் பணியாளர்களுக்கு தமிழ்ப் பயிற்சியை இப்பல்கலைக்கழகமே வழங்கி வருகிறது.

உ.வே.சா நூல் நிலையம் 1942 ல் தொடங்கப்பட்டது. இங்கு 2128 ஓலைச்சுவடிகளும் 2941 தமிழ் நூல்களும் உள்ளன.

சென்னை கீழ்திசைச் சுவடிகள் நூலகம் கி.பி.1869 ல் தொடங்கப்பட்டது.இந்து பல்வேறு துறை நூல்களும் பல்வேறு மொழிகளின் ஓலைச்சுவடிகளும் உள்ளன. இது தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இயங்கி வருகிறது.

கன்னிமாரா நூலகம் – சென்னை:

சென்னை கன்னிமாரா நூலகம் 1896 ல் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டில் மைய நூலகம் ஆகும். இந்நூலகத்தின் மூன்றாம் தளத்தில் மறைமலையடிகள் நூலகமும் செயல்பட்டு வருகிறது.

வள்ளுவர் கோட்டம் – சென்னை:

திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் சென்னை கோடம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் 1973 ல் தொடங்கி 1976 ல் முடிக்கப்பட்டன.

இது திருவாரூர்த் தேர் போல் அமைக்கப்பட்டு அதனை இரண்டு யானைகள் இழுத்துச் செல்வது போன்று கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. தேரின் மொத்த உயரம் 128 அடி.

வள்ளுவர் கோட்டத்தில் 1330 குறட்பாக்களும் செதுக்கப்பட்டுள்ளன. அறத்துப்பால் கருநிறப் பளிங்கு கல்லிலும், பொருட்பால் வெண்ணிறப் பளிங்குக் கல்லிலும், இன்பத்துப்பால் செந்நிறப் பளிங்குக் கல்லிலும் அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் திருக்குறளின் கருத்துக்களை விளக்கும் ஓவியங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளுவர் சிலை – கன்னியாகுமரி:

இந்தியாவின் தெற்கெல்லையாகிய கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு இப்பணிகள் தொடங்கியது.

பொதுமக்களின் பார்வைக்காக 2000 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நாள் திறந்து வைக்கப்பட்டது. பாறையிலிருந்து சிலையின் உயரம் 133 அடி. இது திருக்குறளின் மொத்த அதிகாரங்களைக் குறிக்கிறது.

• 

அறத்துப்பாலின் அதிகாரங்களை உணர்த்துவது போல பீடம் 38 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

• 

பொருட்பால் இன்பத்துப்பால் ஆகியவற்றின் மொத்த அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் சிலை 95 அடி உயரம் உடையதாக அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு 3 டன் முதல் 8 டன் வரையுள்ள 3681 கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.

உலகத் தமிழ்ச் சங்கம் - மதுரை

மதுரை மாநகரின் தல்லாகுளம் பகுதியில் காந்தி அருங்காட்சியகம் அருகில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டுள்ளது. இது 87,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இக்கட்டிடம் 2016 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இதன் வெளிப்புறச்சுவர்களில் 1330 குறட்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

• 

உலகத் தமிழ்ச் சங்கத்தின் மற்றோர் அமைப்பான சங்கத்தமிழ்க் காட்சிக்கூடம் தனிக்கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தருமிக்குப் பாண்டிய மன்னன் பொற்கிழி வழங்கிய திருவிளையாடல் புராணக்காட்சி இதன் நுழைவாயிலில் இடம்பெற்றுள்ளது.

தொல்காப்பியர், ஔவையார்,கைலர் ஆகியோரின் முழு உருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

• 

மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைந்த மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கக் கட்டிடமும் சங்கத்தமிழ்க் காட்சிக்கூடமும் தமிழின் பெருமையைப் பறைசாற்றி நிற்கின்றன.

சிற்ப கலைக்கூடம் – பூம்புகார்:

• 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கியது பூம்புகார். இந்நகரைப் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்திலும் பட்டினப்பாலையிலும் இடம்பெற்றுள்ளன.

• 

இங்கு மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும் பட்டினப்பாக்கம் என்னும் நகரப் பகுதியும் அமைந்திருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. இந்நகரின் பெருமையை உலகறியச் செய்ய 1973 ஆம் ஆண்டு பூம்புகார் கடற்கரையில் சிற்பக் கலைக்கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

• 

இக்கூடம் ஏழுநிலை மாடங்களைக் கொண்டது.கண்ணகியின் வரலாற்றை விளக்கும் 49 சிற்பத்தொகுதிகள் இங்கு இடம்பெற்றுள்ளன.

• 

மாதவிக்கும் ஒரு நெடிய சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது. கலைக்கூடத்திற்கு அருகில் இலஞ்சிமன்றம், பாவைமன்றம், நெடுங்கல்மன்றம் ஆகியன அமைந்துள்ளன.

இலஞ்சிமன்றத்திலும் பாவைமன்றத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ள பெண்களின் உருவங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவருகின்றன.

நெடுங்கல் மன்றத்தில் நெடிய கற்றூண் ஒன்றும் அதனைச் சுற்றி எட்டுச் சிறிய கற்றூண்களும் எட்டு மனித உருவங்களும் தற்காலச் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாய் நிற்கின்றன.

இலக்கணம்

தொழிற்பெயர்

• 

ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது தொழிற்பெயர் ஆகும். தொழிற்பெயர் எண், இடம்,காலம்,பால் ஆகியவற்றைக் காட்டாது. படர்க்கை இடத்தில் மட்டும் வரும்.

(எ.கா) படித்தல், ஆடல் ,நடிப்பு, எழுதுதல், பொறுத்தல்

தொழிற்பெயரை விகுதி பெற்ற தொழிற்பெயர், முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர் என வகைப்படுத்துவர்.

விகுதி பெற்ற தொழிற்பெயர்

நடத்தல், உண்ணல், வாழ்வு, வாழ்க்கை

 ஆகிய பெயர்களைக் கவனியுங்கள். இவற்றில் 

நட, உண், வாழ்

 ஆகிய வினைப் பகுதிகள் 

தல், அல், வு, கை

 ஆகிய விகுதிகளோடு சேர்ந்து தொழிற்பெயர்களாக அமைகின்றன.

இவ்வாறு வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது விகுதி பெற்ற தொழிற்பெயராகும்.

தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, வு, தி, சி, வி, மை

 போன்றவை தொழிற்பெயர் விகுதிகளாக வரும்.

(எ.கா.)

தருதல் - தல்

நட்பு- பு

கூறல் - அல்

மறைவு - வு

ஆட்டம் – அம்

மறதி- தி

விலை– ஐ

உணர்ச்சி- சி

வருகை- கை

கல்வி- வி

பார்வை- வை

• 

• 

செய்யாமை- மை

முதனிலைத் தொழிற்பெயர்

• 

வானில் 

இடி

 இடித்தது

சோறு 

கொதி

 வந்தது

• 

இடி, கொதி என்னும் சொற்கள் இடித்தல், கொதித்தல் என்னும் சொற்களின் பகுதிகளாகும். இவ்வாறு ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச் சொற்களின் பகுதியை முதனிலை என்பர்.

முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும்.

(எ.கா.)

• 

செல்லமாக ஓர் 

அடி

 அடித்தான்.

அறிஞர் அண்ணா தம் பேச்சால் 

புகழ்

 பெற்றார்.

இவற்றில் அடிக்கோடிட்ட சொற்கள் விகுதி பெறாமல் தம்பொருளை உணர்த்துகின்றன.

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

தமிழ் படிக்கும் 

பேறு

 பெற்றேன்.

• 

உணவின் 

சூடு

 குறையவில்லை.

இத்தொடர்களில் பேறு, சூடு ஆகிய சொற்களைக் கவனியுங்கள். பெறு, சுடு என்னும் பகுதிகளின் முதலெழுத்து நீண்டு, பேறு, சூடு எனத் திரிந்து தொழிற்பெயர்களாக மாறி உள்ளன. இவ்வாறு முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.

(எ.கா.) விடு - வீடு, மின் - மீன், கொள் - கோள், உடன்படு - உடன்பாடு

செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால் தீமை உண்டாகும்

• 

தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம் சோம்பல் இருக்கக் கூடாது.

எழுத்தென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – எழுத்து + என்ப

கரைந்துண்ணும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – கரைந்து + உண்ணும்

• 

கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – கற்றனைத்தூறும்

பாடம் 7 : நயத்தகு நாகரிகம்

விருந்தோம்பல்

தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையானது – விருந்தோம்பல்

“மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்

பாரி மடமகள் பாண்மகற்கு - நீர்உலையுள்

பொன்திறந்து கொண்டு புகாவா நல்கினாள்

ஒன்றாகு முன்றிலோ இல்” என்ற பாடல் இடம்பெற்ற நூல் – பழமொழி நானூறு. இப்பாடலை இயற்றியவர் – முன்றுரை அரையனார்

பாடனின் பொருள்:

மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர்.

பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர்.அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.

இப்பாடலில் இடம் பெற்றுள்ள பழமொழி ”ஒன்றாகு முன்றிலோ இல்” என்பதாகும். ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருளாகும்.

சொல்லும் பொருளும்:

• 

மாரி – மழை

மடமகள் – இளமகள்

வறந்திருந்த – வறண்டிருந்த

புகவா – உணவாக

• 

நல்கினாள் – கொடுத்தாள்

முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்னை) இங்கு வீட்டைக் குறிக்கிறது.

நூல்வெளி:

பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுரை அரையனார். இவர் கி.பி 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.

பழமொழி நானூறு கடவுள் வாழ்த்துப் பாடலின் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறிய முடிகிறது.

பழமொழி நானூறு பதினெண் கீழ்கணக்கு நூல்களுல் ஒன்று.இது 400 பாடல்களைக் கொண்டது.

ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளதால் இது பழமொழி நானூறு என பெயர் பெற்றது.

• 

நீருலையில் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – நீர் + உலையில்

மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – மாரியொன்று

வயலும் வாழ்வும்

“ஓடை எல்லாம் தாண்டிப்போயி – ஏலேலங்கிடி ஏலேலோ

ஒண்ணரைக்குழி நிலமும் பார்த்து – ஏலேலங்குடி ஏலேலோ

சீலையெல்லாம் வரிஞ்சுகட்டி - ஏலேலங்கிடி ஏலேலோ

சேத்துக்குள்ளே இறங்குறாங்க – ஏலேலங்குடி ஏலேலோ

நாத்தெல்லாம் பிடுங்கையிலே - ஏலேலங்குடி ஏலேலோ

நண்டும் சேர்த்துப் பிடிக்கிறங்க – ஏலேலங்குடி ஏலேலோ

ஒருசாணுக்கு ஒரு நாற்றுத்தூண் - ஏலேலங்குடி ஏலேலோ

ஓடியாடி நட்டோமையா – ஏலேலங்குடி ஏலேலோ” – தொகுப்பாசிரியர் கி.வா.ஜகந்நாதன்

பாடலின் பொருள்:

• 

உழவு செய்யும் மக்கள் ஓடையைக் கடந்து சென்று ஒன்றரைக் குழி நிலத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

• 

பெண்கள் புடவையை இறுக்கக்கட்டி நடவு செய்ய வயலில் இறங்கினர்.நாற்றுப் பறிக்கும் போது ஆண்களும் பெண்களும் வயல் பரப்பில் உள்ள நண்டுகளையும் பிடித்தனர்.

• 

ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர்.நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே பாய்ச்சினர்.நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன.

பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மணம் மயங்குமாறு விளைந்தன.அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர். அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர்.

கதிரடித்த நெல்தாள்களைக் கழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர்.மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.

அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர்.நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.

“மாடுகட்டிப் போரடித்தால் மாளாது

செந்நெல்லென்று

ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான

தென்மதுரை” இப்பாடல் நாட்டுப்புறப்பாடல் ஆகும்.

சொல்லும் பொருளும்:

குழி – நில அளவைப் பெயர்

சாண் – நீட்டல் அளவைப் பெயர்

மணி – முற்றிய நெல்

சும்மாடு – பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்

சீலை – புடவை

மடை – வயலுக்கு வரும் நீர்வழி

கழலுதல் – உதிர்தல்

தேர்ந்தெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – தேர்ந்து + எடுத்து

• 

• 

• 

ஓடை + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – ஓடையெல்லாம்

வாய்மொழி இலக்கியம் என்று அழைக்கப்படுவது – நட்டுப்புறப்பாடல்

• 

பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா.ஜகந்நாதன் தொகுத்துள்ளார்.

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

• 

திருநெல்வேலி தமிழகத்தின் பழமையான நகரங்களுல் ஒன்று.

பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரமாக திருநெல்வேலி விளங்கியது.

இந்நகரைச் சுற்றி நெல் வயல்கள் அமைந்திருந்ததால் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.

• 

திருநெல்வேலி தற்போது நெல்லை என மருவி வழங்கப்படுகிறது.

“திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” என்று திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியவர் – திருஞானசம்பந்தர்

“தன்பொருநைப் புனல் நாடு” என்ற் திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியவர் – சேக்கிழார்

• 

முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்னும் பெயரும் இருந்துள்ளது.மூங்கில் காடு என்பது அதன் பொருளாகும்.

மூங்கில் நெல் மிகுதியாக விளைந்தமையால் அப்பகுதிக்கு நெல்வேலி என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதுவர்.

திருநெல்வேலி மாவட்டம் மலைவளம் மிகுந்த பகுதியாகும்.இப்பகுதியின் சிறப்புமிக்க பொதிகை மலை இலக்கியங்களில்

பாராட்டப்பட்டு உள்ளது.

• 

“பொதியி லாயினும் இமய மாயினும்

பதியெழு அறியாப் பழங்குடி” என்று இளங்கோவடிகள் பொதிகை மலையைப் பற்றி பாடுகிறார்.

• 

இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும் குற்றாலமலை புகழ் பெற்ற சுற்றுலா இடமாக திகழ்கிறது.

“வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” என்று குற்றால மலை வளத்தைத் திரிகூட ராசப்பக் கவிராயர் தம் குற்றாலக் கூறவஞ்சி நூலில் பாடியுள்ளார்.

திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி ஆகும்.இதனைத் தண்பொருநை, சேர்வலாறு, கடனாநதி என்று பல கிளை ஆறுகளாகப் பிரிந்து திருநெல்வேலியை நீர்வளம் மிக்க மாவட்டமாகச் செய்கிறது.

• 

திருநெல்வேலி மாவட்டப் பொருளாதரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது – உழவுத்தொழில்

• 

தாமிரபரணி ஆற்றின் மூலம் உழவுத்தொழில் நடைபெறுகின்றது.இங்குக் குளத்துப் பாசனமும் கிணற்றுப் பாசனமும் கூடப் பயன்பாட்டில் உள்ளன.இருபருவங்களில் நெல் பயிரிடப்படுகிறது.

மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய்வித்துக்கள், காய்கனிகள்,பருத்தி, பயறுவகைகள் போன்றவை பயிரிடப்படுகின்றன.

இராதாபுரம்,நாங்குநேரி,அம்பாசமுத்திரம்,தென்காசி போன்ற பகுதிகளில் வழை பெருமளவில் பயிரிடப்படுகின்றது. இங்கு விளையும் வாழைத்தார்கள் தமிழ்நாடு மட்டுமன்றிக் கர்நாடகம், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும் பயிரிடப்படுகின்றன.

நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டமே முதலிடம் வகிக்கின்றது.

கடலோர மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழிலும் இம்மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

தாமிரபரணிக்கு அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கப் பழந்தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழரின் தொன்மைக்கும் நாகரிகச் சிறப்புக்க்கும் சான்றாக விளங்கும் தொல்பொருள்கள் இங்குக் கிடைத்துள்ளன. இவ்வூர் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.

• 

ஆதிச்சநல்லூர் அமைந்துள்ள மாவட்டம் – தூத்துக்குடி

தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது. இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

• 

கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.

• 

“முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை” என்று கொற்கை முத்தை சிறப்பித்துக் கூறும் நூல் – நற்றிணை

• 

“கொற்கையில் பெருந்துறை முத்து” என்று கூறும் நூல் – அகநானூறு

கிரேக்க, உரோமாபுரி நாடுகளைச் சேர்ந்தவர்களான யவனர்கள் இந்த முத்துகளை விரும்பி வாங்கிச் சென்றனர்.

நெல்லை நகரின் நடுவே நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது.கோவிலைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் மாட வீதிகள் அமைந்துள்ளன.அவற்றைச் சுற்றித் தேரோடும் வீதிகள் அழகுற அமைந்துள்ளன. இங்குத் திங்கள் தோறும் திருவிழா நடைபெறும் என்பதை,

“திங்கள் நாள்விழா மல்கு திருநெல்

வேலியுறை செல்வர் தாமே” என்று திருஞானசம்பந்தர் பாடல் அடிகளால் அறியலாம்.

நெல்லை மாநகரில் உள்ள தெருக்கள் பல அதன் பழமைக்குச் சான்றாக உள்ளன. காவற்புரைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது.

காவற்புரை என்றால் சிறைச்சாலை எனபது பொருள். அரசரால் தண்டிக்கப்பட்டவர்கள் இங்கு சிறை வைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது.

கூலம் என்பது தானியத்தைக் குறிக்கும் சொல் ஆகும். கூலக்கடைத்தெரு என்பதே மருவிக் கூழைக்கடைத் தெரு என வழங்கப்படுகிறது.

அக்கசாலை என்பது அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம்.முற்காலத்தில் பொன் நாணயங்கள் உருவாக்கும் பணியாளர்கள் வாழ்ந்த பகுதி அக்கசாலைத் தெரு என்னும் பெயரில் அமைந்துள்ளது.

• 

தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் திருநெல்வேலியும் கிழக்குக் கரையில் பாளையங்கோட்டையும் அமைந்துள்ளன. இவ்விரு நகரங்களும் இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் அந்நகரைத் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்பர்.

வணிகம் நடைபெறும் பகுதியை பேட்டை என்று கூறுதல் பண்டைய மரபு.

• 

• 

பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரம் எனவும் அவன் தேவியாகிய மங்கையர்க்கரசியை மகளிர் எதிர்கொண்டு வரவேற்ற இடம் திருமங்கை நகர் என்றும் வழங்கப்படுகின்றன.

நாயக்க மன்னரின் தளவாயாக விளங்கிய அரியநாயகரின் வழித் தோன்றல் வீரராகவர்.அவரது பெயரில் அமைந்த ஊர் வீரராகவபுரம் எனவும், அவரது துணைவியார் மீனாட்சி அம்மையார் பெயரில் உள்ள ஊர் மீனாட்சிபுரம் எனவும் வழங்கப்பட்டு வருகின்றன.

• 

பாளையங்கோட்டை, உக்கிரன் கோட்டை, செங்கோட்டை என்னும் பெயர்கள் இம்மாவட்டத்தில் கோட்டைகள் பல இருந்தமைக்கு சான்றாக விளங்கின்றன.

அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தவர் என்பர். சங்கப்புலவரான மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர் ஆகியோர் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர். அயல்நாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோரையும் தமிழின்பால் ஈர்த்த பெருமக்கு உரியது திருநெல்வேலி.

• 

திருநெல்வேலி பாண்டிய மன்னர்களோடு தொடர்புடையது

• 

இளங்கோவடிகள் பொதிகை மலைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடினார்.

• 

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.

திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் எட்டையபுரம்

தேசிகவிநாயகனார் கன்னியாகுமரிப் பக்கம் – அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் – திருநெல்வேலி.

கடிகை முத்துப் புலவர் எட்டையபுரத்தைச் சேர்ந்தவர்.இவர் வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.

மணியாச்சியிலிருந்து ஏழெட்டு மைல் தூரத்தில் தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கிற இடம்தான் சீவலப்பேரி என்கிற முக்கூடல். முக்கூடல் பள்ளு என்னும் பிரபந்தம் முக்கூடலைப் பற்றியதுதான்.

“ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி – மலை

யாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே!” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் – முக்கூடற் பள்ளு

நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி தாயத் தரிசித்து உரிமை பாராட்டி சுவாமியிடம் சிபாரிசு செய்ய வேண்டும் என்றவர் – பலப்பட்டடைச் சொக்கநாதப்புலவர்.

சீவைகுண்டத்துப் பெருமாளைப் பாடியுள்ளவர் – பிள்ளை பெருமாள்

நம்மாழ்வார் பிறந்த இடம் – திருக்குருகூர். இவ்வூர் தற்பொழுது ஆழ்வார்திருநகரி என்று அழைக்கப்படுகிறது.

திருப்புகழ் பாடியவர் – அருணகிரிநாதர்

• 

கழுகுமலையில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானைப் பற்றிக் காவடிச்சிந்து பாடியவர் – அண்ணாமலையார்.

“வாடா என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக்

கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே!” என்று பாடியவர் – அழகிய சொக்கநாதப் புலவர்.

“நுண் துளி தூங்கும் குற்றாலம்” என்று பாடியவர் – திருஞான சம்பந்தர்

“உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்

கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும்

குற்றாலத் துறைகின்ற கூத்தாஉன் குரைகழற்கே

கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே!” என்று பாடியவர் – மாணிக்கவாசகர்

• 

குற்றாலக் குறவஞ்சியை இயற்றியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்

“கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே!

கனகமகா மேருவென நிற்கும்மலை அம்மே!

துயிலும் அவர் விழிப்பாகி அகிலம் எங்கும் தேடும்

துங்கர்திரி கூடமலை எங்கள்மலை அம்மே!” என்ற பாடல் இடம்பெற்ற நூல் குற்றாலக் குறவஞ்சி

திருநெல்வேலிச் சீமை என்று குறிப்பிடப்படுவது இன்றைய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் இணைந்த பகுதியாகும்.

டி.கே.சிதம்பரனார் பற்றியக் குறிப்புகள்:

• 

டி.கே.சி என அழைக்கப்படும் டி.கே.சிதம்பரனார் வழக்கறிஞர் தொழில் செய்தவர்.

தமிழ் எழுத்தாளராகவும் திறனாய்வளராகவும் புகழ் பெற்றார்.

இராசிகமணி என சிறப்பிக்கப்படார்.

இவர் தமது வீட்டில் வட்டத்தொட்டி என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார்.

இதய ஒலி என்னும் நூலை எழுதியுள்ளார்.

டி.கே.சி யின் பட்டப்பெயர்கள்:

கடித இலக்கியத்தின் முன்னோடி

• 

தமிழிசைக் காவலர்

வளர்தமிழ் ஆர்வலர்

குற்றால முனிவர்

இலக்கணம்

அணி இலக்கணம்

அணி என்பதற்கு அழகு என்பது பொருள்.

ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகு பெறச் செய்தலை அணி என்பர்.

உவமை அணி:

மயில் போல ஆடினாள்.

மீன்போன்ற கண்.

இத்தொடர்களைப் படியுங்கள். இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும், கண்ணுடன் மீனையும் ஒப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை(மயில், கண்) உவமை அல்லது உவமானம் என்பர். உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர். இத்தொடர்களில் வந்துள்ள‘போல’, ‘போன்ற’ என்பவை உவமஉருபுகளாகும்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை

பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்வது போல நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது இக்குறளின் பொருள்.

இதில் பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது உவமை. நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒப்பிடப்படும் பொருள் (உவமேயம்). ‘போல’ என்பத உவம உருபு.

ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவமஉருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும். போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, இற்று, மான, கடுப்ப, ஒப்ப, உறழ போன்றவை உவமஉருபுகளாக வரும்.

எடுத்துக்காட்டு உவமையணி:

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு

மணற்கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். மனிதர்கள் கற்கும் அளவிற்கு ஏற்ப அறிவு பெருகும் என்பதே இக்குறளின் கருத்தாகும்.

இதில் தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்பது உவமை.

மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு என்பது உவமேயம்.

இடையில் "அதுபோல்" என்னும் உவமஉருபு மறைந்து வந்துள்ளது.

இவ்வாறு உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமைஅணி எனப்படும்.

இல்பொருள் உவமையணி:

மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்தது போல் தோன்றியது.

• 

காளை கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது.

• 

இத்தொடர்களில் ‘பொன்மழை பொழிந்தது போல்’, ‘கொம்பு முளைத்த குதிரைபோல’ என்னும் உவமைகள் வந்துள்ளன.

உலகில் பொன்மழையாகப் பொழிவதும் இல்லை. கொம்பு முளைத்த குதிரையும் இல்லை. இவ்வாறு உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்பர்.

பாடம் 8: ஒப்புரவு ஒழுகு

புதுமை விளக்கு

“வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய

சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீங்குகவே என்று” என்று பாடியவர் – பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர்.நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும்.

பாடலின் பொருள்:

பூமியை அகல்விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகவும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராகவும் கொண்டவன் திருமால். சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை உடைய அவனது திருவடிகளுக்கு என் துன்பக்கடல் நீங்க வேண்டிப் பாடலால் மாலை சூட்டினேன்.

சொல்லும் பொருளும்:

• 

வையம் – உலகம்

• 

வெய்ய – வெப்பக் கதிர்வீசும்

சுடர் அழியான் – ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்

இடர்ஆழி – துன்பக்கடல்

சொல் மாலை – பாமாலை

“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புரு சிந்தை இடுதிரியா – நன்புஉருகி

ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத்தமிழ் புரிந்த நான்” என்று பாடியவர் – பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர். இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார்.

பாடலின் பொருள்:

ஞானத்தமிழ் பயின்ற நான் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு,ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினேன்.

சொல்லும் பொருளும்:

தகளி – அகல்விளக்கு

ஞானம் – அறிவு

நாரணன் – திருமால்

திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகும்.இதனைத் தொகுத்தவர் நாதமுனி ஆவார்.

பன்னிரு ஆழ்வார்களில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.

ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை அந்தாதி என்பர். (ஆந்தம் – முடிவு, ஆதி – தொடக்கம்)

இவ்வாறு அந்தாதியாக அமையும் பாடல்களைக் கொண்டு அமைவது அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையாகும்.

• 

இடர் என்பதன் பொருள் – துன்பம்

ஞானச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – ஞானம் + சுடர்

• 

இன்பு + உருகு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – இன்புருகு

அறம் என்னும் கதிர்

“இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக

வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி

அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்

பைங்கூழ் சிறுகாலைச் செய்” என்று பாடியவர் – முனைப்படியார். இப்பாடல் இடபெற்ற நூல் – அறநெறிச்சாரம்

பாடலின் பொருள்:

இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ள வேண்டும்.அதில் ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும்.வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும். உண்மை பேசுதல் என்னும் எருவினை இட வேண்டும்.அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும்.அப்போதுதான் கதிரைப் பயனாகப் பெற முடியும். இளம் வயதிலேயே இச்செயல்களைச் செய்ய வேண்டும்.

சொல்லும் பொருளும்:

வித்து – விதை

ஈன – பெற

நிலன் – நிலம்

களை – வேண்டாத செடி

• 

• 

பைங்கூழ் – பசுமையான பயிர்

வன்சொல் – கடுஞ்சொல்

நூற்குறிப்பு:

முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

இவரது காலம் 13 ஆம் நூற்றாண்டு.

இவர் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது.

அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர் பெற்றது.

இன்சொல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – இனிமை + சொல்

• 

அறம் + கதிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – அறக்கதிர்

இளமை என்னும் சொல்லின் எதிர்ச்சொல் – முதுமை

ஒப்புரவு நெறி

“ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும்” என்னும் பொதுவுடமை நெறியே திருவள்ளுவரின் வாழும் நெறி.

“உலகம் உண்ண உண். உடுத்த உடுப்பாய்” என்று பாடியவர் – பாவேந்தர் பாரதிதாசன்

வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை மருந்து என்றும் கூறுவது தமிழர் மரபு.

“செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் – புறநானூறு.

“ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு”

உலகினர் விரும்புமாறு உதவி செய்து வாழ்பவரது செல்வமானது ஊருணியில் நிரம்பிய நீர்போலப் பலருக்கும் பயன்படும்.

“பயன்மரம் உள்ளூர்ப் பழுத்துஅற்றல் செல்வம்

நயனுடை யான்கண் படின்”

நற்பண்பு உடையவரிடம் செல்வம் சேர்வது ஊருக்குள் பழமரத்தில் பழங்கள் பழுத்திருப்பதைப் போன்றது.

குன்றக்குடி அடிகளார் பற்றியக் குறிப்புகள்:

மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித்தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

குன்றக்குடி திருமடத்தின் தலைவராக விளங்கிய இவர் தம் பேச்சாலும் எழுத்தாலும் இறைத்தொண்டும் சமூகத் தொண்டும் இலக்கியத் தொண்டும் ஆற்றியவர்.

திருக்குறள் நெறியைப் பரப்புவதை தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்,

இவர் இயற்றிய நூல்கள்:

நாயன்மார் அடிச்சுவட்டில்

குறட்செல்வம்

• 

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்கள்:

அருளோசை

அறிக அறிவியல்

• 

ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காக என்பது பொதுவுடமை நெறி

செல்வத்தின் பயன் ஒப்புரவு வாழ்வு

வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை மருந்து என்றும் கூறுவர்

• 

உலகம் உண்ண உண்;உடுத்த உடுப்பாய் என்று கூறியவர் – பாரதிதாசன்.

உண்மை ஒளி

ஜென் என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு தியானம் செய் என்பது பொருள்.

புத்த மதத்தைச் சார்ந்த துறவியரில் ஒரு பிரிவினரே ஜென் சிந்தனையாளர்கள். இவர்கள் பெரும்பாலும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தனர்.

உருவக அணி:

ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது உவமை அணி எனப்படும்.

உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும். இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னுமாக அமையும்.

• 

‘தேன் போன்ற தமிழ்’ என்று கூறுவது உவமைஆகும். தமிழாகிய தேன் என்னும் பொருளில் ‘தமிழ்த்தேன்’ என்று கூறுவது உருவகம் ஆகும். வெள்ளம் போன்ற இன்பத்தை ‘இன்பவெள்ளம்’ என்று கூறுவதும் கடல் போன்ற துன்பத்தைத் ‘துன்பக்கடல்’ என்று கூறுவதும் உருவகம் ஆகும்.

வையம் தகளியா வார்கடலேநெய்யாக

வெய்யகதிரோன் விளக்காகச்– செய்ய

சுடர்ஆழியான் அடிக்கேசூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீங்குகவே என்று

இப்பாடலில் பூமி அகல்விளக்காகவும், கடல் நெய்யாகவும், கதிரவன்சுடராகவும் உருவகப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, இப்பாடல் உருவக அணி அமைந்ததாகும்.

ஏகதேச உருவக அணி:

அறிவு என்னும் விளக்கைக் கொண்டு அறியாமையை நீக்க வேண்டும்.

இத்தொடரில் அறிவு விளக்காக உருவகப்படுத்தப்பட்டு உள்ளது. அறியாமை இருளாக உருவகப்படுத்தப்படவில்லை. இவ்வாறு கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும். (ஏகதேசம் – ஒரு பகுதி)

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல். (திருக்குறள்)

விளக்கம்:

வள்ளுவர் மக்களின் செயல்களைப் பொன்னின் தரத்தை அறிய உதவும் உரைகல்லாக உருவகம் செய்துவிட்டு, மக்களது உயர்வையும் தாழ்வையும் பொன்னாக உருவகம் செய்யவில்லை. எனவே இக்குறளில் இடம்பெற்றிருப்பது ஏகதேச உருவக அணியாகும்.

ஏதேனும் ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவப்படுவது வினாவாகும். வினா கேட்கப் பயன்படுத்தும் சொற்கள் வினாச்சொற்கள் எனப்படும்.

‘எது, என்ன, எங்கு, எப்படி, எத்தனை, எப்பொழுது, எவற்றை, எதற்கு, ஏன், யார், யாது, யாவை’ போன்றன வினாச்சொற்கள் ஆகும்.

திருக்குறள்

வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று

பொருள்:

ஒரு யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பர்.அது போல ஒரு செயலைச் செய்யும் போதே அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல் வேண்டும்.

இக்குறட்பாவில் உவமை அணி பயின்று வந்துள்ளது.

மக்கள் அனைவரும் பிறப்பால் ஒத்த இயல்புடையவர்கள் என்று வள்ளுவர் கூறுகிறார்.

நாடென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – நாடு + என்ப

கண் + இல்லது என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – கண்ணில்லது.

• 

பாடம் 9: மானுடம் வெல்லும்

மலைப்பொழிவு

“சாந்தம் உடையோர் பேற்பெற்றோர் எனத்

தத்துவமும் சொன்னார் – இந்தத்

தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது

தலைவர்கள் அவர் என்றார்!

மாந்தரின் வாழ்வில் தேவைப் படுவது

சாந்தம் தான்என்றார் – அது

மண்ணையும் ஆளும் விண்ணையும் ஆளும்

மகத்துவம் பார்என்றார்!

சாதிகளாலும் பேதங்களாலும்

தள்ளாடும் உலகம் – அது

தர்மம் ஒன்றை நம்பியே பிறகே

அடங்கிவிடும் கலகம்!

ஓதும் பொருளாதாரம் தனினும்

உன்னத அறம் வேண்டும் – புவி

உயர்வும் தாழ்வும் இல்லா தான

வாழ்வினைப் பெற வேண்டும்

இரக்கம் உடையோர் பேறுபெற்றோர் என

இயேசுபிரான் சொன்னார் – அவர்

இரக்கம் காட்டி இரக்கத்தைப் பெறுவார்

இதுதான் பரிசு என்றார்

வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்

வாழ்க்கை பாலைவனம் – அவர்

தூய மனத்தில் வாழ நினைத்தால்

எல்லாம் சோலைவனம்!

தமையும் வாட்டிப் பிறரையும் வாட்டும்

சண்டை சச்சரவு – தினம்

தன்னோடு என்றும் பிறர்நாடு என்றும்

பேசும் பொய்யுறவு!

இமைக்கும் போதில் ஆயிரம் போட்டி

எத்தனை வீண்கனவு – தினம்

இவை இல்லாது அமைதிகள் செய்தால்

இதயம் மலையளவு!”

மேற்கண்ட கவிதையினை எழுதியவர் – கண்ணதாசன். இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் – இயேசு காவியம்

பாடலின் பொருள்:

(தம் சீடர்களுக்கு அறிவுரை கூற எண்ணிய இயேசுநாதர் ஒரு குன்றின் மீது ஏறி நின்று பேசத் தொடங்கினார்)

சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள். இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது. அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார்.மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமையுடையது என்றார்.

இவ்வுலகம் சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் நிலைதடுமாறுகிறது.அறம் என்கிற ஒன்றனை நம்பிய பிறகு சண்டைகள் நீங்கி உலகம் அமைதியாகி விடும். பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும்.இவ்வுலகம் ஏற்றத்தாழ்வு இல்லா வாழ்வைப் பெற வேண்டும்.

இரக்கம் உடையோரே பேறுபெற்றவர் ஆவர்.அவர்கள் பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டி இறைவனின் இரக்கத்தைப் பெறுவர்.

இதுதான் அவர்களுக்கான பரிசு.மனிதன் ஆசையில் விழுந்துவிட்டால் அவனது வாழ்வு பாலைவனம் போல் பயனற்றதாகி விடும்.அவன் நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால் அவன் வாழ்க்கை மலர்ச்சோலையாக மாறிவிடும்.

மனிதர்கள் சண்டை சச்சரவுகளால் தாமும் துன்புற்றுப் பிறரையும் துன்புறுத்துகின்றனர்.மேலும் அவர்கள் தன்னோடு என்றும்,பிறர்நாடு என்றும் பேசி உண்மையில்லா உறவுகளாக வாழ்கின்றனர்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடக்கும் ஆயிரம் போட்டிகளால் பயனற்ற கனவுகள் தாம் தோன்றுகின்றன. இவை இல்லாமல் அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு உயர்ந்ததாக மாறும்.

சொல்லும் பொருளும்:

சாந்தம் – அமைதி

மகத்துவம் – சிறப்பு

• 

பேதங்கள் – வேறுபாடுகள்

தாரணி – உலகம்

• 

தத்துவம் – உண்மை

இரக்கம் – கருணை

கண்ணதாசன் பற்றியக் குறிப்புகள்:

• 

இயற்பெயர் – முத்தையா

பிறந்த ஆண்டு – 1927

பிறந்த இடம் – சிறுகூடல்பட்டி

பெற்றோர் – சாத்தப்பன் – விசாலாட்சி

சிறப்பு – தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்துள்ளார்.

இவர் இயற்றிய நூல்கள் – கள்ளக்குடி மகாகாவியம், இயேசு காவியம்

மலையளவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – மலை + அளவு

• 

தன்னாடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – தன் + நாடு

• 

இவை+ இல்லாது என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – இவையில்லாது.

தன்னை அறிதல்

“அன்றைக்குத்தான் அம்மா காக்காவிற்கு

அது குயில் குஞ்சு என்று தெரிந்தது

தெரிந்த பிறகு

இனிமேல் நாம் சேர்ந்து வாழ முடியாது.

போய்விடு என்றது.

பாவம் குயில் குஞ்சு!

அது எங்கேப் போகும்?

அதுக்கு என்ன தெரியும்?

அது எப்படி வாழும்?

குயில் குஞ்சும்

எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தது

அம்ம காக்கை கேட்கவில்லை

கிளம்பிப் போகச் சொல்லி விட்டது

குயில் குஞ்சால் அம்மா காக்கையைப்

பிரியமுடியவில்லை

அதுவும் அந்த மரத்திலேயே

வாழ ஆரம்பித்தது

அம்மா காக்கையை போல “கா” என்று

அழைக்க முயற்சி செய்தது

ஆனால் அதற்குச் சரியாக வரவில்லை

அதற்குக் கூடு கட்டத் தெரியாது

பாவம் சிறிய பறவைதானே!

கூடு கட்ட அதற்கு யாரும்

சொல்லித் தரவும் இல்லை

அம்மா அப்பா இல்லை

தோழர்களும் இல்லை

குளிரில் நடுங்கியது

மழையில் ஒடுங்கியது

வெயிலில் காய்ந்தது

அதற்குப் பசித்தது

தானே இரை தேடத் தொடங்கியது

வாழ்க்கை எப்படியும்

அதை வாழப் பழக்கிவிட்டது

ஒரு விடியலில் குயில் குஞ்சு

“கூ” என்று கூவியது

அந்து தானொரு

குயில் என்று கண்டு கொண்டது.”

மேற்கண்ட கவிதையை எழுதியவர் – சே.பிருந்தா

கவிதையின் உட்பொருள்:

குயில் ஒன்று காக்கையின் கூட்டில் முட்டையிடுகிறது.முட்டையிலிருந்து வெளிவந்த குயில்குஞ்சு தன்னைக் காக்கைக் குஞ்சாக எண்ணிக் காக்கையைப் போலவே கரைய முயல்கிறது.

தனியே சென்று வாழ அஞ்சுகிறது.தான் குயில் என்பதையும் தன் குரல் இனிமையானது என்பதனையும் உணர்ந்த பிறகு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்குகிறது.

நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம் என்பது இக்கவிதையின் உட்பொருள் ஆகும்.

செ.பிருந்தா புகழ்பெற்ற பெண்கவிஞர்களுல் ஒருவர். இவர் இயற்றிய நூல்கள்:

மழை பற்றிய பகிர்தல்கள்

வீடு முழுக்க வானம்

• 

மகளுக்குச் சொன்ன கதை

• 

கூடு கட்டத் தெரியாத பறவை – குயில்

தானொரு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – தான் + ஒரு.

கண்ணியமிகு தலைவர்

கண்ணியமிகு என்னும் அடைமொழியால் குறிப்பிடப்படுபவர் – காயிதே மில்லத்

காயிதே மில்லத்தின் இயற்பெயர் – முகம்மது இசுமாயில்

காயிதே மில்லத் என்னும் சொல்லுக்கு சமுதாய வழிகாட்டி என்பது பொருள்.

• 

“மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்” என்று வெளிப்படையாக அறிவித்தவர் – காயிதே மில்லத்

“பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டுமென்றால், அது தமிழ்மொழிதான் என்று நான் உறுதியாகச் சொல்வேன். இன்னமும் விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால் திராவிட மொழிகள் தாம் இந்த முதன்முதலாகப் பேசப்பட்ட மொழிகள். அவற்றுள் மிகவும் இலக்கியச் செறிவு கொண்ட தமிழ்மொழிதான் மிகப் பழமையான மொழி. எனவே, தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்” என்று கூறியவர் – காயிதே மில்லத்.

• 

திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி,கேரளாவில் ஃபரூக் கல்லூரி ஆகியவற்றை தொடங்க காரணமாக இருந்தவர் – காயிதே மில்லத்

• 

“தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்” என்று புகழ்ந்து கூறியவர் – அறிஞர் அண்ணா

• 

“இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது.அவர் நல்ல உத்தமமான மனிதர்” காயிதே மில்லைத்தைப் பற்றி புகழ்ந்து கூறியவர் – தந்தை பெரியார்

காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லுக்கு சமுதாய வழிகாட்டி என்பது பொருள்.

விதலைப் போராட்டத்தின் போது காயிதே மில்லத் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.

காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் – நாடாளுமன்றம்.

எதிரொலித்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – எதிர் + ஒலித்தது.

முதுமை + மொழி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – முதுமொழி.

பயணம்

பாவண்ணன் சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களிலும் எழுதி வருகிறார். கன்னட மொழியிலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

பாவண்ணன் இயற்றிய நூல்கள்:

வேர்கள் தொலைவில் இருக்கின்றன

• 

நேற்று வாழ்ந்தவர்கள்

கடலோர வீடு

• 

• 

பாய்மரக்கப்பல்

மீசைக்கார பூனை

பிரயாணம்

இலக்கணம்

ஆகுபெயர்

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு.

இத்தொடரில் வெள்ளை என்னும் சொல் வெண்மை என்னும் நிறப் பொருளைத் தருகிறது. இஃது இயல்பான பெயர்ச்சொல் ஆகும்.

வீட்டுக்கு வெள்ளை அடித்தான்.

இத்தொடரில் வெள்ளை என்பது வெண்மை நிறத்தைக் குறிக்காமல் வெண்மை நிறமுடைய சுண்ணாம்பைக் குறிக்கிறது. இவ்வாறு ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.

பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகிய ஆறு வகையான பெயர்ச்சொற்களிலும் ஆகுபெயர்கள் உண்டு.

பொருளாகுபெயர்

மல்லிகை சூடினாள்.

மல்லிகை என்னும் ஒரு முழுப்பொருளின் பெயர் அதன் ஓர் உறுப்பாகிய மலரைக் குறிக்கிறது. இவ்வாறு பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகிவருவது பொருளாகு பெயர் எனப்படும். இதனை முதலாகு பெயர் எனவும் கூறுவர்.

இடவாகு பெயர்

சடுகுடு போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது.

தமிழ்நாடு என்னும் பெயர் அவ்விடத்தைச் சேர்ந்த விளையாட்டு அணியைக் குறிப்பதால் இஃது இடவாகு பெயர் ஆகும்.

காலவாகு பெயர்

திசம்பர் சூடினாள்.

இத்தொடரில் திசம்பர் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் மலரும் பூவைக் குறிப்பதால், இது காலவாகு பெயர் ஆயிற்று.

சினையாகு பெயர்

தலைக்கு ஒரு பழம் கொடு.

இத்தொடருக்கு ஆளுக்கு ஒரு பழம் கொடு என்பது பொருளாகும். இவ்வாறு சினையின்(உறுப்பின்) பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகி வருவது சினையாகு பெயர் எனப்படும்.

பண்பாகுபெயர்

இனிப்பு தின்றான்.

இத்தொடரில் இனிப்பு என்னும் பண்புப்பெயர் தின்பண்டத்தைக் குறிப்பதால் இது பண்பாகுபெயர் ஆயிற்று.

தொழிலாகு பெயர்

பொங்கல் உண்டான்.

இத்தொடரில் பொங்கல் (பொங்குதல்) என்னும் தொழிற்பெயர் அத்தொழிலால் உருவான உணவினைக் குறிப்பதால் இது தொழிலாகு பெயர் ஆகும்.

இரட்டைக்கிளவி

தங்கை விறுவிறுவென நடந்து சென்று தோட்டத்தில் மலர்ந்த மலர்களைக் கலகலவெனச் சிரித்தபடியே மளமளவெனக் கொய்யத் தொடங்கினாள்.

இத்தொடரிலுள்ள விறுவிறு, கலகல, மளமள ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இவை ஒவ்வொன்றிலும் அசைச்சொற்கள் இரண்டிரண்டாக இணைந்து வந்துள்ளன. அவற்றைப் பிரித்துப்பார்த்தால் பொருள் தரவில்லை. இவ்வாறு இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்களை இரட்டைக்கிளவி என்பர்.

அடுக்குத்தொடர்

சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அமுதன் திடீரென, பாம்பு பாம்பு பாம்பு என்று கத்தினான். எங்கே எங்கே? என்று கேட்டபடியே மற்ற சிறுவர்கள் அவனருகே ஓடிவந்தனர். “இல்லைஇல்லை. சும்மாதான் சொன்னேன்” என்று சொல்லிச் சிரித்தபடியே ஓடினான் அமுதன். “அவனைப்பிடி பிடி பிடி பிடி” என்று கத்திக்கொண்டே மற்றவர்கள் துரத்தினார்கள்.

இப்பகுதியில் சில சொற்கள் இரண்டு, மூன்று, நான்கு முறை இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அச்சம், விரைவு, சினம் போன்ற காரணங்களால் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வருவதை அடுக்குத்தொடர் என்பர். அடுக்குத் தொடரில் பலமுறை இடம்பெறும் ஒவ்வொரு சொல்லும் பொருளுடையது.

அடுக்குத்தொடர் இரட்டைக்கிளவி - ஒப்பீடு

அடுக்குத்தொடரில் உள்ள சொற்களைத் தனித்தனியே பிரித்துப் பார்த்தாலும் அவற்றுக்குப் பொருள் உண்டு. இரட்டைக் கிளவியைப் பிரித்தால் அது பொருள் தருவதில்லை.

அடுக்குத் தொடரில் ஒரே சொல் இரண்டு முதல் நான்கு முறை வரை வரும். இரட்டைக்கிளவியில் ஒரு சொல் இரண்டு முறை மட்டுமே வரும்.

அடுக்குத் தொடரில் சொற்கள் தனித்தனியே நிற்கும். இரட்டைக் கிளவியின் சொற்கள் இணைந்தே நிற்கும்.

அடுக்குத் தொடர் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள்கள் காரணமாக வரும். இரட்டைக்கிளவி வினைக்கு அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வரும்.

பொருளின் பெயர் அதன் உறுப்பு ஆகி வருவது – சினையாகு பெயர்

இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது – தொழிலாகு பெயர்

• 

மழை சடசடவெனப் பெய்தது. இத்தொடரில் அமைந்துள்ளது – இரட்டைக்கிளவி

அடுக்குத்தொடரில் ஒரே சொல் நான்கு முறை அடுக்கி வரும்.


TN SCERT எட்டாம் வகுப்பு பாடப் புத்தகம் (2019 முதல்)


8 ஆம் வகுப்பு தமிழ்

பாடம் 1 : தமிழ் இன்பம்

தமிழ் மொழி வாழ்த்து

“வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

‘வாழிய வாழியவே!

வான மளந்தது அனைத்தும் அளந்திடு

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி

 என்றென்றும் வாழியவே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை அகன்று

சுடர்க தமிழ்நாடே!

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி

வாழ்க தமிழ்மொழியே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழியவே!” என்று தமிழ்மொழியை வாழ்த்தியவர் – பாரதியார்

பாடலின் பொருள்:

     தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க! ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க! ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து , புகழ்கொண்ட தமிழ்மொழி வாழ்க! எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க! எங்கும் சூழ்ந்துள்ள  அறியாமை இருள் நீங்கட்டும்! அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று   உலகம் முழுதும் சிறப்படைக! பொருந்தாத  பழைய கருத்துக்களால் உண்டாகும் துன்பகள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க! தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! என்றென்றும்  தமிழ்மொழி வாழ்க! வானம்வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மையையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க!

சொல்லும் பொருளும்:

• 

நிரந்தரம் – காலம் முழுமையும்

• 

வைப்பு – நிலப்பகுதி

• 

சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்

• 

வண்மொழி – வளமிக்க மொழி

• 

இசை – புகழ்

• 

தொல்லை – பழமை, துன்பம்

பாரதியார் பற்றியக் குறிப்புகள்:

• 

கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்  பாரதியார்

• 

 முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர்

இந்தியா

விஜயா

• 

கவிதைகள் மட்டுமின்றி , 

சந்திரிகையின்

கதை

தராசு

 உள்ளிட்ட உரைநடை நூல்களையும் 

வசன

கவிதைகளையும்

சீட்டுக்கவிகளையும்

எழுதியவர்

பாரதியாரை பாரதிதாசன் புகழ்ந்துள்ள விதம்:

• 

சிந்துக்குத் தந்தை

• 

செந்தமிழ்த் தேனீ

• 

புதிய அறம் பாட வந்த அறிஞன்

• 

மறம் பாட வந்த மறவன்

• 

இவருடைய கவிதைகள் 

“ 

பாரதியார்

கவிதைகள்

 என்று தொகுக்கப்பட்டுள்ளது.

“செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும்

நந்தா விளக்கனைய நாயகியே – முந்தை

மொழிக்கெல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே

எழில்மகவே எந்தம் உயிர்.

உயிரும்நீ மெய்யும்நீ ஓங்கும் அறமாம்

பயிரும்நீ இன்பம்நீ அன்புத் தருவும்நீ

வீரம்நீ காதல்நீ ஈசன் அடிக்குநல்

ஆரம்நீ யாவும்நீ யே!” என்ற செந்தமிழ் அந்தாதியை பாடியவர் – து.அரங்கன்

• 

மக்கள் வாழும் நிலப்பகுதியை குறிக்கும் சொல் – 

வைப்பு

• 

என்றென்றும் என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – என்று + என்றும்

வானமளந்தது என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் – வானம் + அளந்தது

• 

அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – அறிந்ததனைத்தும்

• 

வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – வானமறிந்த

தமிழ்மொழி மரபு

• 

வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை 

ஒழுக்கம்

 எனப்படும்.

• 

மொழிக்குரிய ஒழுங்குமுறை 

மரபு

 எனப்படும்.

செய்யுளுக்கும் மரபுக்குக் இடையே உள்ள தொடர்பைப் பற்றிக் கூறும் நூல் – தொல்காப்பியம்

“நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்

திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்

மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை

மரபுவழிப் பட்ட சொல்லின் ஆன

மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்” என்ற படல் இடம்பெற்ற நூல் – தொல்காப்பியம்

பாடலின் பொருள்:

           இவ்வுலகம் நிலம், தீ, நீர் , காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும். இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே ஆகும்.உலகத்துப் பொருள்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ்மொழியின் மரபு.

             திணை, பால் வேறுபாடு அறிந்து , இவ்வுலகப் பொருள்களை நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும். இம்மரபான சொற்களையே செய்யுளிலும் பயன்படுத்துதல் வேண்டும்.

தமிழ்மொழிச் சொற்களை வழங்குவதில் இம்மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.

சொல்லும் பொருளும்:

• 

விசும்பு – வானம்

மயக்கம் – கலவை

• 

• 

இருதிணை – உயர்திணை, அஃறிணை

• 

வழாஅமை – தவறாமை

• 

மரபு – வழக்கம்

• 

திரிதல் – மாறுபடுதல்

செய்யுள் – பாட்டு

தழாஅல் – தழுவுதல் ( பயன்படுத்துதல்)

ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்

அளபடை:

   புலவர்கள் சில எழுத்துக்களை அவற்றுக்கு உரிய மாத்திரை அளவை விட நீண்டு ஒலிக்குமாறு பயன்படுத்துவது உண்டு.இவ்வாறு நீண்டு ஒலிப்பது அளபடை எனப்படும்.

தொல்காப்பியம் பற்றியக் குறிப்புகள்:

• 

தொல்காப்பியத்தின் ஆசிரியர் – 

தொல்காப்பியர்

• 

தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் – 

தொல்காப்பியம்

• 

இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் 

மூன்று

 அதிகாரங்களைக் கொண்டது.

• 

ஒவ்வொரு அதிகாரமும் 

 இயல்கலை உடையது

9

• 

மொத்தம் 

27

 இயல்களை உடையது

• 

மரபியல் 

பொருளதிகாரத்தில்

 இடம்பெற்றுள்ளது

இளமைப்பெயர்கள்:

• 

புலி – பறழ்

• 

சிங்கம் – குருளை

• 

யானை – கன்று

• 

பசு – கன்று

கரடி –குட்டி

• 

ஒலி மரபு:

• 

புலி – உறுமும்

• 

சிங்கம் – முழங்கும்

• 

யானை – பிளிறும்

• 

பசு – கதறும்

• 

கரடி – கத்தும்

• 

இருதிணை என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – 

இரு

 + 

திணை

• 

ஐம்பால் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது 

– 

ஐந்து

 + 

பால்

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே  எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.

• 

• 

தொடக்ககாலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே  இருந்தது. இவ்வரி வடிவத்தை 

ஓவிய

எழுத்து

 என்பர்.

• 

ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை 

ஒலி

எழுத்து

நிலை

 என்பர்

• 

இன்று உள்ள எழுத்துக்கள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.

• 

அச்சுக்கலை

 தோன்றிய பிறகே தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன

• 

தமிழ் எழுத்துக்களின் பழைய வரி வடிவங்களை கோவில்களில் உள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும் காணமுடிகிறது.

 3

• 

கல்வெட்டுகள் 

 ஆம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

கி

.

மு

• 

செப்பேடுகள் 

 ஆம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

கி

.

பி

 7

• 

கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை 

வட்டெழுத்து

தமிழெழுத்து

 என இருவகையாகப் பிரிக்கலாம்

• 

வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து ஆகும்.

• 

தமிழெழுத்து என்பது இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துக்களின் பழைய வரி வடிவம் ஆகும்.

• 

சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் 8 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துக்களே ஈடம் பெற்றுள்ளன

• 

முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலமான 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துக்கள் காணப்படுகின்றன.

கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் 

கண்ணெழுத்துக்கள்

 என்று அழைக்கப்பட்டன.

• 

கண்ணெழுத்துப்

படுத்த

எண்ணுப்

பல்பொதி

 என்ற அடிகள் இடம்பெற்ற நூல் – 

சிலப்பதிகாரம்

கல்வ்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களில் அமைப்பு:

• 

“ஸ” எனும் வட எழுத்து காணப்படுகிறது

• 

மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுவதில்லை

• 

எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை

• 

எழுத்துக்களில் மாற்றங்கள் ஏர்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணமாகின்றன

• 

பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர்

பாறைகளில் செதுக்கும் போது வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் நேர்கோடுகள் பயன்படுத்தப்பட்டன.

• 

ஓலைகளில் நேர்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர்

• 

பழங்காலத்தில் சில எழுத்துக்களை அழகுபடுத்துவதற்காக அவற்றின் மேற்பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது.

• 

தமிழ்மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்தன என அறிகிறோம். 

அரச்சலூர்

கல்வெட்டே

 இதற்குச் சான்றாகும்.இக்கல்வெட்டில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்டுள்ளன.

• 

எகர ஒகர குறில் எழுத்துக்களைக் குறிக்க எழுத்துக்களின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் 

தொல்காப்பியர்

காலம்

முதல்

இருந்து

வந்துள்ளது

.

• 

அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளைஅடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் அவைநெடிலாகக் கருதப்பட்டன. (க. = கா, த. = தா).

ஐகார எழுத்துகளைக் குறிப்பிட எழுத்துகளின்முன் இரட்டைப் புள்ளி இட்டனர். (..க = கை).

எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளைஅடுத்து இரு புள்ளிகள் இடப்பட்டால் அவைஒளகார வரிசை எழுத்துகளாகக் கருதப்பட்டன. (கெ.. = கௌ, தெ.. = தௌ ).

• 

மகர எழுத்தைக் குறிப்பிட, பகர எழுத்தின் உள்ளேபுள்ளி (ப்) இட்டனர்.

குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளைக் குறிக்கஅவற்றின் மேலேயும் புள்ளி இட்டனர்.

• 

• 

ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளைஎழுதும்போது அவைசிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர். ஓலைச் சுவடிகளில் நிறுத்தற் குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.

• 

தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் 

வீரமாமுனிவர்

.

எகர

ஒகர

வரிசை

எழுத்துகளில்

புள்ளிகளால்

ஏற்படும்

குழப்பங்களைஅவர்

களைந்தார்

.

என்னும்

எழுத்திற்குக்

கீழ்க்கோடிட்டு

என்னும்

எழுத்தை

நெடிலாகவும்

என்னும்

எழுத்திற்குச்

சுழி

இட்டு

என்னும்

எழுத்தாகவும்

உருவாக்கினார்

.

• 

இருபதாம் நூற்றாண்டில் தமிழில் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்தவர் – 

தந்தை

 இவரது எழுத்துச் சீர்திருத்தங்கள் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

பெரியார்

.

தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற காரணமாக அமைந்தது – 

அச்சுக்கலை

• 

வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து 

வட்டெழுத்து

 என அழைக்கப்படுகிறது

தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் – 

பெரியார்

தந்தை

• 

கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்கள் 

கண்ணெழுத்துக்கள்

• 

எழுத்துக்களில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் – 

வீரமாமுனிவர்

சொற்பூங்கா

• 

தமிழ்மொழி செந்தமிழாகவும் செழுந்தமிழாகவும் உயிரோட்டத் தமிழாகவும் இருந்து வருகிறது.

• 

தமிழில் சொல் என்பதற்கு 

 என்ற பொருள் உண்டு.

நெல்

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே

 என்றவர் – 

தொல்காப்பியர்

• 

மொழி என்பதற்கு 

 என்ற பொருளும் உண்டு.

சொல்

மொழியை ஓரெழுத்து மொழி, ஈரெழுத்து மொழி,இரண்டுக்கும் மேற்பட்ட எழுத்துக்கள் உடைய மொழி என மூன்று வகையாக  பிரிப்பர்

ஓர் எழுத்து மொழி எவை எனின் “நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி” என்பார் 

• 

. குற்றெழுத்து ஒன்று தனித்து நின்று சொல் ஆவது இல்லை என்பதைக் 

தொல்காப்பியர்

குற்றெழுத்து

ஐந்தும்

மொழிநிறைபு

இலவே

என்பார்

தொல்காப்பியர்

.

• 

உயிர் வரிசையில் ஆறு எழுத்துக்களும் , ம வரிசையில் ஆறு எழுத்துக்களும் த, ப, ந என்னும் வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும் க, ச, வ என்னும் வரிசைகளில் நான்கு நான்கு எழுத்துகளும் , ய வரிசையில் ஒன்றும் ஆக நாற்பது நெடில்கள்  ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் 

நான்னூலார்

; நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து 

42

 என்றார்.

• 

ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை – 

42

ஓரெழுத்து ஒருமொழிகள்:

• 

உயிர் எழுத்து – ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ

• 

மகர வரிசை – மா, மீ, மூ, மே, மை, மோ

• 

தகர வரிசை – தா, தீ, தூ, தே, தை

• 

பகர வரிசை – பா, பூ, பே, பை, போ

• 

நகர வரிசை – நா, நீ, நே, நை, நோ

• 

ககர வரிசை – கா, கூ, கை, கோ

• 

சகர வரிசை – சா, சீ, சே, சோ

வகர வரிசை – வா, வீ, வை, வௌ

• 

யகர வரிசை – யா

குறில் எழுத்து – நொ, து

ஏ என்பதன் பொருள் 

அம்பு

ஏவுதல் என்பதன் பொருள் – 

அம்பு

விடுதல்

• 

அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் 

 எனப்பட்டான்.

ஏவலன்

• 

அம்பு விடும் கலையை 

 என்றது தமிழ். அதில் வல்லவனை 

ஏகலை

ஏகலைவன்

 என்று பாராட்டியது.

இரா.இளங்குமரனார் பற்றியக் குறிப்புகள்:

• 

செந்தமிழ்

 என்று அழைக்கப்படுபவர் – 

அந்தணர்

இரா

.

இளங்குமரனார்

• 

இவர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்

• 

நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.

• 

 என்னும் நூலைத் தொகுத்துள்ளார்.

தேவநேயம்

• 

திருச்சிக்கு

அருகில்

அல்லூரில்

திருவள்ளுவர்

தவச்சாலையும்

 , 

பாவாணர்

நூலகமும்

 அமைத்துள்ளார்.

இரா.இளங்குமரனார் இயற்றிய நூல்கள்:

• 

இலக்கண வரலாறு

• 

தமிழிசை இயக்கம்

தனித்தமிழ் இயக்கம்

• 

தமிழின் தனிப்பெருஞ்சிறப்புகள்

எழுத்துகளின் பிறப்பு

உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய்ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையேஎழுத்துகளின் பிறப்பு என்பர்.

• 

• 

எழுத்துக்களின் பிறப்பினை 

இடப்பிறப்பு

 என இரண்டு வகையாகப் பிரிப்பர்,

முயற்சிப்

பிறப்பு

எழுத்துக்களின் இடப்பிறப்பு:

உயிர்

 பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

எழுத்துகள்

• 

வல்லின 

 ஆறும் மார்பைஇடமாகக் கொண்டு பிறக்கின்றன.

மெய்எழுத்துகள்

• 

மெல்லின

 ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

மெய்எழுத்துகள்

மெய்எழுத்துகள்

• 

இடையின

 ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

• 

ஆய்த

 தலையைஇடமாகக் கொண்டு பிறக்கிறது.

எழுத்து

எழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு:

உயிர் எழுத்துக்கள்:

• 

அ, ஆ ஆகிய இரண்டும் வாய்திறத்தலாகிய முயற்சியால் பிறக்கின்றன.

• 

இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய்ப் பல்லைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன.

• 

உ, ஊ, ஒ, ஓ, ஒளஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்றன.

மெய் எழுத்துக்கள்:

• 

க், ங் - ஆகிய இருமெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.

• 

ச், ஞ் - ஆகிய இருமெய்களும் நாவின் இடைப்பகுதி, நடுஅண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.

• 

ட், ண்- ஆகிய இருமெய்களும் நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.

• 

த், ந்- ஆகிய இருமெய்களும் மேல்வாய்ப்பல்லின் அடியைநாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்றன.

• 

ப், ம் - ஆகிய இருமெய்களும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன.

ய்– இது நாக்கின் அடிப்பகுதி, மேல் வாய்அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கிறது.

• 

• 

ர், ழ் - ஆகிய இருமெய்களும் மேல்வாயைநாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.

• 

ல் – இது மேல்வாய்ப் பல்லின் அடியைநாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.

• 

ள் – இது மேல்வாயைநாக்கின் ஓரங்கள் தடித்துத்தடவுதலால் பிறக்கிறது.

வ்– இது மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது.

• 

ற், ன் - ஆகிய இருமெய்களும் மேல்வாயைநாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன.

சார்பெழுத்துக்கள்:

• 

ஆய்தஎழுத்து வாயைத்திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது. பிறசார்பெழுத்துகள் யாவும் தத்தம் முதலெழுத்துகள் தோன்றும் இடங்களிலேயேஅவைபிறப்பதற்கு உரிய முயற்சிகளைக் கொண்டு தாமும் பிறக்கின்றன.

• 

இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள் – உ, ஊ

• 

ஆய்த எழுத்து பிறக்கும் இடம் – தலை

வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடம் – மார்பு

• 

நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துக்கள் – ட், ண்

• 

கீழ் இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து – வ்

மெய்யெழுத்துக்கள் பிறக்கும் இடம்:

க், ங் – நாவின் முதல், அண்னத்தின் அடி

• 

• 

ச், ஞ் – நாவின் இடை, அண்ணத்தின் இடை

• 

ட், ண் – நாவின் நுனி, அண்ணத்தின் நுனி

• 

த், ந் – நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி

பறவைகளின் ஒலிமரபு:

ஆந்தை அலறும்

• 

காகம் கரையும்

• 

சேவல் கூவும்

• 

குயில் கூவும்

கோழி கொக்கரிக்கும்

• 

புறா குனுகும்

• 

மயில் அகவும்

• 

கிளி பேசும்

கூகை குழறும்

• 

தொகை மரபு:

• 

மக்கள் கூட்டம்

• 

ஆநிரை

• 

ஆட்டு மந்தை

வினை மரபு:

• 

சோறு உண்

• 

முறுக்குத் தின்

• 

சுவர் எழுப்பு

• 

தண்ணீர் குடி

• 

பால் பருகு

• 

கூடை முடை

• 

பூக் கொய்

இலை பறி

• 

• 

பானை வனை

பாடம் 2 : ஈடில்லா இயற்கை

ஓடை

“ஓடை ஆட உள்ளம் தூண்டுதே! – கல்லில்

உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்

பாட இந்த ஓடைப்

   பள்ளி சென்று பயின்ற தோடி!

ஏடு போதா இதன்கவிக் கார்

  ஆடு செய்யப் போராரோடி!

நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி

  நாட்டு மக்கள் வறுமை ஓட்டிக்

கொஞ்சிக் குலவிக் கரையை வாட்டிக்

குளிர்ந்த புல்லுக்கு இன்பம் கூட்டி

நெஞ்சில் ஈரம் இல்லார் நாண

   நீளுழைப்பைக் கொடையைக்  காட்டிச்

செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்

   சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்”  என்ற பாடலை எழுதியவர் – வாணிதாசன்

பாடலின் பொருள்:

        நீரோடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே! கற்களில் உருண்டும் தவழ்ந்தும் நெளிந்தும் செல்லும் ஓடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே! சலசல  என்று ஒலி எழுப்பியபடி ஓடுவதற்கு இந்த ஓடை எந்தப் பள்ளியில் படித்ததோ? நூல்களால்  வருணித்துச்  சொல்ல முடியாத இதன் அழகுக்கு இணையாக யாரால் எழுத முடியும்?

          நன்செய், புன்செய்  நிலங்களுக்கு  நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது. அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவுன் தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்லைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முழக்குவது போல் ஒலி எழுப்புகிறது.

சொல்லும் பொருளும்:

தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்

ஈரம் – இரக்கம்

• 

முழவு – இசைக்கருவி

பயிலுதல் – படித்தல்

• 

நாணம் – வெட்கம்

• 

செஞ்சொல் – திருந்திய சொல்

• 

நன்செய் – நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்

• 

புன்செய் – குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்

வள்ளைப்பாட்டு – நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்

வாணிதாசன் பற்றியக் குறிப்புகள்:

• 

இவரது இயற்பெயர் – 

அரங்கசாமி

என்ற

எத்திராசலு

• 

இவர் பாரதிதாசனின் மாணவர்

• 

 என்று புகழப்படுகிறார்.

தமிழகத்தின்

வேர்ட்ஸ்வொர்த்

• 

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர்.

• 

இவருக்குப் பிரெஞ்சு அரசு 

செவாலியர்

விருது

 வழங்கியுள்ளது.

வாணிதாசனின் நூல்களுல் சில:

தமிழச்சி

கொடிமுல்லை

• 

தொடுவானம்

எழிலோவியம்

• 

குழந்தை இலக்கியம்

• 

நன்செய் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – 

நல்

 + 

செய்

நீளுழைப்பு என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – 

உழைப்பு

நீள்

 + 

சீருக்கு + ஏற்ப என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – 

சீருக்கேற்ப

• 

ஓடை + ஆட என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – 

ஓடையாட

கோணக்காத்துப் பாட்டு

சொல்லும் பொருளும்:

• 

முகில் – மேகம்

• 

கொடிகலங்கி – மிக வருந்தி

• 

சம்பிரமுடன் – முறையாக

• 

சேகரம் – கூட்டம்

• 

வின்னம் – தேசம்

• 

வாகு – சரியாக

• 

காலன் – எமன்

மெத்த – மிகவும்

• 

• 

காங்கேய நாடு – கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுல் ஒன்று

• 

நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் , மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப்பாடல்களாகப் பாடினர். பேச்சுத் தமிழில் அமைந்த இவை 

 என்று அழைக்கப்பட்டன.

பஞ்சக்கும்மிகள்

 என்ற நூலைத் தொகுத்தவர் – 

பஞ்சக்கும்மிகள்

செ

.

இராசு

காத்து

நொண்டிச்

சிந்து

 இயற்றியவர் – 

வெங்கம்பூர்

சாமிநாதன்

விழுந்ததங்கே என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் – 

விழுந்தது

 + 

அங்கே

• 

செத்திறந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் – 

செத்து

 + 

இறந்த

• 

பருத்தி + எல்லாம் என்னும் சொல்லை செர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – 

பருத்தியெல்லாம்

நிலம் பொது

• 

அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் 

 . அவர்களின் தலைவராக விளங்கியவர் – சியாட்டல். அவர் அப்பகுதியிலுள்ள இயற்கை வளங்கள் சிதையாமல் காக்கப்பட வேண்டும் எனபதை வலியுறித்தி அமெரிக்கக் குடியரசுத்தலைவருக்குக் கடிதம் ஒன்று  எழுதினார்.

சுகுவாமிஷ்

பழங்குடியினர்

 என்னும் நூலை எழுதியவர் – 

தமிழகப்

பழங்குடிகள்

பக்தவத்சல

பாரதி

“இன்னோசை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் – 

இனிமை

 + 

ஓசை

• 

பால் + ஊறும் என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – 

பாலூறும்

வெட்டுக்கிளியும் சருகுமானும்

• 

தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லைக்கு அருகேயுள்ள பரம்பிக்குளம், ஆனைமலைபோன்ற பகுதிகளில் காடர்கள் என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.

• 

பரம்பிக்குளம், ஆனைமலைப் பகுதிகளில் காடர்கள் வசிக்கும் சிற்றூர்கள் பல உள்ளன.காடர்கள் மிகச்சிறிய பழங்குடிச் சமுதாயத்தினர். தாங்கள் பேசும் மொழியை “ஆல்அலப்பு” என்று அழைக்கின்றனர். அவர்களின் வாழ்க்கைமுறை பற்றிய எழுத்துக் குறிப்புகள் ஏதும் அவர்களிடம் இல்லை.

• 

காடர்களின் கதைகள் சிலவற்றைத் தொகுத்தவர்கள் – 

மனிஷ்

சாண்டி

மாதுரி

ரமேஷ்

யானையோடு

காடர்களின் கதைகளை 

பேசுதல்

 என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்தவர் – 

.

கீதா

இலக்கணம்

வினைமுற்று

படித்தான், ஆடுகின்றாள், பறந்தது, சென்ற, கண்டு ஆகியவைசெயலைஅடிப்படையாகக் கொண்டசொற்கள் ஆகும். செயலை வினை என்றும் குறிப்பர். இவ்வாறு ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் 

வினைச்சொல்

 எனப்படும்.

வினைமுற்று:

மலர்விழி எழுதினாள். கண்ணன் பாடுகிறான். மாடு மேயும்.

இத்தொடர்களில் எழுதினாள், பாடுகிறான், மேயும் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இச்சொற்களில் பொருள் முழுமைபெற்று விளங்குகிறது. இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர். வினைமுற்று ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.

வினைமுற்று இரண்டு வகைப்படும்

• 

தெரிநிலை வினைமுற்று

குறிப்பு வினைமுற்று

தெரிநிலை வினைமுற்று:

• 

ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவைஆகும். இவைஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலைவினைமுற்று எனப்படும்.

(எ.கா) எழுதினாள்

• 

செய்பவர் - மாணவி

• 

காலம் - இறந்தகாலம்

கருவி - தாளும் எழுதுகோலும்

• 

• 

செய்பொருள் - கட்டுரை

நிலம் – பள்ளி

• 

செயல் – எழுதுதல்

குறிப்பு வினைமுற்று:

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனைஅடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரைமட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும்.

பொருள்

 - பொன்னன்

சினை

- கண்ணன்

• 

இடம்

 - தென்னாட்டார்

• 

• 

பண்பு

 (

குணம்

)

 - கரியன்

காலம்

 - ஆதிரையான்

• 

தொழில்

 – எழுத்தன்

தெரிநிலை, குறிப்பு வினைமுற்றுகள் அன்றி ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று எனப் பிறவகைவினைமுற்றுகளும் தமிழில் உண்டு.

ஏவல் வினைமுற்று:

பாடம் படி,   கடைக்குப் போ

இத்தொடர்கள் ஒரு செயலைச் செய்யுமாறு கட்டளையிடுகின்றன. இவ்வாறு தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும்.

ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகைகளில் வரும்.

(எ.கா)  எழுது – ஒருமை,      எழுதுமின் – பன்மை

பன்மை ஏவல் வினைமுற்று எழுதுங்கள் என வருவது இக்கால வழக்கு.

வியங்கோள் வினைமுற்று:

வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று எனப்படும்.

இவ்வினைமுற்று இரு திணைகளையும் ( உயர்திணை, அஃறிணை)  ஐந்து பால்களையும் ( ஆண்பால், பெண்பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின்பால்) மூன்று இடங்களையும் (தன்மை, முன்னிலை, படர்க்கை) காட்டும்.

வியங்கோள் வினைமுற்றின் விகுதிகள் க, இய, இயர், அல்  என வரும்.

(எ.கா) வாழ்க, ஒழிக, வாழியர்

ஏவல் வினைமுற்று:

முன்னிலையில் வரும்

ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு

• 

கட்டலைப் பொருளை மட்டும் உணர்த்தும்

விகுதி பெற்றும் பெறாமலும் வரும்

• 

வியங்கோள் வினைமுற்று:

இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்.

• 

ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை

வாழ்த்துதல், விதித்தல், வைதல், வேண்டல் ஆகிய பொருள்களை உனர்த்தும்

• 

விகுதி பெற்றே வரும்.

விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று, தன்மை இடத்தில் வராது

• 

இயர், அல், ஆகிய இரண்டு விகுதிகள் தற்கால வழக்கில் இல்லை.செய்யுல் வழக்கில் மட்டுமே உள்ளன.

• 

“மாடு வயலில் புல்லை மேய்ந்தது” இத்தொடரிலலிள்ள வினைமுற்று – 

மேய்ந்தது

• 

ஒவ்வொரு ஆண்டும் 

ஆம் நாள் 

ஜூலை

 28 

உலக

இயற்கைவளப்

பாதுகாப்பு

நாளாகக்

 கடைப்பிடைக்கப்படுகிறது.

உலக ஈர நில நாள் – 

பிப்ரவர்

 2

• 

உலக ஓசோன் தினம் – 

செப்டம்பர்

 16

• 

உலக இயற்கை தினம் – 

அக்டோபர்

 3

• 

உலக வனவிலங்கு தினம் – 

அக்டோபர்

 6

• 

உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு தினம் – 

அக்டோபர்

 5

தொடர் வகைகள்:

தொடர்கள் பொருள் அடைப்படையில் நான்கு வகைப்படும்.

செய்தித்தொடர்:

ஒரு செய்தியத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித்தொடர் எனப்படும்.

( எ.கா) கரிகாலன் கல்லணையை கட்டினான்

வினாத்தொடர்:

ஒருவரிடம்  ஒன்றை வினவுவதாக அமையும் தொடர்  வினாத்தொடர் ஆகும்

(எ.கா) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

விழைவுத்தொடர்:

ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத்தொடர் ஆகும்.

( எ.கா)  இளமையில் கல் ( ஏவல்)

உன் திருக்குறள் நூலைத் தருக (வேண்டுதல்)

உழவுத்தொழில் வாழ்க (வாழ்த்துதல்)

கல்லாமை ஒழிக ( வைதல்)

உணர்ச்சித்தொடர்:

உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் உணர்ச்சித்தொடர் எனப்படும்.

( எ.கா)

அடடா! என் தங்கை பரிசு பெற்றாள்! ( உவகை)

ஆ! புலி வருகிறது! ( அச்சம்)

பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே! ( அவலம்)

ஆ! மலையின் உயரம்தான் என்னே! (வியப்பு)

திருக்குறள்

திருக்குறளின் பெருமையை விளக்க எழுதப்பட்ட நூல் –

திருவள்ளுவமாலை

“சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி”

பொருள்:

  தான் சமமாக இருந்து தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சரியாகக் காட்டும். அதுபோல நடுவுநிலைமையுடன்  சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்

இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது.

“வலியில் நிலைமையான்  வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந்  தற்று”

பொருள்:

மனத்தை அடக்கும் வல்லமைஇல்லாதவர் மேற்கொண்டவலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக்கொண்டபசு பயிரைமேய்ந்ததைப் போன்றது.

இக்குறளில் இல்பொருள் உவமை அணி பயின்று வந்துள்ளது.

“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை  எரிமுன்னர்

வைத்தாறு போலக்  கெடும்”

பொருள்:

பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக்கொள்ளாதவருடைய வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல் போர் போல அழிந்துவிடும்.

இக்குறட்பாவில் உவமை அணி பயின்று வந்துள்ளது.

கடல்ஓடா  கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்

நாவாயும் ஓடா நிலத்து

பொருள்:

வலிமையான சக்கரங்களைக் கொண்டபெரியதேர் கடலில் ஓட இயலாது. கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓட இயலாது. அவரவர் தமக்குரிய இடங்களிலேயேசிறப்பாகச் செயல்பட முடியும்.

இக்குறட்பாவில் பிறிது மொழிதல் அணி பயின்று வந்துள்ளது

திருக்குறள் பற்றியக் குறிப்புகள்:

திருக்குறள் 

பதினென்கீழ்கணக்கு

நூல்களுல்

 ஒன்று

• 

திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும்.

• 

திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் 

முப்பால்

 பகுப்புக் கொண்டது.

அறத்துப்பால் 4 இயல்களை உடையது

• 

பாயிரவியல்

• 

இல்லறவியல்

• 

துறவறவியல்

• 

ஊழியியல்

பொருட்பால் 3 இயல்களை உடையது

• 

அரசியல்

அமைச்சியல்

• 

ஒழிபியல்

இன்பத்துப்பால் 2 இயல்கலை உடையது

• 

களவியல்

கற்பியல்

• 

வல்லுருவம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் – வன்மை + உருவம்

• 

நெடுமை + தேர் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – நெடுந்தேர்

பாடம் 3 : உடலை ஓம்புமின்

நோயும் மருந்தும்

“தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின்

ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்

யார்வினவும் காலும் அவைமூன்று கூற்றவா

நேர்வனவே ஆகும் நிழல்இகழும் பூணாய்

பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி

தீர்தற்குஉரிய திரியயோக மருந்துஇவை

ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்

பேர்த்து பிணியுள் பிறவார்பெரிது இன்பமுற்றே” என்ற பாடல் இடம்பெற்ற நூல் – நீலகேசி

பாடலின் பொருள்:

ஒளிபொருந்திய அணிகலன்களைஅணிந்தபெண்ணே! நோயின் தன்மைபற்றி யார் வினவினாலும் அது மூன்று வகைப்படும் என அறிவாயாக. மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை. எதனாலும் தீராததன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை. அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.

            அகற்றுவதற்கு அரியவை பிறவித்துன்பங்கள் ஆகும்.இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று.நல்லறிவு, நற்காட்சி,நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள். இவற்றை ஏற்றோர் பிறவித்துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்

சொல்லும் பொருளும்:

• 

தீர்வன – நீங்குபவை

• 

திறத்தன - தன்மையுடையன

• 

உவசமம் - அடங்கி இருத்தல்

• 

கூற்றவா- பிரிவுகளாக

• 

நிழல்இகழும் - ஒளிபொருந்திய

• 

பூணாய் - அணிகலன்களைஅணிந்தவளே

• 

பேர்தற்கு - அகற்றுவதற்கு

பிணி - துன்பம்

• 

• 

திரியோகமருந்து - மூன்று யோகமருந்து

• 

ஓர்தல் - நல்லறிவு

தெளிவு – நற்காட்சி

• 

பிறவார் – பிறக்கமாட்டார்

நீலகேசி பற்றியக் குறிப்புகள்:

ஐஞ்சிறுகாப்பியங்களுல்

நீலகேசி 

 ஒன்று

• 

இந்நூல் 

சமணசமயக்

 கருத்துகளை 

வாதங்களின்

அடிப்படையில்

 விளக்குகிறது.

• 

கடவுள் வாழ்த்து நீங்கலாக 

10

 சருக்கங்களை உடையது.

• 

இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை

என்ற

• 

“ 

தீர்

னவும்

தீராத்

தி

றத்

தனவும்

……” 

பாடலும்

 , “

பேர்தற்கு

அரும்பிணி

தாம்இவை

……..” 

என்ற

பாடலும்

நீலகேசிக்

காப்பியத்தின்

தருவுரைச்

சருக்கத்தில்

இடம்பெற்றுள்ளன

நீலகேசி கூறும் நோயின் வகைகள் – 3

இவையுண்டார் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – இவை + உண்டார்

தாம் + இனி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – தாமினி

வருமுன் காப்போம்

“உடலின் உறுதி உடையவரே

    உலகில் இன்பம் உடையவராம்

இடமும் பொருளும் நோயாளிக்கு

  இனிய வாழ்வு தந்திடுமோ?

சுத்தமுள்ள இடமெங்கும்

  சுகமும் உண்டு நீ அதனை

நித்தம் நித்தம் பேணுவையேல்

நீண்ட ஆயுள் பெறுவாயே

காலை மாலை உலாவிநிதம்

காற்று வாங்கி வருவோரின்

காலைத் தொட்டுக் கும்பிட்டுக்

காலன் ஓடிப் போவானே!

கூழை யேநீ குடித்தாலும்

குளித்த பிறகு குடியப்பா

ஏழை யேநீ ஆனாலும் ,

  இரவில் நன்றாய் உறங்கப்பா!

மட்டுக் குணவை உண்ணாமல்

வாரி வாரித் தின்பாயேல்

திட்டு முட்டுப் பட்டிடுவாய்!

  தினமும் பாயில் விழுந்திடுவாய்!

தூய காற்றும் நன்னீரும்

சுண்டப் பசித்த பின்உணவும்

நோயை ஓட்டி விடும்அப்பா!

நூறு வயது தரும்அப்பா!

அருமை உடலின் நலமெல்லாம்

   அடையும் வழிகள் அறிவாயே!

வருமுன் நோயைக் காப்பாயே!

வையம் புகழ வாழ்வாயே!” என்ற பாடலை இயற்றியவர் – கவிமணி தேசிகவிநாயகனார்

பாடலின் பொருள்:

   உடலில் உறுதி கொண்டவரே , உலகில் மகிழ்ச்சி உடையவர் ஆவார். உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது.சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு.நாள்தோறும் நீங்கள் தூய்மையைப்போற்றிப் பாதுகாத்தால் நீடித்த வாழ்நாளைப் பெறலாம்.

காலையும் மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு நல்லகாற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது.அவர் உயிரைக் கவர எமனும் அணுகமாட்டான்.எனவே, நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்த பிறகே குடித்தல் வேண்டும்! நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்குதல் வேண்டும்.

      அளவாக உண்ணாமல் அதிகமாக உண்டால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டுப் பாயில் விழுவீர்கள்.தூய்மையான காற்றும் நல்ல குடிநீரும் நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும். அரிய நம் உடல் நலமோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிவீர்களாக ! ஆகவே நோய் வருமுன் காப்போம்! உலகம் புகழ வாழ்வோம்!.

சொல்லும் பொருளும்:

நித்தம் நித்தம் – நாள்தோறூம்

மட்டு – அளவு

சுண்ட – நன்கு

வையம் – உலகம்

பேணுவையேல் – பாதுகாத்தால்

திட்டுமுட்டு – தடுமாற்றம்

தேசிக விநாயகனார் பற்றியக் குறிப்புகள்:

பிறந்த ஊர் – குமரி மாவட்டத்தில் உள்ள 

தேரூர்

• 

கவிமணி

 என்று போற்றப்படுகிறார்.

• 

இவர் இயற்றிய நூல்கள்:

• 

ஆசிய ஜோதி

• 

மருமக்கள் வழி மான்மியம்

கதர் பிறந்த கதை

மலரும் மாலையும்

• 

உமர்கய்யாம் பாடல்கள்

• 

நலமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் – 

நலம்

 + 

எல்லாம்

இடம் + எங்கும் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – 

இடமெங்கும்

தமிழர் மருத்துவம்

• 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின் ” என்று கூறும் நூல் – திருக்குறள்

• 

தமிழர் தத்துவங்களான சாங்கியம், ஆசீவகம் போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து , உடலில் ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின.

• 

“வேர்பாரு;தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே” என்று கூறியவர்கள் – சித்தர்கள்

“நோய்நாடி நோய் முதல்நாடி” என்று கூறும் நூல் – 

திருக்குறள்

நடைமுறையில் உள்ள மருத்துவமுறைகளுல் சில:

• 

சித்த மருத்துவம்

• 

ஆயுர்வேத மருத்துவம்

• 

யுனானி மருத்துவம்

• 

அலோபதி மருத்துவம்

தனக்குள் ஓர் உலகம்

• 

மனித மூளையினுள் இருக்கும் செல்களின் எண்ணிக்கை – ட்ரில்லியன். அவற்றுள் நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன.

• 

மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மி.லி குருதி தேவைப்படுகிறது

• 

தலையின் பகுதியில் நடைபெறும் சில தன்னிச்சையான செயல்களான வெளிச்சத்திற்கு ஏற்றப்படி கண்களைத் திறப்பது , தலையைத் திருப்பும் போது கண்களை நிலைநிறுத்துவது ஆகியவற்றை எல்லாம் மூளையே பார்த்துக் கொள்கிறது. ஆனால் ஏப்பம் விடுவது,இருமல், தும்மல், கொட்டாவி,வாந்தி ஆகியவற்றுக்கெல்லாம் மூளைக்குப் பதிலாக முதுகெலும்பு இருந்தாலே போதும்.

• 

மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட- வல மாற்றம் ஒன்று நிகழ்கிறது.அதாவது வலப்பக்கச் செய்திகள் மூளையின் இடப்பக்கப் பகுதிக்கும் , இடப்பக்கச் செய்திகள் மூளையின் வலப்பக்கப் பகுதிக்கும் செல்கின்றன.

சுமார் 90 நிமிடங்களுக்கு ஒருமுறை நாம் மனநிலை மாறுகிறோம் என ஆராய்ச்சியாலர்கள் கூறுகின்றனர்.

• 

சராசரி மனிதன் தனது வாழ்நாளில் இருபது வருடம் தூங்குகின்றான்.

சுஜாதா பற்றியக் குறிப்புகள்:

• 

இவரது இயற்பெயர் – 

ரங்கராஜன்

இவர் சிறுகதைகள், புதினங்கள்,நாடகங்கள்,அறிவியல் புனைவுக் கதைகள், திரைப்படக் கதை வசனம் எனப் பல துறைகளில் பணியாற்றியுள்ளார்.

• 

மின்னணு

வாக்கு

எந்திரம்

 உருவாக்கும் பணியில் இவர் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளார்.

சுஜாதா இயற்றிய நூல்கள்:

என் இனிய எந்திரா

• 

மீண்டும் ஜீனோ

• 

ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்

தூண்டில் கதைகள்

• 

தலைமைச் செயலகம்

இலக்கணம்

எச்சம்

“படித்தான்” என்னும் சொல்லில் பொருள் முற்றுப் பெறுகிறது. எனவே, இது 

வினைமுற்று

 ஆகும்

படித்த, படித்து ஆகிய சொற்களில் பொருள் முற்றுப்பெறவில்லை. இவ்வாறு பொருள் முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். இது பெயரெச்சம், வினையெச்சம் எனப்படும்.

பெயரெச்சம்:

   படித்த எனும் சொல் மாணவன், மாணவி, பள்ளி, புத்தகம், ஆண்டு போன்ற பெயர்ச்சொற்களுல் ஒன்றைக் கொண்டு முடியும்

(எ.கா) படித்த மாணவன்,   படித்த பள்ளி

இவ்வாறு பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும். பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்.

(எ.கா)

• 

பாடிய பாடல் – இறந்த கால பெயரெச்சம்

பாடுகின்ற பாடல் – நிகழ்காலப் பெயரெச்சம்

• 

பாடும் பாடல் – எதிர்காலப் பெயரெச்சம்

தெரிநிலைப் பெயரெச்சம்:

எழுதிய கடிதம் – இத்தொடரில் உள்ள எழுதிய என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்தகாலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத்தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.

குறிப்புப் பெயரெச்சம்:

சிறிய கடிதம் – இத்தொடரில் உள்ள சிறிய என்னும் சொல்லின் செயலையோ காலத்தையோ அறிய முடியவில்லை. பண்பினைமட்டும் குறிப்பாக அறியமுடிகிறது. இவ்வாறு செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினைமட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.

வினையெச்சம்:

படித்து என்னும் சொல் முடித்தான், வியந்தாள், மகிழ்ந்தார் போன்றவினைச் சொற்களுள் ஒன்றைக் கொண்டு முடியும்.

(எ.கா.) படித்து முடித்தான்.

படித்து வியந்தான்.

இவ்வாறு வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.

தெரிநிலை வினையெச்சம்:

எழுதி வந்தான் – இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்தகாலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத்தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலைவினையெச்சம் எனப்படும்.

குறிப்பு வினையெச்சம்:

மெல்லவந்தான் – இத்தொடரில் உள்ள மெல்லஎன்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பைமட்டும் உணர்த்துகிறது. இவ்வாறு காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினைமட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

முற்றெச்சம்:

வள்ளி படித்தனள்.

இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்தாள் என்னும் வினைமுற்றுப் பொருளைத் தருகிறது.

வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.

இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது. இவ்வாறு ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.

முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்

• 

குறிப்பு வினையெச்சம் காலத்தை வெளிப்படையாகக் காட்டாது

பாடம் 4 : கல்வி கரையில

கல்வி அழகே அழகு

“கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்

மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – முற்ற

முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே

அழகுக்கு அழகுசெய் வார்” என்ற பாடல் இடம்பெற்ற நூல் – நீதிநெறி விளக்கம். இதனை இயற்றியவர் – குமரகுருபரர்

பாடலின் பொருள்:

           ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அனிகலன்கள் தேவையில்லை. அதுபோலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும்.ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.

சொல்லும் பொருளும்:

கலன் – அணிகலன்

முற்ற – ஒளிர

குமரகுருபரர் பற்றியக் குறிப்புகள்:

குமரகுருபரர் 

 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்

17

• 

இவர் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்.

மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக் காட்டுவதால் 

 எனப் பெயர் பெற்றது.

நீதிநெறி

விளக்கம்

• 

நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்து உட்பட 

102

 வெண்பாக்கள் உள்ளன.

கற்றோர்க்குக்

கல்வி

நலனே

• 

 என்ற பாடல் நீதிநெறி விளக்கத்தில் 

13

 ஆம் பாடல் ஆகும்.

குமரகுருபரர் இயற்றிய நூல்கள்:

• 

கந்தர் கலிவெண்பா

கயிலைக் கலம்பகம்

சகலகலாவல்லி மாலை

• 

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

• 

நீதிநெறி விளக்கம்

“கல்வி கரையில கற்பவர் நாள் சில

மெல்ல நினைக்கின்  பிணி பல – தெள்ளிதின்

ஆராய்ந்  தமைவுடைய கற்பவே நீரொழியப்

பாலுண் குருகின் தெரிந்து” என்ற  பாடல் இடம்பெற்ற நூல் நாலடியார்

• 

கலனல்லால் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – கலன் + அல்லால்

புத்தியைத் தீட்டு

“கத்தியைத் தீட்டாதே – உந்தன்

புத்தியைத் தீட்டு

கண்ணியம் தவறாதே – அதிலே

திறமையைக் காட்டு!

ஆத்திரம் கண்ணை

மறைத்திடும் போது

அறிவுக்கு வேலை கொடு – உன்னை

அழித்திட வந்த

பகைவன்  என்றாலும்

அன்புக்குப் பாதை விடு!

மன்னிக்கத் தெரிந்த

மனிதனின் உள்ளம்

மாணிக்கக் கோயிலப்பா – இதை

மறந்தவன் வாழ்வு

தடம் தெரியாமல்

மறைந்தே போகுமப்பா!

இங்கே இருப்பது சில காலம்

இதற்குள் ஏனோ அகம்பாவம்

இதனால் உண்டோ ஒரு லாபம் – இதை

எண்ணிப்பாரு தெளிவாகும்!” என்ற கவிதையை எழுதியவர் – “ஆலங்குடி சோமு”

சொல்லும் பொருளும்:

தடம் – அடையாளம்

• 

அகம்பாவம் – செருக்கு

• 

ஆலங்குடி

 திரைப்படப் பாடல் ஆசிரியராகப் புகழ்பெற்றவர். 

சோமு

சிவகங்கை

  மாவட்டத்திலுள்ள 

ஆலங்குடி

 என்னும் ஊரில் பிறந்தவர்.தமிழ்நாடு அரசின் 

கலைமாமணி

 விருது பெற்றவர்.

• 

கோயிலப்பா என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – கோயில் + அப்பா

• 

பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – பகைவனென்றாலும்

பல்துறைக் கல்வி

• 

கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அல்ல.அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும்  மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும்.

 என்று கூறியவர் – 

விஜயலட்சுமி

பண்டிட்

 (

.

நா

அவையின்

முதல்

பெண்

தலைவர்

)

திரு.வி.க அவர்கள் தமிழ் இலக்கியங்களைக் கூறும் விதம்:

இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு

இயற்கை இன்பக்கலம் கலித்தொகை

இயற்கை வாழ்வில்லம் திருக்குறள்

இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும்

• 

இயற்கைத் தவம் சிந்தாமணி

இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம்

இயற்கை அன்பு பெரியபுராணம்

இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்

“இயற்கைக் கழகத்தில் பயின்றுபயின்று சங்கப்புலவர் இளங்கோ, திருத்தக்கத்தேவர் , திருஞானசம்பந்தர், ஆண்டாள், சேக்கிழார், கம்பர், பரஞ்சோதி முதலியோர் இயற்கைக் கோலத்தை எவ்வாறு எழுத்தோவியத்தில் இறக்கியிருக்கின்றனர்  என்று ஆராயுங்கள். நந்தமிழ்க் காவியங்களும்,ஓவியங்களும் இயற்கை அமிழ்தாய் உயிரையும் உடலையும் பேணுவதை உனர்வீர்கள்” என்று கூறியவர் – திரு.வி.க

“ஏடன்று கல்வி; சிலர் எழுதும் பேசும்

இயலன்று கல்வி;பலர்க் கெட்டா தென்னும்

வீடன்று கல்வி;ஒரு தேர்வு தந்த

விலைவன்று கல்வி;அது வளர்ச்சி வாயில்” என்றார் – குலோத்துங்கன்

புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது.

திரு.வி.க பற்றியக் குறிப்புகள்:

• 

திரு.வி.க என்பதன் விரிவாக்கம் – 

திருவாரூர்

விருத்தாச்சலம்

கல்யாணசுந்தரனார்

• 

அரசியல், சமுதாயம்,சமயம், தொழிலாளர் நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்.

• 

சிறந்த மேடைப் பேச்சாளர்

• 

தமிழ்த்தென்றல்

 என்று அழைக்கப்படுபவர்

திரு.வி.க இயற்றிய நூல்கள்:

• 

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

• 

பெண்ணின் பெருமை

• 

தம்ழ்ச்சோலை

• 

பொதுமை வேட்டல்

• 

முருகன் அல்லது அழகு

• 

இளமை விருந்து

• 

இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படுவது – 

பத்துப்பாட்டு

இயற்கைத் தவம் என்று அழைக்கப்படுவது – 

சிந்தாமணி

இயற்கைப் பரிணாமம் என்று அழைக்கப்படுவது – 

கம்பராமாயணம்

• 

இயற்கை அன்பு என அழைக்கப்படுவது – 

பெரியபுராணம்

ஆன்ற குடிப்பிறத்தல்

• 

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை  என்னும் வழக்கு” என்னும் திருக்குறள் “பன்புடைமை” என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜெயகாந்தனோடு

பல்லாண்டு

 என்னும் நூலை எழுதியவர் – 

பி

.

.

குப்புசாமி

• 

ஓர்

ஆரம்பப்பள்ளி

ஆசிரியனின்

குறிப்புகள்

 என்னும் நூலின் ஆசிரியர் – 

பி

.

குப்புசாமி

இலக்கணம்

வேற்றுமை

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை வேற்றுமை என்பர். இதற்காகப் பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை 

• 

வேற்றுமை

உருபுகள்

 என்று கூறுவர்.

• 

சில இடங்களில் உருபுகளுக்குப் பதிலாக முழுச்சொற்களே வேற்றுமை உருபாக வருவதும் உண்டு.அவற்றைச் 

சொல்லுருபுகள்

 என்பர்.

ஓவியர் தூரிகையால் ஓவியம் தீட்டினார்.இதில் ஆல் என்பது வேற்றுமை உருபாக வந்துள்ளது.

ஓவியர் தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினார். இதில் கொண்டு என்பது சொல்லுருபாக வந்துள்ளது.

• 

வேற்றுமை உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்களை வேற்றுமைத் தொடர்கள் என்பர்.வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அதனை 

வேற்றுமைத்தொகை

 என்பர்

வேற்றுமை 8 வகைப்படும்

• 

முதல் வேற்றுமை

• 

இரண்டாம்வேற்றுமை

மூன்றாம்வேற்றுமை

நான்காம்வேற்றுமை

• 

ஐந்தாம் வேற்றுமை

ஆறாம்வேற்றுமை

ஏழாம்வேற்றுமை

• 

எட்டாம்வேற்றுமை

முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை.

முதல் வேற்றுமை:

          பெரும்பாலான சொற்றொடர்களில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை ஆகிய மூன்று உறுப்புகள் இடம் பெற்றிருக்கும்.எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இனையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளத் தருவது  முதல் வேற்றுமை ஆகும். முதல் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்பர்.

(எ.கா) பாவை வந்தாள்

இரண்டாம் வேற்றுமை:

       இரண்டாம் வேற்றுமை உருபு “ஐ” என்பதாகும்.

கபிலர் பரணரைப் புகழ்ந்தார்

கபிலரைப் பரணர் புகழ்ந்தார்

இத்தொடர்களில் இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ) எந்தப் பெயருடன் இனைகிறதோ அப்பெயர் செயப்படுபொருளாக மாறிவிடுகிறது. இவ்வாறு ஒரு பெயரைச் செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டுவதால் இரண்டாம் வேற்றுமையைச் செயப்படுபொருள் வேற்றுமை என்பர்.

இரண்டாம் வேருமை ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய ஆறு வகையான பொருள்களில் வரும்.

ஆக்கல் – கரிகாலன் கல்லணையைக் கட்டினான்

அழித்தல் – பெரியார் மூடநம்பிக்கைகளை ஒழித்தார்

அடைதல் – கோவலன் மதுரையை அடைந்தான்

நீத்தல் – காமராசர் பதவியைத் துறந்தார்

ஒத்தல் – தமிழ் நமக்கு உயிரைப் போன்றது

உடைமை – வள்ளுவர் பெரும் புகழை உடையவர்

மூன்றாம் வேற்றுமை:

ஆல்,ஆன்,ஒடு,ஓடு ஆகிய நான்கும் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் ஆகும்.இவற்றுள் ஆல், ஆன் ஆகியவை கருவிப்பொருள், கருத்தாப் பொருள் ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும். கருகிப் பொருள் முதற்கருவி, துணைக்கருவி என இருவகைப்படும்.

• 

கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவது முதற்கருவி – 

மரத்தால்

சிலை

செய்தான்

• 

ஒன்றைச் செய்வதற்குத் துணையாக இருப்பது துணைக்கருவி – 

உளியால்

சிலை

செய்தான்

• 

கருத்தாப்பொருள் 

ஏவுதல்

கருத்தா

இயற்றுதல்

 என இரு வகைப்படும்.

கருத்தா

பிறரைச் செய்ய வைப்பது ஏவுதல் கருத்தா – 

கரிகாலனால்

கல்லணை

கட்டப்பட்டது

தானே செய்வது இயற்றுதல் கருத்தா – 

சேக்கிழாரால்

பெரியபுராணம்

இயற்றப்பட்டது

.

ஆன் என்னும் உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம்பெறும்.

(எ.கா) புறந்தூய்மை நீரான் அமையும்

ஒடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும். (எ.கா) தாயொடு குழந்தை சென்றது. அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.

நான்காம் வேற்றுமை:

             நான்காம் வேற்றுமைக்குரிய உருபு “கு” என்பதாகும். இது கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை  எனப் பல பொருள்களில் வரும்.

கொடை – முல்லைக்குத் தேர் கொடுத்தான்

பகை – புகை மனிதனுக்குப் பகை

நட்பு – கபிலருக்கு நண்பர் பரணர்

தகுதி – கவிதைக்கு அழகு கற்பனை

அதுவாதல் – தயிருக்குப் பால் வாங்கினான்

பொருட்டு – தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபட்டார்

முறை – செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ

எல்லை – தமிழ்நாட்டுக்குக் கிழக்கு வங்கக்கடல்

நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக ஆக  என்னும் அசை சேர்ந்து வருவதும் உண்டு

(எ.கா) கூலிக்காக வேலை

ஐந்தாம் வேற்றுமை:

இன், இல்  ஆகியவை  ஐந்தாம் வேற்றுமை உருபுகள் ஆகும். இவை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது  போன்ற பொருள்களில் வரும்.

நீங்கல் – தலையின் இழந்த மயிர்

ஒப்பு – பாம்பின் ஒரு நிறம் குட்டி

எல்லை – தமிழ்நாட்டின் கிழக்கு வங்கக்கடல்

ஏது – சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேகம்

ஆறாம் வேற்றுமை:

    அது, ஆது, அ  ஆகியவை ஆறாம்  வேற்றுமை உருபுகள் ஆகும்

இவ்வேற்றுமை , உரிமைப் பொருளில் வரும். உரிமைப் பொருளை கிழமைப் பொருள் என்றும் கூறுவர்.

(எ.கா) இராமனது வில், நண்பனது கை

ஆது, அ ஆகிய உருபுகளை இக்காலத்தில் பயன்படுத்துவது இல்லை

ஏழாம் வேற்றுமை:

ஏழாம் வேற்றுமைக்கு உரிய உருபு கண். மேல், கீழ், கால், இல், இடம்  போன்ற உருபுகளும் உண்டு.

இடம், காலம் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்களில் ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெறும்.

(எ.கா) எங்கள் ஊரின்கண் மழை பெய்தது

இரவின்கண் மழை பெய்தது

இல் என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையிலும் ஏழாம் வேற்றுமையிலும் உண்டு.நீங்கல் பொருளில் வந்தால் ஐந்தான் வேற்றுமை எனவும் இடப் பொருளில் வந்தால் ஏழாம் வேற்றுமை எனவும் பொருள் கொள்ள வேண்டும்.

எட்டாம் வேற்றுமை:

      இது விளிப்பொருளில் வரும்.படர்க்கைப் பயரை முன்னிலைப் பெயராக ,மாற்றி அழைப்பதையே விளி வேற்றுமை என்கிறோம். இவ்வேற்றுமைக்கு என்று தனியே உருபு கிடையாது.பெயர்கள் திரிந்து வழங்குவது உண்டு.அண்ணன் என்பதை  அண்ணா என்றும் புலவர் என்பதைப் புலவரே  என்றும் மாற்றி வழங்குவது எட்டாம் வேற்றுமை ஆகும்.

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது - வேற்றுமை

எட்டாம் வேற்றுமை 

விளி

வேற்றுமை

 என்றும் அழைக்கப்படுகிறது

உடனிகழ்ச்சிப் பொருளில் 

மூன்றாம்

வேற்றுமை

 வரும்.

• 

“அறத்தான் வருவதே இன்பம்” இத்தொடரில் 

மூன்றாம்

வேற்றுமை

 பயின்று வந்துள்ளது

• 

“மலர் பானையை வனைந்தாள்” இத்தொடர் 

 பொருளைக் குறிக்கிறது

ஆக்கல்

• 

“தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள்” என்று கூறியவர் – 

திரு

.

வி

.

பாடம் 5 : குழலினிது யாழினிது

திருக்கேதாரம்

“பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்

கண்ணின்ஒளி  கனகச்சுனை வயிரம்அவை  சொரிய

மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக்

கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என்  னீரே” என்ற பாடல் இடம்பெற்ற நூல் தேவாரம். இயற்றியவர் – சுந்தரர்

பாடலின் பொருள்:

பண்ணோடு சேர்ந்தஇனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும். கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியைஉடைய பொன்வண்ணநீ ர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும். நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளைவாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும். இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் ஆகும்.

சொல்லும் பொருளும்:

பண் – இசை

கனகச்சுனை – பொன் வண்ண நீர்நிலை

மதவேழங்கள் – மதயானைகள்

முரலும் – முழங்கும்

பழவெய் – முதிர்ந்த மூங்கில்

தேவாரம் பற்றியக் குறிப்புகள்:

தே + ஆரம் – இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றும்,  தே+ வாரம் – இனிய ஓசை பொருந்திய பாடல்கள்  எனவும் பொருள் கொள்ளப்படும்.

பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது

சுந்தரர் தேவாரம் பாடிய மூவருல் ஒருவர்.

நம்பியாரூரர்

தம்பிரான்

தோழர்

 என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுபவர் – 

சுந்தரர்

• 

சுந்தரர் அருளிய தேவாரப் பாடல்கள் பன்னிரு திருமுறைகளில் 

ஏழாம்

 திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.

• 

சுந்தரர் இயற்றிய தி

 முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தளித்தார்.

ருத்தொண்டத்தொகையை

திருக்னானசம்பந்தர், திருநாவுக்கரசர்,சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே 

தேவாரம்

 ஆகும்.

• 

இந்நூலைத் தொகுத்தவர் 

நம்பியாண்டார்

நம்பி

 ஆவார்.

• 

கனகச்சுனை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் – கனகம் + சுனை

முழவு + அதிர என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – முழவதிர

பாடறிந்து ஒழுகுதல்

“ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

செறிவு  எனப்படுவது கூறியது மறாஅமை

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை

முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வௌவல்

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்” என்ற பாடல் இடம்பெற்ற நூல் – கலித்தொகை

பாடலின் பொருள்:

இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல். பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல். பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல். அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல். அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல். செறிவு எனப்படுவது முன் சொன்னவாக்கைமறுக்காமல் காப்பாற்றுதல். நிறைஎனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல். நீதிமுறைஎனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல். பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல். நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பண்புநலன்களைப் பின்பற்றி வாழ வேண்டும்.

அலந்தவர் – வறியவர்

செறாஅமை – வெறுக்காமை

நோன்றல் – பொறுத்தல்

போற்றார் – பகைவர்

கிளை – உறவினர்

• 

பேதையார் – அறிவற்றவர்

• 

மறாஅமை – மறவாமை

• 

பொறை – பொறுமை

கலித்தொகை பற்றியக் குறிப்புகள்:

கலித்தொகை 

எட்டுத்தொகை

 நூல்களுல் ஒன்று.

இது 

 எனும் பாவகையால் ஆன நூல்

கலிப்பா

கலித்தொகை 

 பாடல்களைக் கொண்டது.

150

கலித்தொகை 5 பிரிவுகளை உடையது

குறிஞ்சிக்கலி

• 

முல்லைக்கலி

• 

நெய்தற்கலி

• 

மருதக்கலி

பாலைக்கலி

• 

• 

கலித்தொகையை தொகுத்தவர் – 

நல்லந்துவனார்

 இவர் சங்க காலப் புலவர்களுல் ஒருவர்.

.

• 

கலித்தொகையில் 

நெய்தல்கலிப்

 பாடல்களை இயற்றியவர் – 

.

நல்லந்துவனார்

“பாடறிந்து” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பாடு + அறிந்து

• 

முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – முறையெனப்படுவது

நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

• 

உலகில் பழமையான கைவினைக் கலைகளுல் ஒன்று – மண்பாண்டக் கலை

சிந்துசமவெளி அகழாய்வில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன

• 

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன

• 

நாகை மாவட்டம் செம்பியன் கண்டியூரில் கலையழகு மிகுந்த மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் ஏராளமான சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளன.

மண்பானை செய்யும் சக்கரம் திருவை எனப்படும்.

• 

பானை செய்தலைப் பானை வனைதல் என்று சொல்வது மரபு.

• 

சுடுமண் சிற்பக்கலை ஆங்கிலத்தில் டெரகோட்டா எனப்படும்.

• 

கல்மூங்கில், மலைமூங்கில்,கூட்டு மூங்கில் என மூன்றுவகை மூங்கில்கள் உண்டு. அவற்றுள் கூட்டு மூங்கில்களே கைவினைப் பொருள்கள் செய்வதற்கு ஏற்றவை

பாய்களில் பலவகை உண்டு.

குழந்தைகளைப் படுக்க வைப்பது – தடுக்குப் பாய்

• 

உட்கார்ந்து உண்ண உதவுவது – பந்திப்பாய்

• 

உட்காரவும் உண்ணவும் உதவுவது – பந்திப்பாய்

• 

உட்காரவும் படுக்கவும் உதவுவது – திண்னைப்பாய்

• 

திருமணத்துக்குப் பயன்படுத்துவது – பட்டுப்பாய்

• 

இசுலாமியர் தொழுகைக்கு பயன்படுத்துவது – தொழுகைப்பாய்

முற்காலத்தில் பாய்மரக் கப்பல்களில் பாய்கள் பயன்படுத்தப்பட்டதை 

 என்ற அடிகளில் 

கூம்பொடு மீப்பாய் களையாது

புறநானூறு

 கூறுகிறது.

• 

தமிழ்நாட்டின் மாநில மரம் – 

பனை

மரம்

• 

பிரம்பு என்பது கொடி வகையைச் சார்ந்த ஒரு தாவரம். இதன் தாவரவியல் பெயர் “கலாமஸ் ரொடாங்” என்பதாகும்.இது நீர்நீறைந்த வரப்புகளிலும்,மண்குகைகளிலும் செழித்து வளரும். தமிழகத்தில் இப்போது இஃது அருகிவிட்டது.நமது தேவைக்காக அசாம் , அந்தமான், மலேசியா ஆகிய இடங்களில் இருந்து தருவிக்கப்படுகிறது.

பழந்தமிழ் இலக்கியங்களை பாதுகாத்து வந்தவை – பனையோலைகள்

• 

மட்டுமல்ல என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – மட்டும் + அல்ல

கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – கயிற்றுக்கட்டில்

தமிழர் இசைக்கருவிகள்

• 

குரல்வழி இசை, கருவிவழி இசை என இசையை இரண்டாகப் பிரிப்பர்.

சங்ககாலத்தில் இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் பாணர் எனப்பட்டனர்.

“நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்

பாணன்  சூடான் பாடினி அணியாள்” என்ற  இசைக்கருவிகல் பற்றிய அடிகள் இடம் பெற்ற நூல்  - புறநானூறு

இசைக்கருவிகள் 4 வகைப்படும்

தோல்கருவிகள்

நரம்புக்கருவிகள்

• 

காற்றுக்கருவிகள்

கஞ்சக்கருவிகள்

விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள் தோல்கருவிகள் எனப்படும் (எ.கா) முழவு, முரசு

• 

நரம்பு அல்லது தந்திகளை உடையவை நரம்புக்கருவிகள் எனப்படும் (எ.கா) யாழ், வீணை

• 

காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை காற்றுக்கருவிகல் எனப்படும் (எ.கா) குழல், சங்கு

ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை கஞ்சக்கருவிகள் எனப்படும் (எ.கா) சாலரா, சேகண்டி

• 

உடுக்கை எனபது தோல்கருவி ஆகும். பெரிய உடுக்கையை தவண்டை என்றும் சிறிய உடுக்கையை குடுகுடுப்பை என்றும் கூறுவர்

தண்டுடுக்கை

தாளந்தக்கை

சாரநடம்

 என்று உடுக்கையைப் பற்றிக் கூறும் நூல் – 

பயில்வார்

சம்பந்தர்

தேவாரம்

• 

குடமுழா என்பது 5 முகங்களை உடைய முரசு வகையைச் சார்ந்தது. இது தோல்கருவி வகையைச் சார்ந்தது ஆகும். இதனைப் பஞ்சமகா சப்தம் என்பர். இது கோயில்களில் இசைக்கப்படும் இசைக்கருவி ஆகும்.

குழல் என்பது காற்றுக்கருவி ஆகும். இதனை வேய்ங்குழல், புல்லாங்குழல் என்றும் அழைப்பர்.

கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல்  எனப் பலவகையான குழல்கள்  இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

குழல்இனிது

யாழ்இனிது

என்பதம்

மக்கள்

• 

மழலைச்சொல்

 என்று குழலைப் பற்றிக் கூறும் நூல் – 

கேளா

தவர்

திருக்குறள்

சங்கு ஓர் இயற்கைக்கருவி ஆகும்.இது கடலில் இருந்து எடுக்கப்படுகிறது.வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச் சங்கு என்பர். சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர். இலக்கியங்களில் இதனைப் பணிலம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

• 

• 

“சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடலோர் எம்பாவாய்” என்று சங்கினைப் பற்றிக் கூறும் நூல் – திருப்பாவை

சாலரா என்பது கஞ்சக்கருவி வகையைச் சார்ந்தது. இதனைப் பாண்டில் என அழைப்பர். இது இக்காலத்தில் ஜால்ரா எனப்படுகிறது.

வட்ட வடிவமான மணீ வகையைச் சார்ந்தது சேகண்டி. இது கஞ்சக்கருவி வகையைச் சார்ந்தது. இதனைச் சேமங்கலம் என்று அழைப்பர்.

பலாமரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி திமிலை ஆகும். இது மணற்கடிகார வடிவில் அமைந்திருக்கும். இதனைப் பாணி என்னும் பெயரால் அழைப்பர்

“சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி

வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி” என்று திமிலை கருவியைப் பற்றிக் கூறும் நூல் – பெரிய புராணம்

விலங்குத் தோலால் இழுத்துக் கட்டப்பட்ட கருகி பறையாகும்.பழங்காலத்தில் செய்திகளைத் தெரிவிக்க கோட்பறையை முழங்கினர். பகைவர்களின் ஆநிரையைக் கவரச் செல்லும் போது ஆகோட்பறையை  முழங்குவர். இக்காலத்தில் தப்பு எனும் பெயரில் இது வழங்கப்படுகிறது. இதனை முழங்கிக்கொண்டு ஆடும் ஆட்டம் தப்பாட்டம்  என்று அழைக்கப்படுகிறது.

• 

மத்தளம் என்பது தோல்கருவி ஆகும். இதனை 

முதற்கருவி

 என்பர்.

• 

“மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

   முத்துடைத்தாமம்  நிரைதாழ்ந்த பந்தர்கீழ்” என்று மத்தளம் பற்றிக்ம் கூறும் நூல் – நாச்சியார் திருமொழி

தமிழர்கள் போர்த்துனையாகக் கொண்ட கருவிகளுல் முதன்மையானது முரசு ஆகும்.

முரசு தோல்கருவி வகையைச் சார்ந்தது

படைமுரசு, கொடைமுரசு, மணமுரசு என்று மூன்று வகையான  முரசுகள் பழந்தமிழ்நாட்டில் இருந்தன.

• 

தமிழ்மக்களிடம் 

வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாகச் 

36 

சிலப்பதிகாரம்

 குறிப்பிடுகிறது.

• 

“மாக்கண் முரசம்” என்று குறிப்பிடும் நூல் – 

மதுரைக்

காஞ்சி

ஒரே முகத்தையுடைய முரசு வகையைச் சார்ந்தது முழவு.ஒரு பெரிய குடத்தின் வாயில் தோலை இழுத்துக் கட்டப்பட்ட கருவியாகும்.இத்தோலில் ஒருவகை பசை மண்னைத் தடவி முழங்குவர்.

• 

“மண்னமை முழவு” என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ள நூல் – 

பொருநராற்றுப்படை

• 

காலத்தை அறிவிக்க நாழிகை முழவு, காலை முழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

• 

“கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்” என்று கூறும் நூல் – 

புறநானூறு

• 

யாழ் என்பது நரம்புக்கருவி வகையைச் சார்ந்தது

பேரியாழ், செங்கோட்டியாழ் போன்றவை  மிகப் பழமையானவை.

• 

யாழின் வகைக்கு ஏற்ப அதில் இருக்கும் நரம்புகளின் எண்ணிக்கை வேறுபடுகிறது.

• 

பேரியாழ் 

21

 நரம்புகளைக் கொண்டது

மகரயாழ் 

19

 நரம்புகளைக் கொண்டது.

சகோடயாழ் 

14

 நரம்புகளைக் கொண்டது

வீணை  என்பது நரம்புக்கருவி வகையைச் சார்ந்தது. இது யாழ் போன்ற அமைப்புடையது. இஃது  7 நரம்புகளைக் கொண்டது.

பரிவாதினி

 என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இலக்கணம்

தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

தொகைநிலைத் தொடர்கள்:

• 

இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி ( மறைந்து) வருமானால் அதனைத் 

தொகைநிலைத்தொடர்

 எனப்படும்

தொகைநிலைத்தொடர் 6 வகைப்படும்

வினைத்தொகை

பண்புத்தொகை

உவமைத்தொகை

உம்மைத்தொகை

• 

அன்மொழித்தொகை

வேற்றுமைத்தொகை:

   இரு சொர்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தந்தால்  அது வேற்றுமைத்தொகை எனப்படும்.

(எ.கா)திருக்குறள் படித்தாள்.

இத்தொடர் திருக்குறளைப் படித்தாள் என விரிந்து நின்று பொருள் தருகிறது. இரு சொற்களுக்கும் இடையில் ‘ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமைஉருபு மறைந்து வந்துள்ளது.

திருவாசகம் படித்தான் - (ஐ) இரண்டாம் வேற்றுமைத்தொகை

 தலைவணங்கு - (ஆல்) மூன்றாம் வேற்றுமைத்தொகை

 சிதம்பரம் சென்றான் - (கு) நான்காம் வேற்றுமைத்தொகை

மலைவீழ் அருவி - (இன்) ஐந்தாம் வேற்றுமைத்தொகை

 கம்பர் பாடல் - (அது) ஆறாம் வேற்றுமைத்தொகை

 மலைக்குகை - (கண்) ஏழாம் வேற்றுமைத்தொகை

உருபும் பயனும் உடன்தொக்க தொகை

பணப்பை

இது பணத்தைக் கொண்டபைஎன விரிந்து பொருள் தருகிறது. பணம், பைஎன்னும் இரு சொற்களுக்கு இடையில் ‘ஐ’ என்னும் வேற்றுமைஉருபும் ‘கொண்ட’ என்னும் சொல்லும் (உருபின் பயன்) மறைந்து வந்துள்ளன.

இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமைஉருபும் அதன் பொருளைவிளக்கும் சொல்லும் (பயன்) மறைந்து வருவது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகைஎனப்படும்.

இரண்டாம் வேற்றுமைஉருபும் பயனும் உடன்தொக்க தொகை:

(எ.கா.) பால் குடம் - (பாலைக் கொண்டகுடம்)

மூன்றாம் வேற்றுமைஉருபும் பயனும் உடன்தொக்க தொகை

(எ.கா.) பொற்சிலை - (பொன்னால் ஆகிய சிலை)

நான்காம் வேற்றுமைஉருபும் பயனும் உடன்தொக்கதொகை

(எ.கா.) மாட்டுக் கொட்டகை– (மாட்டுக்குக் கட்டப்பட்ட கொட்டகை)

வினைத்தொகை:

ஆடுகொடி, வளர்தமிழ்

இத்தொடர்களில் ஆடு, வளர் என்பவைவினைப்பகுதிகள். இவைமுறையேகொடி, தமிழ் என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலம் காட்டாதபெயரெச்சங்களாக உள்ளன. அதாவது காலம் காட்டும் இடைநிலைகள் தொக்கி உள்ளன. மேலும் இவைமுறையேஆடிய கொடி, ஆடுகின்ற கொடி, ஆடும் கொடி எனவும் வளர்ந்ததமிழ், வளர்கின்றதமிழ், வளரும் தமிழ் எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி பொருள் தருகின்றன.

இவ்வாறு காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்சவிகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை வினைத்தொகைஎன்பர்.

• 

“காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை” என்று கூறும் நூல் – 

நன்னூல்

பன்புத்தொகை:

வெண்ணிலவு, கருங்குவளை

இத்தொடர்களில் வெண்மை, கருமைஎன்னும் பண்புகள் நிலவு, குவளை என்னும் பெயர்ச்சொற்களைத் தழுவி நிற்கின்றன. ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வெண்மையான நிலவு, கருமையாகிய குவளைஎன்னும் பொருள்களைத் தருகின்றன.

இவ்வாறு பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையேஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது பண்புத்தொகைஎனப்படும்.

இருபெயரொட்டுப் பண்புத்தொகை:

  பனைமரம்

இத்தொடர் பனையாகிய மரம் என விரியும்.மரம் என்பது பொதுப்பெயர்.பனை என்பது மரங்களுல் ஒன்றினைக் குறிக்கும் சிறப்புப்பெயர். இவ்வாறு சிறப்புப்பெயர்  முன்னும் பொதுப்பெயர்  பின்னும் நிற்க , இடையில் ஆகிய  என்னும் பண்புருபு  மறைந்து வருவது  இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும்.

உவமைத்தொகை:

மலர்விழி

  இத்தொடர்  மலர்போன்ற விழி என்ற பொருள் தருகிறது. மலர் – உவமை, விழி – உவமேயம். இடையில் போன்ற என்னும்  உவம உருபு  மறைந்து  வந்துள்ளது. இவ்வாறு  உவமைக்கும் உவமேயத்துக்கும்  இடையில் போல, போன்ற, நிகர, அன்ன  முதலிய  உவம உருபுகளுல்  ஒன்று  மறைந்து வருவது  உவமைத்தொகை எனப்படும்.

உம்மைத்தொகை:

   இரவுபகல், தாய்தந்தை

   இத்தொடர்கள் இரவும் பகலும்  , தாயும் தந்தையும் என  விரிந்து பொருள் தருகின்றன.இதில் சொற்களின் இடையிலும் இறுதியிலும் உம்  என்னும் இடைச்சொல்  மறைந்து  நின்று  பொருள் தருகிறது. இவ்வாறு சொற்களுக்கு  இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து  நின்று பொருள் தருவதை உம்மைத்தொகை என்பர்.

ஒன்றுக்கு  மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது  எண்ணும்மை எனப்படும்

(எ.கா)

இரவும் பகலும், பசுவும் கன்றும்

அன்மொழித்தொகை:

பொற்றொடி வந்தாள் ( தொடி – வளையல்)

இத்தொடரில் பொற்றொடி என்பது பொன்னாலான வளையல் எனப் பொருள் தரும். இத்தொடர் வந்தாள்  என்னும் வினைச்சொல்லைத் தழுவி  நிற்பதால் பொன்னாலாகிய வளையலை அணிந்த பெண் வந்தாள்  என்னும் பொருள் தருகிறது. இதில் “ஆல்”  என்னும்  மூன்றாம் வேற்றுமை உருபும் “ஆகிய”  என்னும் அதன்  பயனும் மறைந்து  வந்து,வந்தாள் என்னும் அச்சொல்லால் பெண் என்பதையும்  குறிப்பதால்  இது மூன்றாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை எனப்படும்.

   இவ்வாறு வேற்றுமை , வினை, பண்பு, உவமை, உம்மை  ஆகிய தொகைநிலைத் தொடர்களுல் , அவை அல்லாத  வேறு பிற சொற்களும்  மறைந்து  வருவது அன்மொழித்தொகை (அல் + மொழி + தொகை )  எனப்படும்

தொகாநிலைத்தொடர்:

      ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள்  உணர்த்தினால்  அதனைத் தொகாநிலைத் தொடர்  எனப்படும்

தொகாநிலைத்தொடர் 9 வகைப்படும்

• 

எழுவாய்த்தொடர்

• 

விளித்தொடர்

வினைமுற்றுத்தொடர்

• 

பெயரெச்சத் தொடர்

வினையெச்சத் தொடர்

வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

• 

இடைச்சொல் தொடர்

உரிச்சொல் தொடர்

அடுக்குத் தொடர்

எழுவாய்த்தொடர்:

(எ.கா) மல்லிகை மலர்ந்தது

  இதில் மல்லிகை  என்னும் எழுவாயைத் தொடர்ந்து மலர்ந்தது என்னும் பயனிலை  அமைந்து,இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இஃது எழுவாய்த்தொடர் ஆகும்.

விளித்தொடர்:

(எ.கா) நண்பா படி

       இதில் நண்பா  என்னும் விளிப்பெயர் படி  என்னும் பயனிலையைக் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால்  இது விளித்தொடர் ஆகும்.

வினைமுற்றுத்தொடர்:

(எ.கா) சென்றனர் வீரர்

இதில் சென்றனர்  என்னும் வினைமுற்று வீரர்  என்னும் பெயரைக் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால்  இது வினைமுற்றுத்தொடர் ஆகும்.

பெயரெச்சத்தொடர்:

(எ.கா) வரைந்த ஓவியம்

இதில் வரைந்த  என்னும் எச்சவினை ஓவியம்  என்னும் பெயர்ச்சொல்  கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால்  இது பெயரெச்சத்தொடர் ஆகும்.

வினையெச்சத்தொடர்:

(எ.கா) தேடிப் பார்த்தான்

   இதில் தேடி  என்னும் வினையெச்சச்சொல் பார்த்தான்  என்னும் வினைமுற்றுச்சொல் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால்  இதுவினையெச்சத்தொடர் ஆகும்.

வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்:

(எ.கா) கவிதையை எழுதினார்

  இதில் “ஐ” என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக  வந்து பொருளை  உணர்த்துவதால்  இது வேற்றுமைத் தொகாநிலைத்தொடர் ஆகும்.

இடைச்சொல் தொடர்

(எ.கா) மற்றுப் பிற (௳ற்று + பிற)

  இதில் மற்று என்னும்  இடைச்சொல் வெளிப்படையாக வந்துள்ளதால்  இது இடைச்சொல் தொடர் ஆகும்.

உரிச்சொல் தொடர்:

(எ.கா) சாலவும் நன்று

இதில் சால என்னும் உருச்சொல் வெளிப்படையாக வந்துள்ளதால் இஃது உரிச்சொல் தொடர் ஆகும்.

அடுக்குத்தொடர்:

(எ.கா) நன்று நன்று நன்று

   இதில் ஒரே சொல் பலமுறை அடுக்கி வந்துள்ளதால் அடுக்குத்தொடர் ஆகும்.

சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது – வேற்றுமைத்தொகை

செம்மரம் என்பது பண்புத்தொகை

• 

கண்ணா வா! என்பது விளித்தொடர்

கார்குழலி படித்தாள் – எழுவாய்த்தொடர்

• 

பாடி முடித்தான் - வினையெச்சத் தொடர்

• 

புலவரே வருக – விளித்தொடர்

• 

• 

எழுதிய பாடல் – பெயரெச்சத் தொடர்

வென்றான் சோழன் – வினைமுற்றுத் தொடர்

ஆயர்களின் இசைத் திறமைப் பற்றிக் கூறும் நூல் – திருப்பதிகம்

இணைச்சொற்கள்:

தொடர்களில் சில சொற்கள் இணையாக இடம்பெற்று, பொருளுக்கு வலுவூட்டும். அவற்றை இணைச்சொற்கள் என்கிறோம்.

(எ.கா) தாய் குழந்தையை பாராட்டி சீராட்டி வளர்த்தாள்

இணைச்சொற்கள் 3 வகைப்படும்

நேரிணை

எதிரிணை

செறியிணை

• 

• 

ஒரே பொருளைத் தரும் இணை நேரிணை எனப்படும்

(எ.கா) சீரும் சிறப்பும், பேரும் புகழும்

• 

எதிரெதிர்ப் பொருளைத் தரும் இணை எதிரிணை எனப்படும்

(எ.கா) இரவுபகல், உயர்வு தாழ்வு

பொருளின் செறிவைக் குறித்து வருவன செறியிணை எனப்படும்

(எ.கா) பச்சைப்பசேல், வெள்ளைவெளேர்

பாடம் 6 : வையம்புகழ் வணிகம்

வளம் பெருகுக

“பெருநீரால் வாரி சிறக்க! இருநிலத்து

இட்ட  வித்து எஞ்சாமை நாறுக! நாறார

முட்டாது வந்து மழை பெய்க! பெய்தபின்

ஒட்டாது வந்து கிளைபயில்க! அக்கிளை

பால்வார்  பிறைஞ்சிக் கதிரீன! அக்கதிர்

ஏர்கெழு  செல்வர் களம் நிறைக! அக்களத்துப்

போரெல்லாங் காவாது வைகுக! போரின்

உருகெழும் ஓதை வெரீஇப் பெடையோடு

நாரை பிரியும் விளைவயல்

யாணர்த் தாகஅவன்  அகன்றலை  நாடே!” என்ற பாடல் இடம்பெற்ற நூல் – தகடூர் யாத்திரை

பாடலின் பொருள்:

சேர மன்னரின் அகன்றபெரிய நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய்சிறந்து விளங்குக. அகன்றநிலப்பகுதியில் இவ்விதைகள் குறைவின்றி முளைவிடுக. முளைத்தவிதைகள் செழிப்புடன் வளரத்தட்டுப்பாடின்றி மழைபொழிக. தகுந்தகாலத்தில் மழைபொழிவதால் பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளர்க. கிளைத்துச் செழித்தபயிர்கள் பால்முற்றிக் கதிர்களைஈனுக. அக்கதிர்கள் அறுவடைசெய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் வந்து நிறைக. அக்களத்தில் வந்து நிறைந்துள்ள நெற்போர் காவல் இன்றியேவிளங்குக. போரினைஅடித்து நெல்லினைக் கொள்ளும் காலத்தில் உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை இனங்கள் அஞ்சித்  தம் பெண்பறவைகளோடு பிரிந்து செல்லும்  சிறப்புடைய  சேர மன்னரின் அகன்ற பெரிய நாடுபுதுவருவாயுடன் சிறந்து விளங்குக.

சொல்லும் பொருளும்:

• 

வாரி – வருவாய்

• 

எஞ்சாமை – குறைவின்றி

• 

முட்டாது – தட்டுப்பாடின்றி

• 

ஒட்டாது – வாட்ட இன்றி

வைகுக – தங்குக

• 

ஓதை – ஓசை

• 

வெரீஇ – அஞ்சி

• 

யாணர் – புதுவருவாய்

• 

தகடூர் யாத்திரை என்னும் நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

• 

தகடூர் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படுகிறது.

• 

தகடூர் யாத்திரையின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும்  தொகுப்பு  நூலில் கிடைக்கின்றன.

அக்களத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – அ + களம்

கதிர் + ஈன என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – கதிரீன

மழைச்சோறு

மழை பெய்யாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில், சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர். ஊர்ப் பொது இடத்தில்  வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர்.கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நிகழும் இதனிக் கண்டு  வானம்  மனமிரங்கி மழை பெய்யும்  என்பது மக்களின் நம்பிக்கை . இந்நிகழ்வை மழைச்சோறு  நோன்பு  என்பர்.

• 

“கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு” என்னும் கட்டுரை இடம்பெற்ற நூல் – 

பழந்தமிழர்

வழிபாட்டு

மரபுகள்

• 

“பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்” என்னும் நூலின் பதிப்பாசிரியர் – 

.

கௌரன்

கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் – பெருமழை

• 

வாசலெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – வாசல் + எல்லாம்

பெற்றெடுத்தோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பெற்று + எடுத்தோம்

கால் + இறங்கி என்பதனச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – காலிறங்கி

கொங்குநாட்டு வணிகம்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றவர் – ஔவையார்

தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர்களுக்கு உரியதாகக் கூறுகின்றன.

• 

“ வான்புகழ் மூவர் தண்பொழில்  வரைப்பு”  என்று கூறும் நூல் – தொல்காப்பியம்

• 

வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில்  மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.

முடியுடை வேந்தர்களில் சேரர்களே பழமையானவர்கள் என்று கூறுபவர் உண்டு. சேர, சோழ, பாண்டிய என்னும் தொடரையே இதற்குச் சான்றாகக் காட்டுவர். மேலும் தொல்காப்பியமும் “ போந்தை  வேம்பே ஆரென வரூஉம் மாபெருந்  தானையர்  மலைந்த பூவும்” எனச் சேரரை முன்வைக்கிறது.

• 

சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது. இவர்களின் தலைநகராக வஞ்சி விளங்கியது. இந்நகர் மேற்கு மலைத்தொடரில் தோன்றி அரபிக்கடலில் கலக்கும்  பேரியாற்றங்கரையில் இருந்தது. இதனைக் கருவூர் என்றும் அழைப்பர்.

தொண்டி, முசிறி, காந்தளூர்  என்பன சேரநாட்டின்  துறைமுகப் பட்டினங்களாக விளங்கின.

• 

சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். பன்ம்பூ இவர்களுக்கு உரிய பூ ஆகும்.

• 

பண்டைய நாடு என்பது இன்றைய கேரளப் பகுதிகளும் தமிழ்நாட்டின் சேலம், கோவை மாவட்டங்களின் பகுதிகளும் இணைந்த பகுதியாகவிளங்கியது என்பர்.

சேலம், கோவைப் பகுதிகள் கொங்கு நாடு என்று பெயர் பெற்றன. இப்பகுதிகளைச் சேரர்களின் உறவினர்கள் ஆட்சி செய்து வந்தனர்.

கார்மேகக்

கவிஞர்

இயற்றிய

கொங்கு

 என்னும் நூலில் வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனிமலை, மேற்கே வெள்ளிமலை, கிழக்கே மதிற்கரை என இந்நான்கு எல்லைகளுக்குட்பட்ட பகுதியாகக் கொங்குமண்டலம் விளங்கியதாகக் கூறப்படுகிறது.

மண்டலச்

சதகம்

• 

இன்றைய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களையும் சேலம், கரூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாகக் கொங்குமண்டலம் விளங்கியது என்பர்.

கொங்குநாட்டுப் பகுதியை காவிரி, பவானி, நொய்யல், ஆன்பொருநை என்று அழைக்கப்படும் அமராவதி ஆகிய ஆறுகள் வளம் செழிக்கச் செய்கின்றன.

• 

உழவு, கைத்தொழில், வணிகம் என்னும் மூன்றும் ஒரு நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு அடிப்படைகளாகும் என்பர்.

உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர்.

கடல் வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. அதற்கு அந்நாட்டின் இயற்கை அமைப்பே காரணமாக அமைந்திருந்தது. சேரர்கள் வலிமைமிகுந்த கப்பல் படையை வைத்திருந்தனர்.

செங்குட்டுவனின் கடற்போர் வெற்றியால் அவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று அழைக்கப்பட்டான்.

• 

கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களைச் சேரமன்னர்கள் அடக்கினர்.

• 

முசிறி சேரர்களின் சிறந்ததுறைமுகங்களுள் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்துதான் மற்றநாடுகளுக்கு மிளகு, முத்து, யானைத்தந்தங்கள், பட்டு, மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.

பொன், மென்மைமிக்கபுடவைகள், சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமைஆகியன இறக்குமதி செய்யப்பட்டன. இச்செய்தியை

“மீனோடு நெற்குவைஇ

மிசையம்பியின் மனைமறுக்குந்து

……

கலந்தந்த  பொற்பரிசம்

கழித்தோணியால் கரைசேர்க்குந்து” என்ற புறநானூற்றுப் பாடல் விளக்குகிறது.

சேரநாட்டில் உள்நாட்டு வணிகமும் நன்கு வளர்ச்சியுற்றிருந்தது. மக்கள் தத்தம் பொருள்களைத் தந்து தமக்குத்தேவையான பொருளைப் பெற்றனர். நெல்லே விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது என்பர். உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை,

“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்

கொள்ளீ ரோவெனச் சேரிதொறும்  நுவலும்”  என்ற அகநானூற்றுப் பாடலின் மூலம் அறியலாம்.

கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமே நீலகிரி ஆகும். இம்மாவட்டம் முழுவதும் மலைப் பகுதியாலானது. காடுகள் நிறைந்த இம்மாவட்டத்தில் தோட்டப்பயிர்களான காப்பி, தேயிலை, உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோசு ஆகியவைபெருமளவில் பயிரிடப்படுகின்றன; தைலமரம் (யூகலிப்டஸ்) வளர்க்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் தேயிலைத் தொழிற்சாலைகள் நிறைந்தது. புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருந்துத் தொழிற்சாலை, தைலமரம் (யூகலிப்டஸ்) எண்ணெய்த் தொழிற்சாலை ஆகியனவும் உள்ளன.

• 

கோவன்புத்தூர் என்னும் பெயரே கோயம்புத்தூர் என்று மருவி வழங்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், பூக்கள் போன்றவை பெருமளவில் பயிரிடப்படுகின்றன. பஞ்சாலைகள், நூற்பாலைகள், மின்சாரப் பொருள்கள், எந்திரங்கள், வீட்டுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இம்மாவட்டத்தில் நிறைந்துள்ளன.

• 

வரலாற்றுச் சிறப்புமிக்க திண்டுக்கல்லில் நெல், சோளம், தினைவகைகள், வாழைப்பழம், காய்கறிகள் போன்றவை விளைவிக்கப்படுகின்றன. இப்பகுதி மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது. எனவே 

தமிழ்நாட்டின்

ஹாலந்து

 என்றும் சிறப்பிக்கப்படுகிறது.

அரிசி, தோல், பூட்டுத் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் இது. இங்குள்ள சின்னாளபட்டிச் சுங்குடிச் சேலைகள் புகழ்பெற்றவை.

பரப்பளவில் ஈரோடு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது. இம்மாவட்டத்தில் நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, பருத்தி, எள் போன்றவை பயிரிடப்படுகின்றன. தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை ஈரோட்டில் தான் நடைபெறுகின்றது.

• 

இன்று திருப்பூர் மிகச்சிறந்த பின்னலாடை நகரமாக விளங்குகிறது. நெல், கரும்பு, பருத்தி, வாழை போன்றவை இங்கு விளைவிக்கப்படும் முதன்மையான பயிர்களாகும். இம்மாவட்டம் பின்னலாடைகள், ஆயத்தஆடைகள் மூலம் தமிழ் நாட்டிற்குப் பெரும் வருவாயை ஈட்டித் தருகிறது. இந்தியாவின் முதல் ஆயத்தஆடைப் பூங்காவான நேதாஜி ஆயத்தஆடைபூங்கா இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் இம்மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கின்றன.

பச்சைமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலையின் ஒரு பகுதி ஆகியவை நாமக்கல் மாவட்டத்தில் உள்ளன. நெல், கரும்பு, சோளம், நிலக்கடலை, பருத்தி ஆகியவற்றுடன் மலைப்பகுதிகளில் விளையும் திராட்சை, ஆரஞ்சு, காப்பி, பாக்கு, ஏலம் போன்றவையும் பயரிடப்படுகின்றன. முட்டைக்கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே நாமக்கல் முதன்மை இடம் வகிக்கிறது

மாங்கனி நகரம் என்னும் சிறப்புப் பெயர் கொண்டது சேலம். இம்மாவட்டத்தில் நெல் பருப்பு வகைகள், பருத்தி, கரும்பு, மாம்பழம், காப்பி, பாக்கு ஆகியன பயிரிடப்படுகின்றன. இந்தியாவிலேயே இம்மாவட்டத்தில் தான் ஜவ்வரிசி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் சேலம். “ஏழைகளின் ஊட்டி” என்றழைக்கப்படும் ஏற்காடு சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய கரூர் “வஞ்சிமாநகரம்” என்ற சிறப்புப் பெயர் பெற்றது. “கிரேக்க அறிஞர் தாலமி”, கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஊர்களும் சிறப்புபெயர்களும்:

தூத்துக்குடி – முத்து நகரம்

• 

சிவகாசி – குட்டி ஜப்பான்

மதுரை – தூங்கா நகரம்

திருவண்ணாமலை – தீப நகரம்

“வான்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” என்று குறிப்பிடும் நூல் – 

தொல்காப்பியம்

• 

சேரர்களின் தலைநகரம் – வஞ்சி

பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது – நெல்

ஆன்பொருநை

 என்று அழைக்கப்படும் ஆறு – 

அமராவதி

வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்துள்ள மாவட்டம் – கோயம்புத்தூர்

• 

மாங்கனி நகரம் – சேலம்

சுங்குடிச் சேலைகளுக்கு புகழ் பெற்ற ஊர் – சின்னாளப்பட்டி (திண்டுக்கல் மாவட்டம்)

• 

சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது

பின்னலாடை நகரம் – திருப்பூர்

• 

தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல்

காலம் உடன் வரும்

பழந்தமிழர் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை – உழவும் நெசவும்

கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கன்னிவாடியில் பிறந்தவர். இவர் சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை விருது பெற்றவர்.

கன்ன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் இயற்றிய நூல்கள்:

• 

கன்னிவாடி

• 

குணச்சித்திரங்கள்

உப்புக்கடலைக் குடிக்கும் பூனை

இலக்கணம்

புணர்ச்சி

• 

நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் இணைவதைப் புணர்ச்சி என்பர்.

நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும். (எ.கா.) சிலை+ அழகு = சிலையழகு (லை=ல்+ஐ)

• 

நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்எழுத்தாக இருந்தால் அஃது மெய்யீற்றுப் புணர்ச்சி எனப்படும். (எ.கா.) மண்+ அழகு = மண்ணழகு

வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது உயிர்முதல் புணர்ச்சி எனப்படும். (எ.கா.) பொன் + உண்டு = பொன்னுண்டு

• 

வருமொழியின் முதல் எழுத்து மெய்எழுத்தாக இருந்தால் அஃது மெய்முதல் புணர்ச்சி எனப்படும். (எ.கா.) பொன் + சிலை= பொற்சிலை(சி = ச்+ இ)

இயல்பு புணர்ச்சியும்  விகாரப் புணர்ச்சியும்:

நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும். (எ.கா.) தாய்+ மொழி = தாய்மொழி (இரு சொற்களிலும் எம்மாற்றமும் நிகழவில்லை.)

உடல் + ஓம்பல் = உடலோம்பல் (இங்கு ல் + ஓ இணைந்து லோ என்னும் உயிர்மெய்எழுத்து ஆயிற்று. புதிய எழுத்து எதுவும் தோன்றவோ வேறு எழுத்தாகத் திரியவோ மறையவோ இல்லை.)

• 

இரண்டு சொற்கள் இணையும் போது நிலைமொழியிலோ வருமொழியிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றங்கள் நிகழுமாயின், அது விகாரப் புணர்ச்சி எனப்படும். விகாரப் புணர்ச்சி தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும்.

நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது புதிதாக ஓர் எழுத்துத் தோன்றுவது தோன்றல் விகாரம் ஆகும். (எ.கா.) தமிழ் + தாய்= தமிழ்த்தாய்

• 

நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது திரிதல் விகாரம் ஆகும். (எ,கா.) வில் + கொடி = விற்கொடி

• 

நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து மறைவது கெடுதல் விகாரம் ஆகும். (எ.கா.) மனம் + மகிழ்ச்சி = மனமகிழ்ச்சி

இரண்டு சொற்கள் இணையும் போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்வதும் உண்டு. (எ.கா.) நாடகம் + கலை= நாடகக்கலை

• 

இங்குக் கெடுதல் விகாரத்தின்படி நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய்மறைந்தது. தோன்றல் விகாரத்தின்படி க் என்னும் மெய்யெழுத்து  தோன்றியது.

விகாரப் புணர்ச்சி

 3

 வகைப்படும்.

மரபுத்தொடர்கள்:

நாம் பேச்சிலும் எழுத்திலும் சில மரபுத் தொடர்களைப் பயன்படுத்துகிறோம். அத்தொடர்கள் நம்முடைய கருத்துகளுக்கு வலுச்சேர்க்கின்றன. சில மரபுத் தொடர்களுக்கு நேரடிப் பொருள் கொள்ளாமல், அவற்றின் உட்பொருளை அறிந்து பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.) 1. திண்டுக்கல், பூக்கள் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் நகரமாக விளங்குகிறது.

கொடிகட்டிப் பறத்தல் – புகழ்பெற்று விளங்குதல்

2. 

அவர் ஓர் அவசரக்குடுக்கை.

அவசரக்குடுக்கை– எண்ணிச் செயல்படாமை

பாடம் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு

படை வேழம்

தமிழர்களின் அறத்தையும் வீரத்தையும் போற்றிப் பாடும் சிற்றிலக்கியம் – 

கலிங்கத்துப்பரணி

“எதுகொல் இது மாயை ஒன்றுகொல்

எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை

அதுகொல் என அலறா இரிந்தனர்

அலதி குலதியொடு ஏழ்க லிங்கரே

  வழிவர் சிலர்கடல்  பாய்வர் வெங்கரி

மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்

இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்

இருவர் ஒருவழி போகல் இன்றியே

ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்

உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்

அருவர் வருவர் எனா  இறைஞ்சினர்

அபயம் அபயம் எனநடுங்கியே

   மழைகள் அதிர்வன போல் உடன்றன

வளவன் விடுபடைவேழம் என்றிருள்

முழைகள் நுழைவர்கள் போரில் இன்றுநம்

முதுகு செயும்உப காரம் என்பரே” என்ற பாடல் இடம்பெற்ற நூல் கலிங்கத்துப்பரணி. இயற்றியவர் – ஜெயங்கொண்டார்.

பாடலின் பொருள்:

  சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கர் , இஃது என்ன மாய வித்தையா  என வியந்தனர். தம்மை  எரிக்கவந்த தீயோ என அஞ்சினர். சோழட்படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ  என அஞ்சினர்;  தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ  என எண்ணி , அலைந்து குலைந்து  நடுங்கினர்.

   அப்படி நடுங்கிய கலிங்கப்  படையினர் படைக் கூட்டத்திலிருந்து  விலகி ஓடினர். சிலர் கடலில்  தாவிக் குதித்து தப்பினர். சிலர் யானைகளின் பின்னே மறைந்து கொண்டனர். எத்திசையில்  செல்வது  எனத் தெரியாமல் ,  செல்வதர்கு அரிதான  மலைக் குகைகளினுள்ளும் புதர்களுள்ளும்  தப்பி ஓடினர்.

கலிங்க வீரர்கள்  ஒருவரை ஒருவர்  முந்திக் கொண்டு ஓடினர். தம் நிழலையும்  மற்றவர் நிழலையும் கண்டு தமிழர்கள் துரத்தி வருவதாக  எண்ணி  அஞ்சினர்;  தஞ்சம் வேண்டி வணங்கினர்.

சோழ மன்னன் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடையைப் போலப் பிளிறின; அவ்வோசையைக்  கேட்டு அஞ்சிய வீரர்கள்  இருள் நிறைந்த  குகைக்குள்  சென்று  மறைந்தனர்;  ஏனையோர் புறமுதுகு காட்டி ஓடிப் பிழைத்தனர்.

சொல்லும் பொருளும்:

மறலி – காலன்

கரி – யானை

• 

தூறு – புதர்

• 

அருவர் – தமிழர்

• 

உடன்றன – சினந்து எழுந்தன

• 

வழிவர் – நழுவி ஓடுவர்

• 

பிலம் – மலைக்குகை

மண்டுதல் – நெருங்குதல்

• 

இறைஞ்சினர் – வணங்கினர்

முழை – மலைக்குகை

கலிங்கத்துப்பரணி பற்றியக் குறிப்புகள்:

போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட  வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் 

பரணி

 ஆகும்.

கலிங்கத்துப்பரணி 

 வகைச் சிற்றிலக்கியங்களுல் ஒன்றான பரணி  வகையைச்  சார்ந்த நூல்.

96

தமிழில் முதன்முதலில் எழுந்த பரணி நூல் – 

கலிங்கத்துப்பரணி

இது முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின்  கலிங்கப்போர்  வெற்றியைப் பேசுகிறது.

கலிங்கத்துப் பரணியை 

தென்தமிழ்த்

• 

தெய்வப்பரணி

 என்று ஒட்டக்கூத்தர

 புகழ்ந்துள்ளார்.

• 

கலிங்கத்துப்பரணி

கலித்தாழிசையால்

 பாடப்பெற்றது

கலிங்கத்துப்பரணி 

 தாழிசைகள் கொண்டது.

599

ஜெயங்கொண்டார் 

 என்னும் ஊரினைச் சேர்ந்தவர்.

தீபங்குடி

இவர் முதல் குலோத்துங்கச் சோழனுடைய அவைக்கலப் புலவராகத் திகழ்ந்தவர்.

• 

ஜெயங்கொண்டாரைப்

பரணிக்கோர்

செயங்கொண்டார்

என்று

பலப்பட்டடைச்

சொக்கநாதப்

புலவர்

புகழ்ந்துள்ளார்

.

விடுதலைத் திருநாள்

“முன்னூறு வருடமாய்

முற்றுகையிட்ட

அந்நிய இருட்டின்

அரக்கக்கூத்து

முடிந்தது என்று

முழங்கி நின்றது

எந்த நாளோ

அந்த நாள் இது.

செத்த பிணமாய்ச்

சீவனில் லாமல்

மொத்தமாய்த் தேசத்தை

முற்றுகையிட்ட

மூட மூட

நிர்மூட உறக்கத்தை

ஓட ஓட

விரட்டி யடித்து

விழிக்க வைத்தது –

வையம்

வியக்க வைத்தது –

எந்த நாளோ

அந்த நாள் இது.

சபதம் முடித்து

கூந்தல் முடித்துக்

குங்குமப் பொட்டு வைத்து

ஆனந்த தரிசனம்

அளித்து நின்றது

எந்த நாளோ

அந்த நாள்இது.

சதி வழக்கினிலே

சம்பந்தப் பட்டுத்

தூக்குக் கயிற்றில்

தொங்கப் போகும்

கடைசிக் கணத்திலும்

கண்முன் நிறுத்திப்

பகத்சிங் பார்த்துப்

பரவசப் பட்ட

அற்புத விடியலை

அழைத்து வந்தது

எந்த நாளோ

அந்த நாள் இது.

முற்றிப் படர்ந்த

முட்காட்டைஎரித்து

விளைந்த மூங்கிலை

வீரமாய்த் துளைத்து

மூச்சுக்காற்றை

மோகித்து நுழைத்து

புரட்சிப்

புல்லாங்குழலில்

பூபாளம் இசைத்தது

எந்த நாளோ

அந்த நாள் இது.

இதந்தரும் இந்தச்

சுதந்திர நாளைச்

சொந்தம் கொண்டாடத்

தந்த பூமியைத்

தமிழால் வணங்குவோம்.”

                           என்று நாட்டின் சுதந்திரத்தை கொண்டாடியவர் – மீரா

பாடலின் பொருள்:

  முந்நூறு ஆண்டுகள்  நம்மை  அடிமைப்படுத்தி  ஆண்ட அரக்கராகிய  அந்நியரின் ஆட்சி முடிந்தது  என்பதைக் கூறும் நாள் இன்று. உயிரற்ற  பிணங்களைப் போலக் கிடந்த நாட்டு மக்கள்  அனைவரையும்  பற்றியிருந்த  அறியாமை  என்னும்  உறக்கத்தை  ஓட ஓட  விரட்டிய நாள் இன்று.

அடிமையாய்த்  தவித்துக் கொண்டிருந்த  இந்தியத்தாய்  சினந்து எழுந்து  தன்  கைவிலங்கை  உடைத்துப்  பகைவரை அழித்து,  அவிழ்ந்த  கூந்தலை  முடித்து  நெற்றியில்  திலகமிட்டு , இந்தியருக்கு  மகிழ்வான  காட்சியை  அளித்த நாள்  இன்று.

சதி வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், தூகிலிடப்படும் கடைசி நேரத்திலும்  தன் மனக்கணக்கில்  கனவுகண்ட  இந்தியாவின்  விடியல்  தோன்றிய நாள்  இன்று. பகைமை  என்னும்  முள்காட்டினை அழித்து ,  அங்கு விளைந்த  மூங்கிலைப்  புரட்சி  என்னும்  புல்லாங்குழல்  ஆக்கி  மூச்சுக்காற்றால் பூபாள இசை பாடும் இனிய நாள் இன்று.

இன்பம் தரும் இந்த விடுதலைத் திருநாளைக்  கொண்டாட  வாய்ப்பளித்த நம் தாய்நாட்டை  தமிழால் வணங்குவோம்.

சொல்லும் பொருளும்:

சீவன் – உயிர்

சத்தியம் – உண்மை

ஆனந்த தரிசனம் - மகிழ்வான காட்சி

சபதம் – சூளுரை

மோகித்து – விரும்பி

மீரா பற்றியக் குறிப்புகள்:

• 

இவரது இயற்பெயர் – 

மீ

.

இராசேந்திரன்

இவர் 

கல்லூரிப்

பேராசிரியராகப்

 பணியாற்றியவர்

இவர் நடத்திய இதழ் – 

அன்னம்

விடு

தூது

மீரா இயற்றிய நூல்கள்:

• 

ஊசிகள்

குக்கூ

மூன்றும் ஆறும்

வா இந்தப் பக்கம்

கோடையும் வசந்தமும்

• 

சீவனில்லாமல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – சீவன் + இல்லாமல்

விலங்கொடித்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் – விலங்கு + ஒடித்து

காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – காட்டையெரித்து

இதம் + தரும் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – இதந்தரும்

பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்

கேராளாவைச் சேர்ந்தவர்களாகிய எம்.ஜி.ஆரின் பெற்றோர் குடும்பத்துடன்  இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர்.

• 

இலங்கையில் உள்ள கண்டியில் 1917 கோபாலன் – சத்யபாமா இணையருக்கு  ஐந்தாம் மகனாக எம்.ஜி.ஆர் பிறந்தார். பின்னாளில் 

கும்பகோணத்தில்

 குடியேறினர்.

காமராசர் அறிமுகப்படுத்திய மதிய உனவுத்திட்டத்தை, “சத்துணவுத் திட்டமாக” விரிவுபடுத்தியவர் – 

• 

எம்

.

ஜி

.

இராமச்சந்திரன்

புரட்சித்தலைவர் என்று அனைவராலும் அழைக்கப்படுஅவர் - எம்.ஜி.இராமச்சந்திரன்

• 

பள்ளிக்குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் - எம்.ஜி.இராமச்சந்திரன்

பொன்மனச் செம்மல் என்று அழைக்கப்படுபவர் - எம்.ஜி.இராமச்சந்திரன்

தந்தைப்

பெரியார்

உருவாக்கிய

எழுத்துச்

சீர்திருத்தங்கள்

சிலவற்றை

நடைமுறைப்படுத்தியவர்

 - 

எம்

.

ஜி

.

இராமச்சந்திரன்

• 

மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர் - எம்.ஜி.இராமச்சந்திரன்

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகம் ஏற்படுத்தியவர் - எம்.ஜி.இராமச்சந்திரன்

• 

சென்னைப் பல்கலைகழகம் எம்.ஜி.ஆரின் பணியைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது.

• 

தமிழக அரசு இவர் நினைவைப் போற்றும் வகையில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.

இந்திய அரசு எம்.ஜி.ஆருக்கு 1988 ஆம் ஆண்டு பாரதரத்னா (இந்திய மாமணி) விருது வழங்கிச் சிறப்பித்தது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி (2017 – 2018) தமிழக அரசால்  சென்னையிலும் மதுரையிலும்  பேருந்து நிலையங்களுக்கு  எம்.ஜி.ஆர்  பெயர் சூட்டப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் கல்வி பயின்ற இடம் – கும்பகோணம்

இந்திய அரசு சிறந்த நடிகருக்கான பாரத் என்னும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது.

• 

ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் – மதுரை

எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடிதந்த திட்டம் – இலவசக் காலணி திட்டம்

அறிவுசால் ஔவையார்

• 

அதியமான் அரிய நெல்லிக்கனியை ஔவைக்கு கொடுத்ததை,

“சிறியிலை நெல்லித் தீங்கணி  குறியாது

    ஆதல் நின்னகத்து அடக்கிச்

    சாதல் நீங்க  எமக்கீந்  தனையே” என்று ஔவையார் கூறுகிறார்.

• 

அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் – 

ஔவையார்

“இல்வே பீலியணிந்து மாலை  சூட்டிக்

 கண்திரள் நோன்காழ்  திருத்தி  நெய்யணிந்து

கடியுடை  வியன்  நகரவ்வே அவ்வே

 பகைவர்க்  குத்திக்  கோடுநுதி சிதைந்து

கொல்துறைக் குற்றில மாதோ  என்றும்

உணடாயின் பதம் கொடுத்து

இல்லாயின் உடன்  உண்ணும்

இல்லோர்  ஒக்கல்  தலைவன்

அண்ணல்எம்  கோமான்  வைந்நுதி வேலே” என்று பாடியவர் – ஔவையார்

இலக்கணம்

வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும்

• 

ஒரு சொல்லின் முதலெழுத்து க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்து வரிசைகளுள் ஒன்றாக இருந்தால், அதற்கு முன்னால் உள்ள சொல்லின் இறுதியில் அந்த வல்லின மெய்எழுத்தைச் சேர்த்து எழுதவேண்டும். இதனைவல்லினம் மிகல் என்று கூறுவர்.

வல்லினம் மிகும் இடங்கள்:

• 

அந்தஇந்தஎன்னும் சுட்டுத்திரிபுகளைஅடுத்து வல்லினம் மிகும்.

(எ.கா.) அந்தப்பக்கம். இந்தக்கவிதை.

எந்தஎன்னும் வினாத்திரிபைஅடுத்து வல்லினம் மிகும்.

(எ.கா.) எந்தத்திசை? எந்தச்சட்டை?

இரண்டாம் வேற்றுமைஉருபாகிய ஐ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.

(எ.கா.) தலையைக் காட்டு. பாடத்தைப்படி.

• 

நான்காம் வேற்றுமைஉருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.

(எ.கா.) எனக்குத்தெரியும். அவனுக்குப் பிடிக்கும்.

இகரத்தில் முடியும் வினையெச்சங்களைஅடுத்து வல்லினம் மிகும். (எ.கா.) எழுதிப் பார்த்தாள். ஓடிக் களைத்தான்.

• 

• 

உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும். (எ.கா.) பெற்றுக் கொண்டேன். படித்துப் பார்த்தார்.

• 

எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். இதில் வல்லினம் மிகும்.

(எ.கா.) செல்லாக்காசு, எழுதாப்பாடல்.

உவமைத்தொகையில் வல்லினம் மிகும். (எ.கா.) மலர்ப்பாதம், தாய்த்தமிழ்.

• 

உருவகத்தில் வல்லினம் மிகும். (எ.கா.) தமிழ்த்தாய், வாய்ப்பவளம்.

• 

எண்ணுப்பெயர்களில் எட்டு, பத்து ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும். (எ.கா.) எட்டுப்புத்தகம், பத்துக்காசு.

அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களைஅடுத்து வல்லினம் மிகும்.

(எ.கா.) அப்படிச்செய், இப்படிக்காட்டு, எப்படித்தெரியும்?

• 

திசைப்பெயர்களைஅடுத்து வல்லினம் மிகும்.

(எ.கா.) கிழக்குக்கடல், மேற்குச்சுவர், வடக்குத்தெரு, தெற்குப்பக்கம்.

மகர மெய்யில் முடியும் சொல்லைஅடுத்து வல்லினம் வந்தால், அந்தமகர மெய்அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும்.

(எ.கா.) மரம் + சட்டம் = மரச்சட்டம், வட்டம் + பாறை= வட்டப்பாறை.

வல்லினம் மிகா இடங்கள்:

• 

எழுவாய்ச் சொற்களைஅடுத்து வல்லினம் மிகாது. (எ.கா.) தம்பி படித்தான் , யானைபிளிறியது.

• 

அது, இது, எது ஆகிய சொற்களைஅடுத்து வல்லினம் மிகாது.

(எ.கா.) அது சென்றது. இது பெரியது, எது கிடைத்தது?

• 

பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது.

(எ.கா.) எழுதிய பாடல், எழுதாதபாடல்.

இரண்டாம் வேற்றுமைஉருபு மறைந்து வரும் இடங்களில் (இரண்டாம் வேற்றுமைத்தொகை) வல்லினம் மிகாது. (எ.கா.) இலைபறித்தேன், காய்தின்றேன்.

உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடர்க் குற்றியலுகரமாகவோ, இடைத்தொடர்க் குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது. (எ.கா.) தின்று தீர்த்தான், செய்து பார்த்தாள்.

வினைத்தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா.) எழுதுபொருள், சுடுசோறு

• 

அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களைத்தவிர, படி என முடியும் பிறசொற்களைஅடுத்து வல்லினம் மிகாது. (எ.கா.) எழுதும்படி சொன்னேன். பாடும்படி கேட்டுக்கொண்டார்.

உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா.) தாய்தந்தை, வெற்றிலைபாக்கு

எதிர்மறைச் சொற்கள்:

வந்தது நீ அல்ல; பார்த்தது நான் அல்ல; நான் படித்தபுத்தகம் இது அல்லஎன்றெல்லாம் பேசுகின்றோம். இவையெல்லாம் சரியான தொடர்கள் அல்ல. எதிர்மறைவினைமுற்றுகள் பல உண்டு. அவற்றை இடம் அறிந்து பயன்படுத்தவேண்டும்.

• 

தன்மைஒருமை- நான் அல்லேன்.

முன்னிலை பன்மை- நாம் அல்லோம்.

முன்னிலைஒருமை - நீ அல்லை.

முன்னிலை பன்மை- நீவீர் அல்லீர்.

படர்க்கைஆண்பால் - அவன் அல்லன்.

படர்க்கை பெண்பால் - அவள் அல்லள்.

படர்க்கை பலர்பால் - அவர் அல்லர்.

• 

படர்க்கை ஒன்றன்பால் - அஃது அன்று.

• 

படர்க்கை பலவின் பால் - அவைஅல்ல.

‘வேறு, உண்டு, இல்லை’ – ஆகியவைமூவிடத்திற்கும், ஐம்பாலுக்கும் பொதுவான சொற்கள் ஆகும்.

பாடம் 8 : அறத்தால் வருவதே இன்பம்

ஒன்றே குலம்

“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர்நினைந்து  உய்ம்மினே

படமாடக் கோயில் பகவற்குஒன்று  ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்குஅது  ஆமே” என்ற பாடல்  இடம்பெற்ற நூல் – திருமந்திரம். இதனை இயற்றியவர் – திருமூலர்

பாடலின் பொருள்:

மனிதர் அனைவரும் ஒரேஇனத்தினர். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே. இக்கருத்துகளைநன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் தேவைஇல்லை. கூசாமல் செல்லவேண்டிய நல்வழி இதைவிட வேறு இல்லை. உலகத்து மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழவேண்டுமாயின் இவற்றை நினைத்து ஈடேறுங்கள்.

படங்கள் அமைந்தமாடங்களையுடைய கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒருபொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால் அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியார்களுக்குச் சேராது. அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கும் சேரும்.

சொல்லும் பொருளும்:

நமன் – எமன்

சித்தம் – உள்ளம்

• 

நம்பர் – அடியார்

படமாடக் கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்

நாணாமே – கூசாமல்

உய்ம்மின் – ஈடேறுங்கள்

• 

ஈயில் – வழங்கினால்

திருமந்திரம் பற்றியக் குறிப்புகள்:

• 

திருமந்திரத்தை இயற்றியவர் – 

திருமூலர்

இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுல் ஒருவராகவும் பதிணென் சித்தர்களுல் ஒருவராகவும் கருதப்படுகிறார்.

தமிழ்

 என்று அழைக்கப்படுவது – திருமந்திரம்

மூவாயிரம்

இது பன்னிரு திருமுறைகளில் 

பத்தாம்

 திருமுறையாக இடம்பெற்றுள்ளது.

• 

திருமந்திரம் 

 பாடல்களைக் கொண்டது.

மூவாயிரம்

• 

நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – நமன் + இல்லை

• 

நம்பார்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – நம்பார்க்கங்கு

மெய்ஞ்ஞான ஒளி

“கள்ளக் கருத்துகளைக் கட்டோடு  அறுத்தவரருக்கு

உள்ளிருக்கும் மெய்ஞஞான ஒளியே  பராபரமே!

காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத

ஆசை விரும்பாது  அலைந்தேன்  பராபரமே!

அறிவை அறிவோர்க்கு ஆனந்த  வெள்ளமதாய்க்

கரையறவே பொங்கும் கடலே பராபரமே!

அடக்கத் தாம்மாய ஐம்பொறியைக் கட்டிப்

படிக்கப் படிப்பு எனக்குப்  பகராய் பராபரமே!” என்ற படலை இயற்றியவர் – குனங்குடி மஸ்தான் சாகிபு

பாடலின் பொருள்:

மேலான பொருளே! தம் தீய  எண்னங்களை  அடியோடு அழித்தவர்கள் மனத்துள்ளே எழுந்தருளி இருக்கும்  உண்மையான  அறிவு ஒளி  ஆனவனே!  உன்  திருவடிகளின் மேல் பற்று வைக்காமல், பனத்தின் மீது ஆசை வைத்ததால்  நான் மனம் கலங்கி அலைகின்றேன்.

             நீ உண்மை அறிவினை உணர்ந்தவர்களின் உள்ளத்துள் இன்பப் பெருக்காய்க் கரைகடந்து  பொங்கிடும்  கடலாக  விளங்குகின்றாய். மேலான பொருளே!  ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் அரிய செயலாகும். அப்பொறிகளின் இயல்பை உணர்ந்து  நல்வழிப்படுத்தும்  அறிவினை  எனக்குத் தந்து  அருள் செய்வாயாக

சொல்லும் பொருளும்:

பகராய் – தருவாய்

ஆனந்த வெள்ளம் – இன்பப்பெருக்கு

பராபரம் – மேலான பொருள்

அறுத்தவர்க்கு – நீக்கியவர்க்கு

• 

குணங்குடி மஸ்தான் சாகிபின் இயற்பெயர் – 

சுல்தான்

அப்துல்காதர்

இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார்.

சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி  ஞானம் பெற்றார்.

• 

இவரது பாடல்கள் 

குணங்குடியார்

பாடற்கோவை

 என்று தொகுக்கப்பட்டுள்ளது.

குனங்குடி மஸ்தான் சாகிபு இயற்றிய நூல்கள்:

எக்காளக் கண்ணி

மனஒன்மணிக் கண்ணி

• 

நந்தீசுவரக் கண்ணி

ஆனந்த வெள்ளம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - ஆனந்தம் + வெள்ளம்

உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது - உள்ளிருக்கும்

அயோத்திதாசர் சிந்தனைகள்

அயோத்திதாசர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர்.

சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளைமக்களிடம் பரவலாக்கியவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஆவர். இவர்களுக்கு 

முன்

னோடியாகத்திகழ்ந்தவர் அயோத்திதாசர்.

அயோத்திதாசர் 

ஆம் ஆண்டு மேதிங்கள் இருபதாம் நாள் சென்னையில் பிறந்தார். இவரது இயற்பெயர் 

1845

காத்தவராயன்

 என்பதாகும்.

இவரது ஆசிரியர் பெயர் அயோத்திதாசப் பண்டிதர். இவரது ஆசிரியர் பெயரையே தம் பெயராக வைத்துக் கொண்டார்.

நீலகிரிக்குச் சென்று அங்கு வாழ்ந்த அயோத்திதாசர், திருமனத்திற்குப் பிறகு பர்மாவுக்குச் சென்றார்.

அயோத்திதாசர் தமிழ் மட்டுமின்றி பாலி, வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

1907

 ஆம் ஆண்டு சென்னையில் 

ஒருபைசாத்தாமிழன்

 என்னும் வார இதழை காலணா  விலையில் தொடங்கினார். ஓர் ஆண்டிற்குப் பின் அவ்விதழின் பெயரைத் 

 என்று மாற்றினார்.

தமிழன்

“நிலவு நாளும் வளர்ந்து முழுநிலவாகி ஒளிவீசுவது போல் கல்வி நிறுவனங்களில் அறிவை வளர்க்கும் நூல்கள் கற்பிக்கப்பட வேண்டும்; கல்வியோடு கைத்தொழில், வேளாண்மை, தையல், மரம் வளர்த்தல் பன்றவற்றையும் கற்க வேண்டும்” என்று வலியுறித்தியவர் – 

அயோத்திதாசப்

பண்டிதர்

.

“மக்களும் அவர்தம் நோக்கங்களும் பெருமைப்படத்தக்கனவாக இருக்க வேண்டுமானால், அவர்களுக்குஒரு சிறந்த வழிகாட்டி அமைய வேண்டும். அவர் மக்களுல் மாமனிதராக அறிவாற்றல் பெற்றவராக , நன்னெறியைக் கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தலைவரை  வனக்கத்துக்கு உரியவராக  மக்கள் ஏற்பார்கள்; கடவுளெனத் துதிப்பார்கள்” என்று ஒரு நாட்டுக்கு வழிகாட்டும் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என விளக்குபவர் – 

அயோத்திதாசப்

• 

அயோத்திதாசர் தமது கொள்கைகளை வலியுறுத்தவும் ஒடுக்கப்பட்டோர் உரிமைகளைப் பாதுகாக்கவும் 

1892

 ல் 

   என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்.

திராவிட

மாகஜன

சங்கம்

அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள்:

போகர் எழுநூறு

• 

அகத்தியர் இருநூறு

சிமிட்டு இரத்திரனச் சுருக்கம்

• 

பாலவாகடம்

“என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக்  கருத்துக்களுக்கும்  முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள்  பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும்  ஆவார்கள்” என்று கூறியவர் – தந்தை பெரியார்

அயோத்திதாசர் எழுதிய நூல்கள்:

• 

புத்தரது ஆதிவேதம்

இந்திரர் தேச சரித்திரம்

• 

விவாக விளக்கம்

• 

புத்தர் சரித்திரப்பா

திருவள்ளுவர், ஓவையார் ஆகியோரின்  படைப்புகளுக்குப்  பௌத்தக்  கோட்பாடுகளின்  அடிப்படையில்  புதிய விளக்கங்களை  எழுதியுள்ளார்.

சென்னை தாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சி மையத்துடன்  இனைந்த  மருத்துவமனைக்கு  அயோத்திதாச  பண்டிதர் மருத்துவமனை  என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அயோத்திதாசர்

தென்னிந்திய

சமூகச்

சீர்திருத்தத்தின்

தந்தை

என்று

போற்றப்படுகிறார்

.

அயோத்திதாசர் நடத்திய இதழ் – 

ஒருபைசாத்

தமிழன்

• 

கல்வியோடு கைத்தொழிலும் கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து

மனித யந்திரம்

• 

மாகாணி, வீசம் போன்றவை அக்காலத்தில் இருந்த அளவைப்பெயர்களாகும்.

• 

அணா, சல்லி, துட்டு  என்பது அக்காலத்தில்  வழக்கத்த்ல் இருந்த நாணயப் பெயர்கள் ஆகும். பதினாறு அணாக்கள் கொண்டது  ஒரு ரூபாய்.அதனால் தான் இன்றும் பேச்சு வழக்கில் அரை ரூபாயை  எட்டணா  என்றும்  கால் ரூபாயை  நாலணா  என்றும் கூறுகின்றனர்.

புதுமைப்பித்தன் பற்றியக் குறிப்புகள்:

புதுமைப்பித்தனின் இயற்பெயர் 

செ

.

விருத்தாச்சலம்

 என்று போற்றப்படுபவர் – 

சிறுகதை

மன்னன்

புதுமைப்பித்தன்

• 

சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக்  கையாண்டவர் என்று  இவரைத் திறனாய்வாளர்கள் போற்றுகின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார்.

இவரது சிறுகதை மணிக்கொடி இதழில் வெளியாகியுள்ளது.

புதுமைப்பித்தன் இயற்றிய சிறுகதைகள்:

கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்

• 

சாப விமோசனம்

பொன்னகரம்

ஒரு நாள் கழிந்தது

இலக்கணம்

யாப்பு இலக்கணம்

• 

குறிப்பிட்டவடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகளை 

மரபுக்கவிதைகள்

 என்பர்.

இலக்கணக் கட்டுப்பாடுகளின்றிக் கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதைகளைப் 

புதுக்கவிதைகள்

 என்பர்.

• 

மரபுக்கவிதைகள்

எழுதுவதற்கான

இலக்கணம்

யாப்பு

இலக்கணம்

எனப்படும்

.

• 

யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் ஆறு. அவை

எழுத்து,

அசை,

சீர்,

தளை,

• 

அடி,

தொடை என்பனவாகும்.

எழுத்து:

யாப்பிலக்கணத்தின்படி எழுத்துகளைமூன்றாகப் பிரிப்பர்.

அவையாவன:

குறி

ல் - உயிர்க்குறில், உயிர்மெய்க்குறில்

• 

நெடில்

 - உயிர்நெடில், உயிர்மெய்நெடில்

• 

ஒற்று

 - மெய்யெழுத்து, ஆய்தஎழுத்து

அசை:

எழுத்துகள் ஒன்றோசிலவோ சேர்ந்து அமைவது அசை. அது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.

குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசையாகும்.

(எ.கா.) ந, நம், நா, நாம்.

இரண்டு குறில்எழுத்துகள் அல்லது குறில், நெடில் எழுத்துகள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும்.

(எ.கா.) கட, கடல், கடா, கடாம்.

சீர்:

ஓர்அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது சீர்.

சீர்களைஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என வகைப்படுத்துவர்.

தளை:

சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதைத் தளை என்பர். முதல் சீரின் இறுதியிலும் வரும்சீரின் முதலிலும் உள்ள அசைகள் எவ்வகைஅசைகள் என்பதன் அடிப்படையில், தளைகள் ஏழு வகைப்படும்.

அடி:

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டசீர்களைக் கொண்டு அமைவது அடி ஆகும். அடி ஐந்து வகைப்படும்.

தொடை:

செய்யுளில் ஓசை இன்பமும் பொருள் இன்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமையே தொடை ஆகும். தொடை எட்டு வகைப்படும். முதன்மையான தொடைகள் வருமாறு:

1. 

முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை.

2. 

இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை.

3. 

இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது இயைபு.

4. 

ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது அந்தாதித் தொடை.

பா வகைகள்:

பா நான்கு வகைப்படும். அவை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா.

வெண்பா செப்பல் ஓசை உடையது. அறநூல்கள் பலவும் வெண்பாவால் அமைந்தவை.

ஆசிரியப்பா அகவல் ஓசை உடையது. சங்கஇலக்கியங்கள் பலவும் ஆசிரியப்பாவால் அமைந்தவை.

• 

கலிப்பா துள்ளல் ஓசை உடையது. கலித்தொகை கலிப்பாவால் ஆனது.

வஞ்சிப்பா தூங்கல் ஓசை உடையது.

அசை நேரசை நிரையசை என் இரண்டு வகைப்படும்.

• 

அடி 5 வகைப்படும்

குறளடி

சிந்தடி

அளவடி

நெடிலடி

கழிநெடிலடி

முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது – மோனை

திருக்குறள்

கான முயல்எய்த  அம்பினில்  யானை

பிழைத்தவேல்  ஏந்தல்  இனிது

பொருள்:

காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதை விட யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமைதரும். (பெரிய முயற்சியேபெருமைதரும்.)

இக்குறட்பாவில் பிறிதுமொழிதல் அணி பயின்று வந்துள்ளது.

நவில்தொறும் நூல்நயம்  போலும் பயில்தொறும்

பண்புடை யாளர்  தொடர்பு

பொருள்:

நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவது போலப் பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும்.

இக்குறட்பாவில் உவமை அணி பயின்று வந்துள்ளது.

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம்  நன்பால்

கலம்தீமை  யால்திரிந்து அற்று

பொருள்:

தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிந்து விடும். அதுபோல நற்பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் யாருக்கும் பயனின்றி அழியும்.

இக்குறட்பாவில் உவமையணி பயின்று வந்துள்ளது.

ஆண்மையின் கூர்மை – 

பகைவருக்கு

உதவுதல்

• 

ஊராண்மை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் – ஊர் + ஆண்மை

திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – திரிந்தற்று

பாடம் 9 : குன்றென நிமிர்ந்து நில்

உயிர்க்குணங்கள்

“அறிவுஅருள்  ஆசைஅச்சம்

     அன்புஇரக்கம்  வெகுளிநாணம்

நிறைஅழுக்காறு  எளிமை

    நினைவுதுணிவு  இன்பதுன்பம்

பொறைமதம் கடைப்பிடிகள்

    பொச்சாப்பு மானம் அறம்

வெறுப்புஉவப்பு  ஊக்கம்மையல்

     வென்றிஇகல் இளமைமூப்பு

மறவிஓர்ப்பு  இன்னபிற

    மன்னும்உயிர்க் குணங்கள்எல்லாம்

குறைவறப் பெற்றவள்நீ

     குலமாதே  பெண்ணரசி

இறைமகன்  வந்திருக்க

     இன்னும்நீ உறங்குதியோ

புறப்படு புன்னகைநீ

      பூத்தேலோ ரெம்பாவாய்!” எட்ன்ர பாடலை இயற்றியவர் – “இறையரசன்”

பாடலின் பொருள்:

அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை, பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி,  ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல் போன்றவை இவ்வுலகில்  நிலைபெற்ற மனிதர்களிடம் உள்ள பண்புகளாகும்.இவற்றையுடைய  மனிதகுலத்தில் பிறந்த பெண்னே!  நற்பண்புகள்  எவையென  அறிவுறுத்த  இறைவனின்  திருக்குமாரன் வந்தபின்னும்  நீ உறங்கலாமா? உண்மையை உணர,  புன்னகை பூத்து  நீ  புறப்படுவாயாக!

சொல்லும் பொருளும்:

• 

நிறை – மேன்மை

பொச்சாப்பு – சோர்வு

மையல் – விருப்பம்

ஓர்ப்பு – ஆராய்ந்து தெளிதல்

அழுக்காறு – பொறாமை

மதம் – கொள்கை

இகல் – பகை

மன்னும் – நிலைபெற்ற

மார்கழித் திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும்  வழக்கம் உண்டு. இதனைப் பாவை நோன்பு என்பர். அவ்வாறு திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை  எழுப்புவதாக  

ஆண்டாள்

 பாடிய  நூலே  

திருப்பாவை

 ஆகும்.

• 

அதேபோலச் சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட  நூல் 

திருவெம்பாவை

 இதனை  இயற்றியவர் 

.

மாணிக்கவாசகர்

.

இறையரசனின் இயறோயர் – சே.சேசுராசா. கல்லூரி ஒன்றில் தமிழ்ப்பேராசிரியராக பணிபுரிந்தவர்.

ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, 

என்னும் நூலை எழுதியவர் – இறையரசன்

கன்னிப்பாவை

இளைய தோழனுக்கு

நட

நாளைமட்டுமல்ல

இன்றும்

நம்முடையதுதான்

நட

பாதங்கள்

நடக்கத்

தயாராய் இருந்தால்

பாதைகள்

மறுப்புச் சொல்லப்

போவதில்லை.

நெய்யாய்த் திரியாய்

நீயேமாறினால்

தோல்வியும் உனக்கொரு

தூண்டுகோலாகும்!

வெற்றி

உனைச்சுற்றி

வெளிச்சவிதை

விதைக்கும்!

கவலைகளைத்

தூக்கிக்கொண்டு

திரியாதே…

அவை

கைக்குழந்தைகளல்ல..

ஓடிவந்து கைகுலுக்க

ஒருவருமில்லையா?

உன்னுடன்நீயே

கைகுலுக்கிக்கொள்!

தூங்கி விழுந்தால்

பூமி உனக்குப்

படுக்கையாகிறது.

விழித்து நடந்தால்

அதுவேஉனக்குப்

பாதையாகிறது!

நீ

விழித்தெழும் திசையே

பூமிக்குக்கிழக்கு!

உன்

விரல்களில் ஒளிரும்

சூரியவிளக்கு!

நட!

நாளைமட்டுமல்ல

நம்முடையதுதான்

நட!” என்ற கவிதையை எழுதியவர் – மு.மேத்தா

பாடலின் பொருள்:

செயல்படத் தொடங்கு! நாளை மட்டும் அல்ல, இன்றும் நமது நாள் தான்.உனது பாதங்கள் நடக்கத் தயாராக இருந்தால், நீ செல்லும் பாதைகள் உன்னை எதிர்க்கப்போவதில்லை

உலகிற்கு ஒளியேற்ற எண்ணெயாய், திரியாய் உன்னையே நீ  மாற்றினால்  தோல்வியும்  உன் உயர்விற்குத் தூண்டுகோலாகும்! வெற்றி  உன் அங்கமாகி, வாழ்வில் ஒளியேற்றும்.

கவலைகளை உள்ளத்தில் தேங்கவிட வேண்டாம். உன்னைப் பாராட்டிப் புத்துணர்வூட்ட ஒருவரும் இல்லையென்று வருந்தாதே!  உன்னைவிட ஒருவரும் உன்னைப் பாராட்டிப் புத்துனர்வூட்ட முடியாது.

நீ சோர்ந்து தளர்ந்தால் பூமி உன் நோய்ப்படுக்கையாகும்.நீ கிளர்ந்து எழுந்தால்  அதுவே உனக்குப் பாதையாகும்.

நீ செயல்படப் புறப்படும் திசைதான் இனி இந்தப் பூமிக்குக் கிழக்கு.கதிரவன்  உன் விரல்களில் விளக்காக ஒளிவீசும். செயல்படத் தொடங்கு! நாளை  மட்டுமல்ல, இன்றும்  நமது நாள்தான்

மு.மேத்தா பற்றியக் குறிப்புகள்:

வானம்பாடி இயக்கக் கவிஞர்களுல் குறிப்பிடத்தக்கவர் 

மு

.

மேத்தா

புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுல் ஒருவராக இவரைப் போற்றுவர்.

இவர் பல நூல்களையும் திரையிசைப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

கல்லூரி பேராசிரியராகப் பனியாற்றி ஓய்வு பெற்றவர்

• 

மு

.

மேத்தா

எழுதிய

ஆகாயத்துக்கு

அடுத்த

வீடு

என்னும்

புதுக்கவிதை

நூலுக்கு

சாகித்திய

அகாதெமி

விருது

வழங்கப்பட்டுள்ளது

.

மு.மேத்தா எழுதிய நூல்கள்:

கண்ணீர்ப் பூக்கள்

• 

ஊர்வலம்

சோழநிலா

மகுடநிலா

விழித்தெழும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – விழித்து + எழும்

• 

போவதில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – போவது + இல்லை

படுக்கையாகிறது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் – படுக்கை + ஆகிறது.

தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – தூக்கிக்கொண்டு

சட்டமேதை அம்பேத்கர்

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் – 

அம்பேத்கர்

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை – 

பீமராவ்

ராம்ஜி

அம்பேத்கர்

அம்பேத்கர் 

1891 

ஆம் ஆண்டு 

ஏப்ரல்

திங்கள்

ஆம் நாள் ராம்ஜி சக்பால் – பீமாபாய் இணையருக்குப் பதினான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவரது ஊர் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள இரத்தினகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 

 14 

அம்பவாதே

 என்பதாகும்.

இவர் தமது ஆசிரியரின் மீது கொண்ட பற்றின் காரணமாக பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் என்னும் தம் பெயரை பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக் கொண்டார்.

• 

பரோடா மன்னரின் உதவியுடன் மும்பைப் பல்கலைக்கழகத்தில் படித்து 

ல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

1912 

பரோடா மன்னர் சாயாஜிராவ் உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா சென்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார்.

1915 ல் பண்டைக்கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப் பட்டம் பெற்றார்.

• 

இந்தியாவில்

சாதிகளின்

தோற்றமும்

என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றைப் படைத்தளித்தார். இதுவே அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூலாகும்.

வளர்ச்சியும்

இந்தியாவின்

தேசியப்பங்கு

வீதம்

 என்ற ஆய்வுக்காக கொலம்பியா  பல்கலைக்கழகம்  இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.

1920 ஆம் ஆண்டு பொருளாதாரப் படிப்பிற்காக இலண்டன் சென்றார்.

1921 ஆம் ஆண்டு முதுநிலை அறிவியல் பட்டமும் 1923 ஆம் ஆண்டு ரூபாய் பற்றிய பிரச்சினை  என்னும் ஆராய்ச்சிக்  கட்டுரைக்காக  முனைவர் பட்டமும்  பெற்றார். அதே ஆண்டில் சட்டப்படிப்பில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.

1924 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்ற அமைப்பை நிறுவினார்.

• 

1930 ஆம் ஆண்டு இலண்டனின் நடைபெற்ற வட்டமேசை மநாட்டில் கலந்துகொள்வதற்காகப் புறப்படும் முன் “என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன்; அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனத்துடன் ஆதரிப்பேன்” என்று கூறினார்.

அமபேத்கருக்கும் காந்தியடிகளுக்கும் இடையே பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு – 1931.இவ்வொப்பந்தத்தின்படி ஒடுக்கப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதில் தனித்தொகுதி வழங்கப்பட்டது

• 

இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு – 

1935

அம்பேத்கர் தொடங்கிய கட்சி – 

சுதந்திரத்

தொழிலாளர்

கட்சி

ஒடுக்கப்பட்ட

பாரதம்

என்னும்

இதழை

தொடங்கிய

ஆண்டு

 1927

• 

அம்பேத்கர் சமத்துவச் சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் 

சமாஜ்

சமாத

சங்கம்

 என்னும் அமைப்பை உருவாக்கினார்.

1930

 ஆம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார்.

1947 ஆகஸ்டு 15 ல் இந்தியா விடுதலை பெற்றது.ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின்  தலைவராகவும்  பொறுப்பேற்றுக் கொண்டார்.

• 

1947 ஆகஸ்டு 29ல் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.அத்னபடி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத  அம்பேத்கர்  தலைமையில்  அவர் உட்பட 7 பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு  உருவாக்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவில் இடம்பெற்றவர்கள்:

அம்பேத்கர் (தலைவர்)

கோபால்சாமி

அல்லாடி கிருஷ்னமூர்த்தி

கே.எம்.முன்ஷி

சையது முகமது சாதுல்லா

மாதவராவ்

டி.பி.கைத்தான்

இக்குழு தனது அறிக்கையை 1948 பிப்ரவரி 21 ல் ஒப்படைத்தது.

அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்புச் சட்டம்  “மிகச் சிறந்த சமூக ஆவணம்” என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்படுகிறது.

• 

அம்பேத்கர் 1956 அக்டோபர் 14 ல் நாக்பூரில் இலட்சக்கணக்கான மக்களோடு புத்த சமயத்தில் தன்னை இனைத்துக் கொண்டார்.

அம்பேத்கர் எழுதிய 

புத்தரும்

அவரின்

தம்மமும்

 என்னும் புத்தகம் அவரது மறைவுக்குப் பின் 1957 ஆம் ஆண்டு வெளியானது.

1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ல் அம்பேத்கர் காலமானார். அவருடைய மறைவிற்குப் பின் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா 

 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

விருது

1990

இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதைப் பற்றி முடிவு  செய்ய  1930 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள்  இங்கிலாந்தில் முதலாவது  வட்டமேசை மாநாடு நடைபெற்றது.ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாளராக அம்பேத்கருடன்  தமிழகத்தைச் சேர்ந்த இராவ்பகதூர் இரட்டைமலை சீனிவாசனும் கலந்துகொண்டார்.

• 

அம்பேத்கரின் பொன்மொழி:

“நான் வனங்கும் தெய்வங்கள் மூன்று.முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை;மூன்றாவது தெய்வம் நன்னடத்தை.”

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் – அம்பேத்கர்

பூனா ஒப்பந்தம் இரட்டை வாக்குரிமையை மாற்ற ஏற்படுத்தப்பட்டது.

• 

சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் – 

சமாஜ்

அம்பேதகரின் சமூகப் பனியை பாராட்டி இந்திய அரசு 

 விருது வழங்கியது.

பாரதரத்னா

புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் - 

புத்தரும்

தம்மமும்

அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் – சுதந்திரத் தொழிலாளர் கட்சி

பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் இலண்டன் சென்றார்.

எழுத்தாளர் கோமகள் பற்றியக் குறிப்புகள்:

• 

கோமகளின் இயற்பெயர் – இராஜலட்சுமி

• 

சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார்.

இவரது

அன்னை

பூமி

என்னும்

புதினம்

தமிழ்நாடு

அரசின்

விருதினைப்

பெற்றுள்ளது

.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினையும் பெற்றுள்ளார்.

இவர் இயற்றிய நூல்கள்:

உயிர் அமுதாய்

நிலாக்கால நட்சத்திரங்கள்

• 

அன்பின் சிதறல்

• 

மீதமிருக்கும் சொற்கள் என்னும் நூலைத் தொகுத்தவர் – அ.வெண்ணிலா

“பால் மனம்” என்னும் சிறுகதை “மீதமிருக்கும் சொற்கள்” என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

இலக்கணம்

அணி இலக்கணம்

அணி என்பதன் பொருள் – 

அழகு

பிறிதுமொழிதல் அணி:

உவமையைமட்டும் கூறி, அதன் மூலம் கூற வந்த கருத்தை உணர வைப்பது பிறிதுமொழிதல் அணி  எனப்படும்.

(எ.கா.) கடலோடா கால்வல் நெடுந்தேர்  கடலோடும்

            நாவாயும் ஓடா நிலத்து

இத்திருக்குறள், “நிலத்தில் ஓடும் தேர் கடலில் ஓடாது. கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது” என்று உவமையை மட்டும் கூறுகிறது. இதன்மூலம் ஒவ்வொருவரும் தமக்கு உரிய இடத்தில் வெற்றி பெறமுடியும்; தமக்குப் பொருத்தமில்லாத இடத்தில் வெற்றி பெறுதல் இயலாது என்னும் கருத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம். எனவே இக்குறட்பாவில் பிறிதுமொழிதல் அணி இடம்பெற்றுள்ளது.

வேற்றுமை அணி:

இரண்டு பொருள்களுக்கு இடையேஉள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.

எ.கா.) தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்டவடு.

இத்திருக்குறளில் முதலில் நெருப்பு, கொடுஞ்சொல் ஆகிய இரண்டும் சுடும் தன்மை உடையவை என்று கூறப்படுகிறது. பின்னர், நெருப்பினால் சுட்ட காயம் ஆறிவிடும்; உள்ளத்தில் ஏற்பட்ட வடு ஆறாது என்று இரண்டுக்கும் இடையேஉள்ள வேறுபாடு கூறப்படுகிறது. எனவே இது வேற்றுமைஅணி ஆகும்.

இரட்டுறமொழிதல் அணி:

ஒரு சொல் அல்லது தொடர்  இரு பொருள்  தருமாறு அமைவது இரட்டுற மொழிதல்  என்னும் அணியாகும். இதனைச் சிலேடை என்றும் கூறுவர்.

(எ.கா)

ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்

நாடுங்  குலைதனக்கு  நாணாது  - சேடியே

தீங்காயது இல்லா திருமலைரா  யன்வரையில்

தேங்காயும் நாயும்நேர் செப்பு

இப்பாடலின் பொருள் தேங்காய், நாய் ஆகிய இரண்டுக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது.

தேங்காயில் ஓடு இருக்கும்; தேங்காயின் உட்பகுதி வெண்மை நிறத்தில் இருக்கும்; தேங்காய் கோணல் இல்லாமல் குலையாகத் தொங்கும்.

நாய்சிலசமயம் ஓடிக்கொண்டிருக்கும்; சிலசமயம் ஓரிடத்தில் படுத்து இருக்கும்; அதன் வாயின் உட்பகுதி வெண்மையாக இருக்கும்; குரைப்பதற்கு வெட்கப்படாது.

இவ்வாறு இப்பாடல் இரண்டு பொருள் தரும்படி பாடப்பட்டுள்ளதால் இஃது இரட்டுறமொழிதல் அணி ஆகும்.

பிறிதுமொழிதல்

அணியில்

உவமை

மட்டும்

இடம்பெறும்

• 

இரண்டு

பொருள்களுக்கு

இடையே

உள்ள

ஒற்றுமையையும்

வேற்றுமையையும்

கூறுவது

வேற்றுமை

அணி

ஆகும்

.

ஒரே

செய்யுளை

இருபொருள்படும்படி

பாடுவது

இரட்டுறமொழிதல்

• 

இரட்டுறமொழிதல்

அணியின்

வேறு

பெயர்

சிலேடை


TN SCERT ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகம் (2018 முதல்)

பகுதி அ - இலக்கணம்


பகுதி அ – இலக்கணம் – 9 ஆம் வகுப்பு

இலக்கணக் குறிப்பு:

எத்தனை எத்தனை, விட்டு விட்டு – அடுக்குத் தொடர்கள்

• 

ஏந்தி – வினையெச்சம்

• 

காலமும் – முற்றும்மை

• 

சொல்லும் பொருளும் :

சத்துவம் – அமைதி.மேன்மை ஆகியவற்றைச் சுட்டும் குணம்

• 

இராசசம் – போர்,தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம்

• 

தாமசம் – சோம்பல், தாழ்மை போன்றவற்றை குறிக்கும் குணம்

• 

ஊனரசம் – குறையுடைய சுவை

• 

இரண்டிரண்டுஅடிகள் கொண்ட எதுகையால்தொடுக்கப்படும் செய்யுள் வகை “கண்னி”ஆகும்.

• 

கண்ணி:

    இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர். அதேபோல் தமிழில் இரண்டிரண்டு அடிகள்  கொண்ட எதுகையால்  தொடுக்கப்படும்  செய்யுள் வகை கண்ணி ஆகும்.

இலக்கணக் குறிப்பு:

• 

முத்திக்கனி – உருவகம்

• 

தெள்ளமுது – பண்புத்தொகை

• 

குற்றமிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

• 

செவிகள் உணவான – நான்காம் வேற்றுமைத்தொகை

• 

சிந்தாமணி – ஈறுகெட்ட எதிமறைப் பெயரெச்சம்

• 

Software - மென்பொருள்

• 

Browser - உலவி

• 

Crop - செதுக்கு

• 

Cursor – ஏவி அல்லது சுட்டி

• 

Cyberspace – இணைய வெளி

• 

Server – வையக விரிவு வலை வழங்கி

• 

Folder - உறை

• 

laptop - மடிக்கணினி

இலக்கணம்

தொடர் இலக்கணம்

• 

ஒரு சொறொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் 

எழுவாய்

 எனப்படும்.

“கனகாம்பரம் பூத்தது” இந்தச் சொற்றொடரில் வினைச்சொல், பூத்தது. இந்த வினைச்சொல்லே “பயனிலை” ஆகும். ஒரு தொடரில்பயன் நிலைத்து இருக்கும் இடத்தைப் 

பயனிலை

 என்கிறோம்.

• 

“மீனா கனகாம்பரத்தைச் சூடினாள்” இத்தொடரில், சொற்றொடர் எழுவதற்குக் காரணமாக அமைந்த மீனா என்னும் பெயர்ச்சொல்லே எழுவாய் ஆகும். அவ்வெழுவாயின் பயனிலை”சூடினாள்” என்பதாகும். எனில், மற்றொரு பெயர்ச்சொல்லான “கனகாம்பரம்” என்பது  “செயப்படுபொருள்” என்று அழைக்கப்படுகிறது. எழுவாய் ஒரு வினையைச்செய்ய அதற்கு அடிப்படையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே

, “

செயப்படுபொருள்

 ஆகும்.

• 

(ஒரு தொடரில் எழுவாயும், செயப்படு பொருளும் பெயர்ச்சொல்லாக இருக்கும். பயனிலை, அந்தத் தொடரின் பயன் நிலைத்து இருக்கும் இடமாகும். ஒரு தொடரில் செயப்படுபொருள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. செயப்படுபொருள் தோன்றும் தொடர், விளக்கமாக இருக்கும்.)

• 

“படித்தாய்” இத்தொடரில்படித்தாய் என்பது பயனிலை. நீ என்னும் எழுவாய் வெளிப்படையாகத் தெரியவில்லை. இதைத் 

 என்று கூறுகிறோம்.

தோன்றாஎழுவாய்

• 

“நான் வந்தேன்” இத்தொடரில்வினைமுற்று பயனிலையாக வந்தது. இது 

வினைப்

பயனிலை

எனப்படும்.

• 

“சொன்னவள் கலா” இங்கு “கலா” என்னும் பெயர்ச்சொல் பயனிலையாக வந்துள்ளது. இது 

பெயர்ப்

பயனிலை

எனப்படும்.

• 

“விளையாடுபவன் யார்?” இங்கு “யார்” என்னும் வினாச்சொல்பயனிலையாக வந்துள்ளது. இது 

வினாப்

பயனிலை

• 

சில இடங்கள் தவிர, ஒரு சொற்றொடரில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் மூன்றும் இந்த வரிசையில்தான் வரவேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. தமிழின் தொடர் அமைப்பின் சிறப்புகளுள் இதுவும் ஒன்று.

(எ.கா)

• 

நான் பாடத்தைப் படித்தேன் (எழுவாய், செயப்படுபொருள், பயனிலை)

• 

பாடத்தை நான் படித்தேன் (செயப்படுபொருள், எழுவாய், பயனிலை)

• 

படித்தேன் நான் பாடத்தை (பயனிலை, எழுவாய், செயப்படுபொருள்)

• 

நான் படித்தேன் பாடத்தை (எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்)

• 

பாடத்தைப் படித்தேன் நான் (செயப்படுபொருள், பயனிலை, எழுவாய் )

• 

“அன்பரசன் நல்ல பையன்” இத்தொடரில் நல்ல என்னும் சொல், எழுவாயாக வரும் பெயர்ச்சொல்லுக்கு அடையாக வருகிறது. இவ்வாறு அமைவதனைப் 

பெயரடை

 என்கிறோம்.

• 

“மகிழ்நன் மெல்ல வந்தான்” இத்தொடரில் மெல்ல என்னும் சொல், வந்தான் என்னும் வினைப் பயனிலைக்கு அடையாக வருகிறது. இதை 

வினையடை

 என்கிறோம்.

வினை வகைகள்

• 

தன் வினை

• 

பிற வினை

• 

காரண வினை

தன் வினை:

வினையின் பயன் எழுவாயைச் சேருமாயின் அது தன்வினை எனப்படும்.

(எ.கா) பந்து உருண்டது.

பிற வினை:

வினையின் பயன் எழுவாயையன்றிப்  பிறிதொன்றைச் சேருமாயின் பிறவினை எனப்படும். (எ.கா) பந்தை உருட்டினான்

காரண வினை:

எழுவாய் தானே வினையை நிகழ்த்தாமல், வினைநிகழ்வதற்குக் காரணமாக இருப்பது காரணவினை எனப்படும். (எ.கா) பந்தை உருட்டவைத்தான் காரணவினைகள், வி, பி போன்ற விகுதிகளைக் கொண்டும் செய், வை, பண்ணு போன்ற துணைவினைகளை இணைத்தும் உருவாக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டுகள்:

• 

தன்வினை – நடந்தான்

• 

பிறவினை – நடத்து

• 

காரண வினை – நடத்தச் செய்தார்.

• 

தன்வினை – திருந்தினான்

• 

பிறவினை – திருத்தினான்

• 

காரண வினை – திருந்தச் செய்தான்

• 

தன்வினை – ஆடினான்

• 

பிறவினை – ஆட்டினான்

• 

காரண வினை – ஆட்டுவித்தான்/ஆடவைத்தான்

• 

செய்வினை

 செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை செய்வினை எனப்படும். (எ.கா) அப்பா சொன்னார்

:

               பாட்டு பாடுகிறாள்

• 

செயப்பாட்டு

வினை

:

 செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டு வினை எனப்ப்படும். (எ.கா) தோசை வைக்கப்பட்டது, பாட்டுப் பாடப்பட்டது.

தொடர் வகைகள்:

• 

மன்னன் வந்தான் – 

எழுவாய்த்

தொடர்

வந்தான் மன்னன் – 

வினைமுற்றுத்

தொடர்

• 

அண்ணனோடு வருவான் – 

வேற்றுமைத்

தொடர்

 (

ஓடு

வேற்றுமை

உருபு

)

• 

நண்பா கேள் – 

விளித்தொடர்

• 

உண்ணச் சென்றான் – தெரிநிலை வினையச்சத் தொடர்

• 

நன்கு பேசினான் – 

குறிப்பு

வினையெச்சத்

தொடர்

வினயடைத்

தொடர்

)

• 

பாடும் குயில் – 

தெரிநிலைப்

பெயரெச்சத்

தொடர்

• 

இனிய காட்சி – 

குறிப்புப்

பெயரெச்சத்

தொடர்

 ( 

பெயரடைத்

தொடர்

• 

பாம்பு பாம்பு, வா வா – 

அடுக்குத்

தொடர்

.

பயன்பாட்டுத் தொடர்கள்:

• 

அப்துல் நேற்று வந்தான் – 

தன்வினைத்

தொடர்

• 

அப்துல் நேற்று வரவழைத்தான் – 

பிறவினைத்தொடர்

• 

கவிதா உரை படித்தாள் – 

செய்னினைத்

தொடர்

• 

உரை கவிதாவால் படிக்கப்பட்டது – 

செயப்பாட்டு

வினைத்தொடர்

• 

குமரன் மழையில் நனைந்தான் – 

உடன்பாட்டுவினைத்

தொடர்

• 

குமரன் மழையில் நனையவில்லை – 

எதிர்மறை

வினைத்

தொடர்

• 

என் அண்னன் நாளை வருவான் – 

செய்தித்தொடர்

• 

எவ்வளவு உயரமான மரம்! – 

உணர்ச்சித்

தொடர்

• 

உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்? – 

வினாத்

தொடர்

• 

பூக்களைப் பறிக்காதீர் – 

கட்டளைத்

தொடர்

• 

இது நாற்காலி, அவன் மாணவன் – 

பெயர்ப்

பயனிலைத்

தொடர்

சொல்லும் பொருளும்:

• 

குந்த – உட்கார

கந்தம் – மணம்

• 

மிசை – மேல்

• 

விசனம் – கவலை

இலக்கணக்குறிப்பு:

• 

வெந்து, வெம்பி, எய்தி – வினையெச்சங்கள்

• 

மூடுபனி, ஆடிகிளை - வினைத்தொகைகள்

• 

வெறுங்கனவு – பண்புத்தொகை

சொல்லும் பொருளும்:

• 

மா – வண்டு

• 

மது – தேன்

• 

வாவி – பொய்கை/குளம்

• 

வளர் முதல் – நெற்பயிர்

• 

தரளம் – முத்து

• 

பணிலம் – சங்கு

• 

வரம்பு – வரப்பு

• 

கழை – கரும்பு

• 

கா – சோலை

• 

குழை – சிறு கிளை

• 

அரும்பு – மலர் மொட்டு

மாடு – பக்கம்

• 

நெருங்கு வளை – நெருங்குகின்ற சங்குகள்

• 

கோடு – குளக்கரை

மேதி – எருமை

• 

துதைந்து எழும் – கலக்கி எழும்

கன்னி வாளை – இளமையான வாளைமீன்

சூடு – நெல் அரிக்கட்டு

• 

சுரிவளை – சங்கு

• 

வேரி – தேன்

• 

பகடு – எருமைக்கடா

• 

பாண்டடில் – வட்டம்

• 

சிமயம் – மலையுச்சி

• 

நாளிகேரம் – தென்னை

• 

நரந்தம் – நாரத்தை

• 

கோளி – அரச மரம்

• 

சாலம் – ஆச்சா மரம்

• 

தமாலம் – பச்சிலை மரங்கள்

• 

இரும்போந்து – பருத்த பனைமரம்

• 

சந்து – சந்தன மரம்

• 

நாகம் – நாக மரம்

• 

காஞ்சி – ஆற்றுப்பூவரசு

இலக்கணக் குறிப்பு:

• 

கருங்குவளை, செந்நெல் - பண்புத்தொகைகள்

• 

விரிமலர் - வினைத்தொகை

தடவரை - உரிச்சொல் தொடர்

பகுபத உறுப்பிலக்கணம்:

பாய்வன - பாய் + வ் + அன் + அ

பாய் - பகுதி

வ் - எதிர்கால இடைநிலை

அன் - சாரியை

அ - பலவின் பால் வினைமுற்று விகுதி

சொல்லும் பொருளும்:

• 

யாக்கை – உடம்பு

• 

புணரியோர் – தந்தவர்

• 

புன்புலம் – புல்லிய நிலம்

• 

தாட்கு - முயற்சி, ஆளுமை

• 

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே– குறைவில்லாது நீர்நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்கள்.

இலக்கனக் குறிப்பு:

• 

மூதூர், நல்லிசை, புன்புலம் – பண்புத்தொகைகள்

• 

நிறுத்தல் – தொழிற்பெயர்

• 

அமையா – ஈறுகெட்ட எதிமறைப் பெயரெச்சம்

• 

நீரும் நிலமும், உடம்பும் உயிரும் – எண்ணும்மைகள்

• 

அடுபோர் – வினைத்தொகை

• 

கொடுத்தோர் – வினையாலணையும் பெயர்

இலக்கணம்

துணைவினைகள்

வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் “தனிவினை”, “கூட்டுவினை” என  இருவகைப்படுத்தலாம்.

தன்வினை:

“படி”, “படியுங்கள்”, “படிக்கிறர்கள்”

இவற்றில்படி என்னும் வினையடியும் சில ஒட்டுகளும் உள்ளன. படி என்னும் வினையடி, பகாப்பதம் ஆகும். அதைமேலும் பொருள்தரக்கூடிய கூறுகளாகப் பிரிக்கமுடியாது. இவ்வாறு, தனிவினையடிகளை அல்லது தனிவினையடிகளைக் கொண்டவினைச் சொற்களைத் தனிவினை என்பர்.

கூட்டுவினை:

“ஆசைப்பட்டேன்”, “கண்டுபிடித்தார்கள்”, “தந்தியடித்தேன்”, “முன்னேறினோம்”

ஆசைப்படு, கண்டுபிடி, தந்தியடி, முன்னேறு என்பன அவற்றின் வினையடிகள். அவை பகுபதங்கள் ஆகும். இவ்வாறு பகுபதமாக உள்ள வினையடிகளைக் கூட்டுவினையடிகள் என்பர். அவ்வகையில்கூட்டுவினையடிகளைக் கொண்டவினைச் சொற்களைக் கூட்டுவினை என்பர்.

கூட்டுவினைகள் மூன்று வகைப்படும்.

1. 

பெயர்

+

வினை

வினை

   தந்தி + அடி = தந்தியடி

   ஆணை+ இடு = ஆணையிடு

   கேள்வி + படு = கேள்விப்படு

2. 

வினை

+

வினை

வினை

   கண்டு + பிடி = கண்டுபிடி

   சுட்டி+ காட்டு = சுட்டிக்காட்டு

   சொல்லி + கொடு = சொல்லிக்கொடு

3. 

இடை

+

வினை

 = 

வினை

    முன் + ஏறு = முன்னேறு

    பின் + பற்று = பின்பற்று

 கீழ் + இறங்கு = கீழிறங்கு

முதல் வினையும் துணை வினையும்:

நான் படம் பார்த்தேன்.

கண்ணன் போவதைப் பார்த்தேன்.

இந்தச் சொற்றொடர்களில், பார் என்னும் வினை, கண்களால்பார்த்தல்என்னும் பொருளைத் தருகிறது. இது பார் என்னும் வினையின் அடிப்படைப் பொருள் அல்லது சொற்பொருள் எனலாம்.

ஓடப் பார்த்தேன்.

எழுதிப் பார்த்தாள்.

இந்தச் சொற்றொடர்களில் ஓடப்பார், எழுதிப்பார் என்பன கூட்டுவினைகள் ஆகும். இவற்றில்இரண்டு உறுப்புகள் உள்ளன. ஓட,

எழுதி என்பன முதல்உறுப்புகள். இவைஅந்தந்த வினைகளின் அடிப்படைப் பொருளைத் தருகின்றன. பார் என்பது இரண்டாவது உறுப்பு. இது இவ்வினையின் அடிப்படைப் பொருளான பார்த்தல்என்னும் பொருளைத் தராமல் தனது முதல் உறுப்போடு சேர்ந்து வேறு பொருள் தருகிறது.

ஓடப் பார்த்தேன் - இதில்பார் என்பது முயன்றேன் என்னும் முயற்சிப் பொருளைத்தருகிறது.

எழுதிப் பார்த்தாள் - இதில்பார் என்பது சோதித்து அறிதல்என்னும் பொருளைத் தருகிறது.

ஒரு கூட்டுவினையின் முதல்உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளைத் தரும் வினைமுதல்வினை(MAIN VERB) எனப்படும். ஒரு கூட்டுவினையின் இரண்டாவது உறுப்பாக வந்து தன் அடிப்படைப்  பொருளை விட்டுவிட்டு முதல் வினைக்குத் துணையாக வேறு இலக்கணப் பொருளைத்தரும் வினை துணைவினை எனப்படும்.

கூட்டுவினையின் முதல் வினை செய அல்லது செய்து என்னும் வினையெச்ச வடிவில்இருக்கும். துணைவினை வினையடி வடிவில்இருக்கும். துணைவினையே திணை, பால், இடம், காலம் காட்டும் விகுதிகளைப் பெறும். தமிழில்ஏறத்தாழ 40 துணைவினைகள் உள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை முதல்வினையாகவும் செயல்படுகின்றன.

பார், இரு, வை, கொள், போ, வா, முடி, விடு, தள்ளு, போடு, கொடு, காட்டு முதலானவை இரு வகை வினைகளாகவும் செயல்படுகின்றன.

துணைவினைகளின் பண்புகள்:

1. 

துணைவினைகள் பேசுவோரின் மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றைப் புலப்படுத்துகின்றன.

2. 

இவை முதல்வினையைச் சார்ந்து அதன் வினைப் பொருண்மைக்கு மெருகூட்டுகின்றன.

3. 

பேச்சு மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

• 

தமிழில் 

40

 துணைவினைகள் உள்ளன.

வினையடி – இரு

முதல்வினை – புத்தகம் மேசையில் இருக்கிறது,

             எங்களிடம் பணம் இருக்கிறது.

துணைவினை – நான் மதுரைக்குப் போயிருக்கிறேன்,

             அப்பா வந்திருக்கிறார்

வினையடி – வை

முதல்வினை – அவள் நெற்றியில் பொட்டு வைத்தாள்,

            அவன்ம் வானொலியில் பாட்டு வைத்தான்

துணை வினை – நீ என்னை அழ வைக்காதே

              அவர் ஒருவரைப் பாட வைத்தார்

வினையடி – வா

முதல் வினை – நீ நாளைக்கு வீட்டுக்கு வா,

             எனக்கு இப்போதுதான் புத்தி வந்தது.

துணைவினை – அந்நியர் நம்மை ஆண்டு வந்தனர்,

             வானம் இருண்டு வருகிறது.

வினையடி – தள்ளு

முதல்வினை – அவன் என்னைக் கீழே தள்ளினான்,

            காய்கறி வண்டியைத் தள்ளிச் சென்றார்.

துணைவினை – அவர் கதைகதையாக எழுதித்தள்ளுகிறார்,

             அவன் அனைத்தையும் வாசித்துத் தள்ளுகிறான்

• 

ஆங்கில மொழியில் துணைவினைகள் முதல் வினைகளுக்கு முன்பாக இடம்பெறும்.

(எ.கா.) I will go to School இத்தொடரில் go முதல்வினை; will துணைவினை.

தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் அத்தகைய உறுப்புகள் முதல்வினைகளுக்குப் பின்பே இடம்பெறும். (எ.கா.) கீழே விழப் பார்த்தான். இத்தொடரில் விழு (விழ) என்பது முதல்வினை; பார்த்தான் என்பது துணைவினை.

தமிழின் துணைவினைக்  கொள்கை ஆங்கிலத்தின்  துணைவினைக் கொள்கையிலிருந்து  வேறுபட்டது. அதாவது, தமிழில் துணைவினையாக  வரும்  வேர்ச்சொல் சில தொடர்களில் முதல் வினையாகவும்  வரும்.

• 

"

மிசை

"

 எனபதன் பொருள் - 

மேலே

• 

"

மல்லல்

"

 என்னும் சொல்லின் பொருள் - 

வளம்

சொல்லும் பொருளும்:

சமயக் கணக்கர் – சமயத் தத்துவவாதிகள்

பாடைமாக்கள் – பல மொழிபேசும் மக்கள்

• 

குழீஇ – ஒன்று கூடி

• 

தோம் – குற்றம்

• 

கோட்டி – மன்றம்

பொலம் – பொன்

• 

வேதிகை – திண்ணை

தூணம் – தூண்

• 

தாமம் – மாலை

• 

கதலிகைக் கொடி – சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது

• 

காழூன்று கொடி – கொம்புகளில் கட்டும் கொடி

• 

விலோதம் – துணியாலான கொடி

• 

வசி – மழை

• 

செற்றம் – சினம்

• 

கலாம் – போர்

• 

துருத்தி – ஆற்றிடைக்குறை (ஆற்றின் நடுவே இருக்கும் மணல் திட்டு)

இலக்கனக் குறிப்பு:

• 

தோரணவீதியும், தோமறு கோட்டியும் – எண்னும்மைகள்

• 

காய்க்குலைக் கமுகு, பூக்கொடி வல்லி, முத்துத்தாமம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகைகள்

• 

மாற்றுமின், பரப்புமின் – ஏவல் வினைகள்

• 

உறுபொருள் – உரிச்சொற்றொடர்

• 

தாழ்பூந்துறை – வினைத்தொகை

• 

பாங்கறிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை

• 

நன்பொருள்,தண்மணல்,நல்லுரை – பண்புத்தொகைகள்

பகுபத உறுப்பிலக்கணம்:

பரப்புமின் – பரப்பு+மின்

பரப்பு – பகுதி

மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி

இலக்கணம்

வல்லினம் மிகும் இடங்கள்

• 

விகாரப் புணர்ச்சி 

மூன்று

 வகைப்படும்.

• 

தோன்றல், திரிதல், கெடுதல் என விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும்

• 

வல்லினம் மிகுந்து வருதல் தோன்றல் விகாரப் புணர்ச்சியின்பாற்படும்.

வல்லினம் மிகும் இடங்கள்:

     அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னும், அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயர்களின் பின்னும், எ என்னும் வினாவெழுத்தின் பின்னும், எந்த என்னும் வினாச்சொல்லின் பின்னும் வல்லினம் மிகும். (எ.கா) அச் சட்டை இந்தக் காலம் எத் திசை? எந்தப் பணம்?          ஐ என்னும் இரண்டாம் வேற்றுமைஉருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும். (எ.கா) கதவைத் திற தகவல்களைத் திரட்டு காட்சியைப் பார்          கு என்னும் நான்காம் வேற்றுமைஉருபு வெளிப்படும் தொடர்களில்   வல்லினம் மிகும் (எ.கா)   முதியவருக்குக் கொடு மெட்டுக்குப் பாட்டு ஊருக்குச் செல்          என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின்  வல்லினம் மிகும். (எகா) எனக் கேட்டார் வருவதாகக் கூறு    

     அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னும், அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயர்களின் பின்னும், எ என்னும் வினாவெழுத்தின் பின்னும், எந்த என்னும் வினாச்சொல்லின் பின்னும் வல்லினம் மிகும். (எ.கா)

அச் சட்டை இந்தக் காலம் எத் திசை? எந்தப் பணம்?          ஐ என்னும் இரண்டாம் வேற்றுமைஉருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும். (எ.கா) கதவைத் திற தகவல்களைத் திரட்டு காட்சியைப் பார்          கு என்னும் நான்காம் வேற்றுமைஉருபு வெளிப்படும் தொடர்களில்   வல்லினம் மிகும் (எ.கா)   முதியவருக்குக் கொடு மெட்டுக்குப் பாட்டு ஊருக்குச் செல்          என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின்  வல்லினம் மிகும். (எகா) எனக் கேட்டார் வருவதாகக் கூறு          அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) அதற்குச் சொன்னேன்

அச் சட்டை

இந்தக் காலம்

எத் திசை?

எந்தப் பணம்?

     ஐ என்னும் இரண்டாம் வேற்றுமைஉருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும். (எ.கா) கதவைத் திற தகவல்களைத் திரட்டு காட்சியைப் பார்          கு என்னும் நான்காம் வேற்றுமைஉருபு வெளிப்படும் தொடர்களில்   வல்லினம் மிகும் (எ.கா)   முதியவருக்குக் கொடு மெட்டுக்குப் பாட்டு ஊருக்குச் செல்          என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின்  வல்லினம் மிகும். (எகா) எனக் கேட்டார் வருவதாகக் கூறு          அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) அதற்குச் சொன்னேன் இதற்குக்  கொடு எதற்குக்  கேட்கிறாய்?          இனி, தனி ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா)

     ஐ என்னும் இரண்டாம் வேற்றுமைஉருபு வெளிப்படும் தொடர்களில்

வல்லினம் மிகும்.

(எ.கா)

கதவைத் திற தகவல்களைத் திரட்டு காட்சியைப் பார்          கு என்னும் நான்காம் வேற்றுமைஉருபு வெளிப்படும் தொடர்களில்   வல்லினம் மிகும் (எ.கா)   முதியவருக்குக் கொடு மெட்டுக்குப் பாட்டு ஊருக்குச் செல்          என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின்  வல்லினம் மிகும். (எகா) எனக் கேட்டார் வருவதாகக் கூறு          அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) அதற்குச் சொன்னேன் இதற்குக்  கொடு எதற்குக்  கேட்கிறாய்?          இனி, தனி ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) இனிக் காண்போம் தனிச்சிறப்பு  

கதவைத் திற

தகவல்களைத் திரட்டு

காட்சியைப் பார்

     அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னும், அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயர்களின் பின்னும், எ என்னும் வினாவெழுத்தின் பின்னும், எந்த என்னும் வினாச்சொல்லின் பின்னும் வல்லினம் மிகும். (எ.கா) அச் சட்டை இந்தக் காலம் எத் திசை? எந்தப் பணம்?          ஐ என்னும் இரண்டாம் வேற்றுமைஉருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும். (எ.கா) கதவைத் திற தகவல்களைத் திரட்டு காட்சியைப் பார்          கு என்னும் நான்காம் வேற்றுமைஉருபு வெளிப்படும் தொடர்களில்   வல்லினம் மிகும் (எ.கா)   முதியவருக்குக் கொடு மெட்டுக்குப் பாட்டு ஊருக்குச் செல்          என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின்  வல்லினம் மிகும். (எகா) எனக் கேட்டார் வருவதாகக் கூறு    

அச் சட்டை இந்தக் காலம் எத் திசை? எந்தப் பணம்?          ஐ என்னும் இரண்டாம் வேற்றுமைஉருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும். (எ.கா) கதவைத் திற தகவல்களைத் திரட்டு காட்சியைப் பார்          கு என்னும் நான்காம் வேற்றுமைஉருபு வெளிப்படும் தொடர்களில்   வல்லினம் மிகும் (எ.கா)   முதியவருக்குக் கொடு மெட்டுக்குப் பாட்டு ஊருக்குச் செல்          என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின்  வல்லினம் மிகும். (எகா) எனக் கேட்டார் வருவதாகக் கூறு          அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) அதற்குச் சொன்னேன்

     ஐ என்னும் இரண்டாம் வேற்றுமைஉருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும். (எ.கா) கதவைத் திற தகவல்களைத் திரட்டு காட்சியைப் பார்          கு என்னும் நான்காம் வேற்றுமைஉருபு வெளிப்படும் தொடர்களில்   வல்லினம் மிகும் (எ.கா)   முதியவருக்குக் கொடு மெட்டுக்குப் பாட்டு ஊருக்குச் செல்          என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின்  வல்லினம் மிகும். (எகா) எனக் கேட்டார் வருவதாகக் கூறு          அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) அதற்குச் சொன்னேன் இதற்குக்  கொடு எதற்குக்  கேட்கிறாய்?          இனி, தனி ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா)

கதவைத் திற தகவல்களைத் திரட்டு காட்சியைப் பார்          கு என்னும் நான்காம் வேற்றுமைஉருபு வெளிப்படும் தொடர்களில்   வல்லினம் மிகும் (எ.கா)   முதியவருக்குக் கொடு மெட்டுக்குப் பாட்டு ஊருக்குச் செல்          என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின்  வல்லினம் மிகும். (எகா) எனக் கேட்டார் வருவதாகக் கூறு          அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) அதற்குச் சொன்னேன் இதற்குக்  கொடு எதற்குக்  கேட்கிறாய்?          இனி, தனி ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) இனிக் காண்போம் தனிச்சிறப்பு  

தகவல்களைத் திரட்டு

     கு என்னும் நான்காம் வேற்றுமைஉருபு வெளிப்படும் தொடர்களில்   வல்லினம் மிகும் (எ.கா)   முதியவருக்குக் கொடு மெட்டுக்குப் பாட்டு ஊருக்குச் செல்          என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின்  வல்லினம் மிகும். (எகா) எனக் கேட்டார் வருவதாகக் கூறு          அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) அதற்குச் சொன்னேன் இதற்குக்  கொடு எதற்குக்  கேட்கிறாய்?          இனி, தனி ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) இனிக் காண்போம் தனிச்சிறப்பு  

     கு என்னும் நான்காம் வேற்றுமைஉருபு வெளிப்படும் தொடர்களில்

வல்லினம் மிகும் (எ.கா)

முதியவருக்குக் கொடு மெட்டுக்குப் பாட்டு ஊருக்குச் செல்          என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின்  வல்லினம் மிகும். (எகா) எனக் கேட்டார் வருவதாகக் கூறு          அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) அதற்குச் சொன்னேன் இதற்குக்  கொடு எதற்குக்  கேட்கிறாய்?    

முதியவருக்குக் கொடு

மெட்டுக்குப் பாட்டு

ஊருக்குச் செல்

     என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின்  வல்லினம் மிகும். (எகா) எனக் கேட்டார் வருவதாகக் கூறு          அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) அதற்குச் சொன்னேன் இதற்குக்  கொடு எதற்குக்  கேட்கிறாய்?    

     என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின்  வல்லினம் மிகும். (எகா)

எனக் கேட்டார் வருவதாகக் கூறு

எனக் கேட்டார்

வருவதாகக் கூறு

கதவைத் திற தகவல்களைத் திரட்டு காட்சியைப் பார்          கு என்னும் நான்காம் வேற்றுமைஉருபு வெளிப்படும் தொடர்களில்   வல்லினம் மிகும் (எ.கா)   முதியவருக்குக் கொடு மெட்டுக்குப் பாட்டு ஊருக்குச் செல்          என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின்  வல்லினம் மிகும். (எகா) எனக் கேட்டார் வருவதாகக் கூறு          அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) அதற்குச் சொன்னேன் இதற்குக்  கொடு எதற்குக்  கேட்கிறாய்?          இனி, தனி ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) இனிக் காண்போம் தனிச்சிறப்பு  

     கு என்னும் நான்காம் வேற்றுமைஉருபு வெளிப்படும் தொடர்களில்   வல்லினம் மிகும் (எ.கா)   முதியவருக்குக் கொடு மெட்டுக்குப் பாட்டு ஊருக்குச் செல்          என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின்  வல்லினம் மிகும். (எகா) எனக் கேட்டார் வருவதாகக் கூறு          அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) அதற்குச் சொன்னேன் இதற்குக்  கொடு எதற்குக்  கேட்கிறாய்?          இனி, தனி ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) இனிக் காண்போம் தனிச்சிறப்பு  

முதியவருக்குக் கொடு மெட்டுக்குப் பாட்டு ஊருக்குச் செல்          என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின்  வல்லினம் மிகும். (எகா) எனக் கேட்டார் வருவதாகக் கூறு          அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) அதற்குச் சொன்னேன் இதற்குக்  கொடு எதற்குக்  கேட்கிறாய்?    

     என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின்  வல்லினம் மிகும். (எகா) எனக் கேட்டார் வருவதாகக் கூறு          அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) அதற்குச் சொன்னேன் இதற்குக்  கொடு எதற்குக்  கேட்கிறாய்?    

எனக் கேட்டார் வருவதாகக் கூறு

வருவதாகக் கூறு

     அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) அதற்குச் சொன்னேன் இதற்குக்  கொடு எதற்குக்  கேட்கிறாய்?    

     அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா)

அதற்குச் சொன்னேன் இதற்குக்  கொடு எதற்குக்  கேட்கிறாய்?    

அதற்குச் சொன்னேன்

இதற்குக்  கொடு

எதற்குக்  கேட்கிறாய்?

     இனி, தனி ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா) இனிக் காண்போம் தனிச்சிறப்பு  

     இனி, தனி ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும். (எ.கா)

இனிக் காண்போம் தனிச்சிறப்பு  

இனிக் காண்போம்

தனிச்சிறப்பு

     மிக என்னும் சொல்லின்பின் வல்லினம் மிகும்.(எ.கா) மிகப் பெரியவர்        எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகும்.(எ.கா) எட்டுத் தொகை, பத்துப் பாட்டு        ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும். (எ.கா) தீப் பிடித்தது, பூப் பந்தல்.        ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.(எ.கா)   கூவாக் குயில் ஓடாக் குதிரை          வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலைமொழியாக இருந்து புணர்கையில் வல்லினம் மிகும். (எ.கா) கேட்டுக் கொண்டான் விற்றுச் சென்றான்      

     மிக என்னும் சொல்லின்பின் வல்லினம் மிகும்.(எ.கா) மிகப் பெரியவர்

     எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகும்.(எ.கா) எட்டுத் தொகை, பத்துப் பாட்டு        ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும். (எ.கா) தீப் பிடித்தது, பூப் பந்தல்.        ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.(எ.கா)   கூவாக் குயில் ஓடாக் குதிரை          வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலைமொழியாக இருந்து புணர்கையில் வல்லினம் மிகும். (எ.கா) கேட்டுக் கொண்டான் விற்றுச் சென்றான்      

     எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகும்.(எ.கா) எட்டுத் தொகை, பத்துப் பாட்டு

     ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும். (எ.கா) தீப் பிடித்தது, பூப் பந்தல்.        ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.(எ.கா)   கூவாக் குயில் ஓடாக் குதிரை          வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலைமொழியாக இருந்து புணர்கையில் வல்லினம் மிகும். (எ.கா) கேட்டுக் கொண்டான் விற்றுச் சென்றான்      

     ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும். (எ.கா) தீப் பிடித்தது,

பூப் பந்தல்.

     ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.(எ.கா)   கூவாக் குயில் ஓடாக் குதிரை

     ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.(எ.கா)

கூவாக் குயில் ஓடாக் குதிரை

கூவாக் குயில்

ஓடாக் குதிரை

     மிக என்னும் சொல்லின்பின் வல்லினம் மிகும்.(எ.கா) மிகப் பெரியவர்        எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகும்.(எ.கா) எட்டுத் தொகை, பத்துப் பாட்டு        ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும். (எ.கா) தீப் பிடித்தது, பூப் பந்தல்.        ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.(எ.கா)   கூவாக் குயில் ஓடாக் குதிரை          வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலைமொழியாக இருந்து புணர்கையில் வல்லினம் மிகும். (எ.கா) கேட்டுக் கொண்டான் விற்றுச் சென்றான்      

     எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகும்.(எ.கா) எட்டுத் தொகை, பத்துப் பாட்டு        ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும். (எ.கா) தீப் பிடித்தது, பூப் பந்தல்.        ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.(எ.கா)   கூவாக் குயில் ஓடாக் குதிரை          வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலைமொழியாக இருந்து புணர்கையில் வல்லினம் மிகும். (எ.கா) கேட்டுக் கொண்டான் விற்றுச் சென்றான்      

     ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும். (எ.கா) தீப் பிடித்தது, பூப் பந்தல்.        ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.(எ.கா)   கூவாக் குயில் ஓடாக் குதிரை          வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலைமொழியாக இருந்து புணர்கையில் வல்லினம் மிகும். (எ.கா) கேட்டுக் கொண்டான் விற்றுச் சென்றான்      

     வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலைமொழியாக இருந்து புணர்கையில் வல்லினம் மிகும். (எ.கா) கேட்டுக் கொண்டான் விற்றுச் சென்றான்  

     வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலைமொழியாக இருந்து

புணர்கையில் வல்லினம் மிகும். (எ.கா)

கேட்டுக் கொண்டான்

விற்றுச் சென்றான்

     (அகர, இகர ஈற்று) வினையெச்சங்களுடன் புணர்கையில் வல்லினம் மிகும். (எ.கா) ஆடச் சொன்னார், ஓடிப் போனார்          ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) புலித் தோல்          திசைப் பெயர்களின் பின்  வல்லினம் மிகும். (எ.கா) கிழக்குப் பகுதி, வடக்குப் பக்கம்          இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) மல்லிகப்பூ, சித்திரைத் திங்கள்          உவமைத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) தாமரைப் பாதம்          சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும். (எ.கா) சாலப் பேசினார், சாலச் சிறந்தது.          தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும். (எ.கா) நிலாச் சோறு, கனாக் கண்டேன்          சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும். (எ.கா) வாழ்க்கைப்படகு, உலகப்பந்து        

     (அகர, இகர ஈற்று) வினையெச்சங்களுடன் புணர்கையில் வல்லினம் மிகும்.

(எ.கா) ஆடச் சொன்னார், ஓடிப் போனார்

     ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) புலித் தோல்          திசைப் பெயர்களின் பின்  வல்லினம் மிகும். (எ.கா) கிழக்குப் பகுதி, வடக்குப் பக்கம்          இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) மல்லிகப்பூ, சித்திரைத் திங்கள்          உவமைத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) தாமரைப் பாதம்          சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும். (எ.கா) சாலப் பேசினார், சாலச் சிறந்தது.          தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும். (எ.கா) நிலாச் சோறு, கனாக் கண்டேன்          சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும். (எ.கா) வாழ்க்கைப்படகு, உலகப்பந்து        

     ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா)

     (அகர, இகர ஈற்று) வினையெச்சங்களுடன் புணர்கையில் வல்லினம் மிகும். (எ.கா) ஆடச் சொன்னார், ஓடிப் போனார்          ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) புலித் தோல்          திசைப் பெயர்களின் பின்  வல்லினம் மிகும். (எ.கா) கிழக்குப் பகுதி, வடக்குப் பக்கம்          இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) மல்லிகப்பூ, சித்திரைத் திங்கள்          உவமைத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) தாமரைப் பாதம்          சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும். (எ.கா) சாலப் பேசினார், சாலச் சிறந்தது.          தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும். (எ.கா) நிலாச் சோறு, கனாக் கண்டேன்          சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும். (எ.கா) வாழ்க்கைப்படகு, உலகப்பந்து        

     ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) புலித் தோல்          திசைப் பெயர்களின் பின்  வல்லினம் மிகும். (எ.கா) கிழக்குப் பகுதி, வடக்குப் பக்கம்          இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) மல்லிகப்பூ, சித்திரைத் திங்கள்          உவமைத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) தாமரைப் பாதம்          சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும். (எ.கா) சாலப் பேசினார், சாலச் சிறந்தது.          தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும். (எ.கா) நிலாச் சோறு, கனாக் கண்டேன்          சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும். (எ.கா) வாழ்க்கைப்படகு, உலகப்பந்து        

புலித் தோல்

     திசைப் பெயர்களின் பின்  வல்லினம் மிகும்.

     திசைப் பெயர்களின் பின்  வல்லினம் மிகும்.

(எ.கா) கிழக்குப் பகுதி, வடக்குப் பக்கம்

     இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) மல்லிகப்பூ, சித்திரைத் திங்கள்          உவமைத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) தாமரைப் பாதம்          சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும். (எ.கா) சாலப் பேசினார், சாலச் சிறந்தது.          தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும். (எ.கா) நிலாச் சோறு, கனாக் கண்டேன்          சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும். (எ.கா) வாழ்க்கைப்படகு, உலகப்பந்து  

     இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.

(எ.கா) மல்லிகப்பூ, சித்திரைத் திங்கள்

     உவமைத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) தாமரைப் பாதம்          சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும். (எ.கா) சாலப் பேசினார், சாலச் சிறந்தது.          தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும். (எ.கா) நிலாச் சோறு, கனாக் கண்டேன்          சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும். (எ.கா) வாழ்க்கைப்படகு, உலகப்பந்து  

     உவமைத் தொகையில் வல்லினம் மிகும்.

(எ.கா) தாமரைப் பாதம்

     ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) புலித் தோல்          திசைப் பெயர்களின் பின்  வல்லினம் மிகும். (எ.கா) கிழக்குப் பகுதி, வடக்குப் பக்கம்          இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) மல்லிகப்பூ, சித்திரைத் திங்கள்          உவமைத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) தாமரைப் பாதம்          சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும். (எ.கா) சாலப் பேசினார், சாலச் சிறந்தது.          தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும். (எ.கா) நிலாச் சோறு, கனாக் கண்டேன்          சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும். (எ.கா) வாழ்க்கைப்படகு, உலகப்பந்து        

     இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) மல்லிகப்பூ, சித்திரைத் திங்கள்          உவமைத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) தாமரைப் பாதம்          சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும். (எ.கா) சாலப் பேசினார், சாலச் சிறந்தது.          தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும். (எ.கா) நிலாச் சோறு, கனாக் கண்டேன்          சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும். (எ.கா) வாழ்க்கைப்படகு, உலகப்பந்து  

     உவமைத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) தாமரைப் பாதம்          சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும். (எ.கா) சாலப் பேசினார், சாலச் சிறந்தது.          தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும். (எ.கா) நிலாச் சோறு, கனாக் கண்டேன்          சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும். (எ.கா) வாழ்க்கைப்படகு, உலகப்பந்து  

     சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும். (எ.கா) சாலப் பேசினார், சாலச் சிறந்தது.          தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும். (எ.கா) நிலாச் சோறு, கனாக் கண்டேன்          சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும். (எ.கா) வாழ்க்கைப்படகு, உலகப்பந்து  

     சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும்.

(எ.கா) சாலப் பேசினார், சாலச் சிறந்தது.

     தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும். (எ.கா) நிலாச் சோறு, கனாக் கண்டேன்          சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும். (எ.கா) வாழ்க்கைப்படகு, உலகப்பந்து  

     தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும்.

(எ.கா) நிலாச் சோறு, கனாக் கண்டேன்

     சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும். (எ.கா) வாழ்க்கைப்படகு, உலகப்பந்து  

     சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும்.

(எ.கா) வாழ்க்கைப்படகு, உலகப்பந்து

     உவமைத் தொகையில் வல்லினம் மிகும். (எ.கா) தாமரைப் பாதம்          சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும். (எ.கா) சாலப் பேசினார், சாலச் சிறந்தது.          தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும். (எ.கா) நிலாச் சோறு, கனாக் கண்டேன்          சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும். (எ.கா) வாழ்க்கைப்படகு, உலகப்பந்து  

     சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும். (எ.கா) சாலப் பேசினார், சாலச் சிறந்தது.          தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும். (எ.கா) நிலாச் சோறு, கனாக் கண்டேன்          சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும். (எ.கா) வாழ்க்கைப்படகு, உலகப்பந்து  

     தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும். (எ.கா) நிலாச் சோறு, கனாக் கண்டேன்          சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும். (எ.கா) வாழ்க்கைப்படகு, உலகப்பந்து  

     சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும். (எ.கா) வாழ்க்கைப்படகு, உலகப்பந்து  

(எ.கா) வாழ்க்கைப்படகு, உலகப்பந்து

• 

ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்ற சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம் - 

தொகைச்சொற்கள்

இலக்கணம்

                  வல்லினம் மிகா இடங்கள்:

அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

(எ.கா) அது செய், இது காண்

இவ்வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது. (எ.கா) எது கண்டாய்? எவை தவறுகள்?     எழுவாய்த் தொடரில் வல்லினம்  மிகாது. (எ.கா) குதிரை தாண்டியது, கிளி பேசியது     மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது. (எ.கா) அண்ணனோடு போ, எனது சட்டை     விளித் தொடர்களில் வல்லினம் மிகாது. (எ.கா) தந்தையே பாருங்கள். மகளே தா     பெயரெச்சத்தில்வல்லினம் மிகாது. (எ.கா) வந்த சிரிப்பு, பார்த்த பையன்

இவ்வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

(எ.கா) எது கண்டாய்? எவை தவறுகள்?

எழுவாய்த் தொடரில் வல்லினம்  மிகாது. (எ.கா) குதிரை தாண்டியது, கிளி பேசியது     மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது. (எ.கா) அண்ணனோடு போ, எனது சட்டை     விளித் தொடர்களில் வல்லினம் மிகாது. (எ.கா) தந்தையே பாருங்கள். மகளே தா     பெயரெச்சத்தில்வல்லினம் மிகாது. (எ.கா) வந்த சிரிப்பு, பார்த்த பையன்     இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா) நாடு கண்டான், கூடு கட்டு

எழுவாய்த் தொடரில் வல்லினம்  மிகாது.

(எ.கா) குதிரை தாண்டியது, கிளி பேசியது

மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது. (எ.கா) அண்ணனோடு போ, எனது சட்டை     விளித் தொடர்களில் வல்லினம் மிகாது. (எ.கா) தந்தையே பாருங்கள். மகளே தா     பெயரெச்சத்தில்வல்லினம் மிகாது. (எ.கா) வந்த சிரிப்பு, பார்த்த பையன்     இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா) நாடு கண்டான், கூடு கட்டு     படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது. (எ.கா) வரும்படி சொன்னார்,பெறும்படி கூறினார்    

மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது.

இவ்வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது. (எ.கா) எது கண்டாய்? எவை தவறுகள்?     எழுவாய்த் தொடரில் வல்லினம்  மிகாது. (எ.கா) குதிரை தாண்டியது, கிளி பேசியது     மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது. (எ.கா) அண்ணனோடு போ, எனது சட்டை     விளித் தொடர்களில் வல்லினம் மிகாது. (எ.கா) தந்தையே பாருங்கள். மகளே தா     பெயரெச்சத்தில்வல்லினம் மிகாது. (எ.கா) வந்த சிரிப்பு, பார்த்த பையன்

எழுவாய்த் தொடரில் வல்லினம்  மிகாது. (எ.கா) குதிரை தாண்டியது, கிளி பேசியது     மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது. (எ.கா) அண்ணனோடு போ, எனது சட்டை     விளித் தொடர்களில் வல்லினம் மிகாது. (எ.கா) தந்தையே பாருங்கள். மகளே தா     பெயரெச்சத்தில்வல்லினம் மிகாது. (எ.கா) வந்த சிரிப்பு, பார்த்த பையன்     இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா) நாடு கண்டான், கூடு கட்டு

மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது. (எ.கா) அண்ணனோடு போ, எனது சட்டை     விளித் தொடர்களில் வல்லினம் மிகாது. (எ.கா) தந்தையே பாருங்கள். மகளே தா     பெயரெச்சத்தில்வல்லினம் மிகாது. (எ.கா) வந்த சிரிப்பு, பார்த்த பையன்     இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா) நாடு கண்டான், கூடு கட்டு     படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது. (எ.கா) வரும்படி சொன்னார்,பெறும்படி கூறினார்    

(எ.கா) அண்ணனோடு போ, எனது சட்டை

விளித் தொடர்களில் வல்லினம் மிகாது. (எ.கா) தந்தையே பாருங்கள். மகளே தா     பெயரெச்சத்தில்வல்லினம் மிகாது. (எ.கா) வந்த சிரிப்பு, பார்த்த பையன்     இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா) நாடு கண்டான், கூடு கட்டு     படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது. (எ.கா) வரும்படி சொன்னார்,பெறும்படி கூறினார்     வியங்கோள் வினைமுற்றுத் தொடரில்வல்லினம் மிகாது. (எ.கா) வாழ்க தமிழ், வருக தலைவா!     வினைத் 

விளித் தொடர்களில் வல்லினம் மிகாது.

(எ.கா) தந்தையே பாருங்கள். மகளே தா

பெயரெச்சத்தில்வல்லினம் மிகாது.

பெயரெச்சத்தில்வல்லினம் மிகாது.

(எ.கா) வந்த சிரிப்பு, பார்த்த பையன்

இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா) நாடு கண்டான், கூடு கட்டு     படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது. (எ.கா) வரும்படி சொன்னார்,பெறும்படி கூறினார்     வியங்கோள் வினைமுற்றுத் தொடரில்வல்லினம் மிகாது. (எ.கா) வாழ்க தமிழ், வருக தலைவா!     வினைத் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா) குடிதண்ணீர், வளர்பிறை,திருவளர்செல்வன்     எட்டு, பத்து தவிர பிறஎண்ணுப்  பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது.

இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.

(எ.கா) நாடு கண்டான், கூடு கட்டு

மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது. (எ.கா) அண்ணனோடு போ, எனது சட்டை     விளித் தொடர்களில் வல்லினம் மிகாது. (எ.கா) தந்தையே பாருங்கள். மகளே தா     பெயரெச்சத்தில்வல்லினம் மிகாது. (எ.கா) வந்த சிரிப்பு, பார்த்த பையன்     இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா) நாடு கண்டான், கூடு கட்டு     படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது. (எ.கா) வரும்படி சொன்னார்,பெறும்படி கூறினார்    

விளித் தொடர்களில் வல்லினம் மிகாது. (எ.கா) தந்தையே பாருங்கள். மகளே தா     பெயரெச்சத்தில்வல்லினம் மிகாது. (எ.கா) வந்த சிரிப்பு, பார்த்த பையன்     இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா) நாடு கண்டான், கூடு கட்டு     படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது. (எ.கா) வரும்படி சொன்னார்,பெறும்படி கூறினார்     வியங்கோள் வினைமுற்றுத் தொடரில்வல்லினம் மிகாது. (எ.கா) வாழ்க தமிழ், வருக தலைவா!     வினைத் 

இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா) நாடு கண்டான், கூடு கட்டு     படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது. (எ.கா) வரும்படி சொன்னார்,பெறும்படி கூறினார்     வியங்கோள் வினைமுற்றுத் தொடரில்வல்லினம் மிகாது. (எ.கா) வாழ்க தமிழ், வருக தலைவா!     வினைத் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா) குடிதண்ணீர், வளர்பிறை,திருவளர்செல்வன்     எட்டு, பத்து தவிர பிறஎண்ணுப்  பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது.

(எ.கா) நாடு கண்டான், கூடு கட்டு

படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது. (எ.கா) வரும்படி சொன்னார்,பெறும்படி கூறினார்     வியங்கோள் வினைமுற்றுத் தொடரில்வல்லினம் மிகாது. (எ.கா) வாழ்க தமிழ், வருக தலைவா!     வினைத் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா) குடிதண்ணீர், வளர்பிறை,திருவளர்செல்வன்     எட்டு, பத்து தவிர பிறஎண்ணுப்  பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது.  

படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.

(எ.கா) வரும்படி சொன்னார்,பெறும்படி கூறினார்

வியங்கோள் வினைமுற்றுத் தொடரில்வல்லினம் மிகாது. (எ.கா) வாழ்க தமிழ், வருக தலைவா!     வினைத் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா) குடிதண்ணீர், வளர்பிறை,திருவளர்செல்வன்     எட்டு, பத்து தவிர பிறஎண்ணுப்  பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது.  

வியங்கோள் வினைமுற்றுத் தொடரில்வல்லினம் மிகாது.

(எ.கா) வாழ்க தமிழ், வருக தலைவா!

வினைத் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா) குடிதண்ணீர், வளர்பிறை,திருவளர்செல்வன்     எட்டு, பத்து தவிர பிறஎண்ணுப்  பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது.  

வினைத் தொகையில் வல்லினம் மிகாது.

(எ.கா) குடிதண்ணீர், வளர்பிறை,திருவளர்செல்வன்

படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது. (எ.கா) வரும்படி சொன்னார்,பெறும்படி கூறினார்     வியங்கோள் வினைமுற்றுத் தொடரில்வல்லினம் மிகாது. (எ.கா) வாழ்க தமிழ், வருக தலைவா!     வினைத் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா) குடிதண்ணீர், வளர்பிறை,திருவளர்செல்வன்     எட்டு, பத்து தவிர பிறஎண்ணுப்  பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது.  

வியங்கோள் வினைமுற்றுத் தொடரில்வல்லினம் மிகாது. (எ.கா) வாழ்க தமிழ், வருக தலைவா!     வினைத் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா) குடிதண்ணீர், வளர்பிறை,திருவளர்செல்வன்     எட்டு, பத்து தவிர பிறஎண்ணுப்  பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது.  

எட்டு, பத்து தவிர பிறஎண்ணுப்  பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது.  

எட்டு, பத்து தவிர பிறஎண்ணுப்  பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது.

(எ.கா) ஒரு புத்தகம், மூன்று கோடி

உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா) இரவு பகல்     அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி,போன்ற என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது. (எ.கா) அன்று  சொன்னார். என்று தருவார். அவராவது தருவதாவது யாரடா  சொல். ஏனடி செல்கிறாய்? கம்பரைப்  போன்ற கவிஞர் யார்?     அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய,அப்போதைய, இப்போதைய, எப்போதைய

உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.

(எ.கா) இரவு பகல்

உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா) இரவு பகல்     அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி,போன்ற என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது. (எ.கா) அன்று  சொன்னார். என்று தருவார். அவராவது தருவதாவது யாரடா  சொல். ஏனடி செல்கிறாய்? கம்பரைப்  போன்ற கவிஞர் யார்?     அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய,அப்போதைய, இப்போதைய, எப்போதைய

(எ.கா) இரவு பகல்

அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி,போன்ற என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது. (எ.கா) அன்று  சொன்னார். என்று தருவார். அவராவது தருவதாவது யாரடா  சொல். ஏனடி செல்கிறாய்? கம்பரைப்  போன்ற கவிஞர் யார்?     அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய,அப்போதைய, இப்போதைய, எப்போதைய,அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்டநேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் 

அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி,போன்ற என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது. (எ.கா)

அன்று  சொன்னார். என்று தருவார். அவராவது தருவதாவது யாரடா  சொல். ஏனடி செல்கிறாய்? கம்பரைப்  போன்ற கவிஞர் யார்?     அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய,அப்போதைய, இப்போதைய, எப்போதைய,அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்டநேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது. (எ.கா)     அவ்வளவு பெரியது. அத்தனைசிறியது. அவ்வாறு பேசினான். அத்தகைய பாடங்கள். அப்போதைய பேச்சு. அப்படிப்பட்டகாட்சி. நேற்றைய சண்டை.

அன்று  சொன்னார்.

என்று தருவார்.

அவராவது தருவதாவது

யாரடா  சொல்.

ஏனடி செல்கிறாய்?

கம்பரைப்  போன்ற கவிஞர் யார்?

அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய,அப்போதைய, இப்போதைய, எப்போதைய,அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்டநேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது. (எ.கா)     அவ்வளவு பெரியது. அத்தனைசிறியது. அவ்வாறு பேசினான். அத்தகைய பாடங்கள். அப்போதைய பேச்சு. அப்படிப்பட்டகாட்சி. நேற்றைய சண்டை.

அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை,

அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய,அப்போதைய, இப்போதைய, எப்போதைய,அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்டநேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது. (எ.கா)

உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா) இரவு பகல்     அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி,போன்ற என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது. (எ.கா) அன்று  சொன்னார். என்று தருவார். அவராவது தருவதாவது யாரடா  சொல். ஏனடி செல்கிறாய்? கம்பரைப்  போன்ற கவிஞர் யார்?     அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய,அப்போதைய, இப்போதைய, எப்போதைய

அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி,போன்ற என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது. (எ.கா) அன்று  சொன்னார். என்று தருவார். அவராவது தருவதாவது யாரடா  சொல். ஏனடி செல்கிறாய்? கம்பரைப்  போன்ற கவிஞர் யார்?     அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய,அப்போதைய, இப்போதைய, எப்போதைய,அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்டநேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் 

அன்று  சொன்னார். என்று தருவார். அவராவது தருவதாவது யாரடா  சொல். ஏனடி செல்கிறாய்? கம்பரைப்  போன்ற கவிஞர் யார்?     அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய,அப்போதைய, இப்போதைய, எப்போதைய,அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்டநேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது. (எ.கா)     அவ்வளவு பெரியது. அத்தனைசிறியது. அவ்வாறு பேசினான். அத்தகைய பாடங்கள். அப்போதைய பேச்சு. அப்படிப்பட்டகாட்சி. நேற்றைய சண்டை.

அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய,அப்போதைய, இப்போதைய, எப்போதைய,அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்டநேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது. (எ.கா)     அவ்வளவு பெரியது. அத்தனைசிறியது. அவ்வாறு பேசினான். அத்தகைய பாடங்கள். அப்போதைய பேச்சு. அப்படிப்பட்டகாட்சி. நேற்றைய சண்டை.

அவ்வளவு பெரியது. அத்தனைசிறியது. அவ்வாறு பேசினான். அத்தகைய பாடங்கள். அப்போதைய பேச்சு. அப்படிப்பட்டகாட்சி. நேற்றைய சண்டை.

அவ்வளவு பெரியது.

அத்தனைசிறியது.

அவ்வாறு பேசினான்.

அத்தகைய பாடங்கள்.

அப்போதைய பேச்சு.

அப்படிப்பட்டகாட்சி.

நேற்றைய சண்டை.

மூன்று, ஐந்து, ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வல்லினம் மிகாது. (எ.கா) என்னோடு சேர். மரத்திலிருந்து பறி. குரங்கினது குட்டி.     இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகாது. (எ.கா) தமிழ் படி. (ஐ) கைதட்டு. (ஆல்) வீடு சென்றாள். (கு) வரைபாய்ந்தான். (இருந்து)     நிலைமொழி உயர்திணையாய் அமையும் பெயர்த் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா)   தலைவி கூற்று. தொண்டர் படை  

மூன்று, ஐந்து, ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வல்லினம் மிகாது.

(எ.கா)

என்னோடு சேர். மரத்திலிருந்து பறி. குரங்கினது குட்டி.

என்னோடு சேர்.

மரத்திலிருந்து பறி.

குரங்கினது குட்டி.

இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகாது. (எ.கா) தமிழ் படி. (ஐ) கைதட்டு. (ஆல்) வீடு சென்றாள். (கு) வரைபாய்ந்தான். (இருந்து)     நிலைமொழி உயர்திணையாய் அமையும் பெயர்த் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா)   தலைவி கூற்று. தொண்டர் படை    

இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகாது. (எ.கா)

தமிழ் படி. (ஐ) கைதட்டு. (ஆல்) வீடு சென்றாள். (கு) வரைபாய்ந்தான். (இருந்து)

தமிழ் படி. (ஐ)

கைதட்டு. (ஆல்)

வீடு சென்றாள். (கு)

வரைபாய்ந்தான். (இருந்து)

மூன்று, ஐந்து, ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வல்லினம் மிகாது. (எ.கா) என்னோடு சேர். மரத்திலிருந்து பறி. குரங்கினது குட்டி.     இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகாது. (எ.கா) தமிழ் படி. (ஐ) கைதட்டு. (ஆல்) வீடு சென்றாள். (கு) வரைபாய்ந்தான். (இருந்து)     நிலைமொழி உயர்திணையாய் அமையும் பெயர்த் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா)   தலைவி கூற்று. தொண்டர் படை  

இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகாது. (எ.கா) தமிழ் படி. (ஐ) கைதட்டு. (ஆல்) வீடு சென்றாள். (கு) வரைபாய்ந்தான். (இருந்து)     நிலைமொழி உயர்திணையாய் அமையும் பெயர்த் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா)   தலைவி கூற்று. தொண்டர் படை    

நிலைமொழி உயர்திணையாய் அமையும் பெயர்த் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா)   தலைவி கூற்று. தொண்டர் படை    

நிலைமொழி உயர்திணையாய் அமையும் பெயர்த் தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா)

தலைவி கூற்று.

தலைவி கூற்று.

தொண்டர் படை

சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களைத் தவிர ஏனைய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது. (எ.கா)   உறு பொருள் நனி தின்றான். கடி காவல்     அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது. (எ.கா) பார் பார் சல சல     கள் என்னும் அஃறிணைப் பன்மைவிகுதி சேரும்போது வல்லினம் மிகாது. (மிகும் என்பர் சிலர்

சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களைத் தவிர ஏனைய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது. (எ.கா)

உறு பொருள் நனி தின்றான். கடி காவல்     அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது. (எ.கா) பார் பார் சல சல     கள் என்னும் அஃறிணைப் பன்மைவிகுதி சேரும்போது வல்லினம் மிகாது. (மிகும் என்பர் சிலர்) (எ.கா) கருத்துகள் பொருள்கள் வாழ்த்துகள்     ஐகார வரிசைஉயிர்மெய் ஓரெழுத்துச் சொற்களாய் வர

உறு பொருள்

நனி தின்றான்.

சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களைத் தவிர ஏனைய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது. (எ.கா)   உறு பொருள் நனி தின்றான். கடி காவல்     அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது. (எ.கா) பார் பார் சல சல     கள் என்னும் அஃறிணைப் பன்மைவிகுதி சேரும்போது வல்லினம் மிகாது. (மிகும் என்பர் சிலர்

உறு பொருள் நனி தின்றான். கடி காவல்     அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது. (எ.கா) பார் பார் சல சல     கள் என்னும் அஃறிணைப் பன்மைவிகுதி சேரும்போது வல்லினம் மிகாது. (மிகும் என்பர் சிலர்) (எ.கா) கருத்துகள் பொருள்கள் வாழ்த்துகள்     ஐகார வரிசைஉயிர்மெய் ஓரெழுத்துச் சொற்களாய் வர

கடி காவல்

அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது. (எ.கா) பார் பார் சல சல     கள் என்னும் அஃறிணைப் பன்மைவிகுதி சேரும்போது வல்லினம் மிகாது. (மிகும் என்பர் சிலர்) (எ.கா) கருத்துகள் பொருள்கள் வாழ்த்துகள்     ஐகார வரிசைஉயிர்மெய் ஓரெழுத்துச் சொற்களாய் வர, அவற்றோடு கள் விகுதி சேரும்போது  வல்லினம் மிகாது. (எ.கா)

அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது.

(எ.கா)

பார் பார் சல சல

பார் பார்

சல சல

கள் என்னும் அஃறிணைப் பன்மைவிகுதி சேரும்போது வல்லினம் மிகாது. (மிகும் என்பர் சிலர்)

கள் என்னும் அஃறிணைப் பன்மைவிகுதி சேரும்போது வல்லினம் மிகாது.

(மிகும் என்பர் சிலர்)

(எ.கா)

உறு பொருள் நனி தின்றான். கடி காவல்     அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது. (எ.கா) பார் பார் சல சல     கள் என்னும் அஃறிணைப் பன்மைவிகுதி சேரும்போது வல்லினம் மிகாது. (மிகும் என்பர் சிலர்) (எ.கா) கருத்துகள் பொருள்கள் வாழ்த்துகள்     ஐகார வரிசைஉயிர்மெய் ஓரெழுத்துச் சொற்களாய் வர

அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது. (எ.கா) பார் பார் சல சல     கள் என்னும் அஃறிணைப் பன்மைவிகுதி சேரும்போது வல்லினம் மிகாது. (மிகும் என்பர் சிலர்) (எ.கா) கருத்துகள் பொருள்கள் வாழ்த்துகள்     ஐகார வரிசைஉயிர்மெய் ஓரெழுத்துச் சொற்களாய் வர, அவற்றோடு கள் விகுதி சேரும்போது  வல்லினம் மிகாது. (எ.கா)

(எ.கா)

கருத்துகள் பொருள்கள் வாழ்த்துகள்     ஐகார வரிசைஉயிர்மெய் ஓரெழுத்துச் சொற்களாய் வர, அவற்றோடு கள் விகுதி சேரும்போது  வல்லினம் மிகாது. (எ.கா) (எ.கா) பைகள், கைகள்         சொல்லும் பொருளும்:      களர் நிலம் – உவர் நிலம்      நவிலல் – சொல்லல்      வையம் – உலகம்      மாக்கடல் – பெரிய கடல்      இயற்றுக – செய்க      மின்னாளை – மின்னலைப் போன்றவள்      மின்னாள் – ஒளிரமாட்டாள்      தணல் – நெருப்பு      தாழி – சமைக்கும் கலன்      அணித்து – அருகில்      தவிர்க்க ஒணா – தவிர்க்க இயலாத      யாண்டும் – எப்பொழுதும்   இலக்கணக் குறிப்பு:      மாக்கடல் – உரிச்சொற்றொடர்      ஆக்கல் – தொழிற்பெயர்      பொன்னேபோல் – உவம உருபு      மலர்க்கை – உவமைத்தொகை      வில்வாள் – உம்மைத்தொகை      தவிர்க்கஒணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்   சொல்லும் 

கருத்துகள்

பொருள்கள்

வாழ்த்துகள்

ஐகார வரிசைஉயிர்மெய் ஓரெழுத்துச் சொற்களாய் வர, அவற்றோடு கள் விகுதி சேரும்போது  வல்லினம் மிகாது. (எ.கா) (எ.கா) பைகள், கைகள்         சொல்லும் பொருளும்:      களர் நிலம் – உவர் நிலம்      நவிலல் – சொல்லல்      வையம் – உலகம்      மாக்கடல் – பெரிய கடல்      இயற்றுக – செய்க      மின்னாளை – மின்னலைப் போன்றவள்      மின்னாள் – ஒளிரமாட்டாள்      தணல் – நெருப்பு      தாழி – சமைக்கும் கலன்      அணித்து – அருகில்      தவிர்க்க ஒணா – தவிர்க்க இயலாத      யாண்டும் – எப்பொழுதும்   இலக்கணக் குறிப்பு:      மாக்கடல் – உரிச்சொற்றொடர்      ஆக்கல் – தொழிற்பெயர்      பொன்னேபோல் – உவம உருபு      மலர்க்கை – உவமைத்தொகை      வில்வாள் – உம்மைத்தொகை      தவிர்க்கஒணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்   சொல்லும் பொருளும்:      மூவாது – முதுமை அடையாமல்      நாறுவ – முளைப்ப      தாவா – கெடாதிருத்தல்   இலக்கணக் குறிப்பு

ஐகார வரிசைஉயிர்மெய் ஓரெழுத்துச் சொற்களாய் வர, அவற்றோடு கள் விகுதி சேரும்போது  வல்லினம் மிகாது. (எ.கா)

(எ.கா) பைகள், கைகள்

சொல்லும் பொருளும்:

     களர் நிலம் – உவர் நிலம்

     நவிலல் – சொல்லல்

     வையம் – உலகம்

கருத்துகள் பொருள்கள் வாழ்த்துகள்     ஐகார வரிசைஉயிர்மெய் ஓரெழுத்துச் சொற்களாய் வர, அவற்றோடு கள் விகுதி சேரும்போது  வல்லினம் மிகாது. (எ.கா) (எ.கா) பைகள், கைகள்         சொல்லும் பொருளும்:      களர் நிலம் – உவர் நிலம்      நவிலல் – சொல்லல்      வையம் – உலகம்      மாக்கடல் – பெரிய கடல்      இயற்றுக – செய்க      மின்னாளை – மின்னலைப் போன்றவள்      மின்னாள் – ஒளிரமாட்டாள்      தணல் – நெருப்பு      தாழி – சமைக்கும் கலன்      அணித்து – அருகில்      தவிர்க்க ஒணா – தவிர்க்க இயலாத      யாண்டும் – எப்பொழுதும்   இலக்கணக் குறிப்பு:      மாக்கடல் – உரிச்சொற்றொடர்      ஆக்கல் – தொழிற்பெயர்      பொன்னேபோல் – உவம உருபு      மலர்க்கை – உவமைத்தொகை      வில்வாள் – உம்மைத்தொகை      தவிர்க்கஒணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்   சொல்லும் 

ஐகார வரிசைஉயிர்மெய் ஓரெழுத்துச் சொற்களாய் வர, அவற்றோடு கள் விகுதி சேரும்போது  வல்லினம் மிகாது. (எ.கா) (எ.கா) பைகள், கைகள்         சொல்லும் பொருளும்:      களர் நிலம் – உவர் நிலம்      நவிலல் – சொல்லல்      வையம் – உலகம்      மாக்கடல் – பெரிய கடல்      இயற்றுக – செய்க      மின்னாளை – மின்னலைப் போன்றவள்      மின்னாள் – ஒளிரமாட்டாள்      தணல் – நெருப்பு      தாழி – சமைக்கும் கலன்      அணித்து – அருகில்      தவிர்க்க ஒணா – தவிர்க்க இயலாத      யாண்டும் – எப்பொழுதும்   இலக்கணக் குறிப்பு:      மாக்கடல் – உரிச்சொற்றொடர்      ஆக்கல் – தொழிற்பெயர்      பொன்னேபோல் – உவம உருபு      மலர்க்கை – உவமைத்தொகை      வில்வாள் – உம்மைத்தொகை      தவிர்க்கஒணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்   சொல்லும் பொருளும்:      மூவாது – முதுமை அடையாமல்      நாறுவ – முளைப்ப      தாவா – கெடாதிருத்தல்   இலக்கணக் குறிப்பு

     நவிலல் – சொல்லல்

     மாக்கடல் – பெரிய கடல்

     இயற்றுக – செய்க

     மின்னாளை – மின்னலைப் போன்றவள்

     மின்னாள் – ஒளிரமாட்டாள்

     தணல் – நெருப்பு

     தாழி – சமைக்கும் கலன்

     அணித்து – அருகில்

     தவிர்க்க ஒணா – தவிர்க்க இயலாத

     யாண்டும் – எப்பொழுதும்

இலக்கணக் குறிப்பு:

     மாக்கடல் – உரிச்சொற்றொடர்

     ஆக்கல் – தொழிற்பெயர்

     பொன்னேபோல் – உவம உருபு

     மலர்க்கை – உவமைத்தொகை

     வில்வாள் – உம்மைத்தொகை

     தவிர்க்கஒணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

சொல்லும் பொருளும்:

     மூவாது – முதுமை அடையாமல்

     நாறுவ – முளைப்ப

     தாவா – கெடாதிருத்தல்

இலக்கணக் குறிப்பு:

     அறிவார், வல்லார் – வினையாலணையும் பெயர்

     விதையாமை, உரையாமை – எதிர்மறை தொழிற்பெயர்கள்

     தாவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

இலக்கணம்

இடைச்சொல் - உரிச்சொல்

     இன், கு, உடைய, உம், ஐ, விட, கள், ஆனால், தான், போல, உடன் போன்றவை இடைச் சொற்கள் ஆகும்.

     பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் ஆகியவை போல் இடைச்சொற்கள் தமிழில் மிகுதியாக இல்லை. ஆயினும்,இடைச்சொற்களே  மொழிப்பயன்பாட்டை உருவாக்குகின்றன.

     இடைச் சொற்கள், பெயரையும், வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பைஉடையன; தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல என்கிறார்  தொல்காப்பியர்.

இடைச் சொற்களின் வகைகள்:

ü  வேற்றுமை உருபுகள் – ஐ, ஆல், கு, இன், அது, கண்

ü  பன்மை விகுதிகள் – கள், மார்

ü  திணை, பால் விகுதிகள் – ஏன், ஓம், ஆய், ஈர்(கள்), ஆன், ஆள், ஆர், ஆர்கள், அது, அ

ü  கால இடைநிலைகள் – கிறு, கின்று

ü  பெயரெச்ச, வினையெச்ச விகுதிகள் – அ, உ, இ, மல்,...

ü  எதிர்மறை இடைநிலைகள் – ஆ, அல், இல்

ü  தொழிற்பெயர் விகுதிகள் – தல், அம், மை

ü  வியங்கோள் விகுதிகள் – க, இய

ü  சாரியைகள் – அத்து, அற்று, அம்,....

ü  உவம உருபுகள் – போல, விட, காட்டிலும், மாதிரி

ü  இனைப்பிடைச் சொற்கள் – உம், அல்லது, இல்லையென்றால், ஆனால், ஓ, ஆகவே, ஆயினும், எனினும்,..........

ü  தத்தம் பொருள் உணர்த்தும் இடைச்சொற்கள் – உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது ,கூட, ஆ, ஆம்

ü  சொல்லுருபுகள் – மூலம், கொண்டு, இருந்து, பற்றி, வரை

ü  வினா உருபுகள் – ஆ, ஓ

இவற்றுள் உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம் ஆகிய இடைச்சொற்கள் தற்காலத் தமிழில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

  உம்: உம்’ என்னும் இடைச்சொல் எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, அளவை, தெரிநிலை, ஆக்கம் என்னும்  பொருள்களில் வரும்.

மழைபெய்தும் புழுக்கம் குறையவில்லை. (எதிர்மறைஉம்மை)

   பாடகர்களும் போற்றும் பாடகர். (உயர்வு சிறப்பு)

  ஓ: ஓகார இடைச்சொல் ஒழியிசை, வினா, சிறப்பு (உயர்வு, இழிவு), எதிர்மறை, தெரிநிலை, கழிவு, பிரிநிலை, அசைநிலை ஆகிய எட்டுப் பொருளில் வரும் என்று நன்னூல் கூறுகிறது.

தற்காலத்தில் ஓகார இடைச்சொல்பிரிநிலைப் பொருளில்அதிகமாக வருகின்றது. அதைத் தவிர ஐயம், உறுதியாகக் கூறமுடியாமை, மிகை, இது அல்லது அது, இதுவும் இல்லை- அதுவும் இல்லை போன்ற பொருள்களிலும் வருகின்றன.

• இன்றைக்கு மழைபெய்யுமோ? (ஐயம்)

• பூங்கொடியோ மலர்க்கொடியோ பேசுங்கள். (இது அல்லது அது)

• பாலுவோ கண்ணனோ பேசாதீர்கள். (இதுவும் இல்லை- அதுவும் இல்லை)

ஏ: ஏகார இடைச்சொல் பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை ஆகிய ஆறு  பொருள்களில் வரும் என்று நன்னூல் குறிப்பிடுகின்றது.

தற்காலத்தில் ஏகாரம் தேற்றப் பொருளில்(அழுத்தம்) மட்டுமேவருகிறது.

அண்ணல்காந்தி அன்றே சொன்னார்.

 நடந்தேவந்தான்.

தான் : ‘தான்’ என்னும் இடைச்சொல்லும் அழுத்தப் பொருளில்தான் வருகின்றது. சொற்றொடரில் எந்தச் சொல்லுடன் வருகிறதோ, அதனை முதன்மைப்படுத்துகின்றது. ஒர சொற்றொடரில் ஒருமுறை மட்டுமேவருகிறது.

நிர்மலாதான் நேற்று விழாவில்பாடினாள்.

நிர்மலாநேற்றுதான் விழாவில்பாடினாள்.

நிர்மலாநேற்று விழாவில்தான் பாடினாள்.

நிர்மலாநேற்று விழாவில்பாடினாள்தான்.

வேறுபாட்டைஉணருங்கள்:

நிர்மலாதான் பாடினாள். (தான் – இடைச்சொல்)

நிர்மலாதானும் பாடினாள். (தான் – தற்சுட்டுப்படர்க்கைஒருமைஇடப்பெயர் – பெயர்ச்சொல்)

மட்டும்:

இச்சொல் வரையறைப் பொருள் தருகிறது. முடிந்தவரை, குறிப்பிட்ட நேரம் வரை என்னும் பொருள்களிலும் வருகிறது.

படிப்பு மட்டும் இருந்தால் போதும். (வரையறைப் பொருள்)

ஆவது: இது பல பொருள்களில் வரும் இடைச்சொல்லாகும்.

(எ.கா) ஐந்து பேராவது வாருங்கள் (குறைந்த அளவு)

அவனாவது, இவனாவது செய்து முடிக்க வேண்டும் (இது அல்லது அது)

முதலாவது , இரண்டாவது ..........(வரிசைப்படுத்துதல்)

கூட: என்னிடம் ஒரு  காசு கூட இல்லை (குறைந்தபட்சம்)

தெருவில் ஒருவர் கூட நடமாடவில்லை ( முற்றுப் பொருள்)

அவனுக்கு வரையக்கூடத் தெரியும் (எச்சம் தழுவிய கூற்று)

ஆ : இது வினாப் பொருளில் வரும் இடைச்சொல்லாகும்

ஆ என்னும் இடைச்சொல் சொற்றொடரில் எந்தச் சொல்லுடன் இணைந்து வருகிறதோ. அச்சொல் வினாவாகிறது.

ஆம்: சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவு, சாத்தியம்,பொருத்தம், ஆகிய பொருள்களிலும், தகவலாகவும், வதந்தியாகவும் செய்தியைக் கூறுவதற்கு பயன்படுகிறது.

உள்ளே வரலாம் (இசைவு)

இனியன் தலைநகர் போகிறானாம் (தகவல்/செய்தி)

பறக்கும் தட்டு நேற்றுப் பறந்ததாம்.

  “அன்று” என்பது ஒருமைக்கும், “அல்ல” என்பது பன்மைக்கும் உரியன.

(எ.கா) இது பழம் அன்று.

இவை பழங்கள் அல்ல.

  “எத்தனை” என்பது எண்ணிக்கயைக் குறிக்கும்

“எத்துணை” என்பது அளவையும் காலத்தையும் குறிக்கும்.

(எ.கா) எத்தனை நூல்கள் வேண்டும்?

எத்துணை பெரிய மரம், எத்துணை ஆண்டு பழமையானது.

  உரிச்சொற்கள் பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்த்துகின்றன.

  உரிச்சொல் இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள்களுக்கு உரியதாய் வரும்.

  உரிச்சொற்கள் ஒவ்வொன்றும் தனித்த பொருள் உடையவை.

  உரிச்சொற்கள் ஒவ்வொன்றும் தனித்த பொருள் உடையவை. ஆனால் இவை தனித்து வழங்கப்படுவதில்லை.

  உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று நான்னூலார் கூறுகிறார்.

உரிச்சொற்கள்:

  ஒரு சொல் பல பொருளுக்கு உரியது:

கடி மலர் – மணம் மிக்க மலர்

கடி நகர் – காவல் மிக்க நகர்

கடி விடுதும் – விரைவாக விடுவோம்

கடி நுனி – கூர்மையான நுனி

பல சொல் ஒரு பொருள்:

உறு, தவ , நனி , என்ற மூன்று உரிச்சொற்களும் மிகுதி என்னும் பொருளில் வருகின்றன.

உறு பசி; தவச் சிறிது; நனி நன்று

    உரிச்சொற்கள், பெயரையும் வினையையும் சார்ந்து அவற்றிற்கு முன்னால் வந்து  பொருள் உணர்த்துகின்றன. மேலும் அவை

1) ஒரு சொல்பல பொருள்களுக்கு உரியதாய் வருவதும் உண்டு

2) பலசொல் ஒரு  பொருளுக்கு உரியதாய் வருவதும் உண்டு

    உவப்பு என்பதன் பொருள் – உவகை

    பசப்பு என்பதன் பொருள் – நிறம் மங்குதல்

    பயப்பு என்பதன் பொருள் – பயன்

பகுபத உறுப்பிலக்கணம்:

பதம் என்றால் சொல் என்று பொருள்படும். இது இரண்டு வகைப்படும். அவை பகுபதம், பகாப்பதம் ஆகும்.

பிரிக்கக் கூடியதும் பிரித்தால் பொருள் தருவதுமான சொல் பகுபதம் எனப்படும். இது பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம் என இருவகைப்படும்.

பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.

v  பகுதி (முதனிலை)

v  விகுதி இறுதி நிலை)

v  இடைநிலை

v  சந்தி

v  சாரியை

v  விகாரம்

பகுதி (முதனிலை) :

சொல்லின் முதலில் நிற்கும்; பகாப்பதமாக அமையும்; வினைச் சொல்லில் ஏவலாகவும், பெயர்ச் சொல்லில் அறுவகைப் பெயராகவும் அமையும். (எ.கா) v  ஊரான் – ஊர், v  நடிகன் – நடி v  வரைந்தான் – வரை v  மடித்தார் – மடி v  மகிழ்ந்தான் – மகிழ்   விகுதி (இறுதிநிலை)        சொல்லின்  இறுதியில் நின்று  திணை, பால், எண், இடம் காட்டும்.      ஆண்பால் வினைமுற்று விகுதி – அன், ஆன்  

சொல்லின் முதலில் நிற்கும்; பகாப்பதமாக அமையும்; வினைச் சொல்லில் ஏவலாகவும், பெயர்ச் சொல்லில் அறுவகைப் பெயராகவும் அமையும்.

(எ.கா)

v  ஊரான் – ஊர்,

v  நடிகன் – நடி

v  வரைந்தான் – வரை

v  மடித்தார் – மடி

v  மகிழ்ந்தான் – மகிழ்

விகுதி (இறுதிநிலை)

சொல்லின் முதலில் நிற்கும்; பகாப்பதமாக அமையும்; வினைச் சொல்லில் ஏவலாகவும், பெயர்ச் சொல்லில் அறுவகைப் பெயராகவும் அமையும். (எ.கா) v  ஊரான் – ஊர், v  நடிகன் – நடி v  வரைந்தான் – வரை v  மடித்தார் – மடி v  மகிழ்ந்தான் – மகிழ்   விகுதி (இறுதிநிலை)        சொல்லின்  இறுதியில் நின்று  திணை, பால், எண், இடம் காட்டும்.      ஆண்பால் வினைமுற்று விகுதி – அன், ஆன்  

விகுதி (இறுதிநிலை)

     சொல்லின்  இறுதியில் நின்று  திணை, பால், எண், இடம் காட்டும்.      ஆண்பால் வினைமுற்று விகுதி – அன், ஆன்  

     சொல்லின்  இறுதியில் நின்று  திணை, பால், எண், இடம் காட்டும்.

     ஆண்பால் வினைமுற்று விகுதி – அன், ஆன்

     பெண்பால் வினைமுற்று விகுதி – அள், ஆள்

     பலர்பால் வினைமுற்று விகுதி – அர், ஆர்

     ஒன்றன்பால் வினைமுற்று விகுதி – து,று

     பலவின்பால் வினைமுற்று விகுதி – அ , ஆ

     தன்மை ஒருமை வினைமுற்று விகுதி – என், ஏன்

     தன்மைப் பன்மை  வினைமுற்று விகுதி – அம், ஆம், எம், ஏம், ஓம்

     முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி – ஐ,அய்,இ

     முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி – இர், ஈர்

     பெயரெச்ச விகுதிகள் – அ, உம்

     வினையெச்ச விகுதிகள் – உ , இ

     வியங்கோள் வினைமுற்று விகுதி – க, இய, இயர்

     தொழிற்பெயர் விகுதி – தல், அல், ஐ, கை, சி, பு,...

இடைநிலை:

     பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று  காலம் காட்டும். v  இறந்த கால இடைநிலை – த், ட், ற், இன்   v  நிகழ்கால இடைநிலை – கிறு, கின்று, ஆநின்று   v  எதிர்கால இடைநிலைகள் – ப், வ், க்   v  எதிர்மறை இடைநிலைகள் – இல், அல், ஆ   v  பெயர் இடைநிலைகள் – ஞ், ந் , வ், ச் , த்     சந்தி:        பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைக்கும்; பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும். சந்தி – த், ப், க் உடம்படுமெய் சந்தி – ய், வ்   சாரியை:        பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும்; பெரும்பாலும்  இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில்வரும்.      சாரியை – அன், ஆன், இன், அல்,அற்று, இற்று, அத்து,அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன்    

     பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று  காலம் காட்டும்.

v  இறந்த கால இடைநிலை – த், ட், ற், இன்

v  நிகழ்கால இடைநிலை – கிறு, கின்று, ஆநின்று

v  எதிர்கால இடைநிலைகள் – ப், வ், க்

     பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று  காலம் காட்டும். v  இறந்த கால இடைநிலை – த், ட், ற், இன்   v  நிகழ்கால இடைநிலை – கிறு, கின்று, ஆநின்று   v  எதிர்கால இடைநிலைகள் – ப், வ், க்   v  எதிர்மறை இடைநிலைகள் – இல், அல், ஆ   v  பெயர் இடைநிலைகள் – ஞ், ந் , வ், ச் , த்     சந்தி:        பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைக்கும்; பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும். சந்தி – த், ப், க் உடம்படுமெய் சந்தி – ய், வ்   சாரியை:        பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும்; பெரும்பாலும்  இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில்வரும்.      சாரியை – அன், ஆன், இன், அல்,அற்று, இற்று, அத்து,அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன்    

v  எதிர்கால இடைநிலைகள் – ப், வ், க்

v  எதிர்மறை இடைநிலைகள் – இல், அல், ஆ

v  பெயர் இடைநிலைகள் – ஞ், ந் , வ், ச் , த்

சந்தி:

     பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைக்கும்; பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும். சந்தி – த், ப், க் உடம்படுமெய் சந்தி – ய், வ்   சாரியை:        பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும்; பெரும்பாலும்  இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில்வரும்.      சாரியை – அன், ஆன், இன், அல்,அற்று, இற்று, அத்து,அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன்    

     பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைக்கும்; பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்.

சந்தி – த், ப், க்

உடம்படுமெய் சந்தி – ய், வ்

சாரியை:

     பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும்; பெரும்பாலும்  இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில்வரும்.      சாரியை – அன், ஆன், இன், அல்,அற்று, இற்று, அத்து,அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன்    

     பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும்; பெரும்பாலும்

     பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைக்கும்; பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும். சந்தி – த், ப், க் உடம்படுமெய் சந்தி – ய், வ்   சாரியை:        பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும்; பெரும்பாலும்  இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில்வரும்.      சாரியை – அன், ஆன், இன், அல்,அற்று, இற்று, அத்து,அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன்    

     பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும்; பெரும்பாலும்  இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில்வரும்.      சாரியை – அன், ஆன், இன், அல்,அற்று, இற்று, அத்து,அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன்    

 இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில்வரும்.

     சாரியை – அன், ஆன், இன், அல்,அற்று, இற்று, அத்து,அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன்

விகாரம்:

     தனி உறுப்பு அன்று; பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாற்றமே விகாரம் ஆகும்.

எழுத்துப்பேறு:

     பகுபத  உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு  நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து  எழுத்துப்பேறு ஆகும். பெரும்பாலும் ‘த்’ மட்டுமேவரும். சாரியைஇடத்தில்‘த்’ வந்தால்அது எழுத்துப்பேறு.

(எ.கா)

வந்தனன்: வா(வ) + த் (ந்) +த் + அன் + அன்

வா– பகுதி (“வ” ஆனது விகாரம்)

த்(ந்) – சந்தி (“ந்” ஆனது விகாரம்)

த்– இறந்தகாலஇடைநிலை

அன் – சாரியை

அன் – ஆண்பால்வினைமுற்று விகுதி

செய்யாதே : செய் + ய் + ஆ + த்+ ஏ

செய் – பகுதி

ய் – சந்தி

ஆ – எதிர்மறைஇடைநிலை

த்– எழுத்துப்பேறு

ஏ – முன்னிலை ஒருமைவினைமுற்று விகுதி

இலக்கணக் குறிப்பு:

     செங்கோல். பேரழகு – பண்புத்தொகைகள்

     எழுந்த – பெயரெச்சம்

     பாடாத – எதிர்மறைப் பெயரெச்சம்

     பாடு – ஏவல் வினைமுற்று.

சொல்லும் பொருளும்:

     புரிசை – மதில்

     அணங்கு – தெய்வம்

     சில்காற்று – தென்றல்

     புழை – சாளரம்

     மாகால் – பெருங்காற்று

     முந்நீர் – கடல்

     பணை – முரசு

     கயம் – நீர்நிலை

     ஓவு – ஓவியம்

     நியமம் – அங்காடி

இலக்கணக் குறிப்பு:

     ஓங்கிய – பெயரெச்சம்

     நிலைஇய – சொல்லிசை அளபடை

     குழா அத்து – செய்யுளிசை அளபடை

     வாயில் – இலக்கணப் போலி

     மா கால் – உரிச்சொல் தொடர்

     முழங்கிசை, இமிழிசை – வினைத்தொகைகள்

     நெடுநிலை, முந்நீர் – வினைத்தொகைகள்

     மகிழ்ந்தோர் – வினையாலணையும் பெயர்

இலக்கணம்

ஆகுபெயர்

     ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்று தொட்டு ஆகி வருவது “ஆகுபெயர்” ஆகும்.

     “தொல்காப்பியர்” ஆகுபெயர்கள் “ஏழு” என்று கூறியுள்ளார்

     “நான்னூல்” இயற்றிய “ பவனந்தி முனிவர்” ஆகுபெயர்கள் “பதினைந்து” என்று கூறியுள்ளார்.

பொருளாகு பெயர்:

 (எ.கா) முல்லையைத் தொடுத்தாள்

  முதற்பொருளாகிய முல்லைக்கொடி, அதன் சினை(உறுப்பு)யாகிய பூவுக்கு ஆகி வந்தது.

இடவாகு பெயர்:

(எ.கா) வகுப்பறை சிரித்தது.

வகுப்பறை என்னும் இட்ப்பெயர் அங்குள்ள மாணவர்களுக்கு ஆகி வந்தது.

காலவாகுபெயர்:

(எ.கா) கார் அறுத்தான்

கார் அன்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வருவது “காலவாகு பெயர்” எனப்படும்.

சினையாகு பெயர்:

(எ.கா) மருக்கொழுந்து நட்டான்

மருக்கொழுந்து என்னும் சினைப் (உறுப்பு) பெயர் , அதன் செடிக்கு ஆகிவந்தது.

பண்பாகு பெயர்:

(எ.கா) மஞ்சள் பூசினாள்

மஞ்சள் என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகி வந்தது.

தொழிலாகு பெயர்:

(எ.கா) வற்றல் தின்றான்

வற்றல் என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப் பொருளுக்கு ஆகி வந்தது.

கருவியாகு பெயர்:

(எ.கா) வானொலி கேட்டு மகிழ்ந்தனர்

வானொலி என்னும் கருவி, அதன் காரியமாகிய நிகழ்ச்சிகளுக்கு ஆகி வந்தது.

காரியவாகு பெயர்:

(எ.கா) பைங்கூழ் வளர்ந்தது.

கூழ் என்னும் காரியம் அதன் கருவியாகிய பயிருக்கு ஆகி வந்தது.

கருத்தாவாகு பெயர்:

(எ.கா) ம்அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன்

அறிஞர் அண்ணா என்னும் கருத்தாவின் பெயர், அவர் இயற்றிய நூல்களுக்கு ஆகி வந்தது.

எண்ணலளவை ஆகுபெயர்:

(எ.கா) ஒன்று பெற்றால் ஒளிமயம்

ஒன்று என்னும் எண்ணுப் பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்தது.

எடுத்தல்ளவை ஆகுபெயர்:

(எ.கா) இரண்டு கிலோ கொடு

நிறுத்தி அளக்க்கும் எடுத்தல் என்னும் அளவை பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

முகத்தலளவை ஆகுபெயர்:

(எ.கா) அரை லிட்டர் வாங்கு

முகந்து அளக்கும் முகத்தல் அளவை பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

நீட்டலளவை ஆகுபெயர்:

(எ.கா) ஐந்து மீட்டர் வெட்டினான்

நீட்டி அளக்கும் நீட்டலளவைப் பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

சொல்லும் பொருளும்:

     மைவனம் – மலைநெல்

     முருகியம் – குறிஞ்சிப்பறை

     பூஞ்சினை – பூக்களை உடைய கிளை

     சிறை – இறகு

     சாந்தம் – சந்தனம்

     பூவை – நாகணவாய்ப் பறவை

     பொலம் – அழகு

     கடறு – காடு

     முக்குழல் – கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்

     பொலி – தானியக்குவியல்

     உழை – பெண் மான்

     வாய்வெரீஇ – சோர்வால் வாய் குழறுதல்

     குருளை – குட்டி

     இனைந்து – துன்புறுதல்

     உயங்குதல் – வருந்துதல்

     படிக்கு உற – நிலத்தில் விழ

     கோடு – கொம்பு

     கல் – மழை

     முருகு – தேன், மணம், அழகு

     மல்ல்ல் – வளம்

     செறு – வயல்

     கரிக்குருத்து – யானைத்தந்தம்

     போர் – வைக்கோற்போர்

     புரைதப – குற்றமின்றி

     தும்பி – ஒரு வகை வண்டு

     துவரை – பவளம்

     மரை – தாமரை மலர்

     விசும்பு – வானம்

     மதியம் – நிலவு

இலக்கணக் குறிப்பு:

     இடிகுரல் – உவமைத் தொகை

     இன்னுயிர் – பண்புத்தொகை

     பிடிபிசி – வேற்றுமைத்தொகை

     பைங்கிளி – பண்புத்தொகை

     பூவையும் குயில்களும், முதிரையும் சாமையும், வரகும் – எண்ணும்மைகள்

     பெருங்கடல், முதுவெயில், இன்னிளங்குருளை – பண்புத்தொகைகள்

     அதிர்குரல் – வினைத்தொகை

     மன்னிய – பெயரெச்சம்

     வெரீஇ – சொல்லிசை அளபடை

     கடிகமழ் – உரிச்சொல் தொடர்

     மலர்க்கண்ணி – மூன்றாம் வேற்றுமை உருபு பயனும் உடந்தொக்க தொகை

     எருத்துக்கோடு – ஆறாம் வேற்றுமைத்தொகை

     கரைபொரு – இரண்டாம் வேற்றுமைத்தொகை

     மரைமுகம் – உவமைத் தொகை

     கருமுகில் – பண்புத்தொகை

     வருமலை – வினைத்தொகை

     கோர்வை/கோவை : கோ என்பது வேர்ச்சொல். கோப்பு, கோவை, கோத்தல், கோத்தான், கோத்தாள் என்பதே சரி.

(எ.கா) ஆசாரக்கோவை, ஊசியில் நூலைக் கோத்தான்.

சொல்லும் பொருளும்:

     தீபம் – விளக்கு

     சதிர் – நடனம்

     தாமம்  - மாலை

இலக்கணக் குறிப்பு:

     கொட்ட – வினையெச்சம்

     முத்துடைத்தாமம் – இரண்டாம் வேற்றுமைத் தொகை

இலக்கணம்

புணர்ச்சி

     தமிழில் இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட சொற்கள் சேர்வது “புணர்ச்சி” எனப்படும். முதலில் நிற்கும் நிலைமொழியோடு, அதைத் தொடர்ந்து வரும் வருமொழி இணைவதைப் “புணர்ச்சி” எனப்படும்.

     புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி எழுத்தைப் பொருத்து “உயிரீறு”, “மெய்யீறு” எனவும் வருமொழியின் முதல் எழுத்தைப் பொருத்து “உயிர்முதல்” “மெய்ம்முதல்” எனவும் பிரிக்கலாம்.

எழுத்து வகையால் சொற்கள் நான்கு வகைப்படும்

     உயிரீறு

     மெய்யீறு

     உயிர் முதல்

     மெய்ம்முதல்

எடுத்துக்காட்டுகள்:

ü  உயிரீறு – கலை + அழகு

ü  மெய்யீறு – மண் + குடம்

ü  உயிர்முதல் – வாழை + இலை

ü  ‘  மெய்ம்முதல் – வாழை + மரம்

மேலும் இப்புனர்ச்சியை நிலமொழி இறுதி எழுத்து , வருமொழி முதல் எழுத்து அடிப்படையில் நான்காகப் பிரிக்கலாம்.

v  உயிர்முன் உயிர் – மணி (ண்+ இ) +அடி = மணியடி

v  உயிர்முன் மெய் – பனி + காற்று = பனிக்காற்று

v  மெய்ம்முன் உயிர் – ஆல் + இலை = ஆலிலை

v  மெய்ம்முன் மெய் – மரம் + (க்+இ) கிளை = மரக்கிளை

இயல்புப் புணர்ச்சியும் விகாரப் புணர்ச்சியும்:

இயல்புப் புணர்ச்சி :

  புணர்ச்சியின் போது மாற்றங்கள் எதுவுமின்றி இயல்பாகப் புணர்வது  “இயல்புப் புணர்ச்சி” எனப்படும்.

(எ.கா)

  வாழை + மரம் – வாழைமரம்

   செடி + கொடி – செடிகொடி

   மண் + மலை – மண்மலை

   பொன் + வளை - பொன்வளை

விகாரப் புணர்ச்சி:

புணர்ச்சியின் போது ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும். இது மூன்று வகைப்படும்.

1. தோன்றல் விகாரம்

2. திரிதல் விகாரம்

3. கெடுதல் விகாரம்

எடுத்துக்காட்டுகள்:

v  நுழைவு + தேர்வு – நுழைவுத்தேர்வு (தோன்றல் விகாரம்)

v  பூ + கூடை – பூக்கூடை (தோன்றல் விகாரம்)

v  கல்லூரி + சாலை – கல்லூரிச்சாலை (தோன்றல் விகாரம்)

v  பல் + பசை – பற்பசை (திரிதல் விகாரம்

v  கல் + சிலை – கற்சிலை (திரிதல் விகாரம் )

v  புறம் + நானூறு – புறநானூறு (கெடுதல் விகாரம்)

v  கபிலர் + பரணர் – கபிலபரணர் (கெடுதல் விகாரம்)

உயிரீற்றுப் புணர்ச்சி:

உடம்படுமெய்:

     உயிரை  ஈறாக உடைய  சொற்களின் முன் உயிரை  முதலாக உடைய சொற்கள் வந்து  சேரும்; அப்போது   சொற்கள் சேராமல் தனித்து  நிற்கும்; ஒன்று சேராத உயிரொலிகளை ஒன்று  சேர்ப்பதற்கு  அங்கு  ஒரு  மெய் தோன்றும். இதனை உடம்படுமெய்  என்று  சொல்வர்.

     நிலை மொழியின்  ஈற்றில்”‘இ, ஈ, ஐ” என்னும் உயிரெழுத்துகளை ஈறாக உடைய  சொற்கள் நிற்கும். அவற்றின் முன், பன்னிரண்டு உயிர்களையும் முதலாவதாக உடைய  சொற்கள் சேரும். அந்நிலையில் யகரம் உடம்படுமெய்யாக வரும்.

ü  மணி + அழகு = மணி + ய் + அழகு = மணியழகு

ü  தீ + எரி = தீ + ய் + எரி = தீயெரி

ü  ஓடை + ஓரம் = ஓடை + ய் + ஓரம் = ஓடையோரம்

     “இ,  ஈ,  ஐ” தவிர,  பிற  உயிரெழுத்துகள் நிலை மொழி  ஈறாக வரும் போது அவற்றின் முன் வருமொழியில் பன்னிரண்டு உயிர்களும் வந்து புணர்கையில் வகர மெய்  தோன்றும்.

ü  பல+ உயிர் = பல+ வ்+ உயிர் = பலவுயிர்

ü  பா+ இனம் = பா+ வ்+ இனம் = பாவினம்

     நிலைமொழி  ஈறாக ஏகாரம் வந்து, வருமொழியில் பன்னிரண்டு உயிரெழுத்துகளையும்  உடைய  சொற்கள் வந்து

புணர்கையில் யகரமோ வகரமோ  தோன்றும்.

ü  சே+ அடி = சே+ ய் + அடி = சேயடி;

ü  சே+ வ்+ அடி = சேவடி

ü  தே+ ஆரம் = தே+ வ்+ ஆரம் = தேவாரம்

ü  இவனே+ அவன் = இவனே+ய் + அவன் = இவனேயவன்

“இ  ஈ ஐ வழி யவ்வும் ஏனை

உயிர்வழி வவ்வும் ஏ முன் இவ்விருமையும்

  உயிர்வரின் உடம்படு  மெய்யென் றாகும்” என்று கூறும் நூல் – நன்னூல்

குற்றியலுகரப் புணர்ச்சி:

     வட்டு + ஆடினான் = வட்(ட்+உ) + ஆடினான் = வட்ட் + ஆடினான் = வட்டாடினான்

     நிலை மொழியாக வரும் குற்றியலுகரத்தின் முன் உயிரெழுத்துகள் வந்தால், நிலை மொழியிலுள்ள உகரம் கெடும். வருமொழியிலுள்ள உயிரெழுத்து நின்ற மெய்யுடன்  இணையும்.

     குற்றியலுகரத்தைப் போலவே சில முற்றியலுகரத்துக்கும்  இவ்விரு விதிகளும்  பொருந்தும்.

     உறவு + அழகு = உற(வ்+உ) = உறவ்+ அழகு = உறவழகு

உடம்படுபெய் புணர்ச்சிக்கு சில எடுத்துக்காட்டுகள்:

v  மணி + அடி = மணியடி

v  குரு + அருள் = குருவருள்

v  தே + இலை = தேயிலை

v  தே + ஆரம் = தேவாரம்

குற்றியலுகரப் புணர்ச்சிக்கு சில எடுத்துக்காட்டுகள்:

ü  எனது + உயிர் = எனதுயிர்

ü  நாடு + யாது  = நாடியாது

ü  நிலவு + ஒளி = நிலவொளி

“குற்றியலுகரம்” பற்றியக் குறிப்புகள்:

தனிக்குறில் அல்லாது, சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்கள் ஏறிய உகரம் ( கு, சு, டு, து, பு, று ) தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் “ குற்றியலுகரம்” ஆகும். சொல்லின் இறுதியில் நிற்கும் உகரத்தின் முந்தைய எழுத்தைப் பொறுத்துக் குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.

1. வன்தொடர்க் குற்றியலுகரம் (எ.கா) நாக்கு, வகுப்பு

2. மென்தொடர்க் குற்றியலுகரம் (எ.கா) நெஞ்சு, இரும்பு

3. இடைத்தொடர்க் குற்றியலுகரம் (எ.கா) மார்பு , அமிழ்து

4. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் (எ.கா) முதுகு, வரலாறு

5. ஆய்த்த்தொடர்க் குற்றியலுகரம் (எ.கா) எஃகு, அஃது

6. நெடில் தொடர்க் குற்றியலுகரம் (எ.கா) காது, பேசு

மெய்மயக்கம்:

புணர்ச்சியில் இரு சொற்கள் இணையும் போது வருமொழியில் க, ச, த, ப வந்தால் சில இடங்களில் மீண்டும் அதே எழுத்துத் தோன்றும். இதை “வலி மிகுதல்” என்பர். இது போன்றே சில இடங்களில் மெல்லினமும் மிகுதல் உண்டு. குறிப்பாக, ங, ஞ, ந, ம என்ற நான்கு எழுத்துகளும் கீழ்க்கண்டவாறு மிகும்..

     “ய”கர ஈற்றுச்ச் சொற்கள் முன் வல்லினம் மிகும்.

(எ.கா)

o   மெய் + மயக்கம் = மெய்ம்மயக்கம்

o   மெய் + ஞானம் + மெய்ஞ்ஞானம்

o   செய் + நன்றி = செய்ந்நன்றி

     வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் ய, ர, ழ முன்னர் வல்லினம் மிகும்.

(எ.கா) வேய் + குழல் = வேய்ங்குழல்

   கூர் + சிறை = கூர்ஞ்சிறை

   பாழ் + கிணறு = பாழ்ங்கிணறு

     “புளி” என்னும் சுவைப்பெயர் முன்னர் வல்லெழுத்து மட்டுமின்றி மெல்லினமும் மிகும்.

(எ.கா) புளி + கறி = புளிங்கறி

   புளி + சோறு = புளிஞ்சோறு

     உயிரழுத்தை இறுதியில் கொண்ட மரப் பெயர்களுக்கு முன்னர் மெல்லினம் மிகும்.

(எ.கா) மா + பழம் = மாம்பழம்

    விள + காய் = விளங்காய்\

     “பூ” என்னும் பெயர் முன்னர் வல்லினத்தோடு மெல்லினமும் மிகும்.

(எ.கா) பூ + கொடி = பூங்கொடி

   பூ + சோலை = பூஞ்சோலை

   பூ + தொட்டி = பூந்தொட்டி

சொல்லும் பொருளும்:

v  தெங்கு – தேங்காய்

v  இசை – புகழ்

v  வருக்கை – பலாப்பழம்

v  நெற்றி – உச்சி

v  மால்வரை – பெரியமலை

v  மடுத்து – பாய்ந்து

v  கொழுநிதி – திரண்ட நிதி

v  மருப்பு – கொம்பு (அ) தந்தம்

v  வெறி – மணம்

v  கழனி – வயல்

v  செறி – சிறந்த

v  இரிய – ஓட

v  அடிசில் – சோறு

v  மடிவு – சோம்பல்

v  கொடியன்னார் – மகளிர்

v  நற்றவம் – பெருந்தவம்

v  வட்டம் – எல்லை

v  வெற்றம் – வெற்றி

இலக்கணக் குறிப்பு:

v  தேமாங்கனி, செந்நெல், தண்கடல், நற்றவம் – பண்புத்தொகைகள்

v  விளைக – வியங்கோள் வினைமுற்று

v  செய்கோலம் – வினைத்தொகை

v  தேர்ந்த – பெயரெச்சம்

v  இறைஞ்சி – வினையெச்சம்

இலக்கணக் குறிப்பு:

     அஞ்சி – பெயரெச்சம்

     வெண்குடை, இளங்கமுகு – பண்புத்தொகைகள்

     கொல்யானை, குவிபொட்டு – வினைத்தொகைகள்

இலக்கணம்

பொருளிலக்கணம்

     எழுத்தும், சொல்லும் மொழியின் அமைப்பையும், பயன்பாட்டையும் கூறுகின்றன.

     “பொருளிலக்கணம்” தமிழர் வாழ்க்கையிலிருந்து பிறந்த இலக்கியத்தின் கொள்கைகள் பற்றிக் கூறுகின்றது.

     பொருளிலக்கணம் இரு வகைப்படும்.

  1.அகப்பொருள்

  2. புறப்பொருள்

     தலைவனுக்கும் தலைவிக்கும்  இடையில் உள்ள அன்பையும் , வாழ்க்கை நிகழ்வுகளையும் கூறுவதே அகப்பொருள்.

     அகம் சாராத அறம், பொருள், வீடு, கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியவற்றைப் பற்றிக் கூறுவது “புறப்பொருள்”.

     அகப்பொருள் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும் இலக்கணம் “அகத்திணை” எனவும், புறப்பொருள் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும் இலக்கணம் “புறத்திணை” எனவும் அழைக்கப்படுகின்றன.

     ஐவகை நிலங்களில் வாழும் மக்களின் அன்பு ஒழுக்கத்தை முதல் , கரு, உரி என்னும் முப்பொருள்களின் வழி அகப்பொருள் இலக்கணமாகத் “தொல்காப்பியர்” கூறுகிறார்.

“தொல்காப்பியர்” காட்டும் அகத்திணைகள் ஏழு வகைப்படும்.

1. கைக்கிளை

2. முல்லை

3. குறிஞ்சி

4. பாலை

5. மருதம்

6. நெய்தல்

7. பெருந்திணை

     வாழ்வியல் நிகழ்வுகள் நடைபெறுவதற்கு அடிப்படையாய் அமைந்த நிலமும், பொழுதும்  “முதற்பொருள்” ஆகும்.

     அகப்பாட்டுக்கு உரிய மூன்று பொருள்களுல் முதன்மை வாய்ந்தது “உரிப்பொருள்” ஆகும். உரிப்பொருள் என்பது அந்தந்தத்  திணைக்குரிய ஒழுக்கம் ஆகும்.

     இடமும் நேரமுமே நிலம், பொழுது என அழைக்கப்படுகின்ற முதற்பொருள்களாகும். இவ்விரண்டும் இன்றிச் செயல்கள் நடைபெறுவதில்லை.

ஐவகை நிலங்களும் திணைகளும்:

குறிஞ்சி:

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி ஆகும்.

தலைவனும், தலைவியும் உள்ளத்தால் இணைவதே குறிஞ்சித் திணை ஆகும்.

முல்லை:

காடும் காடு சார்ந்த இடமும் முல்லை ஆகும்.

தலைவன் வருகைக்காகக் காத்திருத்தல் முல்லைத் திணை ஆகும்.

மருதம்:

வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் ஆகும்

தலைவன் தலைவிக்கிடையே ஏற்படும் சிறுபிணக்காகிய ஊடல் மருத்திணை ஆகும்.

நெய்தல்:

 கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் ஆகும்

கடலுக்குச் சென்ற தலைவன் பொழுதொடு திரும்பாத்தற்குத் தலைவி வருந்தியிருத்தல்  நெய்தல் திணை ஆகும்.

பாலை:

சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை ஆகும்.

தலைவன், தலைவியை விட்டுப் பிரிதல் பலைத் திணை ஆகும்.

     “புறம்” என்றால் வெளியே என்று பொருள்.

(எ.கா) புறநானூறு, புறநகர்

     “புறம்” என்றால் “பக்கம்” என்ற பொருளும் உண்டு.

(எ.கா) உட்புறம், வெளிப்புறம், வலப்புறம், மேற்புறம்

     “புரம்” என்றால் “நகரம்” என்ற பொருளில் வரும்.

(எ.கா) காஞ்சிபுரம், விழுப்புரம்

     பொழுது என்பது நிகழ்ச்சி நடைபெறும் காலம் ஆகும்.

காலத்தைத் தமிழர் இரண்டாகப் பிரிப்பர். அவை “பெரும்பொழுது”,  “சிறுபொழுது” என இருவகைப்படும்.

     ஒரு கவிதை நிகழ்வை உருவாக்கப் பயன்படும் வாழ்வியல் சார்ந்த பின்னணிப் பொருள்கள் “கருப்பொருள்கள்” ஆகும்.

ஒவ்வொரு திணைக்கும் அமையக்கொடிய கருப்பொருள்கள்:

v  தெய்வம்

v  மக்கள்

v  உணவு

v  விலங்குகள்

v  மரம்

v  பறவை

v  பண்

v  பறை

v  தொழில்

v  யாழ்

v  ஊர்

v  நீர்

v  பூ

     புறத்திணை என்பது பொதுவாழ்க்கை.

     அகத்திணையை ஏழு பிரிவுகளில் கூறிய தொல்காப்பியர் , புறத்திணைகளையும் ஏழு பிரிவுகளாக்க் கூறுகிறார். அவை,

1. வெட்சி

2. வஞ்சி

3. உழிஞை

4.  தும்பை

5. வாகை

6. காஞ்சி

7. பாடாண்

“புறப்பொருள் வெண்பாமாலை” என்னும் நூல் புறத்திணைகளைப் பன்னிரண்டாக வகைப்படுத்தியுள்ளது. அவை,

1. வெட்சி

2. கரந்தை

3. வஞ்சி

4.  காஞ்சி

5. நொச்சி

6. உழிஞை

7. தும்பை

8. வாகை

9. பாடாண்

10.   பொதுவியல்

11.   கைக்கிளை

12.   பெருந்திணை

     திணையின் உட்கூறு துறை எனப்படும்.

திணை: வெட்சி

விளக்கம்:

மன்னரின் ஆணைப்படி, வீரர்கள் பகை நாட்டுப் பசுக்கூட்டங்களைக் கவர்தலும் கவர்ந்தவற்றை மீட்டலும்.   துறை எண்ணிக்கை: வெட்ச்சித் திணை 14 துறைகளை உடையது.   வஞ்சித்திணை: விளக்கம்: மண்ணாசை கொண்டு அரசன் போர் தொடுத்தலும் மண்ணாசையுடன் வரும் பகையரசனோடு  எதிர் நின்று  போரிடுதலும். துறை எண்ணிக்கை: வஞ்சித்திணை 13 துறைகளை உடையது.     உழிஞைத்திணை: விளக்கம்: பகை மன்னனின் கோட்டையை முற்றுகை இடுதலும் கோட்டையின் உள்ளிருக்கும் வேந்தன்  காத்தலும். துறை எண்ணிக்கை: உழிஞைத்திணை 8 துறைகளை உடையது.   தும்பைத்திணை: விளக்கம்: தனது வலிமையை நம்பி வந்த மன்னனை, எதிர்த்து வலிமையுடன்  போரிடுதல். துறை எண்ணிக்கை: தும்பைத்திணை 12 துறைகளை உடையது.   வாகைத்திணை: விளக்கம்:

மன்னரின் ஆணைப்படி, வீரர்கள் பகை நாட்டுப் பசுக்கூட்டங்களைக் கவர்தலும் கவர்ந்தவற்றை மீட்டலும்.

துறை எண்ணிக்கை:

வெட்ச்சித் திணை 14 துறைகளை உடையது.

வஞ்சித்திணை:

விளக்கம்:

மண்ணாசை கொண்டு அரசன் போர் தொடுத்தலும் மண்ணாசையுடன் வரும் பகையரசனோடு  எதிர் நின்று  போரிடுதலும். துறை எண்ணிக்கை: வஞ்சித்திணை 13 துறைகளை உடையது.     உழிஞைத்திணை: விளக்கம்: பகை மன்னனின் கோட்டையை முற்றுகை இடுதலும் கோட்டையின் உள்ளிருக்கும் வேந்தன்  காத்தலும். துறை எண்ணிக்கை: உழிஞைத்திணை 8 துறைகளை உடையது.   தும்பைத்திணை: விளக்கம்: தனது வலிமையை நம்பி வந்த மன்னனை, எதிர்த்து வலிமையுடன்  போரிடுதல். துறை எண்ணிக்கை: தும்பைத்திணை 12 துறைகளை உடையது.   வாகைத்திணை: விளக்கம்: போர் வீரம் மட்டுமல்லாமல் பல்வேறு ஒழுக்கங்களிலும் மற்றவரிலிருந்து  மேம்பாடு மிக்கவராகத் தனித்து  நிற்றல். துறை எண்ணிக்கை: வாகைத்திணை 18 துறைகளை உடையது.   காஞ்சித்திணை: விளக்கம்:

மண்ணாசை கொண்டு அரசன் போர் தொடுத்தலும் மண்ணாசையுடன் வரும் பகையரசனோடு  எதிர் நின்று  போரிடுதலும்.

துறை எண்ணிக்கை:

வஞ்சித்திணை 13 துறைகளை உடையது.

உழிஞைத்திணை: விளக்கம்: பகை மன்னனின் கோட்டையை முற்றுகை இடுதலும் கோட்டையின் உள்ளிருக்கும் வேந்தன்  காத்தலும். துறை எண்ணிக்கை: உழிஞைத்திணை 8 துறைகளை உடையது.   தும்பைத்திணை: விளக்கம்: தனது வலிமையை நம்பி வந்த மன்னனை, எதிர்த்து வலிமையுடன்  போரிடுதல். துறை எண்ணிக்கை: தும்பைத்திணை 12 துறைகளை உடையது.   வாகைத்திணை: விளக்கம்: போர் வீரம் மட்டுமல்லாமல் பல்வேறு ஒழுக்கங்களிலும் மற்றவரிலிருந்து  மேம்பாடு மிக்கவராகத் தனித்து  நிற்றல். துறை எண்ணிக்கை: வாகைத்திணை 18 துறைகளை உடையது.   காஞ்சித்திணை: விளக்கம்: நிலையாமையை உணர்த்துவது. சிறப்புடைய வீட்டின்பம்  காரணமாக, பல வழிகளிலும் நிலையற்ற உலகில் பொருந்திய  நல்ல நெறியினை மேற்கொள்ளுதல். துறை எண்ணிக்கை: காஞ்சித்திணை 20 துறைகளை உடையது.

உழிஞைத்திணை:

மன்னரின் ஆணைப்படி, வீரர்கள் பகை நாட்டுப் பசுக்கூட்டங்களைக் கவர்தலும் கவர்ந்தவற்றை மீட்டலும்.   துறை எண்ணிக்கை: வெட்ச்சித் திணை 14 துறைகளை உடையது.   வஞ்சித்திணை: விளக்கம்: மண்ணாசை கொண்டு அரசன் போர் தொடுத்தலும் மண்ணாசையுடன் வரும் பகையரசனோடு  எதிர் நின்று  போரிடுதலும். துறை எண்ணிக்கை: வஞ்சித்திணை 13 துறைகளை உடையது.     உழிஞைத்திணை: விளக்கம்: பகை மன்னனின் கோட்டையை முற்றுகை இடுதலும் கோட்டையின் உள்ளிருக்கும் வேந்தன்  காத்தலும். துறை எண்ணிக்கை: உழிஞைத்திணை 8 துறைகளை உடையது.   தும்பைத்திணை: விளக்கம்: தனது வலிமையை நம்பி வந்த மன்னனை, எதிர்த்து வலிமையுடன்  போரிடுதல். துறை எண்ணிக்கை: தும்பைத்திணை 12 துறைகளை உடையது.   வாகைத்திணை: விளக்கம்:

மண்ணாசை கொண்டு அரசன் போர் தொடுத்தலும் மண்ணாசையுடன் வரும் பகையரசனோடு  எதிர் நின்று  போரிடுதலும். துறை எண்ணிக்கை: வஞ்சித்திணை 13 துறைகளை உடையது.     உழிஞைத்திணை: விளக்கம்: பகை மன்னனின் கோட்டையை முற்றுகை இடுதலும் கோட்டையின் உள்ளிருக்கும் வேந்தன்  காத்தலும். துறை எண்ணிக்கை: உழிஞைத்திணை 8 துறைகளை உடையது.   தும்பைத்திணை: விளக்கம்: தனது வலிமையை நம்பி வந்த மன்னனை, எதிர்த்து வலிமையுடன்  போரிடுதல். துறை எண்ணிக்கை: தும்பைத்திணை 12 துறைகளை உடையது.   வாகைத்திணை: விளக்கம்: போர் வீரம் மட்டுமல்லாமல் பல்வேறு ஒழுக்கங்களிலும் மற்றவரிலிருந்து  மேம்பாடு மிக்கவராகத் தனித்து  நிற்றல். துறை எண்ணிக்கை: வாகைத்திணை 18 துறைகளை உடையது.   காஞ்சித்திணை: விளக்கம்:

உழிஞைத்திணை: விளக்கம்: பகை மன்னனின் கோட்டையை முற்றுகை இடுதலும் கோட்டையின் உள்ளிருக்கும் வேந்தன்  காத்தலும். துறை எண்ணிக்கை: உழிஞைத்திணை 8 துறைகளை உடையது.   தும்பைத்திணை: விளக்கம்: தனது வலிமையை நம்பி வந்த மன்னனை, எதிர்த்து வலிமையுடன்  போரிடுதல். துறை எண்ணிக்கை: தும்பைத்திணை 12 துறைகளை உடையது.   வாகைத்திணை: விளக்கம்: போர் வீரம் மட்டுமல்லாமல் பல்வேறு ஒழுக்கங்களிலும் மற்றவரிலிருந்து  மேம்பாடு மிக்கவராகத் தனித்து  நிற்றல். துறை எண்ணிக்கை: வாகைத்திணை 18 துறைகளை உடையது.   காஞ்சித்திணை: விளக்கம்: நிலையாமையை உணர்த்துவது. சிறப்புடைய வீட்டின்பம்  காரணமாக, பல வழிகளிலும் நிலையற்ற உலகில் பொருந்திய  நல்ல நெறியினை மேற்கொள்ளுதல். துறை எண்ணிக்கை: காஞ்சித்திணை 20 துறைகளை உடையது.

விளக்கம்:

பகை மன்னனின் கோட்டையை முற்றுகை இடுதலும் கோட்டையின் உள்ளிருக்கும் வேந்தன்  காத்தலும். துறை எண்ணிக்கை: உழிஞைத்திணை 8 துறைகளை உடையது.   தும்பைத்திணை: விளக்கம்: தனது வலிமையை நம்பி வந்த மன்னனை, எதிர்த்து வலிமையுடன்  போரிடுதல். துறை எண்ணிக்கை: தும்பைத்திணை 12 துறைகளை உடையது.   வாகைத்திணை: விளக்கம்: போர் வீரம் மட்டுமல்லாமல் பல்வேறு ஒழுக்கங்களிலும் மற்றவரிலிருந்து  மேம்பாடு மிக்கவராகத் தனித்து  நிற்றல். துறை எண்ணிக்கை: வாகைத்திணை 18 துறைகளை உடையது.   காஞ்சித்திணை: விளக்கம்: நிலையாமையை உணர்த்துவது. சிறப்புடைய வீட்டின்பம்  காரணமாக, பல வழிகளிலும் நிலையற்ற உலகில் பொருந்திய  நல்ல நெறியினை மேற்கொள்ளுதல். துறை எண்ணிக்கை: காஞ்சித்திணை 20 துறைகளை உடையது.   பாடாண் திணை: விளக்கம்:

பகை மன்னனின் கோட்டையை முற்றுகை இடுதலும்

கோட்டையின் உள்ளிருக்கும் வேந்தன்  காத்தலும்.

துறை எண்ணிக்கை:

உழிஞைத்திணை 8 துறைகளை உடையது.

தும்பைத்திணை:

விளக்கம்:

தனது வலிமையை நம்பி வந்த மன்னனை, எதிர்த்து வலிமையுடன்  போரிடுதல். துறை எண்ணிக்கை: தும்பைத்திணை 12 துறைகளை உடையது.   வாகைத்திணை: விளக்கம்: போர் வீரம் மட்டுமல்லாமல் பல்வேறு ஒழுக்கங்களிலும் மற்றவரிலிருந்து  மேம்பாடு மிக்கவராகத் தனித்து  நிற்றல். துறை எண்ணிக்கை: வாகைத்திணை 18 துறைகளை உடையது.   காஞ்சித்திணை: விளக்கம்: நிலையாமையை உணர்த்துவது. சிறப்புடைய வீட்டின்பம்  காரணமாக, பல வழிகளிலும் நிலையற்ற உலகில் பொருந்திய  நல்ல நெறியினை மேற்கொள்ளுதல். துறை எண்ணிக்கை: காஞ்சித்திணை 20 துறைகளை உடையது.   பாடாண் திணை: விளக்கம்: ஒருவர் பெற்ற கல்வி, புகழ்,  ஈகை, போன்ற மேம்பாடுகளைப் போற்றிப் பாடுதல். துறை எண்ணிக்கை: பாடாண் திணை 10 துறைகளை உடையது.     சொல்லும் பொருளும்

தனது வலிமையை நம்பி வந்த மன்னனை, எதிர்த்து

வலிமையுடன்  போரிடுதல்.

துறை எண்ணிக்கை:

தும்பைத்திணை 12 துறைகளை உடையது.

வாகைத்திணை:

உழிஞைத்திணை: விளக்கம்: பகை மன்னனின் கோட்டையை முற்றுகை இடுதலும் கோட்டையின் உள்ளிருக்கும் வேந்தன்  காத்தலும். துறை எண்ணிக்கை: உழிஞைத்திணை 8 துறைகளை உடையது.   தும்பைத்திணை: விளக்கம்: தனது வலிமையை நம்பி வந்த மன்னனை, எதிர்த்து வலிமையுடன்  போரிடுதல். துறை எண்ணிக்கை: தும்பைத்திணை 12 துறைகளை உடையது.   வாகைத்திணை: விளக்கம்: போர் வீரம் மட்டுமல்லாமல் பல்வேறு ஒழுக்கங்களிலும் மற்றவரிலிருந்து  மேம்பாடு மிக்கவராகத் தனித்து  நிற்றல். துறை எண்ணிக்கை: வாகைத்திணை 18 துறைகளை உடையது.   காஞ்சித்திணை: விளக்கம்: நிலையாமையை உணர்த்துவது. சிறப்புடைய வீட்டின்பம்  காரணமாக, பல வழிகளிலும் நிலையற்ற உலகில் பொருந்திய  நல்ல நெறியினை மேற்கொள்ளுதல். துறை எண்ணிக்கை: காஞ்சித்திணை 20 துறைகளை உடையது.

பகை மன்னனின் கோட்டையை முற்றுகை இடுதலும் கோட்டையின் உள்ளிருக்கும் வேந்தன்  காத்தலும். துறை எண்ணிக்கை: உழிஞைத்திணை 8 துறைகளை உடையது.   தும்பைத்திணை: விளக்கம்: தனது வலிமையை நம்பி வந்த மன்னனை, எதிர்த்து வலிமையுடன்  போரிடுதல். துறை எண்ணிக்கை: தும்பைத்திணை 12 துறைகளை உடையது.   வாகைத்திணை: விளக்கம்: போர் வீரம் மட்டுமல்லாமல் பல்வேறு ஒழுக்கங்களிலும் மற்றவரிலிருந்து  மேம்பாடு மிக்கவராகத் தனித்து  நிற்றல். துறை எண்ணிக்கை: வாகைத்திணை 18 துறைகளை உடையது.   காஞ்சித்திணை: விளக்கம்: நிலையாமையை உணர்த்துவது. சிறப்புடைய வீட்டின்பம்  காரணமாக, பல வழிகளிலும் நிலையற்ற உலகில் பொருந்திய  நல்ல நெறியினை மேற்கொள்ளுதல். துறை எண்ணிக்கை: காஞ்சித்திணை 20 துறைகளை உடையது.   பாடாண் திணை: விளக்கம்:

தனது வலிமையை நம்பி வந்த மன்னனை, எதிர்த்து வலிமையுடன்  போரிடுதல். துறை எண்ணிக்கை: தும்பைத்திணை 12 துறைகளை உடையது.   வாகைத்திணை: விளக்கம்: போர் வீரம் மட்டுமல்லாமல் பல்வேறு ஒழுக்கங்களிலும் மற்றவரிலிருந்து  மேம்பாடு மிக்கவராகத் தனித்து  நிற்றல். துறை எண்ணிக்கை: வாகைத்திணை 18 துறைகளை உடையது.   காஞ்சித்திணை: விளக்கம்: நிலையாமையை உணர்த்துவது. சிறப்புடைய வீட்டின்பம்  காரணமாக, பல வழிகளிலும் நிலையற்ற உலகில் பொருந்திய  நல்ல நெறியினை மேற்கொள்ளுதல். துறை எண்ணிக்கை: காஞ்சித்திணை 20 துறைகளை உடையது.   பாடாண் திணை: விளக்கம்: ஒருவர் பெற்ற கல்வி, புகழ்,  ஈகை, போன்ற மேம்பாடுகளைப் போற்றிப் பாடுதல். துறை எண்ணிக்கை: பாடாண் திணை 10 துறைகளை உடையது.     சொல்லும் பொருளும்

வாகைத்திணை:

விளக்கம்:

போர் வீரம் மட்டுமல்லாமல் பல்வேறு ஒழுக்கங்களிலும் மற்றவரிலிருந்து  மேம்பாடு மிக்கவராகத் தனித்து  நிற்றல். துறை எண்ணிக்கை: வாகைத்திணை 18 துறைகளை உடையது.   காஞ்சித்திணை: விளக்கம்: நிலையாமையை உணர்த்துவது. சிறப்புடைய வீட்டின்பம்  காரணமாக, பல வழிகளிலும் நிலையற்ற உலகில் பொருந்திய  நல்ல நெறியினை மேற்கொள்ளுதல். துறை எண்ணிக்கை: காஞ்சித்திணை 20 துறைகளை உடையது.   பாடாண் திணை: விளக்கம்: ஒருவர் பெற்ற கல்வி, புகழ்,  ஈகை, போன்ற மேம்பாடுகளைப் போற்றிப் பாடுதல். துறை எண்ணிக்கை: பாடாண் திணை 10 துறைகளை உடையது.     சொல்லும் பொருளும்: v  விண் – வானம் v  ரவி – கதிரவன் v  கமுகு – பாக்கு   இலக்கனக் குறிப்பு: v  பிறவிஇருள், ஒளியமுது, வாழ்க்கைப்போர் – உருவகங்கள்    

போர் வீரம் மட்டுமல்லாமல் பல்வேறு ஒழுக்கங்களிலும்

மற்றவரிலிருந்து  மேம்பாடு மிக்கவராகத் தனித்து  நிற்றல்.

துறை எண்ணிக்கை:

வாகைத்திணை 18 துறைகளை உடையது.

காஞ்சித்திணை:

விளக்கம்:

நிலையாமையை உணர்த்துவது. சிறப்புடைய வீட்டின்பம்  காரணமாக, பல வழிகளிலும் நிலையற்ற உலகில் பொருந்திய  நல்ல நெறியினை மேற்கொள்ளுதல். துறை எண்ணிக்கை: காஞ்சித்திணை 20 துறைகளை உடையது.   பாடாண் திணை: விளக்கம்: ஒருவர் பெற்ற கல்வி, புகழ்,  ஈகை, போன்ற மேம்பாடுகளைப் போற்றிப் பாடுதல். துறை எண்ணிக்கை: பாடாண் திணை 10 துறைகளை உடையது.     சொல்லும் பொருளும்: v  விண் – வானம் v  ரவி – கதிரவன் v  கமுகு – பாக்கு   இலக்கனக் குறிப்பு: v  பிறவிஇருள், ஒளியமுது, வாழ்க்கைப்போர் – உருவகங்கள்    

நிலையாமையை உணர்த்துவது. சிறப்புடைய வீட்டின்பம்

 காரணமாக, பல வழிகளிலும் நிலையற்ற உலகில்

பொருந்திய  நல்ல நெறியினை மேற்கொள்ளுதல்.

துறை எண்ணிக்கை:

காஞ்சித்திணை 20 துறைகளை உடையது.

போர் வீரம் மட்டுமல்லாமல் பல்வேறு ஒழுக்கங்களிலும் மற்றவரிலிருந்து  மேம்பாடு மிக்கவராகத் தனித்து  நிற்றல். துறை எண்ணிக்கை: வாகைத்திணை 18 துறைகளை உடையது.   காஞ்சித்திணை: விளக்கம்: நிலையாமையை உணர்த்துவது. சிறப்புடைய வீட்டின்பம்  காரணமாக, பல வழிகளிலும் நிலையற்ற உலகில் பொருந்திய  நல்ல நெறியினை மேற்கொள்ளுதல். துறை எண்ணிக்கை: காஞ்சித்திணை 20 துறைகளை உடையது.   பாடாண் திணை: விளக்கம்: ஒருவர் பெற்ற கல்வி, புகழ்,  ஈகை, போன்ற மேம்பாடுகளைப் போற்றிப் பாடுதல். துறை எண்ணிக்கை: பாடாண் திணை 10 துறைகளை உடையது.     சொல்லும் பொருளும்: v  விண் – வானம் v  ரவி – கதிரவன் v  கமுகு – பாக்கு   இலக்கனக் குறிப்பு: v  பிறவிஇருள், ஒளியமுது, வாழ்க்கைப்போர் – உருவகங்கள்    

நிலையாமையை உணர்த்துவது. சிறப்புடைய வீட்டின்பம்  காரணமாக, பல வழிகளிலும் நிலையற்ற உலகில் பொருந்திய  நல்ல நெறியினை மேற்கொள்ளுதல். துறை எண்ணிக்கை: காஞ்சித்திணை 20 துறைகளை உடையது.   பாடாண் திணை: விளக்கம்: ஒருவர் பெற்ற கல்வி, புகழ்,  ஈகை, போன்ற மேம்பாடுகளைப் போற்றிப் பாடுதல். துறை எண்ணிக்கை: பாடாண் திணை 10 துறைகளை உடையது.     சொல்லும் பொருளும்: v  விண் – வானம் v  ரவி – கதிரவன் v  கமுகு – பாக்கு   இலக்கனக் குறிப்பு: v  பிறவிஇருள், ஒளியமுது, வாழ்க்கைப்போர் – உருவகங்கள்    

துறை எண்ணிக்கை:

பாடாண் திணை:

விளக்கம்:

ஒருவர் பெற்ற கல்வி, புகழ்,  ஈகை, போன்ற மேம்பாடுகளைப் போற்றிப் பாடுதல். துறை எண்ணிக்கை: பாடாண் திணை 10 துறைகளை உடையது.     சொல்லும் பொருளும்: v  விண் – வானம் v  ரவி – கதிரவன் v  கமுகு – பாக்கு   இலக்கனக் குறிப்பு: v  பிறவிஇருள், ஒளியமுது, வாழ்க்கைப்போர் – உருவகங்கள்    

ஒருவர் பெற்ற கல்வி, புகழ்,

 ஈகை, போன்ற மேம்பாடுகளைப் போற்றிப் பாடுதல்.

துறை எண்ணிக்கை:

பாடாண் திணை 10 துறைகளை உடையது.

சொல்லும் பொருளும்:

v  விண் – வானம்

v  ரவி – கதிரவன்

v  கமுகு – பாக்கு

ஒருவர் பெற்ற கல்வி, புகழ்,  ஈகை, போன்ற மேம்பாடுகளைப் போற்றிப் பாடுதல். துறை எண்ணிக்கை: பாடாண் திணை 10 துறைகளை உடையது.     சொல்லும் பொருளும்: v  விண் – வானம் v  ரவி – கதிரவன் v  கமுகு – பாக்கு   இலக்கனக் குறிப்பு: v  பிறவிஇருள், ஒளியமுது, வாழ்க்கைப்போர் – உருவகங்கள்    

இலக்கனக் குறிப்பு:

v  பிறவிஇருள், ஒளியமுது, வாழ்க்கைப்போர் – உருவகங்கள்

இலக்கணக் குறிப்பு:

     பாண்டம் பாண்டமாக – அடுக்குத்தொடர்

     வாயிலும் சன்னலும் – எண்ணும்மை

பகுபத உறுப்பிலக்கணம்:

இனைகின்றன – இணை + கின்று + அன் + அ

இணை – பகுதி

கின்று – நிகழ்கால இடைநிலை

அன் – சாரியை

அ – பலவின் பால் வினைமுற்று விகுதி

சொல்லும் பொருளும்:

v  அறம் – நற்செயல்

v  வெகுளி – சினம்

v  ஞானம் – அறிவு

v  விரதம் – மேற்கொண்ட நன்னெறி

இலக்கணக் குறிப்பு:

v  ஆக்குக, போக்குக, நோக்குக, காக்க – வியங்கோள் வினைமுற்றுகள்

பகுபத உறுப்பிலக்கணம்:

காக்க – கா + க் + க

கா – பகுதி

க் – சந்தி

க – வியங்கோள் வினைமுற்று விகுதி

இலக்கணம்

யாப்பிலக்கணம்

     மரபுக் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே யாப்பிலக்கணம்.

     யாப்பின் உறுப்புகள் ஆறு வகைப்படும்

1.   எழுத்து

2.   சீர்

3.   அசை

4.   தளை

5.   அடி

6.   தொடை

எழுத்து:

  யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் குறில், நெடில், ஒற்று என மூவகைப்படும். எழுத்துகளால் ஆனது “அசை” எனப்படும்.

அசை:

   ஓரெழுத்தோ இரண்டெழுத்தோ நிற்பது அசை ஆகும். இது நேரசை, நிரையசை என இரு வகைப்படும். அசைப்பிரிப்பில் ஒற்றெழுத்தைக் கணக்கிடுவதில்லை.

நேரசை:

தனிக்குறில்    

தனிக்குறில் ஒற்று   – பல்

தனி நெடில்     பா

தனிநெடில் ஒற்று பால்

நிரையசை:

இருகுறில்         – அணி

இருகுறில் ஒற்று   – அணில்

குறில்நெடில்       – விழா

குறில் நெடில் ஒற்று – விழார்

சீர்:

  ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அசைகளின் கூட்டம் “சீர்” ஆகும். இதுவே பாடலின் ஓசைக்கு அடிப்படையாய் அமையும்.

சீர் நான்கு வகைப்படும்

1.   ஓரசைச்சீர்

2.   ஈரசைச்சீர்

3.   மூவசைச்சீர்

4.   நாலசைச்சீர்

நேர் என்பதோடு உகரம் சேர்ந்து முடிவது உண்டு. அதனை “நேர்பு” என்னும் அசையாக்க் கொள்வர். நிரை என்னும் அசையோடு உகரம் சேர்ந்து முடியும் அசைகள் நிரைபு என்று கூறப்படும். இவை வெண்பாவின் இறுதியாய் மட்டுமே அசையாகக்   கொள்ளப்படும்.

ஈரசைச்சீர்களுக்கு “இயற்சீர்” “ஆசிரிய உரிச்சீர்” என்னும் வேறு பெயர்களும் உண்டு.

ஓரசைச்சீர்:

நேர் – நாள்

நிரை – மலர்

நேர்பு – காசு

நிரைபு – பிறப்பு

ஈரசைச்சீர்:

நேர் நேர்  - தேமா

நிரை நேர் – புளிமா

இவை இரண்டும் “மாச்சீர்” ஆகும்.

நிரை நிரை – கருவிளம்

நேர் நிரை – கூவிளம்

  இவை இரண்டும் விளச்சீர் ஆகும்.

மூவசைச்சீர்:

காய்ச்சீர்:

நேர் நேர் நேர் – தேமாங்காய்

நிரை நேர் நேர் – புளிமாங்காய்

நிரை நிரை நேர் – கருவிளங்காய்

நேர் நிரை நேர் – கூவிளங்காய்

கனிச்சீர்:

நேர் நேர் நிரை -  தேமாங்கனி

நிரை நேர் நிரை – புளிமாங்கனி

நிரை நிரை நிரை – கருவிளங்கனி

நேர் நிரை நிரை – கூவிளங்கனி

    மூவசைச் சீர்களை அடுத்து நேரசையோ அல்லது நிரையசையோ சேர்கின்ற பொழுது “நாலசைச்சீர்” தோன்றும்.

    வெண்பாவில் இயற்சீரும் , வென்சீரும் மட்டுமே வரும்; பிற சீர்கள் வராது.

தளை:

பாடலில், நின்ற சீரின் ஈற்றசையும் அதனையடுத்து வரும் சீரின் முதலசையும் பொருதுதல் “தளை” எனப்படும். இது ஒன்றியும் ஒன்றாமலும் வரும்.

தளை ஏழு வகைப்படும்.

1.   நேரொன்றாசிரியத்தளை – மா முன் நேர்

2.   நிரையொன்றாசிரியத் தளை – விளம் முன் நிரை

3.   இயற்சீர் வெண்டளை – மா முன் நிரை, விளம் முன் நேர்

4.   வென்சீர் வெண்டளை – காய் முன் நேர்

5.   கலித்தளை – காய் முன் நிரை

6.   ஒன்றிய வஞ்சித் தளை – கனி முன் நிரை

7.   ஒன்றா வஞ்சித் தளை – கனி முன் நேர்

அடி:

இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட சீர்களும் தொடர்ந்து வருவது “அடி” என்னப்ப்படும்.. 

அடி ஐந்து வகைப்படும்.

1.   இரண்டு சீர்களைக் கொண்டது – குறளடி

2.   மூன்று சீர்களைக் கொண்டது – சிந்தடி

3.   நான்கு சீர்களைக் கொண்ட்து – அளவடி. இது நேரடி என்றும் அழைக்கப்படும்.

4.   ஐந்து சீர்களைக் கொண்ட்து – நெடிலடி

5.   ஆறு சீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது – கழிநெடிலடி.

தொடை:

   தொடை என்பதற்கு “தொடுத்தல்” என்பது பொருள்.

பாடலின் அடிகளிலோ, சீர்களிலோ எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது “தொடை” ஆகும். தொடை என்னும் செய்யுள் உறுப்பு, பாடலில் உள்ள அடிகள் தோறும் அல்லது சீர்கள்தோறும் ஒரு குறிப்பிட்ட வகையிலான ஓசை பொருந்தி வருமாறு பாடலை இயற்றுதல் பற்றி அமைகிறது.

தொடை எட்டு வகைப்படும்.

1.   மோனை

2.   எதுகை

3.   இயைபு

4.   அளபடை

5.   முரண்

6.   இரட்டை

7.   அந்தாதி

8.   செந்தொடை

மோனைத்தொடை:

ஒரு பாடலில் அடிகளிலோ, சீர்களிலோ முதலெழுத்து ஒன்றி அமைவது.

(எ.கா)  “ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

       ஒற்றினால் ஒற்றிக் கொளல்”

எதுகைத் தொடை:

அடிகளிலோ சீர்களிலோ முதல் எழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றியமைவது.

(எ.கா)

   “திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து

   அறனல்ல செய்யாமை நன்று”

இயைபுத்தொடை:

அடிகள் தோறும் இறுதி எழுத்தோ , அசையோ, சீரோ, அடியோ ஒன்றியமைவது.

(எ.கா) வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

   மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

இலக்கணக் குறிப்பு:

     உருண்டது, போனது – ஒன்றன் பால் வினைமுற்றுகள்

     சரிந்து – வினையெச்சம்

     அனைவரும் – முற்றும்மை

சொல்லும் பொருளும்:

     நசை – விருப்பம்

     நல்கல் – வழங்குதல்

     பிடி – பெண்யானை

     வேழம் – ஆண்யானை

     யா – ஒரு வகை மரம். இது பாலை நிலத்தில் வளரும்.

     பொளிக்கும் – உரிக்கும்

     ஆறு – வழி

இலக்கணக் குறிப்பு:

     களைஇய – சொல்லிசை அளபடை

     பெருங்கை, மென்சினை – பன்புத் தொகைகள்

     பொளிக்கும் – செய்யும் என்னும் வினைமுற்று

     பிடிபசி – ஆறாம் வேற்றுமைத்தொகை

     அன்பின – பலவின்பால் அஃறிணை வினைமுற்று

     நல்கலும் நல்குவர் – எச்சஉம்மை

பகுபத உறுப்பிலக்கணம்:

உடையார் – உடை + ய் + ஆர்

உடை – பகுதி

ய் – சந்தி (உடம்படுமெய்)

அர் – பலர்பால் வினைமுற்று விகுதி

பொளிக்கும் – பொளி + க் + க் + உம்

பொளி – பகுதி

க் – சந்தி

க் – எதிர்கால இடைநிலை

உம் – வினைமுற்று விகுதி

அணி

    அணி என்றால் அழகு என்பது பொருள்; செய்யுளின் கருத்தை அழகுப்படுத்துவது அணி எனப்படும்.சொல்லாலும், பொருளாலும் அழகுபட எடுத்துரைப்பது “அணி” இலக்கண இயல்பாகும்

உவமையணி:

  அணிகளில் இன்றியமையாதது உவமையணி ஆகும். மற்ற அணிகள் உவமையிலிருந்து கிளைத்தவையாகவே உள்ளன.

    மலர்ப்பாதம் – மலர்  போன்ற பாதம்

    இத்தொடரில் பாதத்துக்கு மலர் உவமையாகக் கூறப்படுகிறது.

    பாதம் - உவமேயம்

    மலர் - உவமை

    போன்ற- உவம உருபு

“இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”

இதில் உவமையணி அமைந்துள்ளது.

உருவக அணி:

    கவிஞன், தான் ஒரு பொருளைச் சிறப்பிக்க எண்ணி, அதற்கு உவமையாகும் வேறொரு பொருளோடு ஒன்றுபடுத்திக் கூறுவான். உவமையின் தன்மையைப் பொருள் மேல் ஏற்றிக் கூறும் இத்தன்மையே ’உருவகம்’ எனக் கூறப்படும். உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவக அணி ஆகும்.

(எ.கா.)

“இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக

வன்சொற் களைகட்டு  வாய்மை எருவட்டி

அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்

பைங்கூழ் சிறுகாலைச் செய்.”

இப்பாடலில், இன்சொல்– நிலமாகவும், வன்சொல்– களையாகவும், வாய்மை– எருவாகவும், அன்பு – நீராகவும், அறம் - கதிராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.

பின்வருநிலை அணிகள்:

    ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடத்தும் வருதலே “பின்வருநிலை அணி” ஆகும். இது மூன்று வகைப்படும்.

1. சொற்பின்வருநிலையணி

2. பொருள் பின்வருநிலையணி

3. சொற் பொருள் பின்வருநிலையணி

சொற்பின்வருநிலையணி:

முன் வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது சொற் பின்வருநிலை அணியாகும். (எ.கா.)

“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.”

இக்குறளில்’ துப்பு’ என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறு வேறு பொருள்களைத் தருகிறது.

துப்பார்க்கு – உண்பவர்க்கு; துப்பு – நல்ல, நன்மை; துப்பு – உணவு என்று பல பொருள்களில் வருவதைக் காணலாம்.

பொருள் பின்வருநிலையணி:

செய்யுளில் முன்னர் வந்த பொருளே பின்னர்ப் பல இடங்களிலும் வருவது பொருள் பின்வருநிலையணி ஆகும். (எ.கா)

“அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா

நெகிழ்ந்தன நேர்முகை முல்லை – மகிழ்ந்திதழ்

விண்டன கொன்றை விரிந்த கருவிளை

கொண்டன காந்தள் குலை”

இச்செய்யுளில் அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, விண்டன, விரிந்தன, கொண்டன  ஆகிய சொற்கள் மலர்ந்தன என்ற ஒரு பொருளையே தந்தன.

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்லமற்றையவை.”

இக்குறட்பாவில் செல்வம், மாடு ஆகிய  இரு சொற்களுமே செல்வத்தையே குறிக்கின்றன.

சொற்பொருள் பின்வருநிலையணி:

முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது சொற்பொருட் பின்வருநிலையணி ஆகும். (எ.கா.)

“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.”

இக்குறட்பாவில்’விளக்கு’ என்னும் சொல் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.

வஞ்சப்ப்புகழ்ச்சி அணி:

வஞ்சப் புகழ்ச்சியணி  என்பது  புகழ்வது  போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாகும். (எ.கா.)

“தேவ ரனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்”

கயவர்கள் தேவர்களுக்கு  ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போலத் தோன்றினாலும், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர்  என்னும் பொருளைக் குறிப்பால் உணர்த்துகிறது. எனவே,  இது புகழ்வது போலப் பழிப்பது ஆகும். (எ.கா.)

  “பாரி பாரி என்றுபல ஏத்தி,

  ஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர்

  பாரி ஒருவனும் அல்லன்;

  மாரியும் உண்டு, ஈண்டு உலகுரப் புதுவே”

இப்பாடலின் பொருள்:

புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைம்மாறு  கருதாமல் கொடுக்கின்றான்? மாரியும்தான்  கைம்மாறு கருதாமல் கொடுத்து  இவ்வுலகத்தைப் புரக்கிறது.

இது பாரியை இகழ்வது போலத் தோன்றினாலும், பாரிக்கு நிகராகக் கொடுப்பவரில்லை என்று புகழ்கிறது.

  யாமரம் பாலை நிலத்தில் வளரும்

  “கேடில்விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு

    மாடல்ல மற்றை யவை” என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி – பொருள் பின்வருநிலையணி

இலக்கணக் குறிப்பு:

     பண்பும் அன்பும், இனமும் மொழியும் – எண்ணும்மைகள்

     சொன்னோர் – வினையாலணையும் பெயர்

இலக்கணக் குறிப்பு:

     உணர்ந்தோர் – வினையாலணையும் பெயர்

     நெறிப்படுத்துவர் – வினையாலணையும் பெயர்


பகுதி ஆ

இலக்கியம்


பகுதி ஆ – இலக்கியம் – 9 ஆம் வகுப்பு

• 

“இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்” என்று கூறும் நூல் – 

• 

பிங்கல

நிகண்டு

தமிழ்விடு தூது

“தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியேஎன் முத்தமிழே  - புத்திக்குள்

உண்ணப் படும்தேனேஉன்னோடு உவந்துஉரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் – மண்ணில்

குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு

உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ – திறம்எல்லாம்

வந்துஎன்றும் சிந்தாமணியாய் இருந்தஉனைச்

சிந்துஎன்று  சொல்லிய நாச்சிந்துமே – அந்தரமேல்

முற்றும்உணர்ந்ததேவர்களும் முக்குணமே பெற்றார்நீ

குற்றம்இலாப் பத்துக் குணம்பெற்றாய் – மற்றொருவர்

ஆக்கிய வண்ணங்கள்  ஐந்தின்மேல் உண்டோ நீ

நோக்கிய வண்ணங்கள்  நூறுஉடையாய் – நாக்குலவும்

ஊனரசம் ஆறுஅல்லால் உண்டோ செவிகள்உணவு

ஆன நவரசம்உண்டாயினாய் – ஏனோர்க்கு

அழியா வனப்பு ஒன்று அலது அதிகம் உண்டோ

ஒழியா வனப்புஎட்டு உடையாய்…. " என்ற அடிகள் இடம்பெற்ற நூல் - தமிழ்விடுதூது

பாடலின் பொருள்:

  இனிக்கும் தெளிந்த அமுதமாய் அந்த அமிழ்தினும் மேலான வீடுபேற்றைத் தரும் கனியே! இயல் இசை நாடகம் என மூன்றாய்ச் சிறந்து விளங்கும் என் தமிழே! அறிவால் உண்ணப்படும் தேனே!உன்னிடம் நான் மகிழ்ந்து விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுள்ளது. அதை கேட்பாயாக!

         தமிழே! உன்னிடமிருந்து குறவஞ்சி, பள்ளு என்ற நூல்களைப் பாடி புலவர்கள் சிறப்பு கொள்கின்றனர்.நீயும் அவற்றைப் படிக்க எடுத்துக்கொடுப்பாய். அதனால் உனக்குத் தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூவகைப் பாவினங்களிலும் உறவு ஏதேனும் உண்டோ?

          பாவின் திறம் அனைத்தும் கைவரப்பெற்று ( பொருந்தி நின்று ) என்றுமே சிந்தா ( கெடாத ) மணியாய் இருக்கும் உன்னை ( இசைப்பாடல்களுல் ஒருவகையான ) 'சிந்து' என்று (அழைப்பதுநின் பெருமைக்குத் தகுமோ? அவ்வாறு ) கூறிய நா இற்று விழும் அன்றோ?

          வானத்தில் வசிக்கும் முற்றும் உணர்ந்த தேவர்கள் கூட,சத்துவம் , இராசசம்,  தாமசம் என்னும் மூன்று குணங்களையேப் பெற்றுள்ளார்கள். ஆனால் நீயோ பத்துக்குற்றங்கள் இல்லாமல்  செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை,உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்னும் பத்துக் குணங்களையும் பெற்றுள்ளார்.

              மனிதரால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் வெண்மை, செம்மை,கருமை, பொன்மை,பசுமை என ஐந்திர்கும் மேல் இல்லை. நீயோ புலவர்கள் கண்டடைந்த குறில், அகவல்,தூங்கிசை,வண்ணம் ஈறாக நூறு வண்ணங்களைக் கொண்டுள்ளாய்.

                நாவின் மீது பொருந்தும் குறைபாடுடைய உணவின் சுவைகள் ஆறுக்கு மேல் இல்லை.நீயோ செவிகளுக்கு விருந்தளிக்கும் ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய்.தமிழை அடையப் பெறாத மற்றையோர்க்கு அழியாத அழகு ஒன்றே ஒன்று அல்லாமல் அதிகம் உண்டோ? நீயோ நீங்காத அம்மை முதலிய அழகு எட்டினைப் பெற்றுள்ளாய்.

• 

தமிழ்விடு தூது 

சிற்றிலக்கியம்

 என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது

பெரிய புராணம்

"மாவி ரைத்தெழுந்த தார்ப்ப வரைதரு

பூவி ரித்த புதுமதுப் பொங்கிட

வாவி யிற்பொலி  நாடு வளந்தரக்

காவி ரிப்புனல்  கால்பரந் தோங்குமால்" என்ற பாடல் இடம் பெற்ற நூல் - பெரியபுராணம்

பாடலின் பொருள்:

            காவிரி நீர் மலையிலிருந்து புதிய பூக்களை அடித்துக்கொண்டு வருகிறது. அப்பூக்களில்  தேன் நிறைந்திருப்பதால் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரம் செய்கின்றன.நீர்நிலைகள்  நிறைந்த  நாட்டுக்கு வளத்தைத் தரும் பொருட்டுக் காவிரி நீர் கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது.

பெரிய புராணம் பற்றியக் குறிப்புகள்:

• 

சுந்தரரின்

 திருத்தொண்டத் தொகை அடியவர் பெருமையை ஓர் அடியில் கூறுகிறது.

• 

இதைச் சிறிது விரித்து 

நம்பியாண்டார்

நம்பியால்

எழுதப்பட்ட

திருத்தொண்டர்

திருவந்தாதி

 ஒவ்வொரு பாடலிலும் அவ்வடியார்களின் சிறப்பைக் கூறுவதாக உள்ளது.

• 

இந்த இரண்டு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியாக அறுபத்து மூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்டது 

திருத்தொண்டர்

புராணம்

.

• 

இதன் பெருமை காரணமாக இது 

 என்று அழைக்கப்படுகிறது

பெரியபுராணம்

• 

பெரியபுராணம்

காண்டம்

,13 

சருக்கம்

,4286 

பாடல்கள்

கொண்டது

.

• 

இந்நூல் 

63

 நாயன்மார்களையும் 

அடையார்களையும்

கூறும்

தொகை

நூல்

ஆகும்

.

• 

"

 என்று இறைவன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பட்ட நூல் - பெரியபுராணம்

உலகெலாம்

"

• 

தமிழி முதல் கள ஆய்வு நூல் - 

பெரியபுராணம்

• 

பெரியபுராணம் வடமொழியில் 

"

சிவபக்தவிலாசம்

", " 

 என்ற பெயர்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

"

உபமன்யுவிலாசம்

புறநானூறு

“வான் உட்கும் வடிநீண் மதில்,

மல்லல் மூதூர் வய வேந்தே!

செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்

ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,

ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த

நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்று

அதன்தகுதி கேள்இனி மிகுதி ஆள!

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;

நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே!

வித்திவான் நோக்கும் புன்ப்புலம் கண்ணகன்

வைப்பிற்று ஆயினும்,நண்னி ஆளும்

இறைவன் தாட்கு உதவாதே! அதனால்

அடுபோர்ச் செழிய! இகழாது வல்லை;

நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோர் அம்ம ! இவண் தட்டோரே !

தள்ளாதோர் இவண் தள்ளா தோரே!” என்ற பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.இது பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது ஆகும்.

பாடலின் பொருள் :

       வான்வரை உயர்ந்த மதிலைக் கொண்ட பழைமையான ஊரின் தலைவனே! வலிமை மிக்க வேந்தனே! நீ மறுமை இன்பத்தை அடைய விரும்பினாலோ உலகு முழுவதையும் வெல்ல விரும்பினாலோ நிலையான புகழைப் பெற விரும்பினாலோ செய்யா வேண்டியன  என்னவென்று கூறுகிறேன் கேட்பாயாக!

                  உலகில் உள்ள யாவற்றையும் மிகுதியாகக் கொண்டு  விளங்கும் பாண்டிய நெடுஞ்செழியனே! நீர் இன்றி  அமையாத உடல் உணவால் அமைவது; உணவையே முதன்மையாகவும் கொண்டது; எனவே " உனவு தந்தவர் உயிர் தந்தவர்" ஆவார்.

               " உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும் ". நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவர். நெல் முதலிய தானியங்களை விதைத்து மழையைப் பார்த்திருக்கும் பரந்த நிலமாயினும்  அதனைச் சார்ந்து ஆளும் அரசனின் முயற்சிக்குச் சிறிதும் உதவாது. அதனால், நான் கூறிய மொழிகளை  இகழாது விரைவாகக் கடைப்பிடிப்பாயாக.

                   நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும்.அவ்வாறு நிலத்துடன்  நீரைக் கூட்டியோர்  மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர். இதைச் செய்யாதவர் புகழ் பெறாது வீணே மடிவர்.

மேற்கண்ண்ட பாடலில் அமைந்துள்ள திணை – பொதுவியல் திணை; துறை – பொருண்மொழிக்காஞ்சி துறை ஆகும்.

பொதுவியல் திணை :

வெட்சி முதலிய  புறத்திணைகளுக் கெல்லாம்  பொதுவான செய்திகளையும் முன்னர் விளக்கப்படாத செய்திகளையும்  கூறுவது பொதுவியல் திணையாகும்.

பொருண்மொழிக்காஞ்சி துறை:

சான்றோர் தெளிவாய் ஆராய்ந்து தெளிந்த  பொருள்களைப் பிறர்க்குப் பயன்படுமாறு எடுத்துரைப்பது  பொருண்மொழிக் காஞ்சித் துறையாகும்.

புறநானூறு பற்றியக் குறிப்புகள்:

• 

புறநானூறு 

 நூல்களுல் ஒன்று.

எட்டுத்தொகை

• 

இது 

400 

பாடல்களால் ஆனது

இதிலுள்ள பாடல்களை 

 புலவர்கள் பாடியுள்ளனர்.

158

• 

"

என்று அழைக்கப்படுவது - 

தமிழ்க்

கருவூலம்

புறநானூறு

• 

இது 

"

புறம்

"

 என்றும் 

புறப்பாட்டு

"

 எனவும் வழங்கப்பெறும்

• 

புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் - 

பாரதம்

பாடிய

பெருந்தேவனார்

.

• 

புறநானூற்றின் கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.

• 

அறம், பொருள், வீடு என்ற மூன்றையும் பாடும் நூல் - 

புறநானூறு

• 

புறநானூற்றில் பெண்களின் வீரத்தைக் கூறும் துறை - 

மூதின்

முல்லை

• 

இது பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்தும் குறுநில மன்னர்கள், புலவர்கள், சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புறவாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது.

• 

இந்நூல் பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச்செய்திகள் அடங்கிய 

பண்பாட்டுக்

கருவூலமாகத்

 தொகழ்கிறது

“குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து

உளம்தொட்டு உழுவயல் ஆக்கி – வளம்தொட்டுப்

பாகுபடும் கிணற்றோடு என்று இவ்வைம் பாற்படுத்தான்

ஏகும் சொர்க்கத்து இனிது” என்ற பாடல் இடம் பெற்ற நூல் – சிறுபஞ்சமூலம்

புறநானூற்றில் இடம் பெற்றுள்ள தொடர்கள்:

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!”


“உண்பது நாழி உடுப்பவை இரண்டே!”

“யாதும் ஊரே யாவரும் கேளிர்!”

“சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!

நன்னடை  நல்கல் வேந்தற்குக் கடனே!”

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் ,

பிற்றைநிலை முனியாது கற்ரல் நன்றே!”

“உனவு எனப்படுவது நிலத்துடன் நீராகும்” என்று கூறும் நூல் – புறநானூறு.

• 

"

 என்று கூறும் நூல் - 

நீரின்றி

அமையது

யாக்கை

"

மணிமேகலை

மணிமேகலையில் குறிப்பிடப்படும் ஐம்பெருங்குழுவினர்:

• 

அமைச்சர்

• 

சடங்கு செய்விப்போர்

• 

படைத்தலைவர்

• 

தூதர்

• 

சாராணர் ( ஒற்றர் )

மணிமேகலையில் குறிப்பிடப்படு எண்பேராயம்:

• 

கரணத்தியலவர்

• 

கரும விதிகள்

• 

கனகச்சுற்றம்

• 

கடைக்காப்பாளர்

• 

நகரமாந்தர்

• 

படைத்தலைவர்

• 

யானை வீரர்

• 

இவுளி மறவர்

• 

புகார் நகரோடு அதிகம் தொடர்புடையதாகத் திகழ்ந்த 

இந்திர

விழா

 சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் விவரிக்கப்படுகிறது. இந்த விழா 

28

 நாள்கள் நடைபெறும்.

“மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும்

இத்திறம் தத்தம் இயல்பினிற் காட்டும்

சமயக் கணக்கரும் தந்துறை போகிய

அமயக் கணக்கரும் அகலா ராகிக்

கரந்துரு எய்திய கடவு ளாளரும்

பரந்தொருங்கு ஈண்டிய பாடை மாக்களும்

ஐம்பெருங்  குழுவும் எண்பேர் ஆயமும்

வந்தொருங்கு குழீஇ வான்பதி தன்னுள்” என்ற பாடலடிகள் மணிமேகலையில் விழாவறைக் காதையில் இடம்பெற்றுள்ளது.

பாடலின் பொருள்:

               இந்திர விழாவைக் காண வந்தோர்:

                 உயர்வுடைய புகார் நகரில் மெய்ப்பொருள் உணர்த்தும் உலகியல், தத்துவம், வீடுபேறு  ஆகிய பொருள்களை  அவரவர் இயற்கைத் தன்மைக்கு  ஏற்ப விளக்குபவராகிய  சமயவாதிகள் கூடியிருக்கின்றனர். தமது நெரியில் சிறந்தவராக விளங்கும்  காலத்தைக் கணக்கிட்டுச் சொல்லும்  காலக் கணிதரும் கூடியிருக்கின்றனர்.இந்நகரை விட்டு நீங்காதவராய்த்  தம் தேவருடலை மறைத்து  மக்கள் உருவில் வந்திருக்கும் கடவுளரும் கடல்வழி வாணிகம் செய்து  பெரும் செல்வம் காரணமாய்ப்  புகார் நகரில் ஒன்றுத் திரண்டிருக்கும் பல மொழி பேசும்  அயல் நாட்டினரும் குழுமியிருக்கின்றனர்.அரசர்க்குரிய அமைச்சர் குழுவாகிய ஐம்பெருங்குழு,எண்பேராயத்தைச் சேர்ந்தவர்களும் அரசவையில் ஒன்று திரண்டிருக்கின்றனர்.

“மணிமேகலை” நூல் பற்றியக் குறிப்புகள்:

• 

இயற்றப்பட்ட

காலம்

 2 

ஆம்

நூற்றாண்டு

• 

சிலப்பதிகாரமும், மணிமேகலையும் 

இரட்டைக்

காப்பியங்கள்

 எனப்படும்.

• 

மணிமேகலை 

ஐம்பெருங்காப்பியங்களுல்

 ஒன்று.

• 

மணிமேகலையின்

துறவு

 வாழ்க்கையைய் கூறுவதால், இந்நூலுக்கு 

மணிமேகலைத்

துறவு

 என்னும் வேறு பெயரும் உண்டு.

• 

இது பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்; பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் 

தமிழ்க்காப்பியம்

;

பௌத்த

மதச்

சார்புடையது

.

• 

கதை அடிப்படையில் மணிமேகலையைச் 

சிலப்பதிகாரத்தின்

 எனக் கூறுவர்.

தொடர்ச்சி

• 

மணிமேகலை 

முப்பது

காதைகளை

 உடையது.

• 

மணிமேகலையின் 

முதலாவது

காதை

விழாவறை

காதை

 ஆகும்.

• 

மணிமேகலையை இயற்றியவர் 

– 

சீத்தலைச்

சாத்தனார்

.

சாத்தன்

என்பது

இவரது

இயற்பெயர்

.

• 

இவர் 

திருச்சிராப்பள்ளியைச்

 சேர்ந்த 

சீத்தலை

 என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் என்று கூறுவர்.கூலவாணிகம் (கூலம் – தானியம்)செய்தவர்; இக்காரனங்களால் இவர் மதுரைக் 

கூலவாணிகன்

சீத்தலைச்

 என்று அழைக்கப்படுகிறார்.

சாத்தனார்

• 

சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவர் என்பர்.

• 

தண்டமிழ்

ஆசான்

சாத்தன்

நன்னூற்புலவன்

என்று

இளங்கோவடிகள்

சாத்தனாரைப்

பாராட்டியுள்ளார்

.

“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்

மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்டது இல்” என்ற பாடலடிகள் இடம் பெற்ற நூல் – “மணிமேகலை”.

திருக்குறள்

“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை” என்ற குறட்பாவில் அமைந்துள்ள அணி – உவமையணி

“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாந் தலை” என்ற குறட்பாவில் அமைந்துள்ள அணி – “சொற்பொருள் பின்வருநிலையணி”

“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்” என்ற குறட்பாவில் பயின்றுவந்துள்ள அணி – “சொற்பொருள் பின்வருநிலையணி”

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்” என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி – “ஏகதேச உருவக அணி”

“சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

கலத்துநீர் பெய்திரீஇ யற்று” என்ற குறட்பாவில்  பயின்று வந்துள்ள அணி – “உவமையணி”

திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள்:

• 

முப்பால்

• 

பொதுமறை

• 

பொய்யாமொழி

• 

வாயுறை வாழ்த்து

• 

தெய்வநூல்

• 

தமிழ்மறை

• 

முதுமொழி

• 

பொருளுரை

திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள்:

திருக்குறளுக்கு பதின்மர் (பத்து பேர்) உரை எழுதியுள்ளனர்.

• 

தருமர்

• 

மணக்குடவர்

• 

தாமத்தர்

• 

நச்சர்

• 

பரிதி

• 

பரிமேலழகர்

• 

திருமலையர்

• 

மல்லர்

• 

பரிப்பெருமாள்

• 

காளிங்கர்

• 

இவ்வுரைகளுல் 

பரிமேலழகர்

உரையே

சிறந்தது

 என்பர்.

திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள்:

• 

நாயனார்

• 

தேவர்

• 

முதற்பாவலர்

• 

தெய்வப் புலவர்

• 

நான்முகனார்

• 

மாதானுபங்கி

• 

செந்நாப்போதார்

• 

பெருநாவலர்

திருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சிச் செய்திகள்:

• 

திருக்குறள் முதன்முதலில்அச்சிடப்பட்டஆண்டு-

1812

• 

திருக்குறள் 

அகரத்தில்

தொடங்கி

னகரத்தில்

 முடிகிறது.

• 

திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-

அனிச்சம்

குவளை

• 

திருக்குறளில் இடம்பெறும் ஒரேபழம்- 

நெருஞ்சிப்பழம்

• 

திருக்குறளில் இடம்பெறும் ஒரேவிதை- 

குன்றிமணி

• 

திருக்குறளில் இருமுறை வரும் ஒரேஅதிகாரம்- 

குறிப்பறிதல்

• 

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- 

பனை

மூங்கில்

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- 

• 

தஞ்சை

ஞானப்பிரகாசர்

• 

திருக்குறளுக்கு 

 உரை எழுதியவர்

முதன்

முதலில்

-

மணக்குடவர்

• 

திருக்குறளில் 

கோடி

 என்ற சொல் 

ஏழு

 இடங்களில் இடம்    பெற்றுள்ளது.

• 

ஏழு

 குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

 என்ற சொல் 

எட்டுக்

• 

திருக்குறளை ஆங்கிலத்தில்மொழி பெயர்த்தவர்- 

ஜி

.

யு

போப்

• 

திருக்குறள் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது.

“புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி” என்று கூறிய நூல் – புறநானூறு

“அந்தரத் தார்மய னேஎன ஐயுறும்

தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன்

வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி,” ஓர்

எந்திர ஊர்திஇ யற்றுமின்” என்றான்” என்று கூறும் நூல் – “சீவக சிந்தாமணி( நாமகள் இலம்பகம்)

தொல்காப்பியம்:

“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றொடு மனமே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே”  என்ற பாடலை இயற்றியவர் – தொல்காப்பியர். இப்பாடலில் தொல்காப்பியர் ஓறறிவு முதல் ஆறறிவு உயிரினங்களை வகைப்படுத்தியுள்ளார்.

• 

அறிவு

நிலை

ஓறறிவு

• 

அறியும்

 – உற்றறிதல் ( தொடுதல் உணர்வு)

ஆற்றல்

• 

எடுத்துக்காட்டு

 – புல்,மரம்

• 

அறிவு

நிலை

 – ஈறறிவு

• 

அறியும்

 – உற்றறிதல் + சுவைத்தல்

ஆற்றல்

• 

எடுத்துக்காட்டு

 – சிப்பி, நத்தை

நிலை

 – மூவறிவு

• 

அறியும்

 – உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல்

ஆற்றல்

எடுத்துக்காட்டு

 – கரையான் , எறும்பு

• 

நிலை

 – நான்கறிவு

• 

அறியும்

 – உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல்

ஆற்றல்

எடுத்துக்காட்டு

 – நண்டு, தும்பி

• 

அறிவு

நிலை

 – ஐந்தறிவு

• 

அறியும்

 – உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்டல்

ஆற்றல்

எடுத்துக்காட்டு

 – பறவை , விலங்கு

• 

அறிவு

நிலை

 – ஆறறிவு

• 

அறியும்

 – உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்டல் + பகுத்தறிதல் (மனம்)

ஆற்றல்

• 

எடுத்துக்காட்டு

 – மனிதன்

தொல்காப்பியம் பற்றியக் குறிப்புகள்:

• 

தமிழ்மொழியில் கிடைக்கப் பெற்ற முதல் இலக்கண நூல் – 

தொல்காப்பியம்

• 

தொல்காப்பியத்தை இயற்றியவர் – 

தொல்காப்பியர்

தொல்காப்பியம் பிறகாலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்களுக்கு முதல் நூலாக அமைந்திருக்கிறது.

• 

• 

இந்நூல் எழுத்து, சொல், பொருள் என 

மூன்று

 அதிகாரங்களையும் 

27 

இயல்களையும் கொண்டது.

• 

எழுத்து, சொல் அதிகாரங்களில் 

மொழி

இலக்கணங்களை

 விளக்குகிறது.

• 

பொருளதிகாரத்தில் 

தமிழரின்

அகம்

,

புறம்

சார்ந்த

வாழ்வியல்

நெறிகளையும்

தமிழ்

இலக்கிய

கோட்பாடுகளையும்

 விளக்குகிறது.

இந்நூலில் பல அறிவியல் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.குறிப்பாகப் 

• 

 எழுத்துக்கள் பிறக்கும் இடங்களை உடற்க்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருப்பதை அயல்நாட்டுஅறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர்.இது தமிழர்களின் அறிவாற்றலுக்குச் சிறந்த சான்றாகும்..

பிறப்பியலில்

குடும்ப விளக்கு

• 

 என்னும் நூலை இயற்றியவர் – 

குடும்ப

விளக்கு

பாரதிதாசன்

“கல்வி இல்லாத பெண்கள்

    களர்நிலம் அந்நி லத்தில்

புல்விளைந் திடலாம் நல்ல

    புதல்வர்கள் விளைதல் இல்லை

கல்வியை உடைய பெண்கள்

     திருந்திய கழனி அங்கே

நல்லறிவு உடைய மக்கள்

       விளைவது நவில வோநான்!

வானூர்தி செலுத்தல் வைய

      மாக்கடல் முழுது அளத்தல்

ஆன்எச் செயலும் ஆண்பெண்

      அனைவர்க்கும் பொதுவே! இன்று

நானிலம் ஆட வர்கள்

         ஆணையால் நலிவு அடைந்து

போனதால் பெண்களுக்கு

        விடுதலை போனது அன்றோ!

இந்நாளில் பெண்கட்கு எல்லாம்

   ஏற்பட்ட பணியை நன்கு

பொன்னேபோல் ஒருவகை யாலும்

   விடுதலை பூணும் செய்கை

இன்னொரு மலர்க்கை யாலும்

    இயற்றுக! கல்வி இல்லா

மின்னாளை  வாழ்வில் என்றும்

   மின்னாள் என்றே உரைப்பேன்!

சமைப்பதும் வீட்டு வேலை

      சலிப்பின்றிச் செயலும் பெண்கள்

தமக்கே ஆம் என்று கூறல்

       சரியில்லை;ஆடவர்கள்

நமக்கும் அப் பணிகள்  ஏற்கும்

     என்றெண்ணும்  நன்னாள்  காண்போம்!

சமைப்பது தாழ்வா? இன்பம்

     சமைக்கின்றார் சமையல் செய்வார்!

உணவினை ஆக்கல் மக்கட்கு

     உயிர் ஆக்கல் அன்றோ?  வாழ்வு

பணத்தினால்  அன்று! வில்வாள்

    படையினால் காண்ப தன்று!

தணலினை அடுப்பில் இட்டுத்

   தாழியில் சுவையை இட்டே

அணித்திருந் திட்டார்  உள்ளத்து

     அன்பிட்ட உணவால் வாழ்வோம்!

சமைப்பது பெண்க ளுக்குத்

      தவிர்க்க ஒணாக் கடமை என்றும்

சமைத்திடும் தொழிலோ , நல்ல

       தாய்மார்க்கே தக்கது என்றும்

தமிழ்த்திரு நாடு தன்னில்

    இருக்குமோர் சட்டந் தன்னை

இமைப் போதில் நீக்கவேண்டில்

     பெண்கல்வி வேண்டும் யாண்டும்! " என்ற பாடல் இடம் பெற்ற நூல் - குடும்ப விளக்கு. இதனை இயற்றியவர் - பாரதிதாசன்

“குடும்ப விளக்கு” பற்றியக் குறிப்புகள்:

• 

குடும்ப விளக்கு, குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதைக் காட்டுகிறது.

• 

கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைகழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது.

• 

குடும்பம் தொடங்கி உலகினைப் பேணுதல்வரை தன் பணிகளைச் சிறப்பாகச் செய்யும் பெண்ணுக்குக் கல்வி முதன்மையானதும் இன்றியமையாததும் ஆகும்.

• 

இந்நூல் 

 பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

5

சிறுபஞ்சமூலம்

  “பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,

   மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,

விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு

 உரையாமைசெல்லும் உணர்வு”   என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் – “சிறுபஞ்சமூலம்”

படலின் பொருள்:

பூக்காமலே சில மரங்கள் காய்ப்பதுண்டு. இதைப் போலவே நன்மை, தீமைகளை நன்குணர்ந்தவர், வயதில் இளையவராக இருந்தாலும், அவர் மூத்தவரோடு  வைத்து  எண்ணத்தக்கவரே ஆவார். பாத்தி  அமைத்து விதை விதைக்காமலே, தானே முளைத்து வளரும் விதைகளும் உள்ளன. அதைப் போலவே மேதையரும் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமேஉணர்ந்து கொள்வர்.

மேற்கண்ட பாடலில் பயின்று வந்துள்ள அணி – “உவமையணி”

“சிறுபஞ்சமூலம்” பற்றியக் குறிப்புகள்:

• 

தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து 

 தோன்றின. அவை “

நீதிநூல்கள்

 எனத் தொகுக்கப்பட்டுள்ளன.

பதினெண்

கீழ்கணக்கு

• 

சிறுபஞ்சமூலம்

பதினென்கீழ்கணக்கு

நூல்களுல்

ஒன்று

.

• 

சிறுபஞ்சமூலம் என்பதற்கு ஐந்து சிறிய வேர்கள் என்பது பொருள். அவை 

கண்டங்கத்திரி

சிறுவழுதுணை

சிறுமல்லி

பெருமல்லி

 ஆகியன. இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது.

நெருஞ்சி

• 

அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள 

 கருத்துக்கள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் உள்ளன.

ஐந்தைந்து

• 

இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.

சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் 

 என்பது இவரது இயற்பெயர். 

காரியாசான்

” 

காரி

 என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர்.

ஆசான்

 என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.

மாக்காரியாசான்

• 

இவர் 

மதுரைத்

தமிழாசிரியர்

மாக்காயனாரின்

மாணாக்கர்

 ஆவார்.

சிறுபஞ்சமூலத்தின் பாடலில் ஐந்து கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன

“சிந்து” பற்றியக் குறிப்புகள்:

• 

சிந்து என்பது ஓசை நயத்துடன் பாடக்கூடிய பாவகை.

• 

நாட்டுப்புறப் பாடல் அமைப்பிலிருந்து தோன்றிய இவ்வடிவம் சிலப்பதிகாரக் காலத்திலிருந்து வழக்கில் இருக்கிறது.

• 

சிந்து வகைப் பாடல்களை ஆராய்ந்தால், அவை சந்தமும் இயைபுத் தொடையும் அமைந்த கண்ணிகளைக் கொண்டவை என்பதை அறிய முடிகிறது.

இதே காலத்தில் கும்மிப்பாடல்களும் காவடிச்சிந்து, வழிநடைச்சிந்து. நொண்டிச்சிந்து போன்ற சந்தப் பாடல்களும் ஆனந்தக்களிப்பு, தெம்மாங்கு (தென்பாங்கு) முதலிய நாட்டுப்பாடல் வடிவங்களும் புதிய பாவடிவங்களாகத் தோன்றியுள்ளன.

• 

ஓரெதுகை பெற்ற இரண்டு அடிகள் அளவொத்து 

வருவது

சிந்துப்

பாவகை

 ஆகும்

• 

 சிந்து வகையினை அதிகமாகக் கையாண்டிருக்கிறார். அவர் 

பாரதியார்

” என்று போற்றப்படுகிறார்.

சிந்துக்குத்

தந்தை

• 

சிந்து என்பது இசைத்தமிழ்ப் பாகுபாடுகளில் ஒன்று. பல்லவி (எடுப்பு), அனுபல்லவி (தொடுப்பு), இன்றிச் சரணங்களுக்குரிய (முடிப்பு) கண்ணிகளுடன் உடைய பாக்கள் சிலவகைச் சிந்துகளில் காணப்படுகின்றன.

• 

சித்தர் பாடல்கள் பல சிந்துவகையில் அமைந்திருப்பதை காணலாம்.

• 

(எ.கா) 

கடுவெளிச்

கித்தரின்

பாப்பம்

செய்யாதிருமனமே

என்னும்

பாடல்

.

மதுரைக்காஞ்சி

• 

மதுரையைச் சிறப்பித்துப் பாடியுள்ள நூல்களுல் 

பதினென்

மேற்கணக்கின்

மதுரைக்

காஞ்சி

 முதன்மையானது.

“மண்உற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்

விணுற ஓங்கிய பல்படைப் புரிசைத்

தொல்வலி நிலைஇய , அணங்குடை நெடுநிலை

நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்

மழைஆடும் மலையின் நிவந்த மாடமொடு

வையை அன்ன வழக்குடை வாயில்

வகைபெற எழுந்து வானம் மூழ்கிச்

சில்காற்று இசைக்கும் பல்புழை நல்இல்

ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்

பல்வேறு குழாஅத்து இசைஎழுந்து ஒலிப்ப

மாகால் எடுத்த முந்நீர் போல

முழங்கிசை நன்பணை அறைவனர் நுவலக்

கயம் குடைந்தன்ன இயம்தொட்டு இமிழிசை

மகிழ்ந்தோர் ஆடும் கலிகொள் சும்மை

ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமத்து.” என்ற “மதுரைக்காஞ்சி பாடலில் “மாங்குடி மருதனார்” மதுரையைப் பற்றிக் கூறியுள்ளார்.

மேற்கண்ட பாடலின் பொருள்:

மதுரை மாநகரில் ஆழமான தெளிந்த நீரையுடைய அகழி உள்ளது. பலகற்களைக் கொண்டு கட்டப்பட்ட மதில் வானளவு உயர்ந்துள்ளது. பழைமையானதும் வலிமை மிக்கதும் தெய்வத்தன்மை பொருந்தியதுமாகிய வாயில்உள்ளது. அவ்வாயில் நெய்பூசியதால் கருமையடைந்த வலிமையான கதவுகளைஉடையது. மேகங்கள் உலாவும் மலை போல் மாளிகைகள் உயர்ந்து உள்ளன. இடைவிடாது ஓடுகின்ற வையை ஆற்றைப் போல மக்கள் எப்போதும் வாயில்கள் வழிச் செல்கின்றனர்.

மண்டபம், கூடம், அடுக்களை எனப் பல்வேறு அங்கங்களைக் கொண்டு வான்வரை ஓங்கிய தென்றல் காற்று இசைக்கும் பலசாளரங்களையுடைய நல்ல இல்லங்கள் உள்ளன. ஆறு போன்ற அகலமான நீண்ட தெருக்களில் பொருள்களை வாங்க வந்த மக்கள் பேசும் பல்வேறு மொழிகள் ஒலிக்கின்றன. விழாபற்றிய முரசறைவோரின் முழக்கம் பெருங்காற்று புகுந்த கடலொலி போல் ஒலிக்கிறது. இசைக் கருவிகளை இயக்குவதால்உண்டாகும் இசை நீர்நிலைகளைக் கையால் குடைவித்து விளையாடும் தன்மை போல எழுகிறது. அதனைக் கேட்ட மக்கள் தெருக்களில் ஆரவாரத்தோடு ஆடுகின்றனர். பெரிய தெருக்களில்இருக்கும் நாளங்காடியும்  அல்லங்காடியும்  ஓவியங்கள் போலக் காட்சியளிக்கின்றன.

• 

 இயற்றியவர் – 

மாங்குடி

மருதனார்

.

“பொறிமயிர் வாகனம்.....

கூட்டுறை வயமாப் புலியொடு குழும” என்ற அடிகளின் மூலமாக மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்த செய்தியை “மதுரைக் காஞ்சியின்” மூலம் அறியலாம்.

மதுரையில் “வன விலங்கு சரணாலயம்” இருந்த செய்தியைக் கூறும் நூல் – “மதுரைக்காஞ்சி”

“பத்துப்பாட்டு ஆராய்ச்சி” என்ற நூலை எழுதியவர் – “மா.இராசமாணிக்கனார்”

“மதுரைக்காஞ்சி” பற்றியக் குறிப்புகள்:

மதுரைக்காஞ்சி 

பத்துப்பாட்டு

 நூல்களுல் ஒன்று.

• 

காஞ்சி

 என்றால்

 “

நிலையாமை

 என்பது பொருள்.

• 

மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் 

மதுரைக்காஞ்சி

 எனப்பட்டது.

• 

இந்நூல் 

 அடிகளைக் கொண்டது. அவற்றுள் 

782

354

அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன.

• 

இந்நூலைப் 

பெருகுவள

மதுரைக்காஞ்சி

 என்பர்.

• 

மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் 

“ 

தலையாலங்கானத்துச்

செருவென்ற

பாண்டியன்

நெடுஞ்செழியன்

மதுரைக் காஞ்சியைப் பாடியவர் – 

மாங்குடி

.

• 

இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 

 என்னும் ஊரில் பிறந்தவர்.

மாங்குடி

இவர் எட்டுத்தொகையில் 13 பாடல்களைப் பாடியுள்ளார்.

திருக்குறள்

“அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு)

ஐந்துசால்பு ஊன்றிய தூண்” என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி – “ஏகதேச உருவக அணி”

“ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)

ஆழி எனப்படு வார்.” என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி – “ஏகதேச உருவக அணி”

“உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃதாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து” என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி – “ஏகதேச உருவக அணி”

இராவண காவியம்

“ அடுப்பிடு சாந்தமொடு அகிலின் நாற்றமும்

துடுப்பிடு மைவனச் சோற்றின் நாற்றமும்

மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற்

கடைப்படு பொருளெலாம் கமழும் குன்றமே

• 

அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி

பருகிய தமிழிசை பாடப் பொன்மயில்

அருகிய சிறைவிரித் தாடப்  பூஞ்சினை

மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்” என்ற பாடல் இராவண காவியத்தில் இடம்பெற்றுள்ளது.

பாடலின் பொருள்:

                தீயில் சுட்ட சந்தன மரக் குச்சிகள் , அகில் இவற்றின் நறுமணமும் உலையிலிட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் மணமும் வெளிப்படும் காந்தள் மலரின் மணமும் பரவித் தோய்ந்து கிடந்ததனால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள்  மனம் கமழ்ந்து காணப்பட்டன.

          அருவிகள் பாறையாய் ஒலிக்கும்; பைங்கிளி தானறிந்த தமிழிசையைப் பாடும்; பொன் போன்ற அழகிய மயில் தன் அருமையான சிறகினை விரித்து ஆடும்;இக்காட்சியினைப் பூக்கள் நிறைந்த மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் குரங்கினம் மிரட்சியுடன் பார்க்கும்

• 

இராவண

காவியம்

காலத்தின்

விளைவு

ஆராய்ச்சியின்

அறிகுறி

உண்மையை

உணர

புரட்சிப்

பொறி

வைக்கும்

 என்று கூறியவர்  - 

உன்னத

நூல்

அறிஞர்

அண்ணா

“இராவண காவியம்” பற்றியக் குறிப்புகள்:

இந்நூலின் ஆசிரியர் – 

புலவர்

குழந்தை

• 

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் 

இராவண

காவியம்

• 

இந்நூல் 

”, “

தமிழக்க்

காண்டம்

இலங்கைக்

காண்டம்

”, “

விந்தக்

”, “

”, “

பழிபுரி

காண்டம்

காண்டம்

போர்க்காண்டம்

என

” 

ஐந்து

 காண்டங்களை உடையது.

இந்நூல் 3100 பாடல்களை உடையது.

இந்நூல் 

புலவர்

 அவர்களால் இயற்றப்பட்ட்து.

பெரியாரின்

 வேண்டுகோளுக்கிணங்க 

 நாள்களில் இவர் 

25

திருக்குறளுக்கு

உரை

 எழுதியுள்ளார்.

இவர் 

”, “

யாப்பதிகாரம்

 உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கண இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

தொடையதிகாரம்

• 

இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயனாகக் கொண்டு அமைக்கப்பட்ட்து 

காவியம்

”.

நாச்சியார் திருமொழி

“கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி

சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டுஎங்கும்

அதிரப் புகுதக் கனாக்கண்டேன்  தோழிநான்

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாமம்  நிரைதாழ்ந்த  பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்துஎன்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழிநான்” என்ற பாடல் இடம்பெற்ற நூல் – நாச்சியார் திருமொழி இதனை இயற்றியவர் – ஆண்டாள்

பாடலின் பொருள்:

         ஆடும் இளம்பெண்கள் கைகளில் கதிரவன் போன்ற விளக்கையும், கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு அழைக்கிறார்கள். வடமதுரையை ஆளும் மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்து கொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான். இக்காட்சியை கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.

               மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்குகின்றன.வரிகளையுடைய சங்குகளை ஊதுகின்றனர்.அத்தை மகனும், மது என்ற அரக்கனை அழைத்தவனுமான கண்ணன், முத்துகளையுடைய மாலைகள்  தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ், என்னைத் திருமணம் செய்துகொள்கிறான்இக்காட்சியைக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.

சீவக சிந்தாமணி

சீவகனைத் தலைவனாக்க் கொண்டு தோன்றிய காப்பியம் – சீவக சிந்தாமணி. இன்பங்களைத் துறந்து துறவு பூண வேண்டும் என்பதே இக்காப்பியத்தின் மையக்கருத்தாகும்.

“காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப்

பூமாண்ட தீந்தேன் தொடை கீறி வருக்கை  போழ்ந்து

தேமாங்கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்

ஏமாங்கதம் என்று இசையால்திசை போயது உண்டே!” என்ற சீவக சிந்தாமணி என்ற பாடலில் ஏமங்கத நாட்டின் வளம் கூறப்பட்டுள்ளது.

பாடலின் பொருள்:

                 தென்னை மரத்திலிருந்து நன்றாக  முற்றிய காய் விழுகிறது. அது விழுகின்ற வேகத்தில்,பாக்கு மரத்தின் உச்சியிலுள்ள சுவைமிக்க தேனடையைக் கிழித்து , பலாப் பழத்தினைப் பிளந்து , மாங்கனியைச் சிதற வைத்து,வாழைப் பழத்தினை உதிரச்செய்தது.இத்தகு வளம் நிறைந்த ஏமாங்கத  நாட்டின் புகழ் உலகின் பல திசைகளிலும் பரவியிருந்தது.

ஐம்பெருங்காப்பியங்கள்:

• 

சிலப்பதிகாரம்

மணிமேகலை

• 

குண்டலகேசி

• 

வளையாபதி

• 

சீவகசிந்தாமணி

“சீவக சிந்தாமணி” பற்றியக் குறிப்புகள்:

சீவக சிந்தாமணி 

• 

ஐம்பெருங்காப்பியங்களுல்

• 

இது விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட 

முதல்

காப்பியம்

 ஆகும்.

• 

இலம்பகம்

 என்ற 

உட்பிரிவு

 காணப்படுகிறது.

• 

13

 இலம்பகங்களைக் கொண்டுள்ள இந்நூல் 

 எனவும் அழைக்கப்படுகிறது.

மணநூல்

• 

ஏமாங்கத

நாட்டின்

வளம்

 பற்றி 

நாமகள்

இலம்பகத்தில்

 கூறப்பட்டுள்ளது.

• 

சீவக சிந்தாமணியின் ஆசிரியர் 

– 

திருத்தக்க

 இவர், இன்பச்சுவை மிக்க இலக்கியமும் இயற்ற முடியும் என்று நிறுவும் வகையில் இக்காப்பியத்தை இயற்றினார்.

.

திருத்தக்கதேவரின் காலம் – 

கி

.

பி

ஒன்பதாம்

நூற்றாண்டு

.

• 

திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணியை பாடுவதற்கு முன்னோட்டமாக 

 என்னும் நூலைப் பாடினார்.

நரிவிருத்தம்

முத்தொள்ளாயிரம்

“முத்தொள்ளாயிரம்” என்னும் காப்பியம் “சேரன்”, “சோழன்”, “பாண்டியன்” என்னும் மூவேந்தரகளின் நாடுகளின் வளங்களை நயமாக வெளிப்படுத்துகிறது.

“அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப்  பட்ட(து)  எனவெரீஇப்பு  ள்ளினம்தம்

கைச்சிறகால்  பார்ப்பொடுக்கும்  கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு” என்ற முத்தொள்ளாயிரப் பாடல் சேர நாட்டின் வளத்தைக் கூறுகிறது. இப்பாடல் சேர நாட்டை அச்சமில்லாத நாடாக காட்டுகிறது. இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி – “தற்குறிப்பேற்ற அணி”

பாடலின் பொருள்:

        சேறுபட்ட நீர்மிக்க வயல்களில் அரக்கு நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்தன. அதைக் கண்ட நீர்ப்பறவைகள்  தண்ணீரில் தீப்பிடித்துவிட்டது. என்று அஞ்சி விரைந்து  தம் குஞ்சுகளைச் சிறைகளுக்குள்  ஒடுக்கி வைத்துக் கொண்டன.அடடா! பகைவர் அஞ்சும் வேலைக் கொண்ட சேரனின் நாட்டில் இந்த அச்சம் இருக்கின்றதே!

“காவல் உழவர் களத்துஅகத்துப்  போர்ஏறி

நாவலோஓ  என்றழைக்கும் நாளோதை– காவலன்தன்

கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால்  போலுமே

நல்யானைக் கோக்கிள்ளி  நாடு”  என்ற முத்தொள்ளாயிரப் பாடல் சோழ நாட்டின் வளத்தைக் கூறுகிறது. இப்பாடல் சோழ நாட்டை ஏர்க்களச் சிறப்புமிக்க நாடாக காட்டுகிறது. இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி – “உவமை அணி”

பாடலின் பொருள் :

         நெல்லை அறுவடை செய்து காக்கும் உழவர்கள் நெற்போர் மீதேறி  நின்று கொண்டு மற்ற உழவர்களை ‘நாவலோ’ என்று கூவி  அழைப்பர். இவ்வாறு அவர்கள் செய்வது வீரர்கள் போர்க்களத்தில் கொல்யானை மீதேறி,நின்று கொண்டு ‘நாவலோ’ என்று அழைப்பது போலிருந்தது.யானைப்படைகளை உடைய சோழனது நாடு, இத்தகு வளமும் வீரமும் மிக்கது

“நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்

பந்தர் இளங்கமுகின்  பாளையும்-சிந்தித்

திகழ்முத்தம்  போல்தோன்றும்  செம்மற்றே தென்னன்

நகைமுத்த வெண்குடையான்  நாடு.” என்ற முத்தொள்ளாயிரப் பாடல் பாண்டிய நாட்டின் வளத்தைக் கூறுகிறது. இப்பாடல் பாண்டிய நாட்டை முத்துடை நாடாக சிறப்பிக்கிறது.  இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி – “உவமை அணி”

பாடலின் பொருள்:

              சங்குகள் மணலில் ஈனுகின்ற முட்டைகள் முத்துக்கள் போலிருக்கின்றன.தரையில் உதிர்ந்துகிடக்கும் புன்னை மொட்டுகள் முத்துகள் போலிருக்கின்றன.பந்தல் போட்டதுபோல் தோன்றும் பாக்கு மரத்தின் பாளையிலிருந்து சிந்தும் மணிகளும் முத்துகள் போலிருக்கின்றன.முத்துகளால் ஆன வெண்கொற்றக் குடையை உடைய  பாண்டியனது நாடு இத்தகைய முத்து வளம் மிக்கது.

“முத்தொள்ளாயிரம்” பற்றியக் குறிப்புகள்:

• 

வெண்பாவால்

 எழுதப்பட்ட நூல் – 

முத்தொள்ளாயிரம்

• 

மன்னர்களின் பெயரைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாகக் குறிப்பிடுகிறது.

மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 

• 

900 

பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் “முத்தொள்ளாயிரம்” என்று பெயர் பெற்றது.

• 

நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. 

புறத்திரட்டு

” 

என்னும் நூலிலிருந்து 

108 

செய்யுள்கள் கிடைத்துள்ளன. அவை 

முத்தொள்ளாயிரம்

 என்னும் பெயரில் பதிக்கப்பட்டுள்ளன.

• 

ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை.இவர் 

ஐந்தாம்

 நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.

“பிறவி இருளைத் துளைத்து

சூழலின் நிழலை வெறுத்து முகமுயர்த்தி

எப்படி விண்ணின்று வழியும் ஒளியமுதைத் தேடிப் போகிறது

ரவியின் கோடானுகோடி விரல்களின் அழைப்பிற்கு இணங்கி’

எப்படி உடலை நெளித்து நீட்டி, வளைத்து வளருகிறது

எப்படி அமிருதத்தை நம்பி, ஒளியை வேண்டி

பெருமரத்துடன் சிறு கமுகு போட்டியிடுகிறது

அதுவே வாழ்க்கைப் போர்

முண்டி மோதும் துணிவே இன்பம்

உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி”  என்ற பாடலை இயற்றியவர் – “ந.பிச்சமூர்த்தி”

பாடலின் பொருள்:

                     கமுகு மரம், தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது.பெருமரத்தின் நிழலை வெறுத்தது.உச்சிக்கிளையை மேலே உயர்த்தியது.விண்ணிலிருந்து வரும் கதிரவன் ஒளியாகிய உயிர்ப்பைத் ( அமுதை) தேடியது.மீண்டும் மீண்டும் உயர்ந்து உயரே கதிரவன் ஒளிக்கதிகளாகிய விரல்களின் அழைப்பைக் கண்டதும், பெருமரத்தின் இருட்டில் இருந்துகொண்டே தன் கிளைகளை வளைத்து, நீட்டியது.

                 அமுதத்தை நம்பி,ஒளியை வேண்டிக் கமுகு அப்பெருமரத்துடன் போட்டி போடுகிறது அதுதான் வாழ்க்கைப்போர். வாழ்க்கை உறுதிபெற வேண்டுமென்றால் போட்டியிட்டு, போரிட்டே ஆக வேண்டும். பெருமரத்தை  முட்டி மோதி  மேலே செல்லும் துணிச்சலே இன்பம்.முயற்சி உள்ளனவே வாழ்வில் மலர்ச்சி பெறும்.கமுகுமரம் கடுமையாகப் பெருமரத்தோடு முட்டிமோதித் துணிச்சலான முயற்சிகளில் ஈடுபட்டது.நம்பிக்கை,  தன்முனைப்போடு  கூடிய போட்டியில் கமுகு வென்றது.பெருமரத்தை விஞ்சி வளர்ச்சி நடை போடுகிறது.

யசோதர காவியம்

“ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக

போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக

நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக

காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே.” என்ற பாடல் இடம் பெற்ற நூல் – “யசோதர காவியம்”

“யசோதர காவியம்” பற்றியக் குறிப்புகள்:

• 

இதன் ஆசிரியர் : 

வெண்ணாவலூர்

உடையார்வேள்

 பாடல்களை உடையது

இந்நூல் 

320

• 

வடமொழியில் எழுதப்பட்ட 

உத்திர

புராணத்திலிருந்து

 இதன் கதை எடுக்கப்பட்டது என்றும் , 

புட்பதத்தர்

 எழுதிய 

 தழுவல் என்றும் கூறுவர்.

யசோதர

சரிதத்தின்

ஐஞ்சிறுங்காப்பியங்களுல் ஒன்று 

யசோதர

காவியம்

இந்நூல் 

வடமொழியிலிருந்து

தமிழில்

.

தழுவப்

பெற்றதாகும்

• 

இது 

 ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்

சமண

முனிவர்

• 

யசோதர காவியம், 

யசோதரன்

 என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது.

5

 சருக்கங்களை உடையது.

குறுந்தொகை

“யாதும் ஊரே யாவரும் கேளிர் ” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் – “குறுந்தொகை”

குறுந்தொகை அதன் சிறப்புக் கருதி “நல்ல குறுந்தொகை” என்று அழைக்கப்படுகிறது.

“நசைபெரிது உடையர்; நல்கலும் நல்குவர்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின- தோழி அவர் சென்ற ஆறே” என்ற பாடலைப் பாடியவர் – “பாலை பாடிய பெருங்கடுங்கோ” (குறுந்தொகை)

இப்பாடலில் அமைந்துள்ள திணை – பாலைத்திணை

இப்பாடலில் அமையப்பெற்றுள்ள துறை – தலைவன் விரைந்து வருவான் எனத் தோழி தலைவியை ஆற்றியது.

பாடலின் பொருள்:

  தோழி தலைவியிடம், “ தலைவன் உன்னிடம் மிகுந்த விருப்பம் உடையவன். அவன் மீண்டும் வந்து அன்புடன் இருப்பான். பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து சென்ற வழியில் பெண் யானையின் பசியைப் போக்க, பெரிய கைகளை உடைய ஆண்யானை, மெல்லிய கிளைகளை உடைய “யா” மரத்தின் பட்டையை உரித்துத் தன் அன்பை வெளிப்படுத்தும்.”

(அந்தக் காட்சியைத் தலைவனும் காண்பான்; அக்காட்சி உன்னை அவனுக்கு நினைவுப்படுத்தும். எனவே அவன் விரைந்து உன்னை நாடி வருவான். வருந்தாது ஆற்றியிருப்பாயாக) என்று கூறினாள்.

  இப்பாடலில் “இறைச்சி” அமைந்துள்ளது.

“குறுந்தொகை” பற்றியக் குறிப்புகள்:

• 

குறுந்தொகை 

எட்டுத்தொகை

 நூல்களுல் ஒன்று.

இது 

அகநூல்

 ஆகும்.

• 

இதை 

203

 புலவர்கள் பாடியுள்ளனர்.

• 

குறுந்தொகையைத் தொகுத்தவர் – 

பூரிக்கோ

• 

தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை

• 

குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – 

பாரதம்

பெருந்தேவனார்

• 

குறுந்தொகையில் கடவுள் வாழ்த்து முருகனைப் பற்றியது

அதிகமாக

மேற்கோள்

காட்டப்பட்ட

நூல்

 ஆகும்

இது, தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது.

• 

கடவுள் வாழ்த்து நீங்கலாக 

401

 பாடல்களைக் கொண்டது.

நான்கடிச்

இதன் பாடல்கள் 

சிற்றெல்லையும்

எட்டடிப்

• 

• 

பேரெல்லையும்

 கொண்டவை.

1915

 ஆம் ஆண்டு 

சௌரிப்பெருமாள்

அரங்கனார்

 முதன்முதலில் இந்நூலைப் பதிப்பித்தார்.

பெருங்கடுங்கோ சேர மரபைச் சேர்ந்த மன்னர்.;கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால் 

பாலை

பாடிய

பெருங்கடுங்கோ

 என அழைக்கப் பெற்றார்.

நல்கலும்

நசைபெரிது

உடையர்

நல்குவர்

 என்ற பாடல் குறுந்தொகையில் 

 ஆவது பாடல் ஆகும்.

37


பகுதி இ - தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்


பகுதி இ – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் – 9 ஆம் வகுப்பு

தமிழின் தொன்மை, தமிழின் சிறப்புகள், திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்:

திராவிட மொழிகளுல் மூத்த மொழியாய் இலங்குவது – 

• 

மொழி

தமிழ்

தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவியே மொழியாகும்.

• 

முதலில் தம் எண்ணங்களை மெய்ப்பாடுகள், சைகைகள், ஒலிகள், ஓவியங்கள் போன்றவற்றின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயன்றனர். இவற்றின் மூலம் பருப்பொருள்களை மட்டுமே ஓரளவு உணர்த்த முடிந்தது. நுண்பொருள்களை உணர்த்த இயலவில்லை. அதனால், ஒலிகளை உண்டாக்கிப் பயன்படுத்தத் தொடங்கினர். சைகையோடு சேர்ந்து  பொருள் உணர்த்திய ஒலி, காலப்போக்கில் தனியாகப்  பொருள் உணர்த்தும் வலிமைபெற்று மொழியாக வளர்ந்தது.

• 

• 

உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் அவற்றின் பிறப்பு, தொடர்பு, அமைப்பு, உறவு ஆகியவற்றின் அடிப்படையில் மொழிக்குடும்பங்கள் பலவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

• 

இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 

1300

 க்கும் மேற்பட்டது.

• 

இவற்றை 

 மொழிக் குடும்பங்களாகப்  பிரிக்கின்றனர்.

நான்கு

• 

இந்தோ– ஆசிய மொழிகள்

• 

திராவிட மொழிகள்

• 

ஆஸ்திரோ ஆசிய மொழிகள்

• 

சீன – திபெத்திய மொழிகள்

• 

இந்திய நாடு “மொழிகளின் காட்சிச்சாலை”யாகத் திகழ்கிறது என்று மொழியியல் அறிஞர் 

அகத்தியலிங்கம்

 குறிப்பிட்டுள்ளார்.

• 

உலகின் குறிப்பிடத்தக்க, பழைமையான நாகரிகங்களுள் இந்திய நாகரிகமும் ஒன்று. “மொகஞ்சதாரோ– ஹரப்பா” அகழாய்வுக்குப்  பின்னர்  இது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இதைத் 

திராவிட

நாகரிகம்

 என்று அறிஞர்கள் கருதுகின்றனர்

• 

திராவிடர் பேசிய  மொழியே 

திராவிட

மொழி

 எனப்படுகிறது.

• 

திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர்  

குமரிலபட்டர்

.”

• 

தமிழ்

 என்ற சொல்லிலிருந்து தான் 

 என்ற சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

திராவிடா

 என்ற சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

• 

 என்பவர் இம்மாற்றத்தைத் தமிழ் à தமிழா à தமிலா à டிரமிலா à ட்ரமிலா à த்ராவிடா à திராவிடா என்று விளக்குகின்றார்.

ஹீராஸ்

பாதிரியார்

• 

18

ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இந்திய மொழிகள் அனைத்திற்கும் வடமொழியே மூலம் எனவும் அதிலிருந்தே மற்ற மொழிகள் தோன்றி வளர்ந்தன எனவும் அறிஞர்கள் கருதினர்.

• 

அறிஞர்

வில்லியம்

ஜோன்ஸ்

 என்பார் வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது  வடமொழி  என முதன்முதலில் குறிப்பிட்டார். தொடர்ந்து, 1816 ஆம் ஆண்டில் பேராசிரியர்கள் பாப், ராஸ்க், கிரிம் முதலானோராலும் மொழி சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

• 

முதன் முதலில் 

பிரான்சிஸ்

எல்லிஸ்

 என்பார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தைமுன்வைத்தார். மேலும்

• 

இம்மொழிகளை ஒரே இனமாகக் கருதித் 

தென்னிந்திய

  எனவும் பெயரிட்டார்.

மொழிகள்

• 

ஹோக்கன் என்பவர் இம்மொழிகள்  அனைத்தையும் இணைத்துத் 

 என்று பெயரிட்டதோடு ஆரிய மொழிகளிலிருந்து  இவை மாறுபட்டவை என்றும் கருதினார்.

தமிழியன்

 “

 இதேகருத்தைக்  கொண்டிருந்தார்.

மாக்ஸ்

முல்லரும்

• 

1856

ல்

திராவிட

மொழிகளின்

ஒப்பிலக்கணம்

என்ற

நூலை

எழுதியவர்

. இவர் திராவிட மொழிகள் ஆரியக் குடும்பத்திலிருந்து வேறுபட்டவை என்று கூறினார்.

கால்டுவெல்

திராவிட மொழிகள் மூன்று வகைப்படும்.

• 

தென் திராவிட மொழிகள்

• 

நடுத் திராவிட மொழிகள்

• 

வடத் திராவிட மொழிகள்

தென்திராவிட மொழிகள்:

• 

தமிழ்

• 

மலையாளம்

• 

கன்னடம்

• 

குடகு (கொடகு)

• 

துளு

• 

கோத்தா

• 

கொரகா

• 

இருளா

நடுத்திராவிட மொழிகள்:

• 

தெலுங்கு

• 

கூயி

• 

கூவி (குவி)

• 

கோண்டா

கோலாமி (கொலாமி)

• 

நாய்க்கி

• 

பெங்கோ

• 

மண்டா

• 

பர்ஜி

• 

கதபா

• 

கோண்டி

• 

கோயா

வடத் திராவிட மொழிகள்:

• 

குரூக்

• 

மால்தோ

• 

பிராகுய் (பிராகுயி)

அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகள்:

1.எருகலா

2.தங்கா

3.குறும்பா

4.சோழிகா

• 

திராவிட மொழிகளின் எண்ணிக்கை –

 28

• 

“தமிழ் வடமொழியின் மகளன்று;அது தனிக்குடும்பத்திற்கு உரிய மொழி;சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி;தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.” என்று கூறியவர் – 

• 

திராவிட மொழிகள் பொதுவான அடிச்சொற்களைக் கொண்டிருக்கிறது.

அடிச்சொல்           திராவிட மொழிகள்

• 

கண் -          தமிழ்

• 

கண்ணு -          மலையாளம் , கன்னடம்

கன்னு -         தெலுங்கு, குடகு

• 

ஃகன் -         குரூக்

கெண் -         பர்ஜி

கொண் -        தோடா

• 

திராவிட மொழிகளில் எண்ணுப்பெயர்கள் ஒன்று போலவே அமைந்துள்ளன.

• 

மூன்று - தமிழ்

• 

மூணு – மலையாளம்

• 

மூடு – தெலுங்கு

• 

மூரு – கன்னடம்

• 

மூஜி – துளு

• 

வடமொழியில் கைவிரல்கள் பெண்பால் என்றும் கால்விரல்கள் ஆண்பால் என்றும் வேறுபடுத்தப்படுகின்றன.

• 

ஜெர்மன் மொழியில் வாய் – ஆண்பால், மூக்கு – பெண்பால், கண் – பொதுப்பால் எனப் பகுக்கும் நிலை உள்ளது.

• 

திராவிட மொழிகளில் ஆண்பால் பெண்பால் என்ற பகுப்பு உயர்திணை ஒருமையில் காணப்படுகிறது.

• 

மந்தி

 என்பதற்கு 

பெண்

குரங்கு

 என்பது பொருள்.

• 

பிடி

 என்பதற்கு 

பெண்

யானை

 என்று பொருள்.

சில திராவிட மொழிகளின் பழமையான இலக்கிய இலக்கனங்கள்:

மொழி – தமிழ்

இலக்கியம் – சங்க இலக்கியம்

காலம் – கி.மு.5 – கி.பி.2 ஆம் நூற்றாண்டு

இலக்கணம் – தொல்காப்பியம்

ஆதாரம் – தமிழ் இலக்கிய வரலாறு (மு.வ),சாகித்திய அகாதெமி)

மொழி – கன்னடம்

இலக்கியம் – கவிராஜ மார்க்கம்

காலம் – கி.பி.9 ஆம் நூற்றாண்டு

இலக்கணம் – கவிராஜ மார்க்கம்

காலம் – கி.பி,9 ஆம் நூற்றாண்டு

ஆதாரம் – இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கனம் –செ.வை.சண்முகம்

மொழி – தெலுங்கு

இலக்கியம் – பாரதம்

காலம் – கி.பி.11 ஆம் நூற்றாண்டு

இலக்கணம் – ஆந்திர பாஷா பூஷணம்

காலம் – கி.பி.12 ஆம் நூற்றாண்டு

ஆரதாரம் - இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கனம் –செ.வை.சண்முகம்

மொழி – மலையாளம்

இலக்கியம் – ராம சரிதம்

காலம் – கி.பி.12 ஆம் நூற்றாண்டு

இலக்கணம் – லீலா திலகம்

காலம் – கி.பி.15 ஆம் நூற்றாண்டு

ஆதாரம் – மலையாள இலக்கிய வரலாறு – சாகித்திய அகாதெமி

திராவிட மொழிகளில் சொல் ஒற்றுமை:

(எ.கா) மரம்

தமிழ் – மரம்

• 

மலயாளம் – மரம்

• 

தெலுங்கு – மானு

• 

கன்னடம் – மரம்

• 

துளு – மர

• 

கூர்க் – மர

(எ.கா) “நீ”

• 

தமிழ் – நீ

• 

மலையாளம் – நீ

தெலுங்கு – நீவு

• 

கன்னடம் – நீன்

• 

துளு – ஈ

கூர்க் – நின்

• 

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிஜித்தீவு ஆகிய நாடுகளில் மட்டுமல்லாமல் தென்ஆப்பிரிக்கா, மொரிஷியஸ், இங்கிலாந்து, கயானா, மடகாஸ்கர், ட்ரினிடாட், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலும் பேசப்படும் பெருமையுடையது தமிழ் மொழி.

• 

மொரிசியஸ்

 உள்ளிட்ட நாடுகளின் பணத்தாளில் தமிழ்மொழி இடம் பெற்றுள்ளது.

இலங்கை

• 

திராவிட மொழிகளுல் பிற மொழித்தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி 

தமிழேயாகும்

.

• 

ஏனைய திராவிட மொழிகளை விடவும் தமிழ்மொழி தனக்கெனத் தனித்த இலக்கண வளத்தைப் பெற்றுத் தனித்தியங்கும் மொழியாகும்.

• 

தமிழ்மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின் தாய்மொழியாகக் கருதப்படுகி்றது.

ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் அமைந்த சொல்வளமும் சொல்லாட்சியும் நிரம்பப் பெற்ற மொழி தமிழேயாகும்.

இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிழேயே அமைந்துள்ளன.

• 

ஈரோடு தமிழன்பன்:

“காலம் பிறக்கும்முன் பிறந்த்தது தமிழே! எந்தக்

காலமும் நிலையாய இருப்பதும் தமிழே!

அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை

அமைந்ததைச் சொல்லும் இலக்கனங்கள்

நிகரிலாக் காப்பியப் பூவனங்கள் – உன்

நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்!

ஏனிவ் விருட்டெனக் கேட்டுவரும் – நீதி

ஏந்திய தீபமாய்ப் பாட்டுவரும்

மானிட மேன்மையைச் சாதித்திடக் – குறள்

மட்ட்மே போதுமே ஓதி, நட....

எத்தனை எத்தனை சமயங்கள் – தமிழ்

ஏந்தி வளர்த்தது தாயெனவே

சித்தர் மரபிலே தீதறுக்கும் – புதுச்

சிந்தனை வீச்சுகள் பாய்ந்தனவே...

விரலை மடக்கியவன் இசையில்லை – எழில்

வீனையில் என்று சொல்வது போல்

குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுக்

கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்!”  என்ற பாடலை இயற்றியவர் – “ஈரோடு தமிழன்பன்” இப்பாடல்  " தமிழோவியம்" என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

ஈரோடு தமிழன்பன் பற்றியக் குறிப்புகள்:

• 

இவரது இயற்பெயர் : 

ஜெகதீசன்

பிறப்பு:

09.1940

• 

பெற்றோர் : 

நடராஜா

வள்ளியம்மாள்

பிறந்த ஊர் : 

கோவை

மாவட்டம்

சென்னிமலை

• 

• 

ஈரோட்டில் பணியாற்றியதால் 

ஈரோடு

தமிழன்பன்

 எனப் புனைப்பெயர் கொண்டார்.

"

 என்பதும் இவரது புனைப்பெயர் ஆகும்.

விடிவெள்ளி

"

• 

இவர் 

பாரதிதாசன்

 பரம்பரையினர்.

• 

ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்கக் கவிஞர்.

• 

அரசு தொலைக்காட்சியில் தமிழ்ச் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.

• 

"

 என்ற ஆய்வு இதழ் ஆசிரியர்.

அரிமா

நோக்கு

"

• 

 என்னும் நூலை இயற்றியுள்ளார்

தமிழோவியம்

• 

ஒரு

பூவின்

மலர்ச்சியையும்

ஒரு

குழந்தையின்

புன்னகையையும்

புரிந்து

கொள்ள

அகராதிகள்

தேவைப்படுவதில்லை

.

பாடலும்

அப்படித்தான்

 என்று தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

!

• 

ஈரோடு தமிழன்பனின் 

வணக்கம்

வள்ளுவ

 என்னும் கவிதை நூலுக்கு

 2004

 ஆம் ஆண்டுக்கான 

சாகித்திய

அகாதெமி

 விருது வழங்கப்பட்டது.

• 

 தமிழக அரசின் பரிசுபெற்ற நூலாகும்.

தமிழன்பன்

கவிதைகள்

• 

இவரது கவிதைகள் இந்தி,உருது,மலையாளம்,ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

ஈரோடு தமிழன்பன் இயற்றிய நூல்கள்:

• 

தமிழன்பன் கவிதைகள்

• 

சிலிர்ப்புகள்

• 

தோணி வருகிறது

• 

விடியல் விழுதுகள்

• 

தீவுகள் கரையேறுகின்றன

• 

நிலாவரும் நேரும்

• 

சூரியப் பிறை

• 

ஊமை வெயில்

• 

திரும்பி வந்த தேர்வலம்

• 

நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்

• 

காலத்திற்கு ஒருநாள் முந்தி

• 

ஒருவண்டி சென்ரியு

• 

வணக்கம் வள்ளுவ

" சிலம்பை

உடைத்து என்னபயன்

அரியணையிலும் அந்தக் கொல்லன்" என்ற அடிகளை இயற்றியவர் - ஈரோடு தமிழன்பன்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று கூறியவர் – 

• 

பாரதியார்

.

• 

உலகத் தாய்மொழி தினம் – 

பிப்ரவரி

 21

• 

தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் – 

இலங்கை

சிங்கப்பூர்

“தமிழ்விடுதூது” பற்றியக் குறிப்புகள்:

• 

சிற்றிலக்கிய வகைகளுல் 

தூது

 என்பதும் ஒன்று. 

இது

வாயில்

இலக்கியம்

சந்து

இலக்கியம்

 என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

• 

இது தலைவன் தலைவியர்களுல் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக “மாலையை வாங்கிவருமாறு” அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூது விடுவதாகக் 

வால் இயற்றப்படுவதாகும்.

கலிவெண்பா

• 

தமிழ்விடுதூது, மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது.

வால் இயற்றப்படுவதாகும்.

• 

• 

இந்நூல் 

268

 கன்னிகளை உடையது.

• 

இந்நூலை 

 முதன் முதலில் பதிப்பித்தார்.

1930

 ல் 

.

வே

..

சா

• 

இதன் ஆசிரியர் யார் என அறிந்துகொள்ள இயலவில்லை.

தமிழ் மொழியின் தொன்மை:

• 

சங்கஇலக்கியத்தில் 

நாவாய்

வங்கம்

 போன்ற பலவகையான கடற்கலன்கள் இயக்கப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. இதில் தமிழ்ச்சொல்லாகிய  

, “

தோணி

, “

கலம்

நாவாய்

 என்பதே ஆங்கிலத்தில் 

நேவி

 என ஆகியுள்ளது.

• 

உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது 

கிரேக்க

 மொழியாகும்.

• 

தமிழில் 

பா

 என்றால் 

கிரேக்க

மொழியின்

தொன்மையான

காப்பியமாகிய

” “

இலியாத்தில்

பாய்யியோனா

“ 

எனக்

குறிப்பிடப்பட்டுள்ளது

அப்போலோ

என்னும்

கடவுளுக்குப்

பாடப்படுவது

'

 எனக் கிரேக்கத்தில் குறிக்கப்படுகிறது.

பா

'

• 

பா வகைகளுள் ஒன்று வெண்பா. வெண்பாவின் ஓசையானது 

செப்பலோசை

ஆகும். கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் 

சாப்போ

 என அழைக்கப்படுகின்றன.  இது கிரேக்கத்திலிருந்து இலத்தீன் மொழிக்கு வந்து பின் ஆங்கிலத்தில் 

சேப்பிக்

ஸ்டேன்சா

 என இன்று வழங்கப்படுகிறது.

• 

பாவின் சுவைகளில் ஒன்றாக 

 என்ற துன்பச்சுவையினைத் தமிழிலக்கணங்கள் சுட்டுகின்றன. கிரேக்கத்தில்துன்பச்சுவையுடைய பாடல்கள் 

இளிவரல்

 என அழைக்கப்படுகின்றன.

இளிகியா

• 

கிரேக்கத்தின் தொன்மையான 

காப்பியம்

இலியாத்

இது

கி

.

மு

.8 

ஆம்

நூற்றாண்டச்

சேர்ந்தது

.

• 

எறிதிரேசியன்

ஆப்

பெரிபுலஸ்

 என்னும் நூல் கிரேக்க நூலாகும்.”எறிதிரை” என்பது தமிழ்ச் சொல் ஆகும். 

கடலைச்

சார்ந்த

பெரிய

புலம்

 என்பதே “எறிதிரேசியன்  ஆப்  த பெரிபுலஸ்” என ஆகியுள்ளது.

" விரிகின்ற நெடுவானில் , கடற்பரப்பில்

விண்ணோங்கு பெருமலையில் , பள்ளத் தாக்கில்

பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்

புல்வெளியில், நல்வயலில்,விலங்கில் புள்ளில்

தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்

தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே,

அழகு என்னும் பேரொழுங்கே,மெய்யே, மக்கள்

அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே!" என்ற பாடலை எழுதியவர் - ம.இலெ.தங்கப்பா

நூல்களும் ஆசிரியர்களும்:

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - ராபர்ட் கால்டுவெல்

• 

மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் - மணவை முஸ்தபா

கவிஞர் தமிழ் ஒளி:

"பட்ட மரம்" என்னும் கவிதையை எழுதியவர் - கவிஞர் தமிழ் ஒளி

“மொட்டைக் கிளையொடு

நின்று தினம்பெரு

மூச்சு விடும்மரமே !

வெட்டப் படும்ஒரு

நாள்வரு மென்று

விசனம் அடைந்தனையோ?

குந்தநிழல்தரக்

கந்தமலர்தரக்

கூரை விரித்தஇலை!

வெந்து கருகிட

இந்தநிறம்வர

வெம்பிக் குமைந்தனையோ?

கட்டையெனும்பெயர்

உற்றுக் கொடுந்துயர்

பட்டுக் கருகினையே!

பட்டையெனும்உடை

இற்றுக் கிழிந்தெழில்

முற்றும் இழந்தனையே!

காலம் எனும்புயல்

சீறி எதிர்க்கக்

கலங்கும் ஒருமனிதன்

ஓலமி டக்கரம்

நீட்டியபோல்இடர்

எய்தி உழன்றனையே!

பாடும் பறவைகள்

கூடி உனக்கொரு

பாடல் புனைந்ததுவும்

மூடு பனித்திரை

யூடு புவிக்கொரு

மோகங்கொடுத்ததுவும்

ஆடுங்கிளைமிசை

ஏறிச் சிறுவர்

குதிரை விடுத்ததுவும்

ஏடு தருங்கதை

யாக  முடிந்தன!

இன்று வெறுங்கனவே! " என்ற கவிதையை எழுதியவர் - கவிஞர் தமிழ் ஒளி ( பட்ட மரம் என்னும் கவிதை )

“கவிஞர் தமிழ் ஒளி” பற்றியக் குறிப்புகள்:

• 

கவிஞர் தமிழ் ஒளி 

புதுவையில்

 பிறந்தார்.

• 

இவரது இயற்பெயர் - 

விஜயரங்கன்

• 

இவர் சந்தக்கவிதைகளை மிகுதியாக எழுதியுள்ளார்.

• 

பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர்.

• 

இவரது காலம்: 

1924-1965

“கவிஞர் தமிழ் ஒளி” இயற்றிய நூல்கள்:

• 

நிலைபெற்ற சிலை

• 

வீராயி

• 

கவிஞனின் காதல்

• 

மே தினமே வருக

• 

கண்ணப்பன் கிளிகள்

• 

குருவிப்பட்டி

• 

தமிழர் சமுதாயம்

• 

மாதவி காவியம்

• 

விதியோ வினையோ

• 

கோசலைக்குமரி

• 

திருக்குறளும் கடவுளும்

• 

சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா?

சேக்கிழார் பற்றியக் குறிப்புகள்:

• 

சேக்கிழாரின் காலம் கி.பி.

 ஆம் நூற்றாண்டு.

12

• 

சேக்கிழாரின் இயற்பெயர் - 

அருண்மொழித்தேவர்

• 

சேக்கிழார் பிறந்த ஊர் - 

குன்றத்தூர்

• 

சேக்கிழார் " உத்தம சோழ பல்லவன் 

"

 என்ற பட்டம் பெற்றவர்

• 

இவருக்குத் 

தொண்டர்

சீர்

பரவுவார்

 என்ற பெயரும் உண்டு.

• 

இவர் சோழ அரசன் 

இரண்டாம்

குலோத்துங்கன்

 அவையில் முதன்மை அமைச்சராக இருந்தார்.

• 

இவரை 

பக்திச்சுவை

நனி

சொட்டச்

சொட்டப்

பாடிய

கவிவலவ

என்று

மகாவித்துவான்

மீனாட்சி

சுந்தரனார்

 பாராட்டியுள்ளார்.

“வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்

கானலின் நீரோ? – வெறுங் காட்சிப் பிழைதானோ?

போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே

போனதனால் நனும்ஓர் கனவோ? – இந்த

ஞாலமும் பொய்தானோ?”          என்று பாடியவர் – பாரதியார்.

எழுத்தாளர் கந்தர்வன் பற்றியக் குறிப்புகள்:

• 

கந்தர்வனின் இயற்பெயர் – 

நாகலிங்கம்

• 

இவர் 

 மாவட்டத்தைச் சேர்ந்தவர்

இராமநாதபுரம்

தமிழ்நாடு அரசின் 

கருவூலக்

கணக்குத்துறையில்

 பணியாற்றியவர்.

• 

சாசனம்

ஒவ்வொரு

கல்லாய்

 முதலியவை இவரது குறிபிடத்தக்க சிறுகதைத் தொகுப்புகள் ஆகும்.

கொம்பன்

உணவெனப்படுவது

நிலத்தொடு

நீரே

 என்று கூறும் நூல் – 

புறநானூறு

.

 என்னும் சிறுகதையின் ஆசிரியர் – 

தண்ணீர்

கந்தர்வன்

"

 என்று கூறியவர் - 

நீரின்றி

அமையாது

உலகு

"

திருவள்ளுவர்

• 

"

மாமழை

போற்றதும்

"

 என்றவர் - 

இளங்கோவடிகள்

• 

"

 என்னும் கவிதையினை எழுதியவர் - 

பூ

மொழி

"

யூமா

வாசுகி

“கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங்

காடும் செடியும் கடந்துவந்தேன்;

எல்லைவிரிந்தசமவெளி – எங்கும்நான்

இறங்கித்  தவழ்ந்து  தவழ்ந்து வந்தேன்.

ஏறாதமேடுகள் ஏறிவந்தேன்-பல

ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;

ஊறாதஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்

ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.”  என்ற பாடலை இயற்றியவர் – “கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை”

நூல்களும் ஆசிரியர்களும்:

• 

அழகின் சிரிப்பு – பாவேந்தர் பாரதிதாசன்

• 

தண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன்

• 

தண்ணீர் தேசம் – வைரமுத்து

• 

வாய்க்கால் மீன்கள் – வெ.இறையன்பு

• 

மழைக்காலமும் குயிலோசையும் – மா.கிருஷ்ணன்

“கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்” என்னும் நூலின் ஆசிரியர் – மா.அமரேசன்

தமிழர்கள் சிறப்பும் பெருமையும்:

ஏறு தழுவுதல்:

• 

சங்க இலக்கியமான 

கலித்தொகையில்

, “

ஏறு

தழுவுதல்

 பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எழுந்தது துகள்,

ஏற்றனர்  மார்பு

கவிழ்ந்தன மருப்பு,

கலங்கினர் பலர்” என்ற “கலித்தொகை” யில் இடம் பெற்றுள்ள

முல்லைக்கலியில் ஏறு தழுவுதல் களம் குறித்த அடிகள், காட்சியைநம் கண் முன்னே நிறுத்துகின்றன. காளைகளின் பாய்ச்சல் பற்றியும் “கலித்தொகை “ கூறுகிறது.

• 

திமில் பெருத்த காளைகள் பல, நிலத்திலிருந்து நீரைக்கொண்டு வருபவை போல நிலத்தை முட்டின; சில நிலத்தை நொறுக்கின; சில தம்முள் முரண்பட்டு ஒன்றோடொன்று  எதிர்த்துக்  கொண்டன; சில மண்டியிட்டுப் பாய்ந்தன.

• 

இ்ந்தக் காளைகள் மிடுக்குடனும் வீரத்துடனும் போருக்குச் செல்லும் மருதநிலத்துப் போர் வீரர்களை  நிகர்த்தனவாக இருந்தன. இ்தனை,

   “நீறு எடுப்பவை,நிலம் சாடுபவை,

    மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்

    துளங்கு இமில் நல்ஏற்றினம் பல களம்புகும்

    மள்ளர் வனப்பு ஒத்தன” என்று கலித்தொகை விவரிக்கிறது.

கலித்தொகை தவிர, சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களிலும் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

• 

 என்னும் மாடுதழுவுதல் நிகழ்வை பதிவு செய்துள்ள பள்ளு இலக்கியம் 

எருதுகட்டி

– “

கண்ணுடையம்மன்

பள்ளு

 என்னும் மாடுதழுவுதல் நிகழ்வை பதிவு செய்துள்ள பள்ளு இலக்கியம் 

– “

கருவந்துறை என்னும் ஊரில் எருதோடு போராடி இறந்துபட்டவனாகிய “சங்கன்” என்பவனுக்கு அவனுடைய மகன் பெரிய பயல் எடுத்த நடுகல் சேலம் மாவட்டத்தில் உள்ளது.

கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவது போன்ற ஓவியம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள 

கரிக்கையூரில்

 காணப்படுகிறது.

திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் மதுரை உசிலம்பட்டி அருகே கல்லூத்து மேட்டுப்பட்டியில் கானப்படுகிறது.

• 

தேனி மயிலாடும் பாறை அருகே சித்திரக்கல்புடவில் என்ற திமிலுடன் கூடிய காளை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது.

• 

சிந்துவெளி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல்முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறுதழுவுதலைக்  குறிப்பதாக  

ஐராவதம்

மகாதேவன்

 தெரிவித்துள்ளார்.

• 

வேளான் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளம் – 

ஏறுதழுவுதல்

.

ஏறுதழுவுதலின் பல்வேறு பெயர்கள்:

• 

மாடு பிடித்தல்

• 

மாடு அணைதல்

• 

மாடு விடுதல்

• 

மஞ்சுவிரட்டு

• 

வேலி மஞ்சுவிரட்டு

• 

எருது கட்டி

• 

காளை விரட்டு

• 

ஏறு விடுதல்

• 

சல்லிக்கட்டு

• 

சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று, 

 என அழைக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு

சல்லி என்பது மாட்டின் கழுத்தில்கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும்.

• 

மேலைநாடுகளில் குறிப்பாக, தேசிய விளையாட்டாகக் காளைச்சண்டையைக் கொண்டிருக்கும் ஸ்பெயின் நாட்டில், காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான். அவ்விளையாட்டில், ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.

• 

தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் 

இரண்டாயிரம்

ஆண்டுகள்

தொன்மையுடையது

.

தமிழக தொல்லியல் ஆய்வுகள்:

• 

மதுரை

 என்ற இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் தொன்மையானவை சுமார் 

 நகருக்கு அருகே 

கீழடி

2300

 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கருதப்படுகின்றன.

இதுவரை அகழாய்வு செய்யப்பட்டபெரும்பான்மையான இடங்கள் இறப்பு தொடர்பான தடயங்களை வெளிப்படுத்துவனவாக உள்ளன.ஆனால் 

கீழடியில்

 கண்டறியப்பட்டுள்ள முழுமையான வாழ்விடப்பகுதியும் செங்கல் கட்டுமானங்களும் இதரபொருட்களும் தமிழரின் உயரிய நாகரிகத்தை கண்முன் காட்டும் சாட்சிகளாய் அமைந்துள்ளன.

• 

150 ஆண்டுகளுக்கு முன்னால் 

ஆம் ஆண்டு 

1863

 என்னும் தொல்லியல் அறிஞர் சென்னைப் பல்லாவரம் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கற்கருவியையும் கண்டுபிடித்தார். இந்தக் கற்கருவிதான் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம். இந்தக் கல்லாயுதம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, 

இராபர்ட்

புரூஸ்புட்

ரோமானியர்களின்

பழங்காசுகள்

கோவையில்

 கண்டெடுக்கப்பட்டது.

• 

அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன. அதனால், ரோமானியர்களுக்கும் நமக்கும் இருந்த வணிகத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது.

• 

1914

ஆம் ஆண்டு 

ஆதிச்சநல்லூரில்

 நடத்தப்பட்டஅகழாய்வில் ஏராளமான 

முதுமக்கள்

  கண்டுபிடிக்கப்பட்டன.

தாழிகள்

• 

பழையன

கழிதலும்

புதியன

புகுதலும்

வழுவல

கால

வகையினானே

 என்று கூறும் நூல் – நன்னூல். இதனை இயற்றியவர் – 

பவணந்தி

முனிவர்

.

 என்பதுதான் இலக்கிய வழக்கு. ஆனால் இன்று நடைமுறையில் பலரும் பட்டிமன்றம் என்றே குறிப்பிடுகிறார்கள்.

பட்டிமண்டபம்

• 

சங்க இலக்கியத்திலும் 

பட்டி

மண்டபம்

 என்னும் சொல்லே எடுத்தாளப்பட்டுள்ளது..

• 

மகத

நன்நாட்டு

வாள்வாய்

வேந்தன்

பகைப்புறத்துக்கொடுத்த

பட்டிமண்டபம்

 என்று கூறும் நூல் – 

சிலப்பதிகாரம்

• 

பட்டிமண்டபத்துப்

பாங்கு

அறிந்து

ஏறுமின்

 என்று கூறும் நூல் – 

மணிமேகலை

பட்டிமண்டபம்

ஏற்றினை

ஏற்றினை

;

எட்டினோடு

இரண்டும்

அறியனையே

 என்று கூறும் நூல் – 

திருவாசகம்

• 

பன்ன

அரும்

கலைதெரி

பட்டிமண்டபம்

 என்று கூறும் நூல் – 

கம்பராமாயணம்

தமிழக மாடுகளின் தாய் இனம் என்று கருதப்படுவது – 

காங்கேயம்

மாடுகள்

• 

கரூர் ,அமராவதி ஆற்றுத் துறையில்காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நூல்களும் ஆசிரியர்களும்:

தமிழ்ர் நாகரிகமும் பண்பாடும் – அ.தட்சிணாமூர்த்தி

• 

தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் – மா.இராசமாணிக்கனார்.

தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் – க.ரத்னம்

தொல்லியல் நோக்கில் சங்க காலம் – கா.ராஜன்

• 

தமிழர் சால்பு – சு.வித்யானந்தன்

நூல்களும் ஆசிரியர்களும்:

அக்னிச் சிறகுகள் – அப்துல் கலாம்

• 

மின்மினி – ஆயிஷா நடராஜன்

• 

ஏன்,எதற்கு, எப்படி – சுஜாதா

"பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்

சிங்கமே! வான வீதி திகுதிகு எனஎ ரிக்கும்

மங்காத தணற்பி ழம்பே! மாணிக்கக் குன்றே! தீர்ந்த

தங்கத்தின் தட்டே! வானத் தகளியிற் பெருவி ளக்கே!

கடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் ஊன்று கின்றாய்

நெடுவானில் கோடி கோடி நிறைசுடர்க் கைகள் நீட்டி

இடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ

அடங்கநின் ஒளிஅ ளாவ அமைந்தனை! பரிதி வாழி!”        என்ற

பாடலை இயற்றியவர் – “பாரதிதாசன்”

தமிழக பெண்கள்:

சங்ககாலப் பெண்பாற் புலவர்கள்:

ஔவையார்

• 

ஒக்கூர் மசாத்தியார்

ஆதிமந்தியார்

• 

வெண்ணிக் குயத்தியார்

பொன்முடியார்

• 

அள்ளூர் நன்முல்லையார்

நக்கண்ணையார்

• 

காக்கைப்பாடினியார்

• 

வெள்ளிவீதியார்

• 

காவற்பெண்டு

நப்பசலையார்

தமிழகத்தின் முதல் பெண் ம்ருத்துவர் – 

டாக்டர்

முத்துலட்சுமி

ரெட்டி

இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் 

டாக்டர்

முத்துலட்சுமி

ரெட்டி

• 

சென்னை மாநாகராட்சியின் முதல் துணை மேயர் - 

டாக்டர்

முத்துலட்சுமி

ரெட்டி

• 

சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி 

டாக்டர்

முத்துலட்சுமி

ரெட்டி

• 

தேவதாசி ஒழிப்புச்சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம். குழந்தை திருமண தடைச் சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்தவர் 

டாக்டர்

முத்துலட்சுமி

ரெட்டி

அடையற்றில்

 1930

 ல் 

ஔவை

இல்லம்

,1952 ல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர் - 

டாக்டர்

முத்துலட்சுமி

ரெட்டி

1882

 முதன்முதலில் பெண் கல்விக்குப் பரிந்துரை செய்தது.அந்த அறிக்கையின் படி 

 ல் 

ஹண்டர்

குழு

மராட்டிய

மாநிலத்தில்

ஜோதிராவ்

பூலே

 இணையர் முதன்முதலாகப் பெண்களுக்கானப் பள்ளியைத் தொடங்கினார்கள்.

சாவித்திரிபாய்

பூலே

பண்டித ரமாபாய் சமூகத் தனார்வலர்.தடைகளை மீறி கல்வி கற்றுப் பண்டிதராகியவர். பெண்களின் உயர்வுக்குத் துனை நின்றவர். இவரது காலம் – 

1858-1922

மூவலூர் இராமாமிர்தம் பற்றியக் குறிப்புகள்:

• 

தமிழகத்தின் சமூக சீர்திருத்தவாதி

• 

எழுத்தாளர்

• 

திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்

தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துனைநின்றவர்.

• 

தமிழக அரசு 8 ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்குகிறது.

இவரது காலம் – 

1883 – 1962

• 

பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் மருத்துவராகி,தமிழகத்திற்கு வந்து, வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் – 

ஐடாஸ்

சோபியா

ஸ்கட்டர்

 (1870 

 1960)

2014 ல் நோபல் பரிசு வாங்கிய இந்தியர் – 

கைலாஷ்

சத்தியார்த்தி

• 

பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி போராடியதற்காக

• 

நோபல் பரிசு பெற்றவர் – 

மலாலா

பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது – இவர் பிறந்த ஆண்டு - 

1997

• 

“1848”

 ல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர் – 

சாவித்திரிபாய்

நாட்டின் முதல் பெண் ஆசிரியர் - 

சாவித்திரிபாய்

பூலே

பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டங்கள்:

ஈ.வெ.ரா – நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் பட்ட மேற்படிப்பிற்கு உரியது.

• 

சிவகாமி அம்மையார் கல்வி உதவித் திட்டம்- கல்வி, திருமண

• 

உதவித் தொகை ஆகியவற்றுடன் தொடர்புடையது.

1964 ஆம் ஆண்டு “கோத்தாரிக் கல்விக் குழு” தன் பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்தியது.

• 

பெண்கள் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாய் இருக்கும் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க 1929 ஆம் ஆண்டு “சாரதா சட்டம்” கொண்டு

• 

வரப்பட்டது.

“நீலாம்பிகை அம்மையார் பற்றியக் குறிப்புகள்:

இவர் மறைமலையடிகளின் மகள் ஆவார்

• 

தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்

இவரது படைப்புகள்:

• 

தனித்தமிழ்க் கட்டுரை

வடசொல் தமிழ் அகரவரிசை

• 

முப்பெண்மணிகள் வரலாறு

• 

பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.

“ஈ.த.இராஜேஸ்வரி அம்மையார் பற்றியக் குறிப்புகள்:

தமிழ், இலக்கியம், அரிவியல் ஆகிய துறைகளில் சிறந்து

விளங்கியவர்.

• 

“திருமந்திரம்”, “தொல்காப்பியம்”, “கைவல்யம்” போன்ற நூல்களில் உள்ள அறிவியல் உண்மைகள் குறித்துச் சொற்பொழிவு

ஆற்றியுள்ளார்.

இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியாகப் பணியாற்றினார்

• 

“சூரியன்”, “பரமாணுப் புராணம்” போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்.

புதுமைக் கருத்துக்களை இயம்பும் வகையில் இருபதாம் நூற்றாண்டில் எழுந்தவை – “மறுமலர்ச்சி இலக்கியங்கள்”

“பாரதிதாசன்” பற்றியக் குறிப்புகள்:

• 

இவரது இயற்பெயர் 

கனக

.

சுப்புரத்தினம்

இவர் பாரதியின் கவிதை மீது கொண்ட ஈர்ப்பினால் 

 என்று தம்பெயரை மற்றிக் கொண்டார்.

பாரதிதாசன்

இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் 

பாவேந்தர்

பாரதிதாசன்

கவிதைகள்

 என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

• 

இவரது

 நாடக நூலுக்கு 

 “

பிசிராந்தையார்

சாகித்திய

அகாதெமி

 விருது வழங்கப்பட்டுள்ளது.

பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகள்:

• 

பாண்டியன் பரிசு

அழகின் சிரிப்பு

• 

இருண்ட வீடு

• 

குடும்ப விளக்கு

• 

தமிழியக்கம்.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று பாடியவர் – பாரதியார்

‘மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்

செய்திடல் வேண்டுமம்மா.................” என்று பாடியவர் – கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

‘பெண்ணில் பேதை என்ற எண்ணம்

இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்

உருப்படல் என்பது சரிப்படாது”  என்று பாடியவர்- பாவேந்தர் பாரதிதாசன்

பேரறிஞர் அண்ணவின் புகழ்பெற்ற பொன்மொழிகள்:

1. 

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு

2. 

கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு.வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.

3. 

எதையும் தாங்கும் இதயம் வேண்டும்

4. 

சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு

5. 

மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை;தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை; தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை.

6. 

நல்ல வரலாறுகளைப் படித்தால் தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.

7. 

இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை

8. 

இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்

9. 

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

பேரறிஞர்  அண்ணா பற்றியக் குறிப்புகள்

• 

இவர் தமிழிலும் , ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளர்.

 என்று அழைக்கப்படுகிறார்.

தென்னகத்துப்

பெர்னாட்ஷா

” முதல் 

சிவாஜி

கண்ட

இந்து

சாம்ராஜ்யம்

 வரை பல படைப்புகளை தந்தவர்

இன்பஒளி

• 

தம்முடைய சீர்திருத்தக் கருத்துக்களை நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக முதன்முதலில் பரப்பியவர் இவரே.

” முதல் 

 வரை பல படைப்புகளை தந்தவர்

• 

இவரது பல படைப்புகள் திரைப்படங்களாயின.

1935

 ல் சென்னை, பெத்தநாயக்கன் பேட்டை, கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார்.

ஹோம்ரூல்

ஹோம்லேண்ட்

நம்நாடு

திராவிடநாடு

 போன்ற இதழ்களில் ஆசிரியராகவும் 

மாலைமணி

காஞ்சி

குடியரசு

 ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் இருந்தார்.

விடுதலை

முதலமைச்சராகப் பொறுப்ப்பேற்றதும் 

இருமொழிச்

சட்டத்தை

 உருவாக்கினார்.

சென்னை மாகானத்தைத் 

தமிழ்நாடு

 என்று மாற்றித் தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.

“ஓடி விளையாடு பாப்பா, - நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,

கூடி விளையாடு பாப்பா, - ஒரு

குழந்தையை வையாதே பாப்பா

காலை  எழுந்தவுடன்  படிப்பு - பின்பு கனிவு  கொடுக்கும் நல்லபாட்டு மாலை முழுதும் விளையாட்டு - என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா”     என்ற “பாப்பா பாட்டு” பாடியவர் – பாரதியார்.        “கறுப்பு மலர்கள்” என்ற கவிதை நூலை இயற்றியவர் – நா.காமராசன்       “தண்ணீர் தண்ணீர்” என்ற நாடக நூலை இயற்றியவர் – “கோமல் சுவாமிநாதன்”        நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வேவின்  குறுநாவல் – “கிழவனும் கடலும்”         சிற்பியின் சாகித்திய அகாதெமி பரிசுபெற்ற கவிதை நூல் – “ஒரு கிராமத்து நதி”       எஸ். இராமகிருஷ்னனின் சிறார் நாவல் – சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம்        

காலை  எழுந்தவுடன்  படிப்பு - பின்பு

கனிவு  கொடுக்கும் நல்லபாட்டு

மாலை முழுதும் விளையாட்டு - என்று

வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா”     என்ற “பாப்பா பாட்டு” பாடியவர் – பாரதியார்.

     “கறுப்பு மலர்கள்” என்ற கவிதை நூலை இயற்றியவர் – நா.காமராசன்

    “தண்ணீர் தண்ணீர்” என்ற நாடக நூலை இயற்றியவர் – “கோமல் சுவாமிநாதன்”

     நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வேவின்  குறுநாவல் – “கிழவனும் கடலும்”

    சிற்பியின் சாகித்திய அகாதெமி பரிசுபெற்ற கவிதை நூல் – “ஒரு கிராமத்து நதி”

காலை  எழுந்தவுடன்  படிப்பு - பின்பு கனிவு  கொடுக்கும் நல்லபாட்டு மாலை முழுதும் விளையாட்டு - என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா”     என்ற “பாப்பா பாட்டு” பாடியவர் – பாரதியார்.        “கறுப்பு மலர்கள்” என்ற கவிதை நூலை இயற்றியவர் – நா.காமராசன்       “தண்ணீர் தண்ணீர்” என்ற நாடக நூலை இயற்றியவர் – “கோமல் சுவாமிநாதன்”        நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வேவின்  குறுநாவல் – “கிழவனும் கடலும்”         சிற்பியின் சாகித்திய அகாதெமி பரிசுபெற்ற கவிதை நூல் – “ஒரு கிராமத்து நதி”       எஸ். இராமகிருஷ்னனின் சிறார் நாவல் – சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம்        

    சிற்பியின் சாகித்திய அகாதெமி பரிசுபெற்ற கவிதை நூல் – “ஒரு கிராமத்து நதி”

    எஸ். இராமகிருஷ்னனின் சிறார் நாவல் – சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம்

நூல்களும் ஆசிரியர்களும்:

     முதல் ஆசிரியர் – சிங்கிஸ் ஐத்மாத்தவ்

     கல்வியில் நாடகம் – பிரளயன்

     கரும்பலகை யுத்தம் – மலாலா

தமிழர் வணிகம்:

• 

பகலில்

 செயல்படும் கடைவீதிகள் 

நாளங்காடி

 எனப்படும்.

• 

இரவில்

 செயல்படும் கடைவீதிகள் 

அல்லாங்காடி

 எனப்படும்.

• 

தாவணி

 என்பதன் பொருள் – 

சந்தை

புகழ்பெற்ற சந்தைகளும் அது நடைப்பற்ற ஊர்களும்:

• 

மணப்பாறை – மாட்டுச்சந்தை

அய்யலூர் – ஆட்டுச்சந்தை

ஒட்டன்சத்திரம் – காய்கறிச்சந்தை

நாகர்கோவில் தோவாளை – பூச்சந்தை

ஈரோடு – ஜவுளிச்சந்தை

கடலூர் அருகில் காராமணி குப்பம் – கருவாட்டுச்சந்தை

• 

நாகப்பட்டினம் – மீன் சந்தை

 என்று அழைக்கப்படுபவர் - 

சொல்லின்

செல்வர்

ரா

.

பி

.

சேதுப்பிள்ளை

நூல்களும் ஆசிரியர்களும்:

• 

நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம் – முனைவர் சு.சக்திவேல்

• 

தரங்கம்பாடி தங்கப் புதையல் – பெ.தூரன்

• 

இருட்டு எனக்குப் பிடிக்கும் ( அன்றாட வாழ்வில் அறிவியல்) – ச.தமிழ்ச்செல்வன்

தமிழர்களின் சிற்பக்கலைகள்:

“ஓவிய விதானத்து, உரைபெறு நித்திலத்து

மாலைத்தாமம் வளையுடன் நாற்றி

விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கம்” என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் – சிலப்பதிகாரம்.

“கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்

மண்ணும் சிதையும் தந்தமும் வண்ணமும்

கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை

பத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன” என்ற அடிகளில் கல், உலோகம், செங்கல், மரம், போன்றவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலையே “சிற்பக்கலை” என்று “திவாகர நிகண்டு” கூறுகிறது.

சிற்பங்கள் அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் என 

இரண்டாகப்

 பிரிக்கப்படுகிறது.

உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்கள் 

முழு

உருவச்

சிற்பங்கள்

 எனப்படும்.

• 

முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்கள் 

புடைப்புச்

சிற்பங்கள்

 எனப்படும்.

 என்று அழைக்கப்படுபவர்கள் – சிற்பங்களைச் செதுக்கும் சிற்பிகள்.

கற்கவிஞர்கள்

• 

பல்லவர் காலத்தில் சுதையினாலும், கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.

• 

கண்ணகிக்குச் சிலை வடித்த செய்தி இடம் பெற்றுள்ள நூல் – 

 என்று அழைக்கப்படுபவர்கள் – சிற்பங்களைச் செதுக்கும் சிற்பிகள்.

• 

சிலப்பதிகாரம்

.

• 

மாளிகைகளில் பல சுண்ணாம்புக் கலவை (சுதைச் சிற்பங்கள்) இருந்ததை கூறும் நூல் – 

மணிமேகலை

பல்லவர் கால சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டுகள்:

மாமல்லபுர கடற்கரைச் சிற்பங்கள்

• 

காஞ்சி கைலாசநாதர் கோயில்

காஞ்சி வைகுந்த பெருமாள் ஆலயம்

• 

பல்லவர் கால குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்ற சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன.

• 

மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை போன்ற இடங்களில் காணப்படும் பல்லவர் காலச் சிற்பங்கள் சிறந்த கலைநுட்பத்துடன் அமைந்துள்ளன.

• 

பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட குகைக்கோவில்களில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன.அவற்றைத் 

திருமயம்

பிள்ளையார்ப்பட்டி

குன்றக்குடி

திருப்பரங்குன்றம்

 முதலிய இடங்களில் உள்ள கோவில்களில் காணலாம்.

• 

கோவில்பட்டிக்கு

மேற்கே

கழுகுமலை

வெட்டுவான்

கோவிலில்

அமைந்துள்ள

சிற்பங்களும்

 பாண்டியர் காலச் சிற்பக்கலைக்கு சான்றுகளாகும்.

• 

கற்சிற்பங்கள் அமைக்கும் கலை, சோழர் காலத்தில் விரைவாக வளர்ச்சி பெற்றது.

• 

தஞ்சைப் பெரிய கோவில் கட்டியவர் – 

முதலாம்

இராஜராஜ

சோழன்

கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவியவர் – 

முதலாம்

இராசேந்திர

சோழன்

• 

தாராசுரம் ஐராவதீசுவர்ர் கோவிலைக் கட்டியவர் – 

இரண்டாம்

இரசராசன்

• 

திரிபுவன வீரேசுவரம் கோவிலைக் கட்டியவர் – 

இரண்டாம்

குலோத்துங்க

சோழன்

தஞ்சை பெரிய கோவிலில் காணப்படும் 

14

 அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்களும் மிகப்பெரிய நந்தியும் வியப்பூட்டும் வேலைப்படுகள் கொண்ட தூண்களும் சோழற்கால சிற்பத் திறனுக்கு சான்றாக உள்ளன.

கங்கை

 ஒரே கல்லில் அமைந்த நவக்கிரகமும் சிங்கமுகக் கிணறும் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள உருவங்களும் குறிப்பிடத்தக்கன.

கொண்ட

சோழபுரத்தில்

புதுக்கோட்டை

மாவட்டம்

நார்த்தாமலையில்

நடன

முத்திரைகளுடன்

சிற்பங்கள்

அமைக்கப்பட்டுள்ளன

.

 அம்மாவட்ட்த்தில் உள்ள 

கொடும்பாளூரில்

இரண்டாம்

பராந்தகச்

 கட்டப்பட்ட மூவர் கோவில் சிற்பங்கள் அழகானவை.

சோழனால்

• 

திருச்சி மாவட்டம் சீனிவாசநல்லூரில் உள்ள குரங்கநாதர் கோவில் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை.

• 

சோழர்கால இறுதியில் 

திருவரங்கக்

கோவிலினுள்

அமைக்கப்பட்ட

சிற்பங்களில்

வெளிப்படும்

முகபாவனைகள்

 சோழற்காலச் சிற்பக்கலை நுட்பத்திற்கு மிக்ச் சிறந்த சான்றுகளாகும்.

• 

செப்புத்

திருமேனிகளின்

பொற்காலம்

 என்று அழைக்கப்படுவது –

சோழர்களின்

ஆட்சிக்

காலம்

• 

விஜய

நகர

மன்னர்கள்

ஆட்சிக்

காலத்தில்

கோவில்களில்

மிக

உயர்ந்த

கோபுரங்கள்

அமைக்கப்பட்டன

. இவர்கள் தெலுங்கு, கன்னடப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதன் தாக்கம் தமிழக்ச் சிற்பங்களில் காணப்பட்ட்து. ஆடை அணிகலன்கள்   அணிந்த நிலையில் உள்ள உருவங்கள் சிற்பங்களாயின. கோவில் மண்டபங்களில் மிகுதியான சிற்பத்தூண்கள் அமைக்கப்பட்டன.அத்துடன் பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களையும் அவர்கள் அமைத்த்து குறிப்பிட்த்தக்கது.

• 

நயக்க மன்னர்கள் பல இடங்களில் ஆயிரங்கால் மண்டபங்களை அமைத்தனர்.

◦ 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

◦ 

இராமேசுவரம் பெருங்கோவில்

◦ 

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்

◦ 

கிருஷ்ணாபுரம் வேங்கடசலாபதி பெருமாள் கோவில்

◦ 

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பில் உள்ள பெருமாள் கோவில்

◦ 

பேரூர் சிவன் கோவில் போன்ற இடங்களில் 

நாயக்க

மன்னர்கள்

 கால கலைநயமிக்க சிற்பங்களைக் காண முடியும்.

• 

கோயம்புத்தூருக்கு அன்மையிலுள்ள 

பேரூர்

சிவன்

கோவிலில்

உள்ள

சிற்பங்கள்

நாயக்கர்

காலச்

சிற்பக்கலை

நுட்பத்தின்

உச்சநிலை

படைப்பு

எனலாம்

.

• 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அண்மையில் உள்ள 

திருநாதர்குன்று

 என்னும் இட்த்தில் , ஒரே பாறையில் 

24 

தீர்த்தங்கரர்

 உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

• 

தமிழக்ச் சிற்பக்கலையில் யோக்க்கலை மற்றும் நாட்டியக்கலைக் கூறுகளும் இடம் பெற்றுள்ளன.

தமிழ்நாடு அரசு 

மாமல்லபுரத்தில்

 சிற்பக்கல்லூரியை நடத்தி வருகிறது.

• 

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் 

 என்ற நூலை வெளியிட்டுள்ளது.

சிற்பச்செந்நூல்

‘பைஞ்சுதை” எனப்படுவது – சிமெண்ட்

ஆண்டாள் இயற்றிய நாச்சியார் திருமொழி பற்றியக் குறிப்புகள்:

• 

ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு 

நாலாயிர

திவ்வியப்

பிரபந்தம்

 ஆகும்.

• 

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகத் 

”, “

திருப்பாவை

என்ற இரு தொகுதிகள் உள்ளன.

நாச்சியார்

திருமொழி

” 

நாச்சியார் திருமொழி மொத்தம் 

143

 பாடல்களைக் கொண்டது.

ஆண்டாள் பிறந்த ஊர் 

– 

ஸ்ரீவில்லிபுத்தூர்

• 

ஆண்டாளின் காலம் – 

ஆம்

நூற்றாண்டு

• 

இவர் 

பெரியாழ்வாரின்

வளர்ப்பு

மகள்

 ஆவார்

• 

இவர் துழாய் ( துளசி) வனத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண் ஆவார்

• 

மாலைக் கட்டிக் கொடுத்ததால் 

“ 

கோதை

” 

எனப்பட்டார்

“ 

என்று அழைக்கப்பட்டவர் – 

சூடிக்கொடுத்த

சுடர்கொடி

” 

ஆண்டாள்

• 

இறைவனுக்கு மனைவியானதால் 

நாச்சியார்

 எனப்பட்டார்.

• 

ஆண்டவனையே ஆண்டதால் 

ஆண்டாள்

 எனப்பட்டாள்

• 

இறைவனுக்கும் ஆண்டாளுக்கும் திருமனமான இடம் – 

திருவரங்கம்

 ( 

ஸ்ரீரங்கம்

)

• 

ஆண்டாள் பாடியவை – 

திருப்பாவை

திருமொழி

• 

பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டது – 

திருப்பாவை

 என்ற பெயரும் உண்டு

• 

“ 

திருப்பாவையே

வேதம்

அனைத்திற்கும்

என்று கூறியவர் – 

வித்து

” 

இராமானுஜர்

• 

“ 

மார்கழித்

திங்கள்

மதிநிறைந்த

நன்நாளால்

” 

என்று பாடியவர் – 

ஆண்டாள்

• 

“ 

மானிடவர்க்கு

என்று

பேச்சுப்

படின்

வாழகில்லேன் கண்டாய் மன்மதனே” என்று பாடியவர் – ஆண்டாள்

• 

“ 

நாராயணனே

நமக்கே

பறைதருவான்

 “ 

என்று பாடியவர் – 

ஆண்டாள்

“ 

கூடாரை

வெல்லும்

சீர்க்

கோவிந்தா

” 

என்று பாடியவர் – 

ஆண்டாள்

• 

கதிரொளி

தீபம்

கலசம்

உடனேந்தி

 எனத் தொடங்கும் பாடலும் 

…..”

மத்தளம்

கொட்ட

வரிசங்கம்

நின்றூத

……”

 எனத் தொடங்கும் பாடலும் 

ஆறாம்

 இடம் பெற்றுள்ளன.

திருமொழியில்

• 

திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் 

 ஆவர். அவருள் 

பன்னிருவர்

 மட்டுமே பெண் ஆவார்.

ஆண்டாள்

இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தன் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால் 

சூடிக்

கொடுத்த

சுடர்க்கொடி

 என அழைக்கப்பெற்றார்.

ஆண்டாள் 

பெரியாழ்வாரின்

மகள்

” 

என அறியப்படுகிறார்.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள்:

• 

1970 - 

அன்பளிப்பு

(

சிறுகதைகள்

) – 

கு

.

அழகிரிசாமி

1970 – 

சக்தி

வைத்தியம்

 (

சிறுகதைத்

தொகுப்பு

தி

,,

ஜானகிராமன்

1987 – 

முதலில்

இரவு

வரும்

 (

சிறுகதைத்

தொகுப்பு

ஆதவன்

1996 – 

அப்பாவின்

சிநேகிதர்

 ( 

சிறுகதைத்

தொகுப்பு

அசோகமித்ரன்

2008 – 

மின்சாரப்பூ

 (

சிறுகதைகள்

)

 – 

மேலாண்மை

பொன்னுசாமி

• 

2010 – 

சூடிய

பூ

சூடற்க

 (

சிறிகதைகள்

நாஞ்சில்

நாடன்

• 

2016 – 

ஒரு

சிறு

இசை

 (

சிறுகதைகள்

வண்ணதாசன்

“சிறுகதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்” என்று சிறுகதையைப் பற்றிக் கூறியவர் – 

புதுமைப்பித்தன்

“தி.ஜானகிராமன்” அவர்கள், தனது 

ஜப்பான்

 பயண அனுபவங்களை 

உதயசூரியன்

” என்னும் தலைப்பில் 

 வார இதழில் எழுதினார். இது 1

சுதேசமித்திரன்

 ல் நூலாக வெளியிடப் பெற்றது.

967

தி

.

ஜானகிராமன்

 அவர்கள் 

ரோம்

,

செக்கோஸ்லோவோக்கியா

 சென்ற அனுபவங்களைக் 

 என்னும் தலைபில் 

கருங்கடலும்

கலைக்கடலும்

1974

 ல் நூலாக வெளியிட்டார்.

தி

 அவர்கள் தமது 

காவிரிக்கரை

 வழியான பயணத்தை 

 என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். இவரது மற்றுமொரு பயணக் கட்டுரை, 

நடந்தாய்

வாழி

காவேரி

அடுத்த

வீடு

ஐம்பது

மைல்

 என்பதாகும்.

“தி.ஜானகிராமன்” பற்றியக் குறிப்புகள்:

தி.ஜானகிராமன் தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்.

• 

இவர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர்.

வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்ட இவர்தம் கவிதைகள் 

“ 

மணிக்கொடி

கிராம

ஊழியன்

கணையாழி

“ 

கலைமகள்

ஆன்ந்த

விகடன்

 போன்ற இதழ்களில் வெளிவந்தன.

கல்கி

நாடகங்களையும் நாவல்களையும் இவர் படைத்துள்ளார்.

அவரவர்

அனுபவிப்பதும்

எழுத்தாக

வடிப்பதும்

 என்னும் கோட்பாட்டை உடையவர்.

அவரவர்

முறை

• 

தமிழ்க் கதையுலகம் நவீனமயமானதில் இவரது பங்களிப்பு குறிப்பிட்த்தக்கது.

• 

இவருடைய 

செய்தி

 என்னும் சிறுகதை 

 என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. மிகவும் உயர்ந்த இசை சிறந்த கலைஞனால் கையாளப்படும்போது சொற்களின் எல்லையைத் தாண்டி இசையின் மூலமாகவே பொருள் கொடுக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.

சிவப்பு

ரிக்

ஷா

தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடை:

உ.வே.சாமிநாதர்

• 

மௌனி

• 

தி,ஜானகிராமன்

• 

தஞ்சை பிரகாஷ்

தஞ்சை இராமையா தாஸ்

• 

தஞ்சாவூர்க் கவிராயர்

“எத்தனைபெரிய வானம்!

எண்ணிப்பார் உனையும் நீயே;

இத்தரை,  கொய்யாப் பிஞ்சு,

நீ அதில் சிற்றெறும்பே,

அத்தனை பேரும் மெய்யாய்

அப்படித் தானே மானே?

பித்தேறி மேல்கீழ்  என்று

மக்கள்தாம் பேசல்என்னே!” என்று பாடியவர் – பாவேந்தர் பாரதிதாசன்

நூல்களும் ஆசிரியர்களும்:

• 

நட்புக்காலம் – கவிஞர் அறிவுமதி

திருக்குறள் கதைகள் – கிருபான்ந்தவாரியார்.

• 

கையா, உலகே ஒரு உயிர் – ஜேம்ஸ் லவ்லாக்- தமிழில்: சா.சுரேஷ்

கவிஞர் முடியரசன் பற்றியக் குறிப்புகள்:

முடியரசன் பிறந்த ஆண்டு – 

1920

• 

இவரது இயற்பெயர் – 

துரைராசு

• 

இவர் 

திராவிட

இயக்கக்

கவிஞர்

முடியரசன் இயற்றிய நூல்கள்:

முடியரசன் கவிதைகள்

• 

காப்பியப் பாவை

பூங்கொடி

முடியரசன் இயற்றிய நாடகம்:

ஊன்றுகோல் ( பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் பற்றியது)

“ வயலுக்கு வரப்பொன்றும் வேண்டாம் என்றால்

வளக்கரைகள் ஆற்றுக்கு வேண்டாம் என்றால்

இயல்மொழிக்கு இலக்கணம் வேண்டாம் பெண்ணே” என்று பாடியவர் – முடியரசன்

“மொழிகாக்கும் வரம்பில்லையேல்

எம்மொழியும் அழிந்து போகும்” என்றவர் – முடியரசன்

“மணவினையில் தமிழுண்டா,பயின்றவர் தம்முள்

வாய்ப்பேச்சில் தமிழுண்டா, மாண்ட பின்னர்

பிணவினையில் தமிழுண்டா” என்று பாடியவர் - முடியரசன்

“வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய்

      வளைந்துசெல் கால்களால் ஆறே!

அயலுள ஓடைத் தாமரை கொட்டி

      ஆம்பலின் இதழ்களை விரித்தாய்

கயலிடைச் செங்கண் கருவரால் வாளை

      கரைவளர் தென்னையில் பாயப்

பெயரிடைப் பட்ட வானெனத் தோன்றும்

      பெருங்குளம் நிறைந்து விட்டாயே!” என்ற பாடலை இயற்றியவர் – “வாணிதாசன்”

நூல்களும் ஆசிரியர்களும்:

தமிழர் உணவு – பக்தவச்சல பாரதி

ஆகாயத்து அடுத்த வீடு – மு. மேத்தா

• 

தமிழ்ப் பழமொழிகள் – கி.வ.ஜகந்நாதன்

பெரியார்:

பெரியாரின் சிந்தனைகள்

தந்தைப் பெரியாருக்கு வழங்கும் வேறுபெயர்கள்:

• 

பகுத்தறிவுப் பகலவன்

• 

தெற்காசியாவின் சாக்ரடீசு

வைக்கம் வீரர்

• 

• 

ஈரோட்டுச் சிங்கம்

புத்துலகத் தொலை நோக்காளர்.

பெண்ணினப் போர்முரசு

சுயமரியாதைச் சுடர்

வெண்தாடி வேந்தர்

• 

“சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது. மற்றவர்களின் உரிமைகளைப் பற்க்கிறது. மனிதர்களை இழிவுபடுத்துகிறது. அந்தச் சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்” என்று கூறியவர் – 

தந்தை

பெரியார்

“மதங்கள் என்பன மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்டன. ஆனால் இன்று மத்த்தின் நிலை என்ன? நன்கு சிந்தித்துப் பாருங்கள்; மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? மதம் என்பது மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா? “ எனப் பகுத்தறிவு கேள்விகளை எழுப்பியவர் – 

தந்தை

பெரியார்

“கற்பிக்கப்படும் கல்வியானது மக்களிடம் பகுத்தறிவையும் , சுயமரியாதை உனர்ச்சியையும் , நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்; மேன்மை வாழ்வு வாழ்வதற்கேற்ற தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்” என்று கூறியவர் – 

“அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும் பள்ளிகளில் கற்றுத்தரக் கூடாது. சுயசிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் வலர்க்கும் கல்வியினைக் கற்றுத்தர வேண்டும்” என்று கூறியவர் – 

பெரியார் எதிர்த்தவை.......

இந்தித் திணிப்பு

• 

குலக்கல்வித் திட்டம்

தேவதாசி முறை

• 

கள்ளுண்ணல்

• 

குழந்தைத் திருமணம்

மணக்கொடை

• 

ஒரு மொழியின் தேவை என்பது அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது;ம் இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும்

 என்று கூறியவர் – 

தந்தை

பெரியார்

திருக்குறளில் அரசியல், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் அடங்கியுள்ளன. இதை ஊன்றிப் படிப்பவர்கள் சுயமரியாதை உணர்ச்சிப் பெறுவார்கள்

 என்று கூறியவர் – 

மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்” என்று கூறியவர் – 

• 

பெரியார் உயிர் எழுத்துக்களில் 

 என்பதை 

அய்

 எனவும் 

 என்பதனை 

அவ்

 எனவும் சீரமைத்தார்

. ( 

ஐயா

அய்யா

ஔவை

அவ்வை

).

 அதுபோலவே பெய்யெழுத்துக்களில் சில எழுத்துக்களைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றார்; அவ்வாறு குறைப்பதால் தமிழ் மொழி கறபதற்கும் தட்டச்சு செய்வதற்கும் எளிதாகும் எனக் கருதினார். இச்சீரமைப்புக்கான மாற்று எழுத்துருக்களையும் ( வரி வடிவம்) உருவாக்கினார்.கால வளர்ச்சிக்கு இத்தகைய மொழிச் சீரமைப்புகள் தேவை என்று கருதினார். பெரியாரின் இக்கருத்தின் சில கூறுகளை 

 ஆம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.

1978

பெரியார் விதைத்த விதைகள்:

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு

பெண்களுக்கான இடஒதுக்கீடு

பெண்களுக்கான சொத்துரிமை

குடும்ப நலத்திட்டம்

• 

கலப்புத் திருமணம், சீர்திருத்தத் திருமணச் சட்டம் ஏற்பு

• 

பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் – 

. இது தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு –

சுய

மரியாதை

இயக்கம்

 1925

• 

பெரியார் நடத்திய இதழ்கள் – 

விடுதலை

உண்மை

ரிவோல்ட்

 ( 

ஆங்கில

இதழ்

)

“1938 

நவம்பர்

 13

 ல் 

சென்னையில்

 நடந்த 

பெண்கள்

மாநாட்டில்

 ஈ.வெ.ரா.வுக்கு 

 என்னும் பட்டம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரியார்

• 

06.1970

 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 

யுனெஸ்கோ

நிறுவனம்

 தந்தை பெரியாரைத் 

தெற்கு

ஆசியாவின்

 எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

சாக்ரடீஸ்

• 

பெரியாரால் நட்த்தப்பட்ட ஆங்கில இதழ் – 

ரிவோல்ட்

“தொண்டு செய்து பழுத்த பழம்

தூயதாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும்

அவர்தாம் பெரியார் – பார்

அவர்தாம் பெரியார்” என்று பெரியாரை பற்றிக் கூறியவர் – “புரட்சிக்கவி பாரதிதாசன்”

• 

இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்

 என்று கூறியவர் – 

வல்லிக்கண்ணன்

புதுக்கவிதையின்

தோற்றமும்

வளர்ச்சியும்

 என்ற நூலை இயற்றியவர் – 

வல்லிக்கண்ணன்

“ந.பிச்சமூர்த்தி” பற்றியக் குறிப்புகள்:

பிறந்த ஆண்டு – 

1900

• 

இவர் 

புதுக்கவிதை

இயக்கத்தின்

முன்னோடி

 என்று அழைகப்படுகிறார்

பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை அமைக்கும் முயற்சியில் 

.

பிச்சமூர்த்தி

 ஈடுபட்டார்.

ந.பிச்சமூர்த்தி 

புதுக்கவிதையின்

 என்று போற்றப்படுகிறார்.

• 

புதுக்கவிதையை 

இலகு

கவிதை

கட்டற்ற

கவிதை

விலங்குகள்

இலாக்

கவிதை

கட்டுக்குள்

அடங்காக்

 என பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர்.

கவிதை

ந.பிச்சமூர்த்தி 

தொடக்க

காலத்தில்

வழக்குரைஞராகவும்

பின்னர்

இந்து

சமய

அறநிலையப்

பாதுகாப்புத்

துறை

அலுவலராகவும்

 பணியாற்றினார்.

• 

 ஆகிய இதழ்களின் துனை ஆசிரியராகவும் இருந்தார்.

ஹனுமன்

நவஇந்தியா

இவர் 

புதுக்கவிதை

சிறுகதை

ஓரங்க

நாடகங்கள்

கட்டுரைகள்

 ஆகிய இலக்கிய வகைமைகளைப் படைத்தவர்.

ந.பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை – 

ஸயன்ஸூக்கு

பலி

 ( 

விஞ்ஞானத்திற்கு

பலி

)

1932

 ல் 

கலைமகள்

 பரிசு பெற்றார்.

1932

 என்ற இவர்தம் முதல் கவிதை வெளியானது

காதல்

1962

 ல் 

35

 கவிதைகள் அடங்கிய 

காட்டு

வாத்து

 என்ற கவிதைத் தொகுப்பு வெளியானது.

 ஆகிய புனைப்பெயர்களில் படைப்புகளை எழுதினார்.

பிக்ஷூ

ரேவதி

“இருத்தலெனும் சமுத்திரம், அந்தப் பேரிருளிலிருந்து வந்தது,

மெய்ம்மையெனும் இந்தரத்தினம், ஊடுருவிப் பார்த்ததில்லைஎவரும்;

அவரவர் இயல்பின்படி சொல்லிச்சென்றார்கள்  ஒவ்வொருவரும்,

எதனுடைய  குணத்தையும்  விளக்க முடியாது  எவராலும்.

நமது மகிழ்ச்சியின்  தோற்றுவாயும்  துயரத்தின்  சுரங்கமும்  நாமே,

நீதியின் இருப்பிடமும் அநீதியின் அஸ்திவாரமும் நாமே;

தாழ்ச்சியும் உயர்ச்சியும் நாமே, நிறைவும் குறைவும் நாமே,

ரசம் போனகண்ணாடி, சகலமும் தெரியும் ஜாம்ஷீத்தின் மாயக்கிண்ணம்,

                                             இரண்டும் நாமே.”

                    இந்தப் பாடலை இயற்றியவர் – “உமர்கய்யாம்”

“திங்கள்முடி சூடுமலை

தென்றல்விளை யாடுமலை

தங்குமுகில்  சூழுமலை

தமிழ்முனிவன்  வாழுமலை

அங்கயற்கண்  அம்மைதிரு

அருள்சுரந்து  பொழிவதெனப்

பொங்கருவி  தூங்குமலை

பொதியமலை என்மலையே” என்ற பாடலை இயற்றியவர் – “குமரகுருபர்”

நூல்களும்  ஆசிரியர்களும்:

பெரியாரின் சிந்தனைகள் – வே. ஆனைமுத்து

• 

அஞ்சல் தலைகளின் கதை – எஸ்.பி.சட்டர்ஜி ( மொழிபெயர்ப்பு – வீ.மு.சாம்பசிவன்)

“தங்கைக்கு” எழுதிய கடிதம் – மு.வரதராசன்

• 

“தம்பிக்கு” எழுதிய கடிதம் – பேரறிஞர் அண்ணா

நா.பிச்சமூர்த்தி இயற்றிய நூல்கள்:

• 

கிளிக்குஞ்சு

பூக்காரி

வழித்துணை

கிளிக்கூண்டு

சி.சு.செல்லப்பா இயற்றிய நூல்கள்:

• 

மாற்று இதயம்

• 

நீ இன்று இருந்தால்

புதுக்குரல்

வல்லிக்கண்ணன் ( கிருஷ்ணசாமி ) இயற்றிய நூல்கள்:

• 

அமர வேதனை

• 

புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும் ( சாகித்திய அகாடமி பரிசு )

புவியரசு ( ஜகன்நாதன் ) இயற்றிய நூல்கள்:

இதுதான் மீறல்

• 

இப்போதே

இப்படியே

சக்திக் கனல் ( பழனிசாமி ) இயற்றிய நூல்கள்:

புழுதிப் புயல்

கனகாம்பரமும் டிசம்பர் பூக்களும்

• 

நீங்கள் கேட்டவை

சிற்பி பாலசுப்ரமணியம் இயற்றிய நூல்கள்:

நிலவுப் பூ

• 

சிரித்த முத்துக்கள்

சர்ப்ப யாகம்

• 

மௌன மயக்கங்கள்

• 

சிற்பி பாலசுப்ரமணியம் இருமுறை சாகித்ய அகாடமி பரிசுப் பெற்றவர். ஒன்று கவிதைக்கு, மற்றொன்று மொழிபெயர்ப்புக்கு

ஈரோடு தமிழன்பன் ( ஜெகதீசன் ) இயற்றிய நூல்கள்:

• 

சூரிய பிறைகள் ( ஹைகூ)

நிலா வரும் நேரம்

• 

• 

திரும்பிவந்த தேர்வலம்

இன்குலாப் இயற்றிய நூல்கள்:

இன்குலாப் கவிதைகள்

வெள்ளை இருட்டு

• 

சூரியனைச் சுமப்பவர்கள்

• 

• 

• 

கிழக்கும் பின் தொடரும்

“தனிநாயகம் அடிகள் பற்றியக் குறிப்புகள்:

தமிழுக்குத் தொண்டாற்றிய 

கிறித்துவப்

பெரியார்களுள்

தனிநாயகம்

அடிகள்

குறிப்பிடத்தக்கவர்

.

இவருடைய சொற்பொழிவுகள் தமிழர் புகழைப் பரப்பும் குறிக்கோளைக் கொண்டவை.

• 

இலங்கை 

யாழ்

பல்கலைக்கழகத்தில்

 சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.

• 

அகில

உலகத்

தமிழாய்வு

மன்றம்

உருவாகவும்

உலகத்

தமிழாராய்ச்சி

நிறுவனம்

உருவாகவும்

இவர்

காரணமாக

இருந்தார்

.

• 

இவர் தொடங்கிய 

தமிழ்ப்

பண்பாடு

 என்ற இதழ் இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது.

கல்யாண்ஜி:

“சைக்கிளில் வந்த

தக்காளிக் கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்துத் திசைகளிலும் பழங்கள்

தலைக்கு மேலே

வேலை இருப்பதாய்க்

கடந்தும்  நடந்தும்

அனைவரும் போயினர்

பழங்களை விடவும்

நசுங்கிப்  போனது

அடுத்த மனிதர்கள்

மீதான அக்கறை” என்ற கவிதையை இயற்றியவர் – “கல்யாண்ஜி”

“கல்யாண்ஜி” பற்றியக் குறிப்புகள்:

கல்யான்ஜியின் இயற்பெயர் – 

கல்யாணசுந்தரம்

சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனத் தொடர்ந்து எழுதி வருபவர்.

• 

என்ற பெயரிலும் கதை இலக்கியத்திலும் பங்களிப்பு செய்து வருகிறார்.

வண்ணதாசன்

” 

• 

இவரது 

 என்ற கட்டுரைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது.

அகமும்

புறமும்

• 

இவரது பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு 

“ 

சில

 என்ற பெயரில் வெளியானது.

இறகுகள்

சில

பறவைகள்

 என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இவருக்கு 

ஒரு

இசை

 ஆம் ஆண்டிற்கான 

2016

சாகித்திய

அகாதெமி

பரிசு

 வழங்கப்பட்டது.

கல்யாண்ஜியின் சில கவிதை நூல்கள்:

• 

புலரி

• 

இன்று ஒன்று நன்று

கல்யாண்ஜி கவிதைகள்

சின்னுமுதல் சின்னுவரை

மூன்றாவது

• 

முன்பின்

ஆதி

அந்நியமற்ற நதி

மணல் உள்ள ஆறு

• 

கல்யாண்ஜியின் சிறுகதை நூல்கள்:

கலைக்க முடியாத ஒப்பனைகள்

• 

தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்

• 

உயரப் பறத்தல்

ஒளியிலே தெரிவது

சமவெளி

• 

பெயர் தெரியாமல் ஒரு பறவை

கனிவு

கல்யாண்ஜி அவர்களின் கவிதைகள்:

கனியான பின்னும் நுனியில் பூ

• 

பற்பசைக் குழாய்களும் நாவல்பழங்களும்

• 

சிநேகிதங்கள்

• 

ஒளியிலே தெரிவது

அணில்நிறம்

• 

கிருஷ்ணன் வைத்த வீடு

“உன் பாடல்களை நீயே எழுது

உன் வேஷங்களை நீயே நிர்ணயம் செய்

மேலே கூடுகளில் சுமக்கின்றவரை

நீ நத்தையாகத்தான் இருப்பாய்

கூட்டைக் கழற்றியெறி எறியும்போது

செத்துப்போனால் போ, பரவாயில்லை

உன் அடுத்த தலைமுறை

வேகமாக இந்த புற்களிடையே நடக்க வேண்டும்

இன்னும் நீதான் எனது நம்பிக்கை” என்ற கவிதையை எழுதியவர் – கல்யாண்ஜி

“சு.சமுத்திரம்” பற்றியக் குறிப்புகள்:

சு.சமுத்திரம் 

 மாவட்டம் திப்பணம்பட்டியைச் சேர்ந்தவர்

திருநெல்வேலி

முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

• 

வேரில்

பழுத்த

நிலா

நாவல்

சாகித்திய

அகாதெமி

விருதையும்

குற்றம்

பார்க்கில்

சிறுகதைத்

தொகுதி

தமிழக

அரசின்

பரிசினையும்

பெற்றுள்ளது

.

“சு.சமுத்திரம்” அவர்களின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்புகள்:

வாடாமல்லி

பாலைப்புறா

மண்சுமை

தலைப்பாகை

காகித உறவு

“வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்குஓர்

சயங்கொண்டான்; விருத்தம் என்னும்

ஒண்பாவிற்கு உயர்கம்பன்; கோவைஉலா

அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்;

கண்பாய  கலம்பகத்திற்கு  இரட்டையர்கள்;

வசைபாடக் காள மேகம்;

பண்பாய  பகர்சந்தம்  படிக்காசு

அலாதொருவர்  பகர ஒணாதே” என்று புலவர்களை பாராட்டி போற்றி எழுதியவர் – “பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர்”

“எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்

தம்முயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உள்ளம்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம் என நான் தெரிந்தேன் அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்

சிந்தை மிக விழைந்த தாலே” என்ற பாடலை இயற்றியவர் – இராமலிங்க அடிகளார் (அ) வள்ளலார்.

நூல்களும் ஆசிரியர்களும்:

சிற்பியின் மகள் – பூவண்ணன்

அப்பா சிறுவனாக இருந்த போது – அலெக்சாந்தர் ரஸ்கின் (தமிழில் – நா.முகமது செரீபு).

துறைமுக நகரங்களின் அமைப்புகள், மாட மாளிகைகள் ஆகியன தம்மைக் கவர்ந்ததாக தம் பயணக் குறிப்பில் கூறியுள்ளவர் - 

மார்க்கோபோலோ

• 

தமிழகத்தின் துறைமுகங்கள் 

ஆற்றின்

கழிமுகங்களில்

 அமைந்திருந்தன

வங்காள விரிகுடா,அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் எனக் கடல்களுக்குப் பெயர் சூட்டப்படுவதற்கு முன்பே கடல்களைக் கடந்து கிழக்கு நாடுகளுக்கும் , மேற்கு நாடுகளுக்கும் வணிகம் செய்யப் பயணம் மேற்கொண்டவர்கள் – 

தமிழர்கள்

.

பண்டைக் காலத்தில் கிழக்குக்கரைப் பகுதியிலிருந்த துறைமுகங்கள்:

கொல்லந்துறை

எயிற்பட்டினம்

• 

அரிக்கமேடு

காவிரிப்பூம்பட்டினம்

தொண்டி

மருங்கை

கொற்கை

பண்டைக் காலத்தில் மேற்குக் கடற்கரைப் பகுதியில் புகழ் பெற்று விளங்கிய துறைமுகங்கள்:

மங்களூர்

• 

நறவு

• 

• 

மாந்தை

• 

முசிறி

வைக்கரை

• 

விழிஞம்

தமிழ்நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் சேரர்களின் ஆட்சி எல்லைக்குள் அமைந்த புகழ்பெற்ற துறைமுகம் – 

முசிறி

• 

முசிறி துறைமுகம் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உருவான பேரியாறு கலக்குமிடத்தில் இயற்கையாய் உருவான துறைமுகமாகும்.

சேரநாட்டின் தலைநகரான 

வஞ்சி

 பேரியாற்றின் கரையிலுள்ள முசிறித் துறைமுகப் பட்டினத்திற்கு அருகேயே அமைந்திருந்தது.

• 

 பற்றிய செய்தி இடம் பெற்றுள்ள நூல் – 

காந்த

ஊசி

மணிமேகலை

 பற்றிய செய்தி இடம் பெற்றுள்ள நூல் – 

மணிமேகலை

முசிறித் துறைமுகத்தில் சிறப்புடன் நடைபெற்ற ஏற்றுமதித் தொழில் – 

மிளகு

ஏற்றுமதி

• 

யவனர் விரும்பி வாங்கியதால் மிளகிற்கு 

 என்ற பெயர் ஏற்பட்டது.

யவனப்பிரியா

யவனக் கப்பல்கள் பொன்னைத் தந்து மிளகை வாங்குவதற்காக முசிறி வந்த செய்தியை கூறும் நூல் – 

அகநானூறு

“சுள்ளியம் பேர்யாற்று வெண்ணுரை கலங்க

யவனர் தந்த வினைமாண் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

வளங் கெழு முசிறி” என்று கூறும் நூல் – அகநானூறு

அரேபியர் சேரநாடு மிளகைக் கொண்டு போய்ச் செங்கடல் துறை முகங்களிலும் எகிப்தின் நைல் நதி கடலில் கலக்கும் இடத்திலுள்ள 

அலெக்சாண்டிரியா

 துறைமுகப் பட்டிணத்திலும் விற்றனர்.

• 

முசிறித் துறைமுகத்தில் அரேபியர் வணிகம் செய்த இடத்திற்குப் 

பந்தர்

 (

 என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.

கடை

வீதி

)

• 

அலெக்சாண்டிரியா

 என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.

• 

ஒப்பந்தம்

 என்பது முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகன் ஒருவனுக்கும் எகிப்தின் நைல் நதிக்கரையிலுள்ள அலெக்சாண்டிரியா நகரில் வாழ்ந்த கிரேக்க வணிகன் ஒருவனுக்கும் 

கி

 அளவில் ஏற்படுத்தப்பட்டதாகும்.

.

பி

.150

” என்ற அடிகள் இடம் பெற்ற நூல் – 

நன்கல

வெறுக்கை

துஞ்சும்

பந்தர்

பதிற்றுப்பத்து

பந்தர்ப்

பெயரிய

பேரிசை

மூதூர்

 என்ற அடிகள் இடம் பெற்ற நூல் – 

பதிற்றுப்பத்து

பந்தர்ப்

பயந்த

பலர்புகழ்

முத்தம்

 என்ற அடிகள் இடம் பெற்ற நூல் – 

பதிற்றுப்பத்து

பண்டைய காலத்தில் 

எகிப்து

நாடு

உரோமப்

பேரரசின்

 கீழ் இருந்தது.

• 

சோழவள நாட்டில் காவிரியாறு கடலில் கலக்கின்ற இடத்தில் வடகரையின் மேல் காவிரிப்ப்பூம்பட்டினம் என்னும் இயற்கைத் துறைமுகம் அமைந்திருந்தது. 

காவிரிப்ப்பூம்பட்டினம்

மருவூர்ப்பாக்கம்

பட்டினப்பாக்கம்

 என்ற இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

அக்காலத்தில் துறைமுகங்களுக்கு அருகில் ஏற்றுமதி, இறக்குமதிப் பொருள்களைப் பாதுகாப்பாக வைக்க நல்ல அகன்ற கிடங்குகள் அமைக்கப்பட்டிருந்தன என்றும் பொருள்களுக்குச் சுங்கத் தீர்வைகள் அங்கேயே வசூலிக்கப்பட்டன என்றும் 

பட்டினப்பாலை

 தெரிவிக்கிறது.

• 

“புகார் நகரத்தில், காவல் மிகுந்த சுங்கச்சாவடி இருக்கும் சாலையில், சிங்கத் தீர்வையைப் பெற்றுக் கொண்டு, சோழப் பேரரசின் இலட்சினையான புலிச்சின்னத்தை அடையாளமிட்டு வெளியே அனுப்புவதற்காகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பண்டங்கள் மலை போல் தோற்றம் தரும்” என்று கூறும் நூல் – 

பட்டினப்பாலை

சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் காப்பியங்களின் தலைமை மாந்தர்களான கோவலன், கண்ணகி,, மாதவி, மணிமேகலை ஆகியோர் இளவரசன் ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்திருந்தனர்”: என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

• 

தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் ஆற்றின் மேற்குக்கரையில் அமைந்த இயற்கைத் துறைமுகம் – 

“பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் துறந்த பின் கொற்கையில் இருந்த பட்டத்து இளவரசன் 

வெற்றிவேற்

செழியன்

 மதுரை வந்து அறியணை ஏறினான் என்னும் செய்தியை, 

சிலப்பதிகாரத்தின்

நீர்ப்படைக்

காதையிலுள்ள

    “கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன்”

    “மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின்”

   “மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்”  ஆகிய அடிகள் குறிப்பிடுகின்றன.

பாண்டியர்களின் கப்பற்படைத் தளமாக 

• 

 விளங்கியது.

கொற்கைக் குடாக்கடல் அக்காலத்தில் நிலத்தின்  உள்ளே ஐந்து கல் தொலைவிற்கு  ஊடுருவியிருந்தது. இங்கு முத்துச்சிப்பிகளும், சங்குகளும் உண்டாயின. செல்வர் ஏறிவரும் குதிரையின் குளம்புகளுக்குள் மாட்டிக்கொள்ளும் அளவிற்குக் கரையோரங்களில் பொருள்கள்குவிந்திருந்தன. இதனை அகநானூறு,

     .......திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்

கவர்நடைப்புரவிக் கால்வடுத் தபுக்கும்

நற்றேர் வழுதி கொற்கை முன்துறை” என்று கூறுகிறது..

முத்துக்குளிப்பது மட்டுமன்றி அங்குள்ள ஆடவர் கடலில் மூழ்குவர் என்னும் செய்தியை, 

வலம்புரி

மூழ்கிய

வான்திமில்

பரதவர்

 என 

அகநானூற்றின்

 ஆம் பாடல் சுட்டுகிறது.

 350

• 

பாண்டிய

 குதிரைப் படைகளுக்காக ஆண்டுதோறும் கொற்கைத் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பாய்மரக் கப்பல்களில் 

மன்னர்களின்

 குதிரைப் படைகளுக்காக ஆண்டுதோறும் கொற்கைத் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பாய்மரக் கப்பல்களில் 

16

,

000 

அரேபியக்

குதிரைகள்

வந்து

இறங்கின

• 

என்கிற செய்தியையும் வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.

கொற்கைப் பட்டிணத்தில் பாண்டிய நாட்டு நாணயங்களை அச்சிடுவதற்கான பட்டறைகள் நிறைந்த ஒரு தெரு இருந்திருக்கிறது. அந்தத் தெருவிற்கு 

 என்று பெயரிடப்பட்டிருந்தது.

அஃகசாலை

• 

இராமநாதபுரம் அழகன் குளத்தில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள கீறல் கோட்டோவியம் வணிகக் கப்பலைக் குறிக்கிறது. சங்க காலத் தமிழர்களின் துறைமுகமாகக் கருதப்படும் “அழகன் குளத்திலிருந்து” ரோம் நகரத்திற்குக் கடல் பயணம் மேற்கொண்ட கப்பலின் மாதிரியாக இது குறிப்பிடப்படுகிறது.

• 

சங்ககாலத் தமிழர்களின் துறைமுகம் – 

அழகன்

குளம்

பண்டை கால வணிகத்தில்,

    வெளிநாடுகளில் இருந்து  கடல்வழி வந்தவை – குதிரைகள்        உள்நாட்டில் இருந்து தரைவழியில் வந்தவை – கறி(மிளகு)       வடமலையில் இருந்து வந்தவை – மெருகிடப்பட்ட பொன், மணிக்கற்கள்       மேற்குமலையில் இருந்து வந்தவை – சந்தனம் , ஆரம்        தென் கடலில் இருந்து கிடைத்தவை – முத்து        கீழ்க்கடலில் விளைந்தவை – பவளம்          கி.பி.முதல் நூற்றாண்டில் “ஹிப்பல்ஸ்” என்னும் பெயர் கொண்ட கிரேக்க மாலுமி, பருவக்காற்றின் உதவியினால் முசிறித் துறைமுகத்துக்கு நேரே நடிக்கடல் வழியாக விரைவில் பயணம் செய்யும் புதிய கடல் வழியைக் கண்டுப்பிடித்தார்.        அஃகசாலை என்பது நாணயங்கள் அச்சடிக்கும் இடத்தைக் குறிக்கும்      “யவனப்பிரியா” என்று அழைக்கப்படுவது – மிளகு     ஏற்றுமதி, இறக்குமதி குறித்து கூறும் சங்க நூல்கள் – “மதுரைக்காஞ்சி”, “பட்டினப்பாலை”      “கூலம்” என்பதன் பொருள் – தானியம்      சோழநாட்டின் தலைநகராக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்திலும், பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரையிலும் “கூலங்குவித்த கூல வீதிகள்” இருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.  

    வெளிநாடுகளில் இருந்து  கடல்வழி வந்தவை – குதிரைகள்

     உள்நாட்டில் இருந்து தரைவழியில் வந்தவை – கறி(மிளகு)

    வடமலையில் இருந்து வந்தவை – மெருகிடப்பட்ட பொன், மணிக்கற்கள்

    மேற்குமலையில் இருந்து வந்தவை – சந்தனம் , ஆரம்

     தென் கடலில் இருந்து கிடைத்தவை – முத்து

     கீழ்க்கடலில் விளைந்தவை – பவளம்

     கி.பி.முதல் நூற்றாண்டில் “ஹிப்பல்ஸ்” என்னும் பெயர் கொண்ட கிரேக்க மாலுமி, பருவக்காற்றின் உதவியினால் முசிறித் துறைமுகத்துக்கு நேரே நடிக்கடல் வழியாக விரைவில் பயணம் செய்யும் புதிய கடல் வழியைக் கண்டுப்பிடித்தார்.

    வெளிநாடுகளில் இருந்து  கடல்வழி வந்தவை – குதிரைகள்        உள்நாட்டில் இருந்து தரைவழியில் வந்தவை – கறி(மிளகு)       வடமலையில் இருந்து வந்தவை – மெருகிடப்பட்ட பொன், மணிக்கற்கள்       மேற்குமலையில் இருந்து வந்தவை – சந்தனம் , ஆரம்        தென் கடலில் இருந்து கிடைத்தவை – முத்து        கீழ்க்கடலில் விளைந்தவை – பவளம்          கி.பி.முதல் நூற்றாண்டில் “ஹிப்பல்ஸ்” என்னும் பெயர் கொண்ட கிரேக்க மாலுமி, பருவக்காற்றின் உதவியினால் முசிறித் துறைமுகத்துக்கு நேரே நடிக்கடல் வழியாக விரைவில் பயணம் செய்யும் புதிய கடல் வழியைக் கண்டுப்பிடித்தார்.        அஃகசாலை என்பது நாணயங்கள் அச்சடிக்கும் இடத்தைக் குறிக்கும்      “யவனப்பிரியா” என்று அழைக்கப்படுவது – மிளகு     ஏற்றுமதி, இறக்குமதி குறித்து கூறும் சங்க நூல்கள் – “மதுரைக்காஞ்சி”, “பட்டினப்பாலை”      “கூலம்” என்பதன் பொருள் – தானியம்      சோழநாட்டின் தலைநகராக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்திலும், பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரையிலும் “கூலங்குவித்த கூல வீதிகள்” இருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.  

     கி.பி.முதல் நூற்றாண்டில் “ஹிப்பல்ஸ்” என்னும் பெயர் கொண்ட கிரேக்க மாலுமி, பருவக்காற்றின் உதவியினால் முசிறித் துறைமுகத்துக்கு நேரே நடிக்கடல் வழியாக விரைவில் பயணம் செய்யும் புதிய கடல் வழியைக் கண்டுப்பிடித்தார்.

     அஃகசாலை என்பது நாணயங்கள் அச்சடிக்கும் இடத்தைக் குறிக்கும்

     “யவனப்பிரியா” என்று அழைக்கப்படுவது – மிளகு

    ஏற்றுமதி, இறக்குமதி குறித்து கூறும் சங்க நூல்கள் – “மதுரைக்காஞ்சி”, “பட்டினப்பாலை”

     “கூலம்” என்பதன் பொருள் – தானியம்

     சோழநாட்டின் தலைநகராக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்திலும், பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரையிலும் “கூலங்குவித்த கூல வீதிகள்” இருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.



புத்தகத்தில் இல்லாத குறிப்புகள்


      “விறகுநான்; வண்டமிழே! உன்னருள் வாய்த்த பிறகுநான் வீணையாய்ப் போனேன்; - சிறகுநான் சின்னதாய்க் கொண்டதொரு சிற்றீசல்; செந்தமிழே!     நின்னால் விமானமானேன் நான்!   தருவாய் நிழல்தான் தருவாய்; நிதம்என் வருவாய் எனநீ வருவாய்; - ஒருவாய் உணவாய் உளதமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக்     கணவாய் வழிவரும் காற்று!” என்று தமிழை போற்றியவர் – “கவிஞர் வாலி”   நீரின்றி அமையாது உலகு          “அகழி”,”ஆழிக்கிணறு”, “உறைக்கிணறு”, “அணை”, “ஏரி”, “குளம்”, “ஊருணி”, “கண்மாய்”, “கேணி” எனப் பல்வேறு பெயர்களில் நீர் நிலைகள் உள்ளன.      “மாமழை போற்றதும் மாமழை போற்றதும்” என பாடியவர் – “இளங்கோவடிகள்”      உலக சுற்றுச்சூழல் நாள் – “ஜூன் 5”  

• 

“விறகுநான்; வண்டமிழே! உன்னருள் வாய்த்த

பிறகுநான் வீணையாய்ப் போனேன்; - சிறகுநான்

சின்னதாய்க் கொண்டதொரு சிற்றீசல்; செந்தமிழே!

    நின்னால் விமானமானேன் நான்!

தருவாய் நிழல்தான் தருவாய்; நிதம்என்

வருவாய் எனநீ வருவாய்; - ஒருவாய்

உணவாய் உளதமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக்

    கணவாய் வழிவரும் காற்று!” என்று தமிழை போற்றியவர் – “கவிஞர் வாலி”

நீரின்றி அமையாது உலகு

      “விறகுநான்; வண்டமிழே! உன்னருள் வாய்த்த பிறகுநான் வீணையாய்ப் போனேன்; - சிறகுநான் சின்னதாய்க் கொண்டதொரு சிற்றீசல்; செந்தமிழே!     நின்னால் விமானமானேன் நான்!   தருவாய் நிழல்தான் தருவாய்; நிதம்என் வருவாய் எனநீ வருவாய்; - ஒருவாய் உணவாய் உளதமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக்     கணவாய் வழிவரும் காற்று!” என்று தமிழை போற்றியவர் – “கவிஞர் வாலி”   நீரின்றி அமையாது உலகு          “அகழி”,”ஆழிக்கிணறு”, “உறைக்கிணறு”, “அணை”, “ஏரி”, “குளம்”, “ஊருணி”, “கண்மாய்”, “கேணி” எனப் பல்வேறு பெயர்களில் நீர் நிலைகள் உள்ளன.      “மாமழை போற்றதும் மாமழை போற்றதும்” என பாடியவர் – “இளங்கோவடிகள்”      உலக சுற்றுச்சூழல் நாள் – “ஜூன் 5”  

     “அகழி”,”ஆழிக்கிணறு”, “உறைக்கிணறு”, “அணை”, “ஏரி”, “குளம்”, “ஊருணி”, “கண்மாய்”, “கேணி” எனப் பல்வேறு பெயர்களில் நீர் நிலைகள் உள்ளன.

     “மாமழை போற்றதும் மாமழை போற்றதும்” என பாடியவர் – “இளங்கோவடிகள்”

     உலக சுற்றுச்சூழல் நாள் – “ஜூன் 5”

• 

“மழை உழவுக்கு உதவுகிறது.விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது. நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன” என்று கூறியவர் – 

மாங்குடி

மருதனார்

• 

பாண்டிய மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக் 

கண்மாய்

 என்று அழைப்பர். 

 என்பது வட்டார வழக்குச் சொல்லாகும்.

கம்மாய்

மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு 

• 

 என்றும் மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலைக்கு “ஊருணி” என்றும் பெயர்.

உறைகிணறு

• 

கல்லணையின் நீளம் – 

1080 

அடி

.

• 

கல்லணையின் அகலம் – 

40 - 60 

அடி

• 

கல்லணையின் உயரம் – 

15 

முதல்

 18 

அடி

• 

இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை எனப்படுபவர் – 

சர்

ஆர்தர்

காட்டன்

• 

1829

 ல் காவிரிப் பாசனப் பகுதிக்குத் தனிப் பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் 

ஆர்தர்

காட்டன்

சர்

 நியமிக்கப்பட்டார்.

கல்லணைக்கு

கிராண்ட்

• 

அணைக்கட்

 என்ற பெயரைச் சூட்டியவர் – 

சர்

ஆர்தர்

காட்டன்

• 

கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு 

“1873” 

ஆம் ஆண்டு 

கோதாவரி

ஆற்றின்

குறுக்கே

தௌலீஸ்வரம்

அணை

யைக்

கட்டியவர்

• 

தமிழ்நாடு 

 பகுதியில் உள்ளது.

வெப்பமண்டலப்

• 

நீரும் நீராடலும்  வாழ்வியலோடு  பிணைக்கப்பட்டவையாக விளங்கிகின்றன என்று கூறியவர் – 

பேராசிரியர்

தொ

.

பரமசிவன்

.

• 

“குளித்தல்” என்ற சொல்லுக்கு 

குளிர

வைத்தல்

 என்பது பொருள்.

• 

“குள்ளக் குளிரக் குடைந்து நீராடி” என்று கூறியவர் – 

ஆண்டாள்

.

• 

தெய்வச்சிலைகளை குளி(ர்)க்க வைப்பதை 

திருமஞ்சனம்

ஆடல்

 என்று கூறுவர்.

• 

சிற்றிலக்கியமாகிய பிள்ளைத்தமிழில் 

பருவம்

 என்று ஒரு பருவம் உண்டு.

நீராடல்

• 

“சனி நீராடு” என்று கூறியவர் – 

ஔவையார்

.

தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்களும் விளக்கமும்:

• 

அகழி

 – கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்

• 

அருவி

 – மலைமுகட்டுத் தேக்கநீர் குத்திட்டுக் குதிப்பது.

• 

ஆழிக்கிணறு

 – கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு

• 

ஆறு

 – பெருகி ஓடும் நதி

• 

இலஞ்சி

 – பலவகைக்கும் பயன்படுன் நீர்த்தேக்கம்

• 

உறைக்கினறு

 – மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வலையமிட்ட கிணறு

• 

ஊருணி

 – மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை

• 

ஊற்று

 – அடியிலிருந்து நீர் ஊற்றுவது.

ஏரி

 – வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம்

• 

கட்டுக்

 – சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு.

கிணறு

 – சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு.

• 

கடல்

 – சமுத்திரம்

• 

கண்மாய்

 – பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர்

• 

குண்டம்

 – சிறிதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை

• 

குண்டு

 – குளிப்பதற்கேற்ற சிறுகுளம்

• 

குமிழிஊற்று

 – அடிநிலத்து நீர், ந்லமட்டத்திற்குக் கொப்புளித்து வரும் ஊற்று

• 

கூவல்

 – உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை

• 

கேணி

 – அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு.

• 

சிறை

 – தேக்கி வைக்கப்பட்ட பெரிய நீர்நிலை

• 

புணற்குளம்

 – நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள நீர்நிலை.

• 

பூட்டைக்

 – கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு.

கிணறு

• 

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் – 

ஜான்

பென்னி

குவிக்

முல்லைப் பெரியாறு அணையால் பயன்பெறும் மாவட்டங்கள்:

• 

தேனி

• 

சிவகங்கை

• 

திண்டுக்கல்

• 

மதுரை

• 

இராமநாதபுரம்

இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்

• 

கிரேக்க மொழியில் 

சீரோகிராஃபி

 என்றால் 

உலர்

எழுத்துமுறை

”  

என்று

பொருள்

.

• 

ஜெராக்ஸ்

 இயந்திரம் 

செஸ்டர்

கர்ல்சன்

 என்பவரால் 1959 ல் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

• 

வையக விரிவு வலை வழங்கியை(www server ) 1990 ல் உருவாக்கியவர் 

–“ 

டிம்

பெர்னெஸ்

லீ

”. 

இணையத்தில்

இது

இல்லையெனில்

உலகத்தில்

அது

நடைபெறவேயில்லை

 என்பது இவரின் புகழ்பெற்ற வாசகம் ஆகும்.

ஓ, என் சமகாலத் தோழர்களே!

“கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும்

  கிழக்கு வானம் தூரமில்லை

முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால்

   பூமி ஒன்றும் பாரமில்லை

பழையவை எல்லாம் பழமை அல்ல

   பண்பும் அன்பும் பழையவைதாம்

இளையவர் கூட்டம் ஏந்தி நடக்க

    இனமும் மொழியும் புதியவைதாம்

ஏவும் திசையில் அம்பைப் போல

     இருந்த இனத்தை மற்றங்கள்

ஏவு கணையிலும் தமிழை எழுதி

     எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்”

என்ற பாடலை இயற்றியவர் – “வைரமுத்து”

கவிஞர் வைரமுத்து பற்றியக் குறிப்புகள்:

• 

இவர் தேனி மாவட்டத்திலுள்ள 

மெட்டூர்

 என்னும் ஊரில் பிறந்தவர்.

பத்மபூஷண்

 விருதைப் பெற்றுள்ளார்.

• 

” என்னும் புதினத்துக்காக 

கள்ளிக்காட்டு

இதிகாசம்

2003

 ஆம் ஆண்டு 

விருது

சாகித்திய

அகாதெமி

 பெற்றவர்.

• 

இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை 

ஏழு

 முறையும் மாநில அரசின் விருதினை 

ஆறு

 முறையும் பெற்றவர்..

விண்ணையும் சாடுவோம்

• 

இஸ்ரோவின் 

 தலைவர், இந்தப் பதவியைஏற்றிருக்கும் 

ஒன்பதாவது

முதல்

தமிழர்

 என்னும் சிறப்புகளுக்கு உரியவர் – 

சிவன்

இவரது

சொந்த

ஊர்

நாகர்கோவில்

அருகில்

வல்லங்குமாரவிளை

என்ற

கிராமம்

• 

1983

 ஆம் ஆண்டு முதன்முதலில், 

வி

பி

 (polar satellite launch vehicle) திட்டத்தைத் தொடங்க அரசாங்கம் இசைவு தந்தது.

.

எஸ்

.

எல்

.

• 

இந்திய

விண்வெளி

திட்டத்தின்

தந்தை

 என்று அழைக்கப்படுபவர் – 

விக்ரம்

சாராபாய்

• 

இந்தியா செலுத்திய முதல் செயற்கைக்கோள் – 

. இதற்குக் காரணமனவர் 

ஆர்யப்பட்டா

விக்ரம்

சாராபாய்

“விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்” 

திருவனந்தபுரத்தில்

 உள்ளது.

• 

விக்ரம்

 முயற்சியால் தொடங்கப்பட்ட நிறுவனம் – 

சாராபாய்

இஸ்ரோ

சித்தாரா

” என்னும் செயலியை உருவாக்கியவர் – 

சிவன்

.

சித்தாரா என்னும் செயலியானது செயற்கைக்கோள் ஏவு ஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும். அதைப் பயன்படுத்தி, வாகனத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்ட்யே கணிக்கலாம். எளிதாகச் சொல்வதானால், ஒரு கல்லைத் தூக்கி வீசும்போது, அந்தக் கல் எந்தத் திசையில், எவ்வளவு கோணத்தில், எவ்வளவு நேரத்தில், எந்த இடத்தில், எவ்வளவு அழுத்தத்தில் விழும் என்று சொல்வதுதான் 'சித்தாரா’வின் பணி. ஏதாவது தவறு நடந்திருந்தால், உடனே கண்டுபிடித்துச் சரி செய்து விடலாம். இதைப் பயன்படுத்தித்தான் பி.எஸ்.எல்.வி. ஏவப்பட்டது. இப்போதுவரை நம்முடைய நாட்டிலிருந்து ஏவப்படும் அனைத்துச் செயற்கைக்கோள் ஏவு ஊர்திகளும் 

'

 செயலியைப் பயன்படுத்தித்தான் விண்ணில் ஏவப்படுகின்றன.  

சித்தாரா

• 

இந்தியாவின் 

 ஆவது குடியரசுத் தலைவர் – 

11

அப்துல்

கலாம்

.இவர் 

தமிழ்நாட்டின்

இராமேசுவரத்தைச்

 சேர்ந்தவர்.

• 

 என்று போற்றப்படுபவர் – 

இந்திய

ஏவுகணை

நாயகன்

அப்துல்

கலாம்

.

பாரத

 இந்தியாவின் உயரிய விருதான 

ரத்னா

 விருது பெற்றவர். இவர் தம் பள்ளிக் கல்வியை தமிழில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

• 

2015

 ல் 

தமிழ்நாடு

அரசின்

அப்துல்

கலாம்

விருதைப்

பெற்ற

முதல்

அறிவியல்

அறிஞர்

வளர்மதி

• 

இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராகப் பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் - 

வளர்மதி

• 

கடல்பயணத்தின் போது மீனவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட செயலி – “

நேவிக்

• 

விண்வெளித் துறையில் 

மூன்று

 வகையான  தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. செயற்கைக் கோளை ஏவுவதற்கான தொழில்நுட்பம், செயற்கைக் கோளை ஏற்றிச்செல்லும் ஏவு ஊர்தி, அந்த ஏவு ஊர்தி யிலிருந்து விடுபட்ட செயற்கைக்கோள் தரும் செய்திகளைப் பெற்று அதைப்  பொதுமக்கள் பயன்பாட்டுக்குக்  கொண்டுவருதல்.

• 

2013 

ல் மங்கள்யான் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் திட்டஇயக்குநராக இருப்ப்பவர் – 

இவர்

அருணன்

சுப்பையா

திருநெல்வேலி

மாவட்டத்தைச்

சேர்ந்தவர்

.

 என்று அழைக்கப்படுபவர் – 

இளைய

கலாம்

மயில்சாமி

அண்ணாதுரை

• 

 திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் – 

சந்திராயன்

 1

மயில்சாமி

அண்ணாதுரை

.

தமது அறிவியல் அனுபவங்களை 

  என்னும் நூலாக எழுதியுள்ளவர் – 

கையருகே

நிலா

மயில்சாமி

 திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் – 

மயில்சாமி

• 

10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும். பாடவும் ஆற்றல் பெற்றவர் 

வள்ளலார்

.

• 

11 ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி “பாரதி” என்னும் பட்டம் பெற்றவர் – 

பாரதியார்

• 

15 ஆவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் - 

விக்டர்

ஹுயூகோ

• 

16 ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் – 

மாவீரன்

அலெக்சாண்டர்

• 

17 ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் – 

கலீலியோ

வீட்டிற்கோர் புத்தக சாலை

• 

" நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் "  என்று கூறியவர் - 

ஆபிரகாம்

லிங்கன்

 ஆம் ஆண்டு நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட 

• 

“2009”

 ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.

ஐந்து

• 

2010

 ஆம் ஆண்டுஅண்ண நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு 

அண்ண

நூற்றாண்டு

நூலகத்தை

 உருவாக்கியது.

“நூலகம்” பற்றிய சில தகவல்கள்:

• 

ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் – 

தஞ்சை

சரசுவதி

மகால்

நூலகம்

 இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

.

உலகலவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் – 

கன்னிமாரா

நூலகம்

இது

சென்னை

எழும்பூரில்

உள்ளது

.

• 

இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் 

– 

திருவனந்தபுரம்

நடுவண்

நூலகம்

• 

கல்கத்தாவில் 

 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு,

1836

 ல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தேசிய நூலகமே இந்தியாவின் மிகப், பெரும் நூலகம் ஆகும். இது ஆவனக் காப்பாக நூலகமாகவும் திகழ்கிறது.

1953

• 

உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்கவிலுள்ள 

“ 

லைப்ரரி

ஆஃப்

காங்கிரஸ்

• 

“உலகில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக

சாலைக்குத் தரப்பட வேண்டும்!” என்று கூறியவர் – அறிஞர் அண்ணா

“உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே! “ என்று கூறியவர் – “கதே”

• 

13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இசைநூல் – 

சங்கீத

இரத்னாகரம்

“நாகசுரம்” பற்றியக் குறிப்புகள்:

• 

இந்திய இசையின் அழகான நுட்பங்களைத் தெளிவாக வாசித்துக் காட்டக்கூடிய இசைக் கருவிகளில் நாகசுரமும் ஒன்று.

• 

மங்கலகரமான பல நிகழ்வுகளில் இக்கருவி இசைக்கப்படுகிறது.

• 

இந்தச் சிறப்பான கருவி 600 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது.

• 

13

 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட 

” என்னும் நூலில் இந்தக் கருவி கூறப்படவில்லை.

சங்கீத

இரத்னாகரம்

• 

13 ஆம் நூற்றாண்டு வரையிலுள்ள எந்தப் பதிவுகளிலும் இந்தக் கருவிப் பற்றிக் குறிப்பிடவில்லை.

தமிழகப் பழைமை வாய்ந்த சிற்பங்களிலும் இந்தக் கருவி காணப்படவில்லை. ஆகவே இந்தக் கருவி இடைக்காலத்திற்குப் பின் ஏற்பட்டிருக்கலாம் என்று அறிய முடிகிறது.

• 

“நாகசுரம்” என்ற பெயரே சரியானது.. நாகசுரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யாப்படுகிறது.

• 

வெட்டப்பட்ட ஆச்சா மரத்துண்டுகளை நீண்ட நாள்கள் வைத்திருந்த பிறகே இக்கருவி உருவாக்கப்படுகிறது.

• 

நாகசுரத்தின் மேல்பகுதியில் “சீவாளி” என்ற கருவி பொருத்தப்படுகிறது. சீவாளி, நாணல் என்ற புல் வகையைக் கொண்டு செய்யப்படுகிறது.

• 

“ பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும்” நிலப்பகுதி – 

முல்லை

• 

திருநாதர் குன்றில் ஒரு பாறையில் புடைப்புச்சிற்பங்களாக உள்ளவை – 

தீர்த்தங்கரர்

உருவங்கள்

                             பழந்தமிழர் சமூக வாழ்க்கை     திணை நிலத் தெய்வங்கள்:   v  குறிஞ்சி - முருகன் v  முல்லை - திருமால் v  மருதம் - இந்திரன் v  நெய்தல் - வருணன் v  பாலை – கொற்றவை           சங்க காலத்தில் வெற்றியைக் கொண்டாட “கொற்றவை” என்னும் பெண் தெய்வத்தை வணங்கும் மரபு இருந்த்து.           சங்க காலத்தில் வீரத்தை உணர்த்த வீர்ர்களுக்கு “நடுகல் வழிபாடு” செய்வதும் வழக்கத்தில் இருந்த்து.   “நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்” என்று நடுகல் பற்றிக் கூறும் நூல் – “அகநானூறு”   “அறுமீன் சேரும் அகலிரு நடுநாள் மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி” என்ற பாடலில் சங்க காலத்தில் “கார்த்திகை திருநாள்” கொண்டாடப்பட்ட செய்தியை “அகநானூறு” கூறுகிறது.   “வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும்” என்ற பாடலில் சங்க காலத்தில் 

பழந்தமிழர் சமூக வாழ்க்கை

திணை நிலத் தெய்வங்கள்:

                             பழந்தமிழர் சமூக வாழ்க்கை     திணை நிலத் தெய்வங்கள்:   v  குறிஞ்சி - முருகன் v  முல்லை - திருமால் v  மருதம் - இந்திரன் v  நெய்தல் - வருணன் v  பாலை – கொற்றவை           சங்க காலத்தில் வெற்றியைக் கொண்டாட “கொற்றவை” என்னும் பெண் தெய்வத்தை வணங்கும் மரபு இருந்த்து.           சங்க காலத்தில் வீரத்தை உணர்த்த வீர்ர்களுக்கு “நடுகல் வழிபாடு” செய்வதும் வழக்கத்தில் இருந்த்து.   “நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்” என்று நடுகல் பற்றிக் கூறும் நூல் – “அகநானூறு”   “அறுமீன் சேரும் அகலிரு நடுநாள் மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி” என்ற பாடலில் சங்க காலத்தில் “கார்த்திகை திருநாள்” கொண்டாடப்பட்ட செய்தியை “அகநானூறு” கூறுகிறது.   “வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும்” என்ற பாடலில் சங்க காலத்தில் 

திணை நிலத் தெய்வங்கள்:

v  குறிஞ்சி - முருகன்

v  முல்லை - திருமால்

v  மருதம் - இந்திரன்

v  நெய்தல் - வருணன்

v  பாலை – கொற்றவை

        சங்க காலத்தில் வெற்றியைக் கொண்டாட “கொற்றவை” என்னும் பெண் தெய்வத்தை வணங்கும் மரபு இருந்த்து.

        சங்க காலத்தில் வீரத்தை உணர்த்த வீர்ர்களுக்கு “நடுகல் வழிபாடு” செய்வதும் வழக்கத்தில் இருந்த்து.

“நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்

பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்

பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்” என்று நடுகல் பற்றிக் கூறும் நூல் – “அகநானூறு”

“அறுமீன் சேரும் அகலிரு நடுநாள்

மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி” என்ற பாடலில் சங்க காலத்தில் “கார்த்திகை திருநாள்” கொண்டாடப்பட்ட செய்தியை “அகநானூறு” கூறுகிறது.

“வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்

வெறியாட்டு அயர்ந்த காந்தளும்” என்ற பாடலில் சங்க காலத்தில் “வேலன் வெறியாட்டு விழா” கொண்டாடப்பட்ட செய்தியை “தொல்காப்பியம்” கூறுகிறது.

        சங்ககால மக்கள் அணிந்திருந்த மேற்சட்டை “கஞ்சுகம்” எனப்பட்டது.

        சங்க காலத்தில் துணி தைப்பவர் “துன்னக்காரர்” எனப்பட்டனர்.

        சங்க காலத்தில் சிறுவர் “ஐம்படைத்தாலி” என்னும் கழுத்தணி அணிந்திருந்தனர்.

“புகைவிரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ

ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம்” என்ற அடிகள் “புறநானூற்றிலும்”, “பெரும்பாணாற்றுப்படையிலும்” உள்ளது.

        முல்லை நிலத்தின் “ஏறு தழுவுதல்” ஆண்மகனின் வீரத்தைப் புலப்படுத்துவதாக இருந்தது. மற்றொரு சீறந்த வீரவிளையாட்டு “மற்போரிடல்”

“அவைப்பு மாண் அரிசி அமலை  வெண்சோறு

கவைத்தாள் அலவன் கலவையோடு பெறுகுவீர்” என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் – “சிறுபாணாற்றுப்படை”

• 

பழந்தமிழர் வாழ்வு அகம் , புறம் என இருதிறப்பட்ட்தாக இருந்த்து.. 

அக

வாழ்வைப்

பாடுவது

அன்பின்

ஐந்திணை

” 

எனப்பட்டது

.

சங்க கால இசை நூல்கள்:

முதுநாரை

• 

முதுகுருகு

• 

பெருநாரை

• 

பெருங்குருகு

• 

பஞ்சபாரதீயம்

இசை நுணுக்கம்

• 

பஞ்சமரபு

“சிறுவளை விலையெனப் பெருந்தேர்  பண்ணிஎம்

முன்கடை நிறீஇச் சென்றிசி னோனே” என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் – “நற்றிணை”

• 

இல்லறத்தார்க்கு விருந்தோம்பல், சுற்றம் தழுவல், வறியோர் துயர் துடைத்தல் ஆகியவை தலையாய கடமைகளாக இருந்தன. இதனை

“இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்

அசையுடன் இருந்தோர்க்கு

அரும்புணர்வு இன்மென” என்று கூறும் நூல் – “நற்றிணை”

சங்ககால கல்வி மற்றும் ஆசிரியர் பற்றி

   “பல்கேள்வித் துறை போகிய

    தொல்லாணை நல்லாசிரியர்

   உறழ் குறித் தெடுத்த உருகெழுகொடியும்” என்று “பட்டினப்பாலை” அடிகள் கூறுகிறது.

• 

சங்க காலத்தில் உப்பு வணிகம் செய்தவர்கள் 

உமணர்

 என்றழைக்கப்பட்டனர்.

• 

சங்க காலத்தில் 

பாணன்

”, “

பாடினி

 முதலான இசைக்கலைஞர்கள் சிறப்புற்றிருந்தனர்

• 

சங்க காலத்தில் கூத்துக் கலையும் போற்றி வளர்க்கப்பட்டது

”, “

. “

கூத்தர்

 போன்ற கலஞர்கள் இருந்தனர். மன்னர்க்குரிய கூத்து 

விறலியர்

 என்றும் மற்றவர்க்குரியவை 

வேத்தியல்

பொதுவியல்

” 

என்றும் அழைக்கப்பட்டன.

இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலப் படைகள் ஜப்பானிடம் சரணடைந்தன. இப்படையில் இருந்த இந்திய வீரர்களைக் கொண்டு ஜப்பானியர்கள், 

 என்பவரின் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் (ஐ.அன்.ஏ) என்ற படையை உருவாக்கினர்.

மோகன்சிங்

• 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்க, 91 நாள்கள் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார். 1943 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதி பதவியேற்றார். அவர் உரையாற்றிய மாபெரும் கூட்டத்தில் 

டெல்லி

நோக்கிச்

செல்லுங்கள்

 (

டெல்லி

சலோ

எனப்

போர்முழக்கம்

செய்தார்

.

• 

தமிழகத்திலிருந்து பெரும்படையைத் திரட்டி இந்திய தேசிய ராணுவத்திற்கு வலு சேர்த்த பெருமைக்குரியவர் – 

பசும்பொன்

முத்துராமலிங்கத்

தேவர்

இந்திய

தேசிய

இராணுவத்தின்

இதயமும்

ஆத்மாவும்

தமிழர்கள்

தான்

 என்று கூறியவர் – இந்திய தேசிய இராணுவப்படையின் தலைவராக இருந்த 

தில்லான்

நேதாஜியின் 

 பேர் கொண்ட வான்படை பயிற்சிப் பிரிவின் பெயர் – 

45

டோக்கியோ

கேட்ட்ஸ்

• 

இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சிராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் 

 இப்படையில் தமிழ்ப் பெண்கள் பெருமளவில் பங்கேற்றார்கள். இதில் தலைசிறந்த தலைவர்களாக ஜானகி, ராஜாமணி போன்றோர் விளங்கினர்.

டாக்டர்

லட்சுமி

.

நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் கேப்டன் லட்சுமி 

சிதம்பரம்

லோகநாதன்

 முதலான தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். சிறந்த தலைவர்களை உருவாக்க நேதாஜி 

45

 இளைஞர்களை டோக்கியோ அனுப்பினார். அவர்களில் பெரும்பாலோனோர் தமிழர்கள். அதில் பயிற்சி பெற்றவர்களுல் குறிப்பிடத்தக்கவர் 

கேப்டன்

தாசன்

 ஆவார். அவர் பின்பு சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராகப் பணியாற்றினார்.

இரத்தம்

நேதாஜியின்

மூளையில்

கட்டியாக

 என்று கூறியவர் – ஆங்கிலேயப் பிரதமர் 

உள்ளது

.”

சர்ச்சில்

• 

தமிழனம்தான்

ஆங்கிலேயர்களை

அழிக்கும்

” என்று கூறியவர் – 

நேதாஜி

சுபாஷ்

சந்திர

போஸ்

நேதாஜியின் பொன்மொழிகள்:

• 

“அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம் தருதல் மிகப்பெரிய குற்றமாகும்.

• 

நீங்கள் நல்வாழ்வைத் தந்தேஆக வேண்டும் என்பதுதான் காலத்தால் மறையாத சட்டமாகும்.

• 

எந்தவிலை கொடுத்தாவது சமத்துவத்திற்குப் போராடுவதே மிகச்சிறந்த நற்குணமாகும்

• 

மனதை மலரவைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா?

• 

அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள்.”

• 

“விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனதிருப்தியும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு. அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும் தான்.” என்று கூறியவர் – 

• 

இந்திய தேசிய இராணுவம் 

ஆம் ஆண்டு 

1944 

அன்று ஆங்கிலேயரை வென்று இந்தியாவிற்குள் மணிப்பூர்ப் பகுதியில் 

மார்ச்

 18 

 என்ற இடத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றியது.

மொய்ராங்

• 

“நான் என் உயிரைக் கொடுப்பதற்கு கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை” என்று கூறியவர் – 

 என்ற சுதந்திரப் போராட்ட தியாகி

இராமு

• 

“வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர்நீத்த முழுநிலவினைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்” என்று கூறியவர் – 

அப்துல்காதர்

தேசிய

இராணுவம்

தமிழர்

பங்கு

 என்ற நூலை இயற்றியவர் – 

. இந்நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது. இவர் தலைமையில் எடுக்கப்பட்ட குறும்படங்கள் சர்வதேச அளவில் பரிசு பெற்றன..

பேராசிரியர்

மா

.

சு

.

அண்ணாமலை

• 

 வெறிகமழ்  கழனியுள் உழுநர் வெள்ளமே

 இவ்வடி உணர்த்தும்

. இந்நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது. இவர் தலைமையில் எடுக்கப்பட்ட குறும்படங்கள் சர்வதேச அளவில் பரிசு பெற்றன..

• 

பொருள் -  மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

• 

அகில இந்தியகாங்கிரசுக் கட்சியின் தமிழ் மாநிலத்தின் முதல்

 பெண் சார்பாளராகத் (பிரதிநிதியாக) பங்குப் பெற்றவர் –

நாகம்மையார் (பெரியாரின் மனைவி)

 “தாகூர்”, “நேரு”, “டி.கே.சி”, “வல்லிக்கண்ணன்”, “பேரறிஞர் அண்ணா”, “மு.வரதராசனார்”, “கு.அழகிரிசாமி”, “கி.இராஜநாராயணன்” முதலானோர் கடித வடிவில் இலக்கியங்கள் படைத்துள்ளனர்.

விரிவாகும் ஆளுமை

• 

பேராசிரியர் தனிநாயகம் அவர்கள் இதழ்கள், கருத்தரங்குகள், மாநாடுகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் தமிழியலை உலக்ச் செயலாடாக ஆக்கினார்.

• 

 என்று கூறியவர் – 

யாதும்

ஊரே

யாவருங்

கேளிர்

கணியன்

பூங்குன்றனார்

• 

“நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று” என்று கூறியவர் – 

இலத்தீன்

புலவர்

தெறென்ஸ்

• 

“முதலாவதாக மனிதன், தன் ஈடுபாடுகளை விரிவாக வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும்.பிறருடைய நலத்திற்கும் இன்பத்திற்கும் பாடிபடக்கூடிய வகையில் தன் ஆளுமையை விரிவடையச் செய்து செழுமைப்படுத்த வேண்டும்.

• 

இரண்டாவதாக ஒருவன் பிறரால் எவ்வாறு கணிக்கப்படுகிறானோ அதை அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவனாக இருத்தல் வேண்டும்.

• 

மூன்றாவதாக அவனது வாழ்க்கைக்குச் சுய ஓர்மையைத் தரும் வாழ்க்கைத் தத்துவத்தைக் கடப் பிடித்து நடத்தல் வேண்டும்” என்ற மூன்று இலக்கணங்கள் முதிர்ந்த ஆளுமைக்கு இன்றியமையாதவை என்று கூறுபவர் – 

கோர்டன்

ஆல்போர்ட்

என்ற

உளவியல்

வல்லுநர்

.

• 

குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதைப் 

பூட்கையில்லோன்

யாக்கை

போல

 என்று புறநானூற்றுப் பாடலில் 

ஆலந்தூர்கிழார்

 கூறுகிறார்.

சீன நாட்டில் 

கி

மு

.604

 ல் பிறந்த 

 அவருக்குப் பின்பு “கம்பூசியசும்(551 - 4790” தம் காலத்திலேயே “பிறர் நலவியல் (பிறர் நலத்திற்கு பாடுபடுதல்)” என்ற கொள்கையை தெளிவாகக் கற்பித்துள்ளனர்.

லாவோட்சும்

“இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்டு செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது” என்று திருக்குறளைப் பற்றிக் கூறியவர் – 

ஆல்பர்ட்

சுவைட்சர்

ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலகமேதை – 

ஆல்பர்ட்

சுவைட்சர்

தமிழர்கள் பிறநாடுகளைக் குறிப்பிடும் போது வேற்றுநாடு, பிறநாடு என்று குறிக்காது மொழிமாறும் நாடு – மொழிபெயர் தேயம் – என்றே வரையறுத்துக் கூறியவர்கள் – 

தமிழர்கள்

.

படுதிரை

வையம்

பாத்திய

பண்பே

 என்று கூறும் நூல் – 

தொல்காப்பியம்

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்

       அறவிலை வணிகன் ஆய் அலன்” என்று கூறும் நூல் – “புறநானூறு”

• 

பிறருக்காக வாழும் மக்கள் இவ்வுலகில் இல்லையென்றால், நாம் வாழ்வது அரிது. பிறர்க்காக வாழ்வதே உயர்ந்த பண்பும் பண்பாடும் ஆகும். இதனை 

உண்டாலம்ம

இவ்வுலகம்

 என்ற 

புறநானூற்றுப்

பாடல்

 கூறுகிறது.

உலகத்தமிழ் மாநாடுகள் நடைப்பெற்ற இடங்களும் ஆண்டுகளும்:

• 

1966

 – கோலாலம்பூர் (மலேசியா)

• 

1968

 – சென்னை (இந்தியா)

1970

 – பாரீசு (பிரான்சு)

• 

• 

1974

 – யாழ்ப்பாணம் (இலங்கை)

• 

1981

 – மதுரை (இந்தியா)

• 

1987

 – கோலாலம்பூர் (மலேசியா)

1989

 – மொரீசியசு (மொரீசியசு)

• 

• 

1995

 – தஞ்சாவூர் (இந்தியா)

• 

2010

 – கோவை (இந்தியா)

பண்புடைமையாவது யாவர்மாட்டும் அவரோடு அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும் பகுத்து உண்டலும் பழிநாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை

 என்று கூறியவர் – 

பரிப்பெருமாள்

.

இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத்

      தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே” என்று கூறும் நூல் – புறநானூறு.

புலவர்கள்குமரி ஆறு, காவிரி ஆறு போன்ற மணல் நிறைந்த இடங்களை நீண்ட வாழ்க்கைக்கும் பன்மைக்கும்  உவமையாகக் கூறுகிறார்கள். அத்துடன் கங்கையையும்  இமயத்தில் பெய்யும்  மழையையும்  உவமையாகச் சேர்த்துக் கொள்கிறார்கள்.

• 

இமயந்தீண்டி இன்குரல் பயிற்றிக்

      கொண்டல் மாமழை பொழிந்த

      நுண்பஃறுளியினும் வாழிய பலவே” என்று கூறும் நூல் – “புறநானூறு”

• 

தமிழ் மக்கள் 

 எனப்படும் குறிக்கோள் மாந்தனைப் பாராட்டிய காலத்தில் இத்தாலிய  நாட்டில் உரோமையர்  “sapens”  (அறிவுடையோன்) எனப்படும் இலட்சிய புருஷனைப் போற்றி  வந்தனர். உரோமையருடைய 

சான்றோன்

  அல்லது  சான்றோன்  என்பவன்  சமுதாயத்திலிருந்து  விலகி, தன் சொந்தப் பண்புகளையே வளர்க்க வேண்டும். உரோமையருடைய சான்றோர்  அரிதாகவே சமுதாயத்தில் தோன்றுவர்;

சாப்பியன்ஸ்

• 

பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனுக்குக் கூறியது போலத் தமிழ்ச் சான்றோர் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தைத் தரும்.

“எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய் நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்.” என்று கூறியவர் – 

செனக்கா

 என்னும் தத்துவ ஞானி.

“நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்;நான் அண்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்; நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்” என்று கூறியவர் – 

மார்க்ஸ்

அரேலியஸ்

 என்னும் பேரரசர்.

திருவள்ளுவரை 

 என்று போற்றியவர் – 

உலகப்

புலவர்

ஜி

.

யு

.

போப்

உள்ளற்க உள்ளம் சிறுகுவ

திருக்குறள்

• 

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்

• 

திருவள்ளுவர்

 என்ற கதையை எழுதியவர் – 

வளத்தம்மா

சு

சமுத்திரம்

என்

கதைகளின்

கதைகள்

சு

.

சமுத்திரம்


TN SCERT பத்தாம் வகுப்பு பாடப் புத்தகம் (2019 முதல்)


அமுத ஊற்று


அன்னை மொழியே


“அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!”

                    இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?


விடை :- கனிச்சாறு


“கனிச்சாறு” என்னும் நூலை இயற்றியவர் யார்?


விடை :- பாவலரேறு பெருஞ்சித்திரனார்


“சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்” என்று பாடியவர் யார்?


விடை :- க. சச்சிதானந்தன்


பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?


விடை :- துரை. மாணிக்கம்


பாவலரேறு பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் யாவை?


விடை :- தென்மொழி, தமிழ்ச்சிட்டு


தமிழ்ச்சொல் வளம்

“நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்று கூறியவர் யார்?

 

விடை :- சுப்பிரமணிய பாரதி


ஒரு தாவரத்தின் அடிப்பகுதியை குறிப்பதற்கான தமிழ்ச்சொற்களை பொருத்துக. 

  • தாள் - நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி

  • தண்டு - கீரை, வாழை முதலியவற்றின் அடி

  • கோல் - நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி

  • தூறு - குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி 


ஒரு தாவரத்தின் கிளைப்பிரிவுகளுக்கு வழங்கும் சொற்களை பொருத்துக. 

  • கவை - அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை

  • கொம்பு அல்லது கொப்பு :  கவையின் பிரிவு

  • கிளை - கொம்பின் பிரிவு

  • சினை - கிளையின் பிரிவு 

  • போத்து - சினையின் பிரிவு 

  • குச்சி - போத்தின் பிரிவு

  • இணுக்கு - குச்சியின் பிரிவு


காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்களை பொருத்துக. 

  • சுள்ளி - காய்ந்த குச்சு(குச்சி) 

  • விறகு - காய்ந்த சிறுகிளை 

  • வெங்கழி - காய்ந்த கழி

  • கட்டை - காய்ந்த கொம்பும் கவையும் அடியும் 


தாவரத்தின் இலை வகைகளைக் குறிக்கும் தமிழ் சொற்களை பொருத்துக. 

  • இலை - புளி, வேம்பு முதலியவற்றின் இலை 

  • தாள் - நெல், புல் முதலியவற்றின் இலை

  • தோகை - சோளம், கரும்பு முதலியவற்றில் இலை

  • ஓலை - தென்னை, பனை முதலியவற்றின் இலை 


தாவரத்தின் நுனிப்பகுதியை (கொழுந்து வகை) வழங்கும் தமிழ்ச் சொற்களை பொருத்துக. 

  • துளிர் அல்லத் தளிர் - நெல், புல் முதலியவற்றின் கொழுந்து

  • முறி அல்லது கொழுந்து - புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து 

  • குருத்து - சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து 

  • கொழுந்தாடை - கரும்பின் நுனிப்பகுதி 


பூவின் நிலைகளைக் குறிக்கும் தமிழ்ச்சொற்களை பொருத்துக. 

  • அரும்பு - பூவின் தோற்றநிலை 

  • போது - பூ விரியத் தொடங்கும் நிலை

  • மலை அல்லது அலர் - பூவின் மலர்ந்த நிலை 

  • வீ - மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை 

  • செம்மல் - பூ வாடின நிலை


தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கும் தமிழ்ச்சொற்களை பொருத்துக. 


  • பூம்பிஞ்சு - பூவோடு கூடிய இளம்பிஞ்சு

  • பிஞ்சு - இளம் காய்

  • வடு - மாம்பிஞ்சு

  • மூசு - பலாப்பிஞ்சு 

  • கவ்வை - எள்பிஞ்சு 

  • குரும்பை - தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு

  • முட்டுக் குரும்பை - சிறு குரும்பை 


தாவரத்தின் குலை வகைகலைக் (காய்களையோ கனிகளையோ) குறிப்பதற்கான தமிழ்ச் சொற்களை பொருத்துக.


  • கொத்து - அவரை, துவரை முதலியவற்றின் குலை

  • குலை - கொடி முந்திரி போன்றவற்றின் குலை

  • கதிர் - கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர்

  • குரல் - நெல், தினை முதலியவற்றின் கதிர்


தாவரத்தில் கெட்டுப்போன காய்களையும், கனிகளையும் வழங்கும் தமிழ்ச்சொற்களை பொருத்துக.

  • சூம்பல் - நுனியில் சுருங்கிய காய்

  • சிவியல் - சுருங்கிய பழம்

  • சொத்தை - புழு, பூச்சி அரித்த காய் அல்லது கனி

  • வெம்பல் - சூட்டினால் பழுத்த பிஞ்சு


பழங்களின் மேற்பகுதியை (பழத்தோல் வகை) வழங்கும் தமிழ்ச்சொற்களை பொருத்துக.

  • தொலி - மிக மெல்லியது

  • தோல் - திண்ணமானது

  • தோடு - வன்மையானது

  • ஓடு - மிக வன்மையானது


தாவரங்களின் இளம்பருவத்திற்கான தமிழ்ச்சொற்களை பொருத்துக. 

  • நாற்று - நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை 

  • குருத்து - வாழையின் இளநிலை 

  • வடலி - பனையின் இளநிலை

  • பைங்கூழ் - நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர் 


தமிழ்நாட்டு நெல்லில் எத்தனை உள்வகைகள் உள்ளன?


விடை :- அறுபது


திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில், திருவள்ளுவர் தவச்சாலையை அமைத்தவர் யார்?


விடை :- இரா. இளங்குமரனார்


“உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே. மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே” என்றவர் யார்?


விடை :- பன்மொழிப் புலவர் க. அப்பாத்துரையார்


“மொழி ஞாயிறு” என்று அழைக்கப்படுபவர் யார்?


விடை :- தேவநேயப் பாவாணர்


“சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்” என்னும் நூலை எழுதியவர் யார்?


விடை :- தேவநேயப் பாவாணர்


செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் யார்?


விடை :- தேவநேயப் பாவாணர்


உலகத் தமிழ் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்?


விடை :- தேவநேயப் பாவாணர்


போர்ச்சுக்கீசு நாட்டின் தலைநகர் எது?


விடை :- லிசுபன்


“கார்டிலா - Carthila” என்னும் நூல் முதன் முதலாக எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது?


விடை :- தமிழ் மொழி


“கார்டிலா” என்னும் நூல் தமிழ் மொழியில் எந்த ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டது?


விடை :- 1554


“கார்டிலா” என்னும் நூல் ரோமன் வடிவில் அச்சிடப்பட்டுள்ளது.


இரட்டுற மொழிதல்


“முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்

அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு

இணைகிடந்த தேதமிழ் ஈண்டு”

    என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?


விடை :- தனிப்பாடல் திரட்டு - 


இப்பாடலை இயற்றியவர் யார்?


விடை :- சந்தக்கவிமணி தமிழழகனார்


“மேவலால்” என்னும் சொல்லின் பொருள் என்ன?


விடை :- பெறுதல்


தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது.


தமிழ்மொழி ஐம்பெரும் காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது.


ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும்.


புலவர் பாடிய பாடல்களின் தொகுப்பு தனிப்பாடல் திரட்டு என்ற நூலாக தொகுக்கப்பட்டுள்ளது.


“சந்தக்கவிமணி” என்று அழைக்கப்படுபவர் யார்?


விடை :- தமிழழகனார்


சந்தக் கவிமணி தமிழழகனார் 12 சிற்றிலக்கிய நூல்களை படைத்துள்ளார்.


சந்தக் கவிமணி தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?


விடை :- சண்முகசுந்தரம்


உரைநடையின் அணிநலன்கள்


“திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய பெரிய நிலைக்கண்ணடிகளைப் போல வடபுறமும் தென்புறமும் நீர்நிறைந்த கன்மாய்கள்” - என்னும் உவமை வரிகள் நா. பார்த்தசாரதி இயற்றிய குறிஞ்சிமலர் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.


“உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்” - என்று எழுதியவர் யார்?


விடை :- தண்டி


“களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது. உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகைத்தான் அதற்குச் சான்று” என்று எழுதியவர் யார்?


விடை :- அறிஞர் அண்ணா


எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்தும் போது “இணை ஒப்பு - Analogy” என்கிறோம்.


“மழையும் புயலும்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?


விடை :- வ. இராமசாமி


“ஞாயிறு, திங்கள், நெஞ்சம் போன்ற அஃறிணைப் பொருள்கள், சொல்லுந போலவும் கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும்” என்று குறிப்பிட்டவர் யார்?


விடை :- தொல்காப்பியர்


“தமிழின்பம்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?


விடை :- இரா. பி. சேதுப்பிள்ளை


“நாட்டுப்பற்று” என்னும் கட்டுரையை எழுதியவர் யார்?


விடை :- மு. வரதராசனார்


எதிரும் புதிருமான முரண்படும் கருத்துக்களை அமைத்து எழுதுதலை எதிரிணை இசைவு என்கிறோம்.


எழுத்தாளர் எழில்முதல்வனின் இயற்பெயர் என்ன?


விடை :- மா. இராமலிங்கம்


எழில் முதல்வன் இயற்றிய நூல் எது?


விடை :- புதிய உரைநடை


உரைநடையின் அணிநலன்கள் என்னும் கட்டுரையை புதிய உரைநடை என்னும் நூலில் எழுதியவர் யார்?

விடை :- எழில்முதல்வன்


எழுத்தாளர் எழில்முதல்வன் எழுதிய நூல்களில் எந்த நூல் சாகித்திய அகாதெமி விருதினை பெற்றது?


விடை :- புதிய உரைநடை


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை பற்றி, 

“வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும்

மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி

தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்”

           - என்று கூறும் நூல் எது?


விடை :- சிலப்பதிகாரம், காடுகாண் காதை


இலக்கணம்

எழுத்து, சொல்


முதலெழுத்துகளின் எண்ணிக்கை 30.


சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும்.


அளபெடை என்பதற்கு நீண்டு ஒலித்தல் என்பது பொருள்.


உயிரளபெடை மூன்று வகைப்படும்.


செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய நெட்டெழுத்துகள் அளபெடுத்தலை செய்யுளிசை அளபடை (இசைநிறை அளபெடை) எனப்படும்.


ஈரசைச் சீர் அளபெடைச் சொற்கள் மட்டுமே செய்யுளிசை அளபெடையில் வரும். மூவசைச்சீர் அளபெடைச் சொற்கள் இன்னிசை அளபெடையில் வரும்.


சொல்லிசை அளபெடையில் பெயர்ச்சொல் வினைச்சொல்லாகி வரும் (‘இ’ என முடியும்).


ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது சொல் ஆகும்.


“மொழி” மூன்று வகைபடும்.


“ஒருமொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி 

பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன” 

   - என்று மொழியை பற்றி கூறும் நூல் எது?


விடை :- நன்னூல்


இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர் மொழி எனப்படும்.


ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ, வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.


வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்.


வினையாலனையும் பெயர் மூன்று காலங்களிலும் வரும்.


“மெத்த வணிகலன்” என்னும் தொடரில் தமிழழகனார் எதனை குறிப்பிட்டுள்ளார்?


விடை :- வணிகக்கப்பல்களும் ஐம்பெருங்காப்பியங்களும்


“தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை

தேரும் சிலப்பதி காரமதை

ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்

ஓதி யுணர்ந்தின் புறுவோமே”

         - என்று பாடியவர் யார்?


விடை :- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை


“தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே

தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே

ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே

உனர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே”

    - என்று தமிழ்மொழியை வாழ்த்தியவர் யார்?


விடை :- கா. நமச்சிவாயர்


“பச்சை நிழல்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?


விடை :- உதயசங்கர்


தொகைநிலைத் தொடர்கள்


 சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது தொடர் எனப்படும்.


“மதுரை சென்றார்” என்பது வேற்றுமைத்தொகை ஆகும்.


காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகை ஆகும்.


புயல்களின் இருவகைச் சுழற்சியை காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ் எந்த ஆண்டு கண்டறிந்தார்?


விடை :- 1835


கணித வல்லுநர் காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ் எந்த நாட்டை சேர்ந்தவர் யார்?


விடை :- பிரெஞ்சு


புயல்களில் ஏற்படும் இருவகை சுழற்சிகளுக்கு கொரியாலிஸ் விளைவு என்று பெயர்.


புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் எது?


விடை :- புயலிலே ஒரு தோணி


“புயலிலே ஒரு தோணி” என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?


விடை :- ப. சிங்காரம்


புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினத்தின் ஆசிரியர் ப. சிங்காரம் எந்த மாவட்டத்தச் சேர்ந்தவர்?


விடை :- சிவகங்கை


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையைப் பற்றி “பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி” என்று எந்த நூலில் கூறப்பட்டுள்ளது?


விடை :- அகநானூறு


தொகைநிலைத்தொடர் எத்தனை வகைபடும்?


விடை :- ஆறு


ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உடன் தொக்கத் தொகை எனப்படும்.


சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ‘ஆகிய’ என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்.


வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை ஆகும்.


“பாடுஇமிழ் பனிக்கடல் பருகி” என்னும் பாடல் அடி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?


விடை :- முல்லைப்பாட்டு


“பாடுஇமிழ் பனிக்கடல் பருகி” என்னும் பாடல் அடி உணர்த்தும் அறிவியல் செய்தி என்ன?


விடை :- கடல் நீர் ஒலித்தல்


“பெரிய மீசை சிரித்தார்” என்ற சொற்றொடருக்கான தொகை என அழைக்கப்படுவது எது?


விடை :- அன்மொழித்தொகை


உலகளவில் காற்றாலை மின் உற்பத்தி பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?


விடை :- ஐந்தாமிடம் ???


இந்திய அளவில் காற்றாலை உற்பத்தி பட்டியலில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?


விடை :- முதலிடம் ???


“மலர்ந்தும் மலராத பாதிமலர் போல

வளரும் விழி வண்ணமே - வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விளைந்த கலை அன்னமே”

  • என்னும் பாடலின் ஆசிரியர் யார்?


விடை :- கண்ணதாசன்


“அந்த இடம்

காற்றே வா!

உன்னைப் பாடாமல் ...

இருக்க முடியாது

ஏனெனில்....

பாட்டின் மூல ஊற்றே

நீதான்....”

    - என்று காற்றைப் பற்றிப் பாடியவர் யார்?


விடை :- அப்துல் ரகுமான்


பூ உண்டு, ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்பற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள் எது?


விடை :- ஆல மலர், பலா மலர்


மலர் உண்டு, பெயரும் உண்டு ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள் எது?


விடை :- சுள்ளி மலர், பாங்கர் மலர்


அகழவிதல் முதலிய உருப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப் படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள் எது?


விடை :- அத்தி, ஆலம், பலா


எந்த பூக்கள் இனிப்பானவை?


விடை :- இலுப்பை


எந்த பூவானது தன்னுடைய மணத்தை குடிநீருக்கு ஏற்றும்?


விடை :- பாதிரிப் பூ


எதனுடைய பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும்?


விடை :- மூங்கில்


“குயில் பாட்டு” என்னும் நூலின் ஆசிரியர் யார்?


விடை :- பாரதியார்


“அதோ அந்த பறவை போல” என்னும் நூலின் ஆசிரியர் யார்?


விடை :- ச. முகமது அலி


“உலகின் மிகச்சிறிய தவளை” என்ற நூலின் ஆசிரியர் யார்?


விடை :- எஸ். ராமகிருஷ்ணன்


தொகாநிலைத் தொடர்கள்

தொகநிலைத் தொடர்கள் ஒன்பது வகைப்படும்.


“கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி

உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்

இலையிலிட வெள்ளி எழும்” 

        - என்ற பாடலை இயற்றியவர் யார்?


விடை :- காளமேகப் புலவர்


“சிறுவர் நாடோடிக் கதைகள்” என்னும் நூலை இயற்றியவர் யார்?


விடை :- கி. ராஜநாராயணன்


“ஆறாம் திணை” என்னும் நூலின் ஆசிரியர் யார்?


விடை :- மருத்துவர் கு. சிவராமன்


பொது


ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்று வழங்குவர்.


மனிதனை தவிர மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை என்று வழங்குவர்.


பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும்.


இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும், எழுதுவதும் வழாநிலை எனப்படும்.


இலக்கண முறையின்றிப் பேசுவதும், எழுதுவதும் வழு எனப்படும்.

இரு திணையும் ஐம்பாலும் மூவிடமும் காலமும் வினாவும் விடையும் பலவகை மரபுகளும் ஆகிய ஏழும் தொடர்களில் இலக்கணப் பிழைகளுடன் வந்தால் அவையும் வழு எனப்படும்.


இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று ஏற்றுக் கொள்ளப்படுவது வழுவமைதி ஆகும்.


“கத்துங் குயிலோசை - சற்றேவந்து

காதிற்பட வேணும்”

     - என்று பாடியவர் யார்?


விடை :- பாரதியார்


“உனதருளே பார்ப்பன் அடியேனே” என்று இறைவனிடம் கூறியவர் யார்?


விடை :- குலசேகராழ்வார்


பரிபாடல் இசையில் “விசும்பும் இசையும்” என்பது எதைக் குறிக்கிறது?


விடை :- வானமும் பூமியும்


“நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்ப்ப்பட வைத்தாங்கே

குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு கோல வெற்படைத்தோம்;”

- என்னும் பாடலை இயற்றியவர் யார்?


விடை :- பாரதியார்


“பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?


விடை :- நீலமணி


“அன்றாட வாழ்வில் அறிவியல்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?


விடை :- ச. தமிழ்ச்செல்வன்


“காலம்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?


விடை :- ஸ்டீபன் ஹாக்கிங்


5. வினா, விடை வகைகள், பொருள்கோள்கள்


வினா ஆறு வகைபடும்?


தான் விடை அறிந்திருந்தும் அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது அறி வினா ஆகும்.


அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார் ” - என்று கூறும் நூல் எது?


விடை :- நன்னூல்


விடை எட்டு வகைபடும்.


உடன்பட்டுக் கூறும் விடை நேர் விடை ஆகும்.


வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல் உறுவது கூறல் விடை ஆகும்.


“சுட்டு மறைநேர் ஏவல் வினாதல்

உற்ற(து) உரைத்தல் உறுவது கூறல்

இனமொழி எனும்எண் இறையுள் இறுதி

நிலவிய ஐந்தும்அப் பொருண்மையின் நேர்ப”

      - என்று கூறும் நூல் எது?


விடை :- நன்னூல்


செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் பொருள்கோள் என்று பெயர்.


பொருள்கோள் எட்டு வகைபடும்.


“சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்

மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்

செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல்

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே”

                 - என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?


விடை :- சீவகசிந்தாமணி (ஆற்றுநீர்ப் பொருள்கோள்)


“மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள்

அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப் புனலே”

           - என்று ஆற்றுநீர்ப் பொருள்கோளைப் பற்றிக் கூறும் நூல் எது?


விடை :- நன்னூல்


நிரல்நிறைப் பொருள்கோள் இரண்டு வகைப்படும்.


“யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை

ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே”

            - என்று கொண்டுகூட்டுப் பொருள்கோள் பற்றிக் கூறும் நூல் எது?


விடை :- நன்னூல்


.“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை”

        - என்ற நீதி வெண்பா பாடலடியில் குறிப்பிடப்படுவது எது?


விடை :- கல்வி


“வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை

அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி

யாரம் படைத்த தமிழ்நாடு”

        - என்ற பாடலை எழுதியவர் யார்?


விடை :- பாரதியார்


“அறைக்குள் யாழிசை

ஏதென்று சென்று

எட்டிப் பார்த்தேன் ;

பேத்தி,

நெட்டுருப் பண்ணினாள்

நீதிநூல் திரட்டையே.” 

       - என்ற கவிதையை எழுதியவர் யார்?


விடை :- பாரதிதாசன்


“சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று” - என்ற நூலை தமிழில் இயற்றியவர் யார்?


விடை :- வல்லிக்கண்ணன்


“குட்டி இளவரசன்” என்னும் நூலை தமிழில் இயற்றியவர் யார்?


விடை :- வெ. ஶ்ரீராம்


“ஆசிரியரின் டைரி” என்ற இந்நூலை தமிழில் இயற்றியவர் யார்?


விடை :- எம். பி. அகிலா


6. அகப்பொருள் இலக்கணம்


பொருள் என்பது ஒழுக்க முறை.


அன்புடைய தலைவன், தலைவி இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது அகத்திணை ஆகும்.


திணைகள் ஐந்து வகைப்படும்.


நிலமும், பொழுதும் முதற்பொருள் எனப்படும்.


பொழுது இரண்டு வகைபடும்.


ஓராண்டில் பெரும்பொழுதை ஆறு கூறுகளாக நம் முன்னோர்கள் பிரித்துள்ளனர்.


ஒரு நாளின் சிறுபொழுதை ஆறு கூறுகளாக பிரித்துள்ளனர்.


குறிஞ்சி திணைக்குரிய பெரும் பொழுது என்ன?


விடை :- குளிர் காலம், முன்பனிக் காலம்


குறிஞ்சி திணைக்குரிய சிறுபொழுது?


விடை :- யாமம்


.மருதத் திணைக்குரிய பெரும் பொழுது என்ன?


விடை :- ஆறு பெரும்பொழுதுகள்


மருதத் திணைக்குரிய சிறுபொழுது?


விடை :- வைகறை


நெய்தல் திணைக்குரிய பெரும் பொழுது என்ன?


விடை :- ஆறு பெரும்பொழுதுகள்


நெய்தல் திணைக்குரிய சிறுபொழுது?


விடை :- எற்பாடு


பாலை திணைக்குரிய பெரும் பொழுது என்ன?


விடை :- இளவேனிற் காலம், முதுவேனிற் காலம், பின்பனிக் காலம்


பாலை திணைக்குரிய சிறுபொழுது?


விடை :- நண்பகல்


குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் எது?


விடை :- குறிஞ்சி, மருதம், நெய்தல்


கோசல நாட்டில் கொடை இல்லாததன் காரணம் அங்கு வறுமை இல்லாமை.


“தேன்மழை” என்னும் நூலின் ஆசிரியர்?


விடை :- சுரதா


“திருக்குறள் நீதி இலக்கியம்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?


விடை :- க. த. திருநாவுக்கரசு


“நாட்டார் கலைகள்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?


விடை :- அ. கா. பெருமாள்


புறப்பொருள் இலக்கணம்


 அன்பின் ஐந்திணை பற்றியது -------------------- ஆகும்.

விடை :- அகப்பொருள்

2.மக்கள் சிறுகுழுக்களாக வாழ்ந்த காலத்தில் எவற்றை சொத்தாகக் கருதினர்?

விடை :- ஆநிரை

3.ஆநிரை கவர்தல் ---------------- திணை எனப்பட்டது.

விடை :- வெட்சி

4.கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை மீட்கச் செவர், அப்போது எந்த பூவை சூடிக் கொள்வார்கள்?

விடை :- கரந்தைப் பூ

5.கரந்தைப் பூவை ------------------ என்றும் கூறுவர்.

விடை :- கொட்டைக் கரந்தை

6.மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி எந்த பூவை சூடி போருக்கு சென்றனர்?

விடை :- வஞ்சிப் பூ

7.தன் நாட்டைக் கைபற்ற வந்த மாற்றரசனோடு எந்த பூவை சூடிக்கொண்டு எதிர்த்துப் போரிட்டனர்?

விடை :- காஞ்சிப் பூ

8.கோட்டையைக் காத்தல் வேண்டி உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு எந்த பூவை சூடிக்கொண் உள்ளிருந்தே போரிட்டனர்?

விடை :- நொச்சிப் பூ

9.நொச்சிப் பூ எந்த நிலத்திற்குரியது?

விடை :- மருதம்

10.வேலிகளில் ஏறிப்படரும் நீண்ட கொடியே -------------- கொடி.

விடை :- உழிஞை

11.பகைவர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் எந்த பூவைச் சூடிப் போர்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிட்டனர்?

விடை :- தும்பைப்பூ

12.முடக்கத்தன் (முடக்கற்றான்) என்னும் மஞ்சள் நிறத்தில் காணப்படும் மலர் எது?

விடை :- உழிஞை பூ

13.வாகை என்றால் -------------- என்பது பொருள்.

விடை :- வெற்றி

14.தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம. பொ. சி. கருதியது எது?

விடை :- சிலப்பதிகாரம்

15.“ஏர் பிடிக்கும் கைகளுக்கே

வாழ்த்துக் கூறுவோம் - வறுமை

ஏகும்வரை செய்பவர்க்கே

வாழ்த்துக் கூறுவோம்! - என்றும்

ஊர்செழிக்கத் தொழில்செய்யும்”

- என்னும் கவிதையை எழுதியவர் யார்?

விடை :- கவி கா. மு. ஷெரீப்

16.“அம்மா என் காதுக்கொரு தோடு - நீ

அவசியம் வாங்கி வந்து போடு!

சும்மா இருக்க முடியாது - நான்

சொல்லி விட்டேன் உனக்கு இப்போது!”

- என்னும் கவிதையின் ஆசிரியர் யார்?

விடை :- பாரதிதாசன்

17.“என் கதை” என்னும் நூலின் ஆசிரியர் யார்?

விடை :- நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்

18.“வேருக்கு நீர்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?

விடை :- ராஜம் கிருஷ்ணன்

19.“நாற்காலிக்காரர்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?

விடை :- ந. முத்துசாமி


பா - வகை அலகிடுதல்



1. யாப்பின் உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

விடை :- ஆறு

2.“பா” எத்தனை வகைப்படும்?

விடை :- நான்கு

3.ஓசை எத்தனை வகைப்படும்?

விடை :- நான்கு

4.செப்பலோசை ----------------- உரியது.

விடை :- வெண்பா

5.அகவல் ஓசை எதற்கு உரியது?

விடை :- ஆசிரியப்பா

6.இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும், கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது எது?

விடை :- ஆசிரியப்பா

7.சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்கள் எந்த பா வகையில் அமைந்துள்ளது?

விடை :- அகவற்பா

8.செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவது ---------------- ஓசை.

விடை :- துள்ளல் ஓசை

9.தூங்கல் ஓசை எதற்கு உரியது?

விடை :- வஞ்சிப்பா

10.வெண்பா எத்தனை வகைபடும்?

விடை :- ஐந்து

11.ஆசிரியப்பா எத்தனை வகைபடும்?

விடை :- நான்கு

12.சரியான ஓரசைசீருடன் பொருத்துக. 1. நேர் - காசு 2. நிரை - பிறப்பு 3. நேர்பு -நாள் 4. நிரைபு - மலர்

விடை :- 3, 4, 1, 2

13.சரியான ஈரசைச்சீருடன் பொருத்துக. 1. நேர் நேர் - கருவிளம் 2. நிரை நேர் - கூவிளம் 3. நிரை நிரை - புளிமா 4. நேர் நிரை - தேமா

விடை :- 4, 3, 1, 2

14.இருவர் உரையாடுவது போன்ற ஓசை எது?

விடை :- செப்பலோசை

15.ஒருவர் பேசுதல் போன்ற, சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை எது?

விடை :- அகவலோசை

16.கன்று துள்ளினாற் போலச் சீர்தோறுந் துள்ளி வரும் ஓசை எது?

விடை :- துள்ளலோசை

17.“யாப்பதிகாரம்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?

விடை :- புலவர் குழந்தை

18.“உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பான்” என்றும் “பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பான்” என்றும் அதியமானை பாரட்டியவர் யார்?

விடை :- பெருஞ்சாத்தன்

19.“இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது” என்ற தொடர் இடம்பெற்ற கவிதை தொகுப்பு எது?

விடை :- காலக்கணிதம்

20.சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் எது?

விடை :- ஆசிரியப்பா

21.“மரம் தேடிய களைப்பு

மின் கம்பியில்

இளைப்பாறும் குருவி.”

- என்ற கவிதையை எழுதியவர் யார்?

விடை :- நாணற்காடன்

22.“விற்பனையில்

காற்றுப் பொட்டலம்

சிக்கனமாய் மூச்சு விடமும்....”

- என்ற கவிதையை எழுதியவர் யார்?

விடை :- புதுவைத் தமிழ் நெஞ்சன்

23.“கோடயிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த

குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே

ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே

உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே”

- என்ற பாடலை இயற்றியவர் யார்?

விடை :- வள்ளலார்

24.“அறமும் அரசியலும்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

விடை :- மு. வரதராசனார்

25.“அபி கதைகள்” என்னும் நூலின் ஆசிரியர்?

விடை :- அபி

26.“எண்ணங்கள்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?

விடை :- எம். எஸ். உதயமூர்த்தி


அணி


1. செய்யுளுக்கு அழகு செய்வது, சுவையை உண்டாக்குவது எது?

விடை :- அணி

2.தீவகம் என்னும் சொல்லின் பொருள் என்ன?

விடை :- விளக்கு

3.தன்மையணி எத்தனை வகைபடும்?

விடை :- நான்கு

4.“மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்

கையில் தனிச்சிலம்பும் கண்னீரும் - வையைக் கோன்

கண்டளவே தோற்றான்,அக்காரிகைதான் சொற்செவியில்

உண்டளவே தோற்றான் உயிர்.”

- என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

விடை :- சிலப்பதிகாரம்

5.“எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ்

சொன்முறை தொடுப்பது தன்மை யாகும்”

- என்று தன்மை அணியை பற்றிக் கூறும் நூல் எது?

விடை :- தண்டியலங்காரம்

6.“வாய்மையே மழைநீராகி ” - என்னும் இத்தொடரில் வெளிப்படும் அணி என்ன?

விடை :- தற்குறிப்பேற்ற அணி

7.கொல்லி மலையை வென்றவன் “கொல்லி வெற்பன்” எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் ------------------- எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர்.

விடை :- மலையமான்

8.“நல்ல” என்னும் அடைமொழி கொண்ட தொகை நூல் எது?

விடை :- குறுந்தொகை

9.“கழை” என்பதன் பொருள் என்ன?

விடை :- மூங்கில்

10.“மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” - என்றவர் யார்?

விடை :- ஔவையார்

11.பிள்ளைத்தமிழின் இரண்டாம் பருவம் என்ன?

விடை :- செங்கீரை

12.மன்னனது உண்மையான புகழை எடுத்துக் கூறுவது எது?

விடை :- பாடாண் திணை

13.“செய்தவம்” என்பதன் இலக்கணக்குறிப்பு?

விடை :- வினைத்தொகை

14.“யானை சவாரி” என்னும் நூலின் ஆசிரியர் யார்?

விடை :- பாவண்ணன்

15.“கல்மரம்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?

விடை :- திலகவதி

16.“அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?

விடை :- ந. முருகேசபாண்டியன்


உயிரின் ஓசை


கேட்கிறதா என் குரல்!


1. “மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும்” என்று எந்த நூலில் கூறப்பட்டுள்ளது?

விடை :- திருமந்திரம்

2.“வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்

ஆயுள் பெருக்கம் உண்டாம்”

- என்று பாடியவர் யார்?

விடை :- ஔவையார்

3.“வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்

ஆயுள் பெருக்கம் உண்டாம்”

- என்று ஔவையார் எந்த அதிகாரத்தில் பாடியுள்ளார்?

விடை :- வாயு தாரணை

4.“மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும்” என்று கூறியவர் யார்?

விடை :- திருமூலர்

5.“கிழக்கு” என்பதற்கு --------------- என்னும் பெயரும் உண்டு.

விடை :- குணக்கு

6.கிழக்கிலிருந்து வீசும் காற்று ------------- எனப்படுகிறது.

விடை :- கொண்டல்

7.மேற்கு என்பதன் வேறு பெயர் என்ன?

விடை :- குடக்கு

8.மேற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் என்ன?

விடை :- கோடை

9.“வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” என்று காற்றினைத் தென்றல் என்று குறிப்பிட்டவர் யார்?

விடை :- இளங்கோவடிகள்

10.“நந்தமிழும் தன்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற்

செந்தமிழின் பின்னுதித்த தென்றலே”

- என்ற அடிகள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

விடை :- தென்றல் விடு தூது

11.“பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது” என்னும் நூலை இயற்றியவர் யார்?

விடை :- பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர்

12.பழங்காலத்தில் கடல் பயணங்களில் கப்பல்கள் காற்றால் இயக்கப்பட்டதை, “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!

களிஇயல் யானைக் கரிகால் வளவ!”

- என்று எந்த நூலின் அடிகளில் கூறப்பட்டுள்ளது?

விடை :- புறநானூறு

13.பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தியவர் யார்?

விடை :- கிரேக்க அறிஞர் ஹிப்பாலஸ்

14.தென்மேற்குப் பருவக்காற்று எந்த மாதங்களில் வீசுகிறது?

விடை :- ஜூன் முதல் செப்டம்பர்

15.இந்தியாவின் முதுகெலும்பு என்று அழைக்கப்படுவது எது?

விடை :- வேளாண்மை

16.“வளி மிகும் வலி இல்லை” என்று புறநானூற்றுப் பாடலில் காற்றின் ஆற்றலைச் சிறப்பித்துள்ளவர் யார்?

விடை :- ஐயூர் முடவனார்

17.வளிமண்டலத்தைப் பாதிக்கும் வாயு எது?

விடை :- குளோரோ புளோரோ கார்பன்

18.உலக காற்று தினம் எப்போது?

விடை :- ஜூன் 15

19.“மகபுகுவஞ்சி” என்னும் நூலை இயற்றியவர் யார்?

விடை :- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

20.“காக்கைப் பாடினிய உரை” என்னும் நூலை எழுதியவர் யார்?

விடை :- இரா. இளங்குமரனார்

21.இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது?

விடை :- தமிழ்

22.குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு ஓசோனின் எவ்வளவு மூலக்கூறுகளைச் சிதைக்கும்?

விடை :- ஒரு லட்சம் மூலக்கூறுகள்

23.பருவக்காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு நேரே விரைவில் பயணம் செய்யும் புதிய வழியை கண்டுபிடித்தவர் யார்?

விடை :- ஹிப்பாலஸ்

24.“தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்கலைத் தாய்மொழியில் எழுதிவைத்துப் பாடுகின்றனர்” என்று கூறியவர் யார்?

விடை :- தனிநாயகம் அடிகள்


காற்றே வா!


1. “காற்றே வா,

மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு , மனத்தை

மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா;

இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து , மிகுந்த

ப்ராண – ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.”

- என்ற பாடலை பாடியவர் யார்?

விடை :- பாரதியார்

2.“காற்றே வா,

மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு , மனத்தை

மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா;

இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து , மிகுந்த

ப்ராண – ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.”

- இந்த பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

விடை :- பாரதியார் கவிதைகள்

3.“லயத்துடன்” என்னும் சொல்லின் பொருள் என்ன?

விடை :- சீராக

4.“நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா” மற்றும் “சிந்துக்குத் தந்தை” என்றெல்லாம் பாராட்டப்பட்டவர் யார்?

விடை :- பாரதியார்

5.எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர் யார்?

விடை :- பாரதியார்

6.கேலிச்சித்திரம் - கருத்துப்படம் போன்றவற்றை உருவக்கியவர் யார்?

விடை :- பாரதியார்

7.கண்ணன் பாட்டு, பாப்பாப் பட்டு, புதிய ஆத்திச்சூடி என குழந்தைகளுக்கான பாடல்களை தந்தவர் யார்?

விடை :- பாரதியார்

8.இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர் யார்?

விடை :- பாரதியார்

9.“பாட்டுக்கொருப் புலவன்” எனப் பாராட்டப்பட்டவர் யார்?

விடை :- பாரதியார்

10.“காற்று” என்னும் தலைப்பிலான வாசனக்கவிதையை எழுதியவர் யார்?

விடை :- பாரதியார்

11.உரைநடையும், கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் வசன கவிதை வடிவம் தமிழில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

விடை :- பாரதியார்

12.உணர்ச்சி பொங்கக் கவிதைப் படைக்கும் இடங்களில் ----------------- தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் வசன கவிதை வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார்.

விடை :- யாப்பு

13.“திக்குகள் எட்டும் சிதறி – தக்கத்

தீம்தரீகிட தீம்தரீகிட தீம்தரீகிட தீம்தரீகிட

பக்க மலைகள் உடைந்து வெள்ளம்

பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட”

- என்னும் பாடலை இயற்றியவர் யார்?

விடை :- பாரதியார்


முல்லைப்பாட்டு


1. “நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு”

- என்னும் பாடலை இயற்றியவர் யார்?

விடை :- நப்பூதனார்

2.“சுவல்” என்னும் சொல்லின் பொருல் என்ன?

விடை :- தோள்

3.“நேமி” என்னும் சொல்லின் பொருள் என்ன?

விடை :- வலம்புரிச்சங்கு

4.“கோடு” என்ற சொல்லின் பொருள் என்ன?

விடை :- மலை

5.சரியான இலக்கணக் குறிப்பை பொருத்துக. 1. மூதூர் - வினைத்தொகை 2. உறுதுயர் - உரிச்சொற்றொடர் 3. கைதொழுது - பண்புத்தொகை 4. தடக்கை - மூன்றாம் வேற்றுமைத் தொகை

விடை :- 3, 1, 4, 2

6.முல்லை ----------------------- இடமாகும்.

விடை :- காடும் காடு சார்ந்த

7.முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது எது?

விடை :- கார்காலம்

8.முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது எது?

விடை :- மாலை

9.முல்லைத் திணைக்குரிய நீர் என்ன?

விடை :- குறுஞ்சுனை நீர், காட்டாறு

10.முல்லைத் திணைக்குரிய மரம் எது?

விடை :- கொன்றை, காயா, குருத்தம்

11.முல்லைத் திணைக்குரிய பூ எது?

விடை :- பிடவம், தோன்றிப்பூ

12.முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள் என்ன?

விடை :- இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

13.முல்லைப்பாட்டு --------------------- நூல்களுள் ஒன்று.

விடை :- பத்துப்பாட்டு

14.முல்லைப்பாட்டு எத்தனை அடிகளை உடையது?

விடை :- 103

15.முல்லைபாட்டு எந்த பா வகையால் இயற்றப்பட்டது?

விடை :- ஆசிரியப்பா

16.முல்லைப்பாட்டு எந்த நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது?

விடை :- முல்லை

17.பத்துப்பாட்டில் குறைவான அடிகளை உடைய நூல் எது?

விடை :- முல்லைப்பாட்டு

18.முல்லைப்பாட்டினை படைத்தவர் யார்?

விடை :- பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்


புயலே ஒரு தோணி


1. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை எந்த ஆண்டில் தொடங்கியது?

விடை :- 2000

2.புதுடில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் புயல்களுக்கு எந்த ஆண்டிலிருந்து பெயர்களைப் பட்டியலிட்டது?

விடை :- 2004

3.புதுடில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் எத்தனை பெயர்களைப் புயல்களுக்கு பட்டியலிட்டது?

விடை :- 64 பெயர்கள்

4.சார்க் அமைப்பில் இருக்கும் நாடுகளின் எண்ணிக்கை என்ன?

விடை :- எட்டு

5.“கஜா” புயலின் பெயரை எந்த நாடு வழங்கியது?

விடை :- இலங்கை

6.“பெய்ட்டி” புயலின் பெயர் எந்த நாடு தந்தது?

விடை :- தாய்லாந்து

7.அமெரிக்கா, ஜப்பான், சீனாவை தாக்கும் இடம்பரிப் புயல்கள் எந்த கடலில் இருந்து வீசுகிறது?

விடை :- வங்கக் கடல்

8.ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ------------------- தீவுகளைத் தாக்கும் புயல்கள் வலம்புரிப் புயல்கள்.

விடை :- ஹவாய் தீவு

9.காற்றழுத்தம் அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்துக்குக் காற்று வீசும். இப்படி வீசும் காற்றின் போக்கை புவி தனது அச்சில் --------------------------- சுழல்கையில் மாற்றும்.

விடை :- மேற்கிலிருந்து கிழக்கு

10.நிலநடுக்கோட்டின் --------------- பகுதியில் வீசும் காற்று வலப்புறமாகத் திருப்பும்.

விடை :- வடக்கு

11.நிலக்கோட்டின் ------------- பகுதியில் வீசும் காற்றை இடப்புறமாகத் திருப்பும்.

விடை :- தெற்கு


கூட்டாஞ்சோறு


விருந்து போற்றுதும்


1. திருவள்ளுவர் முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை எந்த குறலில் எடுத்துரைக்கிறார்?

விடை :- மோப்பக் குழையும் அனிச்சம்

2.“………தொல்லோர் சிறப்பின்

விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”

- என்னும் அடிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

விடை :- சிலப்பதிகாரம்

3.கல்வியும், செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும், ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளவர் யார்?

விடை :- கம்பர்

4.“பொருந்து செல்வமும், கல்வியும் பூத்தலால்

வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்

விருந்தும் அன்றி விளைவன யாவையே”

- என்ற பாடல் அடிகள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

விடை :- கம்பராமாயணம்

5.“விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண

மேன்மேலும் முகமலரும் மேலோர் போல”

- என்னும் பாடல் அடிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளன?

விடை :- கலிங்கத்துப்பரணி

6.“உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும் , இனிதுஎனத்

தமியர் உணடலும் இலரே…..”

- என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

விடை :- புறநானூறு

7.“உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும் , இனிதுஎனத்

தமியர் உணடலும் இலரே…..” - என்னும் பாடல் அடியை இயற்றியவர் யார்?

விடை :- இளம்பெருவழுதி

8.பெண்களின் சிறந்த குணங்களில் ஒன்றான விருந்தோம்பலைப் பற்றி கூறும் நூல் எது?

விடை :- நற்றிணை

9.“அல்லில் ஆயினும் விருந்து வரின்

உவக்கும்”

- என்னும் பாடல் அடிகள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

விடை :- நற்றிணை

10.பண்டைத் தமிழர்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பி செல்லும் போது அவர்கள் செல்லவிருக்கின்ற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் வரை ---------------- அடி வரை சென்று வழியனுப்பினர்?

விடை :- ஏழு

11.“காலின் ஏழடிப் பின் சென்று” என்னும் அடிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

விடை :- பொருநராற்றுப்படை

12.“குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து

சிறிது புறப்பட்டன்றோ இலள்”

- என்னும் பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

விடை :- புறநானூறு

13.“நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்

இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக்

கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்…..”

- என்ற பாடலடிகள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

விடை :- புறநானூறு

14.இளையான்கு மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை எனவே அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து விருந்து படைத்து திறம் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

விடை :- பெரியபுராணம்

15.“நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர்” என்று கூறும் நூல் எது?

விடை :- சிறுபாணாற்றுப்படை

16.“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்

வருவீர் உளீரோ”

- என்னும் அடிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

விடை :- குறுந்தொகை

17.“மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” - என்று பாடியவர் யார்?

விடை :- ஔவையார்

18.“மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” - என்பது எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

விடை :- கொற்றை வேந்தன்

19.“வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்

முரமுரெனவே புளித்த மோரும் – திறமுடனே

புள்வேளூர்ப் பூதன் புரிந்துவிருந்து இட்டான்ஈ(து)

எல்லா உலகும் பெறும்”

- என்ற பாடலை இயற்றியவர் யார்?

விடை :- ஔவையார்

20.“இலையை மடிப்பதற்கு முந்தைய

வினாடிக்கு முன்பாக

மறுக்க மறுக்க

பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில்

நீண்டு கொண்டிருந்தது

பிரியங்களின் நீள் சரடு”

- என்று எழுதியவர் யார்?

விடை :- அம்சப்பிரியா

21.மினசோட்டா தமிழ் சங்கம் எங்கு அமைந்துள்ளது?

விடை :- அமெரிக்கா

22.“வாழையிலை விருந்து விழா”- வை ஆண்டுதோறும் கொண்டாடி வரும் தமிழ்சங்கம் எது?

விடை :- மினசோட்டா தமிழ்ச் சங்கம்

23.“இட்டதோர் தாமரைப்பூ

இதழ்விரித் திருத்தல் போலே

வட்டமாய்ப் புறாக்கள்கூடி

இரையுண்ணும்.....”

- என்ற கவிதையை எழுதியவர் யார்?

விடை :- பாரதிதாசன்


காசிக்காண்டம்


1. காசிக்காண்டத்தை இயற்றியவர் யார்?

விடை :- அதிவீரராம பாண்டியன்

2.“விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

எழுதல் முன் மகிழ்வன செப்பல்”

- என்னும் பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

விடை :- காசிக்காண்டம்

3.“அருகுற” என்ற சொல்லின் பொருள் என்ன?

விடை :- அருகில்

4.“நன்மொழி” - இலக்கணக் குறிப்பு என்ன?

விடை :- பண்புத்தொகை

5.“ஒப்புடன் முகம் மலர்ந்தே

உபசரித்து உண்மை பேசி

உப்பிலாக் கூழ் இட்டாலும்

உண்பதே அமிர்தம் ஆகும்”

- என்னும் பாடல் எதைப் பற்றி கூறுகிறது?

விடை :- விருந்தோம்பல்

6.“ஒப்புடன் முகம் மலர்ந்தே

உபசரித்து உண்மை பேசி

உப்பிலாக் கூழ் இட்டாலும்

உண்பதே அமிர்தம் ஆகும்”

- என்னும் பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

விடை :- விவேக சிந்தாமணி

7.காசி நகரத்தின் பெருமைகளை கூறும் நூல் எது?

விடை :- காசிக்காண்டம்

8.“விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்” - என்ற பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

விடை :- காசிக்காண்டம்

9.“விருந்தினனாக ஒருவன் வந்து” என்ற பாடல் காசிகாண்டத்தின் இல்லொழுக்கங் கூறிய பகுதியில் எத்தனையாவது பாடலாக இடம்பெற்றுள்ளது?

விடை :- 17

10.“விருந்தினனாக ஒருவன் வந்து” என்ற பாடல் காசிகாண்டத்தின் எந்த பகுதியில் இடம் பெற்றுள்ளது?

விடை :- இல்லொழுக்கங் கூறிய அத்தியாயம்

11.“முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர்” என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை :- அதிவீரராம பாண்டியன்

12.“வெற்றி வேற்கை” என்றழைக்கப்படும் “நறுந்தொகை” என்னும் நூலை இயற்றியவர் யார்?

விடை :- அதிவீரராம பாண்டியன்

13.“சீவலமாறன்” என்னும் பட்டப்பெயருடையவர் யார்?

விடை :- அதிவீரராம பாண்டியன்

14.கீழ்க்கண்டவற்றுல் அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல் எது?

விடை :- திருக்கோவை அந்தாதி

15.“வாயு சம்கிதை” நூலை இயற்றியவர் யார்?

விடை :- அதிவீரராம பாண்டியன்


மலைபடுகடாம்


1. நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ----------------- ஆகும்.

விடை :- பத்துப்பாட்டு

3.மலைபடுகடாம் எத்தனை அடிகளை உடையது?

விடை :- 583 அடி

4.“கூத்தரற்றுப்படை” என அழைக்கப்படும் நூல் எது?

விடை :- மலைபடுகடாம்

5.மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்கும் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டபட்ட நூல் எது?

விடை :- மலைபடுகடாம்

விடை :- ஆற்றுப்படை

6.மலைபடுகடாம் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட குறுநில மன்னன் யார்?

2.மலைபடுகடாம் ------------------- நூல்களுள் ஒன்று.

விடை :- நன்னன்

7.மலைபடுகடாம் என்னும் நூலை பாடியவர் யார்?

விடை :- இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்

8.எந்த பகுதியை சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம்?

விடை :- கோவில் பட்டி


கோபல்லபுரத்து மக்கள்


1. காய்ந்தும் கொடுக்கிற, பெய்தும் கொடுக்கிற மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியம் எது?

விடை :- கரிசல் இலக்கியம்

2.கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்திக் கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் யார்?

விடை :- கி. ராஜநாராயணன்

3.“கோபல்ல கிராமம்” நூலின் ஆசிரியர் யார்?

விடை :- கி. ராஜநாராயணன்

4.“கோபல்ல கிராமம்” நூலின் ஆசிரியரின் சொந்த ஊர் எது?

விடை :- இடைசெவல்

5.“கோபல்ல கிராமம்” நூலானது எந்த ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்றது?

விடை :- 1991

6.கரிசல் வட்டாரச் சொல்லகராதியை உருவக்கியவர் யார்?

விடை :- கி. ராஜநாராயணன்

7.கி. ராஜநாராயணன் அவர்கள் தொடங்கிய வட்டார மரபு வாய்மொழிப் புனைகதைகள் எவ்வாறு அழைக்கப்பட்டது?

விடை :- கரிசல் இலக்கியம்

8.திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் பற்றி “கறங்கு இசை விழவின் உறந்த....” என்ற அடிகள் எந்த நூலில் கூறப்பட்டுள்ளது?

விடை :- அகநானூறு


திருக்குறள்


1. “வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு”

- இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி எது?

விடை :- உவமையணி

2.“உரை(றை) ஊற்றி ஊற்றிப்

பார்த்தாலும்

புளிக்காத பால்!

தந்தை தந்த

தாய்ப்பால்

முப்பால்!”

- என்ற திருக்குறள் பற்றியக் கவிதையை எழுதியவர் யார்?

விடை :- அறிவுமதி

3.“பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்”

- என்னும் குறட்பாவில் பயின்று வந்துள்ளது?

விடை :- சொற்பொருள் பின்வருநிலை அணி

4.“குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தான்

றுண்டாகச் செய்வான் வினை”

- இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி என்ன?

விடை :- உவமையணி

5.“இனிமையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது ”

- என்னும் குறளில் பயின்று வந்துள்ள அணி என்ன?

விடை :- சொற்பொருள் பின்வருநிலை அணி

6.“ மக்களே போல்வர் கயவர்; அவரன்ன

ஒப்பாரி யாம்கண்ட தில்”

- என்னும் குறளில் எந்த அணி பயின்று வந்துள்ளது?

விடை :- உவமையணி

7.“சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ்”

- என்னும் குறட்பாவில் எந்த அணி பயின்று வந்துள்ளது?

விடை :- உவமையணி


நான்காம் தமிழ்


செயற்கை நுண்ணறிவு


1. எந்த ஆண்டு ஐ.பி.எம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கணினியான வாட்சன் சில நிமிடங்களில் இரண்டு கோடி தரவுகளை அலசி நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது?

விடை :- 2016

2.எந்த நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இயந்திர மனிதர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளது?

விடை :- சீனா

3.“இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்” - என்றவர் யார்?

விடை :- பாரதியார்

4.“இலா” என்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கிய இந்திய வங்கி எது?

விடை :- பாரத ஸ்டேட் வங்கி

5.ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனின் பெயர் என்ன?

விடை :- பெப்பர்

6.சீன நாட்டில் உள்ள சூவன்சௌ என்னும் துறைமுகம் எந்த நகரில் உள்ளது?

விடை :- காண்டன்

7.சீன நாட்டில் காண்டன் நகரில் சூவன்சௌ என்னும் துறைமுகம் எந்த திசையில் உள்ளது?

விடை :- வடக்கு

8.தமிழ் வணிகர்கள் அடிக்கடி வந்து செல்லும் காண்டன் நகரில் கட்டப்பட்ட சிவன் கோயில் எந்த பேரரசரின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது?

விடை :- குப்லாய் கான்

9.தமிழ் வணிகர்கள் அடிக்கடி வந்து செல்லும் காண்டன் நகரில் கட்டப்பட்ட சிவன் கோயிலில் யாருடைய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன?

விடை :- சோழர்கள்


பெருமாள் திருமொழி


1. “மாளாத” என்னும் சொல்லின் பொருள் என்ன?

விடை :- தீராத

2.“மாயம்” என்ற சொல்லின் பொருள் என்ன?

விடை :- விளையாட்டு

3.“வித்துவக்கோடு” என்னும் ஊர் எந்த மாநிலத்தில் உள்ளது?

விடை :- கேரளா

4.இறைவன் உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடியவர் யார்?

விடை :- குலசேகர ஆழ்வார்

5.“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்” என்னும் பாடல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் எத்தனையாவது பாசுரம்?

விடை :- 691

6.பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ------------------ திருமொழியாக உள்ளது.

விடை :- ஐந்தாம்

7.பொருமாள் திருமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளது?

விடை :- 105 பாடல்கள்

8.பெருமாள் திருமொழியை இயற்றியவர் யார்?

விடை :- குலசேகராழ்வார்

9.குலசேகராழ்வார் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?

விடை :- எட்டாம் நூற்றாண்டு


பரிபாடல்


1. “விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்

கரு வளர் வானத்து இசையில் தோன்றி,

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;

உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்”

- என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

விடை :- பரிபாடல்

2.பரிபாடல் என்னும் நூலை இயற்றியவர் யார்?

விடை :- கீரந்தையார்

3.“விசும்பு” என்னும் சொல்லின் பொருள்?

விடை :- வானம்

4.“பீடு” என்னும் சொல்லின் பொருள் என்ன?

விடை :- சிறப்பு

5.“ஊழி” என்னும் சொல்லின் பொருள் என்ன?

விடை :- யுகம்

6.“செந்தீ” - என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

விடை :- பண்புத்தொகை

7.“ஊழ் ஊழ்” என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு?

விடை :- அடுக்குத்தொடர்

8.நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளது என நிரூபித்தவர் யார்?

விடை :- எட்வின் ஹப்பிள்

9.எட்வின் ஹப்பிள் எந்த நாட்டு வானியல் வல்லுநர்?

விடை :- அமெரிக்கா

10.எட்வின் ஹப்பிள் எந்த ஆண்டு நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளது என நிரூபித்தார்?

விடை :- 1924

11.1300 ஆண்டுகளுக்கு முன்பு திருஅண்டப் பகுதியை பற்றி கூறியவர் யார்?

விடை :- மாணிக்கவாசகர்

12.“அண்டப் பகுதியின் உணடைப் பிறக்கம்

சிறிய ஆகப் பெரியோன் தெரியின்”

- என்னும் பாடல் வரிகள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

விடை :- திருவாசகம்

13.----------------- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

விடை :- பரிபாடல்

14.சங்க நூல்களுள் பண்ணொடு பாடப்பட்ட நூல்?

விடை :- பரிபாடல்

15.பரிபாடலில் உரையாசிரியர்கள் 70 பாடல் இருப்பதாக கூறியுள்ளனர், இன்று --------- பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

விடை :- 24 பாடல்கள்


விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை


1. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

விடை :- 1988

2.“மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திக்கூர்மை” என்றவர் யார்?

விடை :- ஸ்டீபன் ஹாக்கிங்

3.“அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல. அது அறிவின் மாயையே” என்று கூறியவர் யார்?

விடை :- ஸ்டீபன் ஹாக்கிங்

4.“தற்காலத்தின் ஐன்ஸ்டைன்” என்று புகழப்படுபவர் யார்?

விடை :- ஸ்டீபன் ஹாக்கிங்

5.கருந்துளை என்ற சொல்லையும், கோட்பாட்டையும் முதலில் குறிப்பிட்டவர் யார்?

விடை :- ஜான் வீலர்

6.ஜான் வீலர் அறிவியலாளர் எந்த நாட்டை சேர்ந்தவர் யார்?

விடை :- அமெரிக்கா

7.கலீலியோவின் நினைவு தினத்தின் போது -------------------- பிறந்தார்.

விடை :- ஸ்டீபன் ஹாக்கிங்

8.ஸ்டீபன் ஹாக்கிங் யாருடைய பிறந்த தினத்தின் போது இறந்தார்?

விடை :- ஐன்ஸ்டீன்

9.“தலைவிதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும்போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்?” - என்றவர் யார்?

விடை :- ஸ்டீபன் ஹாக்கிங்

10.ஸ்டீபன் ஹாக்கிங் எந்த ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் “தொடக்க விழா நாயகர்” என்ற சிறப்பைப் பெற்றார்?

விடை :- 2012

11.ஸ்டீபன் ஹாக்கிங் சூடான காற்று நிரம்பிய பலூனில் வானில் பறந்து தனது -------- ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

விடை :- 60

12.ஸ்டீபன் ஹாக்கிங் எந்த விமானத்தில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைப் பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்?

விடை :- போயிங் 727

13.ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் “காலத்தின் சுருக்கமான வரலாறு” என்ற நூல் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது?

விடை :- நாற்பது

14.“காலத்தின் சுருக்கமான வரலாறு” என்ற ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல் எந்த ஆண்டு வெளிவந்தது?

விடை :- 1988

15.“கடும் பகட்டு யானை நெடுந்தேர் கோதை

திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை”

- என்று கரூரைப்பற்றி எந்த நூலில் கூறப்பட்டுள்ளது?

விடை :- அகநானூறு


மணற்கேணி


மொழிபெயர்ப்புக் கல்வி


1. மொழிகளுக்கு இடையேயான வேற்றுமைகளை வேற்றுமைகளாகவே நீடிக்க விடாமல் ஒற்றுமைப்படுத்த உதவுவது ------------------------ ஆகும்.

விடை :- மொழிபெயர்ப்பு

2.“ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு” - என்று கூறியவர் யார்?

விடை :- மணவை முஸ்தபா

3.------------------------- என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் குறிப்பிட்டுள்ளார்.

விடை :- மொழிபெயர்த்தல்

4.“மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு சங்ககாலத்திலேயே ------------------------- மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்துகிறது.

விடை :- தமிழ்

5.---------------- மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ஷேக்ஸ்பியர் அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டார்.

விடை :- ஜெர்மன் மொழி

6.எந்த நூற்றாண்டு வரை வடமொழி நூல்கள் பல தமிழில் ஆக்கப்பட்டன?

விடை :- 18 - ம் நூற்றாண்டு

7.இரவிந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய நூலான கீதாஞ்சலியை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?

விடை :- ஆங்கில மொழி

8.இரவிந்திரநாத் தாகூர் எந்த நூலை மொழிபெயர்த்ததற்காக நோபல் பரிசு கிடைத்தது?

விடை :- கீதாஞ்சலி

9.ஒரு நாடு எவ்வளவு --------------------- ஆற்றலைப் பயன்படுத்துகிறது என்பதைக் கொண்டு அதன் தொழில் வளர்ச்சியை மதிப்பிடுவார்கள்.

விடை :- மின்னாற்றல்

10.எந்த நாட்டில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரை மொழிபெயர்க்கப்படுகிறது?

விடை :- ஜெர்மனி

11.புள்ளிவிவரப்படி அதிகமான தமிழ்நூல்கள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதில் ---------------- மொழி முதலிடத்தில் உள்ளது.

விடை :- ஆங்கிலம்

12.“காசினியில் இன்று வரை அறிவின் மன்னர்

கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி

பேசி மகிழ் நிலை வேண்டும்.”

- என்றவர் யார்?

விடை :- குலோத்துங்கன்

13.“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”

- என்றவர் யார்?

விடை :- பாரதியார்

14.“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும் வகை செய்தல் வேண்டும்”

- என்றவர் யார்?

விடை :- பாரதியார்

15.“வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை எழுதியவர் யார்?

விடை :- ராகுல் சாங்கிருத்யாயன்

16.“வால்காவிலிருந்து கங்கை வரை” இந்த நூல் எந்த ஆண்டு எழுதப்பட்டது?

விடை :- 1942

17.ராகுல சாங்கிருத்யாயன் சிறையில் இருந்த போது எழுதிய நூல் எது?

விடை :- வால்காவிலிருந்து கங்கை வரை

18.“வால்காவிலிருந்து கங்கை வரை” இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?

விடை :- கனமுத்தையா

19.“வால்காவிலிருந்து கங்கை வரை” எந்த ஆண்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது?

விடை :- 1949

20.“வால்காவிலிருந்து கங்கை வரை” இந்த நூலை டாக்டர் என். ஶ்ரீதர் எந்த ஆண்டு மொழிபெயர்த்தார்?

விடை :- 2016

21.“வால்காவிலிருந்து கங்கை வரை” இந்த நூலானது முத்து மீனாட்சியால் எந்த ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டது?

விடை :- 2016

22.யூமா வாசுகி “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை எந்த ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தார்?

விடை :- 2018

23.எந்த தேசிய நூற்கூடத்தில் ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும், கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன?

விடை :- பிரான்சு


நீதி வெண்பா


1. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.”

- என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

விடை :- நீதி வெண்பா

2.நீதி வெண்பா நூலை இயற்றியவர் யார்?

விடை :- கா.ப. செய்குதம்பிப் பாவலர்

3.ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்அறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே -------------------- ஆகும்.

விடை :- சதாவதானம்

4.செய்குத்தம்பி பாவலர் பிறந்த ஆண்டு எது?

விடை :- 1874

5.சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர் யார்?

விடை :- செய்குத்தம்பி பாவலர்

6.செய்குத்தம்பி பாவலர் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?

விடை :- கன்னியாகுமரி

7.பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர் யார்?

விடை :- செய்குத்தம்பி பாவலர்

8.சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்துகாட்டி சதாவதானி என்று பாராட்டுப் பெற்றவர் யார்?

விடை :- செய்குத்தம்பி பாவலர்

9.செய்குத்தம்பி பாவலர் எப்போது சதாவதானி என்று பாராட்டுப் பெற்றார்?

விடை :- 1907 மார்ச் 10

10.செய்குத்தம்பி பாவலர் நினைவைப் போற்றும் வகையில் எங்கு மணிமண்டபமும், பள்ளியும் உள்ளது?

விடை :- இடலாக்குடி


திருவிளையாடற் புராணம்


1. திருவிளையாடற் புராணத்தின் ஆசிரியர் யார்?

விடை :- பரஞ்சோதி முனிவர்

2.“தார்” என்னும் சொல்லின் பொருள் என்ன?

விடை :- மாலை

3.“முனிவு” என்னும் சொல்லின் பொருள் என்ன?

விடை :- சினம்

4.“தமர்” என்னும் சொல்லின் பொருள் என்ன?

விடை :- உறவினர்

5.“நீபவனம்” என்னும் சொல்லின் பொருள் என்ன?

விடை :- கடம்பவனம்

6.“மீனவன்” என்னும் சொல்லின் பொருள் என்ன?

விடை :- பாண்டிய மன்னன்

7.“நுவன்ற” என்னும் சொல்லின் பொருள் என்ன?

விடை :- சொல்லிய

8.“காடனுக்கும் கபிலனுக்கும்” என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

விடை :- எண்ணும்மை

9.“மாசற விசித்த வார்புறு வள்பின்...” - என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

விடை :- புறநானூறு

10.புலவர் மோசிகீரனார் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கிய போது கவரி வீசிய மன்னர் யார்?

விடை :- கோப்பெருஞ்சேரல் இரும்பொறை

11.திருவிளையாடற் புராணம் எத்தனை காண்டங்களை உடையது?

விடை :- மூன்று

12.திருவிளையாடற் புராணம் எத்தனை படலங்களை உடையது?

விடை :- 64 படலம்

13.பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார்?

விடை :- வேதாரண்யம்

14.பரஞ்சோதி முனிவர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் யார்?

விடை :- கி. பி. பதினேழாம் நூற்றாண்டு

15.“மதுரை பதிற்றுப்பத்தந்தாதி” என்னும் நூலை இயற்றியவர் யார்?

விடை :- பரஞ்சோதி முனிவர்


புதிய நம்பிக்கை


1. “புதிய நம்பிக்கை” என்னும் சிறுகதையின் ஆசிரியர் யார்?

விடை :- கமலாலயன்

2.“மேரி மெக்லியோட் பெத்யூன்” என்ற மாபெரும் கல்வியாளரின் வாழ்க்கையை “உனக்குப் படிக்கத் தெரியாது” என்ற தலைப்பில் நூலகப் படைத்துள்ளவர் யார்?

விடை :- கமலாலயன்

3.கமலாலயன் அவர்களின் இயற்பெயர் என்ன?

விடை :- வே. குணசேகரன்

4.தூத்துக்குடி மாவட்டத்தின் கொற்கை பற்றி “கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை” என்று கூறும் நூல் எது?

விடை :- ஐங்குறுநூறு


நிலா முற்றம்


நிகழ்கலை


1. “நீரற வறியாக் கரகத்து” என்று கரகம் என்ற சொல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

விடை :- புறநானூறு

2.பதினொரு வகை ஆடல்களில் “குடக்கூத்து” என்னும் ஆடல்கலைப் பற்றி எந்த நூலில் கூறப்பட்டுள்ளது?

விடை :- சிலப்பதிகாரம்

3.----------------- என்பதற்குப் பாரந்தாங்கும் கோல் என்று பொருள்.

விடை :- கா

4.தேவராட்டத்திற்குரிய இசைக் கருவி எது?

விடை :- உறுமி

5.“தேவதுந்துபி” என்று கூறப்படும் இசைக் கருவி எது?

விடை :- உறுமி

6.தேவராட்டத்தில் கலந்து கொள்ள மரபுப் படி எத்தனை கலைஞர்கள் வேண்டும்?

விடை :- 8 முதல் 13 கலைஞர்கள்

7.பொய்க்கால் குதிரையாட்டம் “கச்சி கொடி” என்று எங்கு அழைக்கப்படுகிறது?

விடை :- ராஜஸ்தான்

8.பொய்க்கால் குதிரையாட்டம் “குதிரைக்களி” என்று எங்கு அழைக்கப்படுகிறது?

விடை :- கேரளம்

9.“தகக தகதகக தந்தத்த தந்தகக

என்று தாளம்

பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெருக”

- என்று தப்பாட்ட இசை குறித்து இவ்வாறு கூறியவர் யார்?

விடை :- அருணகிரிநாதர்

10.“தகக தகதகக தந்தத்த தந்தகக

என்று தாளம்

பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெருக”

- என்னும் வரிகள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

விடை :- திருப்புகழ்

11.தமிழக மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது எது?

விடை :- புலி ஆட்டம்

12.மரப்பாவையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது எது?

விடை :- திருக்குறள்

13.தோற்பாவைக் கூத்து பற்றிய செய்திகளை எதில் காண முடிகிறது?

விடை :- திருவாசகம்

14.மலேசியாவில் இராச சோழன் தெரு எங்கு உள்ளது?

விடை :- கோலாலம்பூர்

15.“நாடகக் கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்றவர் யார்?

விடை :- ந. முத்துசாமி


பூத்தொடுத்தல்


1. “இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி?

சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்

சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்

இறுக்கி முடிச்சிட்டால்”

- என்ற கவிதையை எழுதியவர் யார்?

விடை :- உமாமகேஸ்வரி

2.கவிஞர் உமாமகேஸ்வரி எந்த மாவட்டத்தில் பிறந்தார்?

விடை :- மதுரை

3.“நட்சத்திரங்களின் நடுவே” என்னும் கவிதை தொகுப்பின் ஆசிரியர் யார்?

விடை :- உமாமகேஸ்வரி


முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்


1. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர் யார்?

விடை :- குமரகுருபரர்

2.“செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்

திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்

பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்”

- என்னும் பாடலில் எதில் இடம் பெற்றுள்ளது?

விடை :- முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

3.“செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்

திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்

பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்”

- இப்பாடல் எந்த பருவத்தில் இடம் பெற்றுள்ளது?

விடை :- செங்கீரைப் பருவம்

4.“பண்டி” என்னும் சொல்லின் பொருள் என்ன?

விடை :- வயிறு

5.“முச்சி” என்னும் சொல்லின் பொருள் என்ன?

விடை :- தலையுச்சிக் கொண்டை

6.“குண்டலமும் குழைகாதும்” என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

விடை :- எண்ணும்மை

7.“ஆடுக” என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

விடை :- வியங்கோள் விணைமுற்று

8.எந்த கீரை செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை 5 – 6 - ஆம் மாதங்களில் மென்மையாக அசையும்?

விடை :- செங்கீரை

9.காலில் அணியப்படும் அணிகலன் எது?

விடை :- கிண்கிணி

10.தலையில் அணியும் அணிகலண் எது?

விடை :- சூழி

11.காதில் அணியப்படும் அணிகலன் எது?

விடை :- குழை

12.பிள்ளைத்தமிழ் ------------- வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

விடை :- 96

13.பிள்ளைத்தமிழ் நூல் எத்தனை வகைபடும்?

விடை :- இரண்டு

14.ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்கள் எத்தனை?

விடை :- பத்து

15.பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்கள் எத்தனை?

விடை :- பத்து

16.ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கும், பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கும் முதல் எத்தனை பருவங்கள் பொதுவானவை?

விடை :- ஏழு

17.குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தர்?

விடை :- 17 – ஆம் நூற்றாண்டு

18.குமரகுருபரர் தமிழ், வடமொழி, ---------------- ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்.

விடை :- இந்துஸ்தானி

19.“மதுரைக் கலம்பகம்” என்னும் நூலை இயற்றியவர் யார்?

விடை :- குமரகுருபரர்

20.“சகலகலா வல்லிமாலை” என்னும் நூலை இயற்றியவர் யார்?

விடை :- குமரகுருபரர்


கம்பராமாயணம்


1. “கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்” என்று பெருமைப்படுபவர் யார்?

விடை :- பாரதியார்

2.“தாதுகு சோலைதோறுஞ் சண்பகக் காடுதோறும்

போதவிழ் பொய்கைதோறும் புது மணற் றடங்கடோறும்

மாதவி வேலிப்பூக வனம்தோறும் வயல்கடோறு

மோதிய வுடம்புதோறு முயிரென வுலாயதன்றே ”

- என்னும் கம்பராமாயணப் பாடல் எந்த காண்டத்தில் இடம் பெற்றுள்ளது?

விடை :- பாலகாண்டம்

3.“தாதுகு சோலைதோறுஞ் சண்பகக் காடுதோறும்

போதவிழ் பொய்கைதோறும் புது மணற் றடங்கடோறும்

மாதவி வேலிப்பூக வனம்தோறும் வயல்கடோறு

மோதிய வுடம்புதோறு முயிரென வுலாயதன்றே ”

- என்னும் கம்பராமாயணப் பாடல் எந்த படலத்தில் இடம் பெற்றுள்ளது?

விடை :- ஆற்றுப் படலம்

4.“தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க ,

கொண்டல்கள் முழவினேங்க குவளைகண்

விழித்து நோக்க,

தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின்

வண்டுகளி னிதுபாட மருதம்வீற்றி ருக்கும்மாதோ”

- என்னும் கம்பராமயணப்பாடல் எந்த காண்டத்தில் உள்ளது?

விடை :- பாலகாண்டம்

5.“தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க ,

கொண்டல்கள் முழவினேங்க குவளைகண்

வண்டுகளி னிதுபாட மருதம்வீற்றி ருக்கும்மாதோ”

- என்னும் கம்பராமயணப்பாடல் இடம்பெற்றுள்ள படலம் எது?

விடை :- நாட்டுப் படலம்

6.“வண்மையில்லை யோர்வறுமை யின்மையால்

திண்மயில்லை நேர்செறுந ரின்மையால்

உண்மையில்லை பொய்யுரை யிலாமையால்

வெண்மையில்லை பல்கேள்வி மேவலால்”

- என்னும் கம்பராமாயணப்பாடல் எந்த காண்டத்தில் உள்ளது?

விடை :- பாலகாண்டம்

7.“வண்மையில்லை யோர்வறுமை யின்மையால்

திண்மயில்லை நேர்செறுந ரின்மையால்

உண்மையில்லை பொய்யுரை யிலாமையால்

வெண்மையில்லை பல்கேள்வி மேவலால்”

- என்னும் கம்பராமாயணப்பாடல் இடம்பெற்றுள்ள படலம் எது?

விடை :- நாட்டுப் படலம்

8.“வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறையப்

பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்;

மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ?

ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான்”

- என்னும் கம்பராமயணப்பாடல் எந்த காண்டத்தில் உள்ளது?

விடை :- அயோத்தியா காண்டம்

9.“வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறையப்

பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்;

ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான்”

- என்னும் கம்பராமயணப்பாடல் இடம்பெற்றுள்ள படலம் எது?

விடை :- கங்கைப் படலம்

10.கம்பராமயணம் எத்தனை காண்டங்களை உடையது?

விடை :- ஆறு

11.கம்பர் எங்கு பிறந்தார்?

விடை :- திருவெழுந்தூர்

12.கம்பரை ஆதரித்தவர் யார்?

விடை :- திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல்

13.“திருக்கை வழக்கம்” என்னும் நூலை இயற்றியவர் யார்?

விடை :- கம்பர்

14.“ஏரெழுபது” மற்றும் “சிலை எழுபது” ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?

விடை :- கம்பர்

15.“சரசுவதி அந்தாதி” மற்றும் “சடகோபர் அந்தாதி” ஆகிய இரண்டு நூல்களையும் இயற்றியவர் யார்?

விடை :- கம்பர்


பாய்ச்சல்


1. “பாய்ச்சல்” என்னும் சிறுகதையின் ஆசிரியர் யார்?

விடை :- சா. கந்தசாமி

2.“பாய்ச்சல்” என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ள சிறுகதைத் தொகுப்பு?

விடை :- தக்கையின் மீது நான்கு கண்கள்

3.சா. கந்தசாமி அவர்கள் தாம் எழுதிய எந்த புதினத்தால் எழுத்துலகில் புகழ்பெற்றார்?

விடை :- சாயாவனம்

4.“விசாரணைக் கமிஷன்” என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர்?

விடை :- சா. கந்தாசாமி

5.“சுடுமண் சிலைகள்” என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதைப் பெற்றவர் யார்?

விடை :- சா. கந்தாசாமி

6.“சாந்தகுமாரி” என்னும் புதினத்தை எழுதியவர் யார்?

விடை :- சா. கந்தாசாமி

7.இராமநாதபுரத்தில் உள்ள தொண்டி என்னும் இடத்தைப் பற்றி,

“ஓங்கு இரும் பரப்பின்

வங்க ஈட்டத்து தொண்டியோர்”

- என்னும் பாடல் வரிகள் மூலம் எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

விடை :- சிலப்பதிகாரம்


திருக்குறள்


1. “வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு”

- இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி எது?

விடை :- உவமையணி

2.“உரை(றை) ஊற்றி ஊற்றிப்

பார்த்தாலும்

புளிக்காத பால்!

தந்தை தந்த

தாய்ப்பால்

முப்பால்!”

- என்ற திருக்குறள் பற்றியக் கவிதையை எழுதியவர் யார்?

விடை :- அறிவுமதி

3.“பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்”

- என்னும் குறட்பாவில் பயின்று வந்துள்ளது?

விடை :- சொற்பொருள் பின்வருநிலை அணி

4.“குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தான்

றுண்டாகச் செய்வான் வினை”

- இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி என்ன?

விடை :- உவமையணி

5.“இனிமையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது ”

- என்னும் குறளில் பயின்று வந்துள்ள அணி என்ன?

விடை :- சொற்பொருள் பின்வருநிலை அணி

6.“ மக்களே போல்வர் கயவர்; அவரன்ன

ஒப்பாரி யாம்கண்ட தில்”

- என்னும் குறளில் எந்த அணி பயின்று வந்துள்ளது?

விடை :- உவமையணி

7.“சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ்”

- என்னும் குறட்பாவில் எந்த அணி பயின்று வந்துள்ளது?

விடை :- உவமையணி


விதை நெல்


சிற்றகல் ஒளி


1. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் எந்த ஆண்டு மிகவும் சிறப்புடைய ஆண்டாகக் கருதப்படுகிறது?

விடை :- 1906

2.காந்தியடிகள் சத்தியக்கிரகம் என்ற அறப்போர் முறைய எந்த ஆண்டு தொடங்கினார்?

விடை :- 1906

3.காந்தியடிகள் சத்தியக்கிரகம் என்ற அறப்போர் முறைய எங்கு தொடங்கினார்?

விடை :- தென்னாப்பிரிக்கா

4.வ. உ. சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை எந்த ஆண்டு தொடங்கினார்?

விடை :- 1906

5.ம. பொ. சிவஞானம் அவர்கள் எந்த ஆண்டு பிறந்தார்?

விடை :- 1906

6.ம. பொ. சிவஞானம் அவர்கள் எங்கு பிறந்தார்?

விடை :- சென்னை

7.ம. பொ. சிவஞானம் அவர்களின் தந்தையின் பெயர் என்ன?

விடை :- பொன்னுசாமி

8.ம. பொ. சிவஞானம் அவர்களின் தாயின் பெயர் என்ன?

விடை :- சிவகாமி

9.ம. பொ. சிவஞானம் அவர்களை “சிவஞானி” என்று அழைத்தவர் யார்?

விடை :- சரபையர்

10.ம. பொ. சிவஞானம் அவர்களது கேள்வி ஞானத்தைப் பெருக்கியதில் யாருக்கு மிகுந்த பங்குண்டு?

விடை :- திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

11.காந்தி - இர்வின் ஒப்பந்தம் நடைபெற்ற ஆண்டு எது?

விடை :- 1931

12.இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க புனித நாள் எது?

விடை :- 1942 ஆகஸ்ட் 8

13.“இந்தியாவை விட்டு வெளியேறு” என்ற தீர்மானத்தை அகில இந்திய பேராயக்கட்சி ஒரு மனதாக எப்போது நிறைவேற்றியது?

விடை :- 1942

14.“இந்தியாவை விட்டு வெளியேறு” என்ற தீர்மானத்தை அகில இந்திய பேராயக்கட்சி எங்கு கூடி நிறைவேற்றியது?

விடை :- மும்பை

15.இந்தியா விடுதலை அடைந்து மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிக்கும் போது ஆந்திர தலைவர்கள் எந்த மாவட்டத்தை ஆந்திர மாநிலத்துடன் இணைக்க விரும்பினர்?

விடை :- சித்தூர் மாவட்டம்

16.வடக்கெல்லைத் தமிழ்மக்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர் யார்?

விடை :- தமிழாசான் மங்கலங்கிழார்

17.மத்திய அரசின் மொழிவாரி ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?

விடை :- சர்தார் கே. எம். பணிக்கர்

18.“படாஸ்கர் ஆணையம்” அமைக்கப்பட்டு எதுவரையுள்ள தமிழ்நிலங்கள் மீட்கப்பட்டது?

விடை :- திருத்தணி

19.சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிற்கு கொடுத்த போது நடைபெற்ற போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் யார்?

விடை :- ம. பொ. சிவஞானம்

20.சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து ஆந்திரம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நபர் ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?

விடை :- நீதிபதி வாஞ்சு

21.“தலையைக் கொடுத்தெனும் தலைநகரைக் காப்போம்” என்று முழங்கியவர் யார்?

விடை :- ம. பொ. சிவஞானம்

22.எந்த ஆண்டு ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர நாட்டின் எல்லைகுள்ளேயே அமையும் என்று உறுதியளிக்கப்பட்டது?

விடை :- 1953

23.சென்னை தமிழருக்கே என்பது எப்போது உறுதியானது?

விடை :- 1953

24.ம. பொ. சிவஞானம் அவர்கள் முதன்முதலில் ஈடுபட்ட கிளர்ச்சி எது?

விடை :- தெற்கெல்லை கிளச்சி

25.கேரள (திரிவிதாங்கூர்) பகுதியை முடியாட்சியிலிருந்து மீட்க போராடியவர் யார்?

விடை :- ம. பொ. சிவஞானம்

26.தெற்கெல்லை கிளர்ச்சியில் திருவிதாங்கூர் ஆட்சி நடத்திய துப்பாக்கிச்சூடு காரணமாக உயிர் நீர்த்தவர்கள் யார்?

விடை :- தேவசகாயம், சொல்லையா

27.யாருடைய வருகைக்கு பிறகு தெற்கெல்லைப் போராட்டம் வலுப்பெற்றது?

விடை :- நேசமணி

28.பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்கு தந்த பரிந்துரை எப்போது வெளியானது?

விடை :- 1955 அக்டோபர் 10

29.நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் யார்?

விடை :- நேசமணி

30.குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் யார்?

விடை :- நேசமணி

31.இளம் வயதிலேயே சமுக விடுதலைக்காகப் போராடிய நேசமணி எவ்வாறு அழைக்கப்பட்டார்?

விடை :- மார்ஷல் நேசமணி

32.எந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து தமிழகத்தின் தென் எல்லையாக மாறியது?

விடை :- 1956

33.நேசமணி அவர்களின் நினைவைப்போற்றும் வகையில் தமிழக அரசு இவருக்கு எங்கு சிலையோடு மணிமண்டபம் அமைத்தது?

விடை :- நாகர்கோவில்

34.பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ஒன்று எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

விடை :- ஆஸ்டிரியா

35.பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி எந்த நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது?

விடை :- கி. பி. 2 - ஆம் நூற்றாண்டு

36.“சிலம்புச்செல்வர்” என்றுப் போற்றப்படுபவர் யார்?

விடை :- ம. பொ. சிவஞானம்

37.“எனது போராட்டம்” என்று தன் வரலாற்று நூலை எழுதியவர் யார்?

விடை :- ம. பொ. சிவஞானம்

38.தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர் யார்?

விடை :- ம. பொ. சிவஞானம்

39.“வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு” என்னும் நூலின் ஆசிரியர் யார்?

விடை :- ம. பொ. சிவஞானம்

40.“வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு” என்னும் நூல் எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றது?

விடை :- 1966

41.ம. பொ. சிவஞானம் அவர்களுக்கு தமிழக அரசு சென்னை தியாகராய நகரிலும் மற்றும் ------------------ ஆகிய இடங்களில் இவருக்கு சிலை அமைத்துள்ளது?

விடை :- திருத்தணி


ஏர் புதிதா?


1. “முதல்மழை விழுந்ததும்

மேல்மண் பதமாகிவிட்டது

வெள்ளி முளைத்திடுது,விரைந்துபோ நண்பா!

காளைகளை ஓட்டிக் கடுகிச்செல், முன்பு!”

- என்னும் கவிதையை எழுதியவர் யார்?

விடை :- கு. ப. ராஜகோபாலன்

2.வேளண்மை செழிக்கவும், மானுடம் தழைக்கவும் ------------- திங்களில் நடத்தப்படும் பொன் ஏர் பூட்டுதல் தமிழர் பண்பாட்டின் மகுடம் ஆகும்.

விடை :- சித்திரை

3.“ஏர் புதிதா?” என்னும் கவிதையை எழுதியவர் யார்?

விடை :- கு. ப. ராஜகோபாலன்

4.“ஏர் புதிதா?” என்னும் கவிதை எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

விடை :- கு. ப. ரா. படைப்புகள்

5.கு. ப. ராஜகோபாலன் எங்கு பிறந்தார்?

விடை :- கும்பகோணம்

6.கு. ப. ராஜகோபாலன் எந்த ஆண்டு பிறந்தார்?

விடை :- 1902

7.கு. ப. ராஜகோபாலன் மறைவுக்குப் பின் இவரது படைப்புகளாக தொகுக்கப்பட்ட நூல் எது?

விடை :- அகலியை

8.கு. ப. ராஜகோபாலன் ஆசிரியராக பணிபுரிந்த இதழ் எது?

விடை :- பாரததேவி


மெய்கீர்த்தி


1. அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள், அழியாத வகையில் அதனைக் கல்லில் செதுக்கினர் இவ்வழக்கத்தினை “மெய்கீர்த்தி” என யாருடைய காலத்தில் பெயர் பெற்றது?

விடை :- சோழர்

2.“இந்தி ரன்முதற் திசாபாலர் எண் மரும்ஒரு வடிவாகி

வந்தபடி யென நின்று மனுவாணை தனி நடாத்திய

படியானையே பிணிப்புண்பன

வடிமணிச்சிலம்பே யரற்றுவன

செல்லோடையே கலக்குண்பன”

- என்ற பாடலை இயற்றியவர் யார்?

விடை :- இரண்டாம் இராசராச சோழன்

3.“கோப்பரகேசரி” என்ற பட்டம் பெற்றவர் யார்?

விடை :- இரண்டாம் இராசராச சோழன்

4.“திருபுவனச் சக்கரவர்த்தி” என்னும் பட்டம் கொண்டவர் யார்?

விடை :- இரண்டாம் இராசராச சோழன்

5.இரண்டாம் இராசராச சோழனின் மெய்க்கீர்த்திகள் எத்தனை?

விடை :- இரண்டு

6.இரண்டாம் இராசராச சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று எத்தனை வரிகளை கொண்டது?

விடை :- 91 வரிகள்


சிலப்பதிகாரம்


1. “ வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்

பூவும் புகையும் மேவிய விரையும்

பகர்வணர் திரிதரு நகர வீதியும்;

பட்டினும் பயிரினும் பருத்தி நூலினும்

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;”

- என்னும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

விடை :- சிலப்பதிகாரம்

2.“ வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்

பூவும் புகையும் மேவிய விரையும்

பகர்வணர் திரிதரு நகர வீதியும்;

பட்டினும் பயிரினும் பருத்தி நூலினும்

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;”

- என்னும் பாடல் இடம்பெற்றுள்ள காதை எது?

விடை :- இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

3.“சுண்ணம்” - என்னும் சொல்லின் பொருள் என்ன?

விடை :- நறுமணப்பொடி

4.“தூசு” என்னும் சொல்லின் பொருள் என்ன?

விடை :- பட்டு

5.“வெறுக்கை” என்னும் சொல்லின் பொருள் என்ன?

விடை :- செல்வம்

6.“துகிர்” என்னும் சொல்லின் பொருள் என்ன?

விடை :- பவளம்

7.“மண்ணீட்டாளர்” என்னும் சொல்லின் பொருள் என்ன?

விடை :- சிற்பி

8.“வண்ணமும் சுண்ணமும்” - என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பு என்ன?

விடை :- எண்ணும்மை

9.“பயில்தொழில்” - என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பு என்ன?

விடை :- வினைத்தொகை

10.“சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்

கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா

பதிதருவான் வாசவனுக் கீந்தான்

திளையாத குண்டலகே சிக்கும்”

- என்று கூறும் நூல் எது?

விடை :- திருத்தணிகை உலா

11.காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் உறையூர் மற்றும் திருவரங்கம் வழியாகக் ----------------- என்னும் இடத்தை அடைந்தனர்.

விடை :- கொடும்பாளூர்

12.தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாகச் சென்றால் -------------- அடையலாம்.

விடை :- மதுரை

13.மதுரையில் கணவனை இழந்த கண்ணகி மதுரையிலிருந்து வைகையின் தென்கரை வழியாக நெடுவேள் குன்றம் சென்று ------------------ என்னும் இடத்தை அடைந்தாள்.

விடை :- வேங்கைக் காணல்

14.சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களை உடையது?

விடை :- மூன்று

15.சிலப்பதிகாரம் எத்தனை காதைகளை உடையது?

விடை :- முப்பது

16.சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர்?

விடை :- சேரர்


மங்கையராய்ப் பிறப்பதற்கே


1. தமிழரின் பெருமையை உலக அரங்கான ஐ. நா அவையின் பரப்பும் வகையில் அங்குத் தமிழ்நாட்டின் செவ்வியல் இசையை பாடியவர் யார்?

விடை :- எம். எஸ். சுப்புலட்சுமி

2.“இசைப்பேரரசி” என்று ஜவஹர்லால் நேருவால் அழைக்கப்பட்டவர் யார்?

விடை :- எம். எஸ். சுப்புலட்சுமி

3.எம். எஸ். சுப்புலட்சுமி என்பதன் விரிவாக்கம் என்ன?

விடை :- மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி

4.எம். எஸ். சுப்புலட்சுமி எத்தனை வயதில் இசைத்தட்டுக்காகப் பாடலைப் பாடி பதிவு செய்தார்?

விடை :- 10 வயது

5.எம். எஸ். சுப்புலட்சுமி எத்தனை வயதில் சென்னை மீயூசிக் அகாதெமியில் மேதகைள் பலர் முன்னிலையில் கச்சேரி செய்து பாராட்டு பெற்றார்?

விடை :- 17 வயது

6.எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்தது எது?

விடை :- மீரா

7.எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களின் கடைசி திரைப்படம் எது?

விடை :- மீரா

8.எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் யாரை தில்லியில் சந்தித்த போது “இரகுபதி இராகவ இராஜாராம்” என்னும் பாடலைப் பாடினார்?

விடை :- காந்தியடிகள்

9.எம். எஸ். சுப்புலட்சுமி எந்த ஆண்டு தாமரையனி விருது பெற்றார்?

விடை :- 1954

10.எம். எஸ். சுப்புலட்சுமி எந்த ஆண்டு தாமரையனி விருது பெற்ற போது அவரைப் பாராட்டியவர் யார்?

விடை :- ஹெலன் கெல்லர்

11.எம். எஸ். சுப்புலட்சுமி இங்லாந்தில் எந்த ஆண்டு பாடினார்?

விடை :- 1963

12.எம். எஸ். சுப்புலட்சுமி ஐ. நா. அவையில் எந்த ஆண்டு பாடினார்?

விடை :- 1966

13.எம். எஸ். சுப்புலட்சுமியின் குரலில் பதிவு செய்யப்பட்ட வெங்கடேச சுப்ரபாதம் திருப்பதியில் எந்த ஆண்டு ஒலிக்கத்தொடங்கியது?

விடை :- 1966

14.நோபல் பரிசுக்கு இணையான மகசேசே விருது எம். எஸ். சுப்புலட்சுமியின் இசைக்கு எந்த ஆண்டு கிடைத்தது?

விடை :- 1974

15.“மகசேசே விருது” பெற்ற முதல் இசைக்கலைஞர் யார்?

விடை :- எம். எஸ். சுப்புலட்சுமி

16.இந்தியாவின் உயரிய விருதான இந்திய மாமணி விருதினை -------------------- அவர்கள் பெற்றுள்ளார்.

விடை :- எம். எஸ். சுப்புலட்சுமி

17.“குறையொன்று மில்லை மறைமூர்த்தி கண்ணா

குறையொன்று மில்லை கோவிந்தா... ”

- என்று இசைத்தவர் யார்?

விடை :- எம். எஸ். சுப்புலட்சுமி

18.பொதுவெளியில் ஆடுவது தண்டனைக்குரிய குற்றம் எனும் சட்டம் இயற்றப்பட்டிருந்த காலத்தில் நடன வாழ்வைத் தொடங்கியவர் யார்?

விடை :- பாலசரஸ்வதி

19.இந்திய அரசின் தாமரைச் செல்வணி விருது பெற்றவர் யார்?

விடை :- பாலசரஸ்வதி

20.பாலசரஸ்வதி காஞ்சிபுரத்தில் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்காக முதன்முதலில் மேடை ஏறிய போது அவருக்கு வயது என்ன?

விடை :- 7 வயது

21.கல்கத்தாவிலும் காசியில் நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும் சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப்பண்ணாகிய " ஜனகணமன " பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடியவர் யார்?

விடை :- பாலசரஸ்வதி

22.பாலசரஸ்வதி இந்தியாவின் சார்பாக பங்கேற்று நடனமாடிய கிழக்கு மேற்குச் சந்திப்பு என்னும் நிகழ்வு எங்கு நடைபெற்றது?

விடை :- டோக்கியோ

23.முதன்முதலில் களத்திற்குச் சென்று மக்களிடம் செய்திகளைத் திரட்டிக் கதைகள் எழுதியவர் யார்?

விடை :- ராஜம் கிருஷ்ணன்

24.“வேருக்கு நீர்” என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் யார்?

விடை :- ராஜம் கிருஷ்ணன்

25.“பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி” என்னும் பாரதியின் வரலாற்றுப் புதினத்தை எழுதியவர் யார்?

விடை :- ராஜம் கிருஷ்ணன்

26.தூத்துக்குடியில் பல மாதம் தங்கியிருந்து உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையைக் “கரிப்பு மணிகள்” என்ற புதினமாக எழுதியவர் யார்?

விடை :- ராஜம் கிருஷ்ணன்

27.படுகர் இன மக்களின் வாழ்வில் மாற்றங்களைக் குறித்து “குறிஞ்சித் தேன்” என்ற புதினத்தை எழுதியவர் யார்?

விடை :- ராஜம் கிருஷ்ணன்

28.கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களைப் பேசும் “அலைவாய்க் கரையில்” என்ற புதினத்தை எழுதியவர் யார்?

விடை :- ராஜம் கிருஷ்ணன்

29.அமைப்புசாரா வேளான் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதைச் சுட்டிகாட்டி “சேற்றில் மனிதர்கள்” மற்றும் “வேருக்கு நீர்” என்ற புதினத்தை எழுதியவர் யார்?

விடை :- ராஜம் கிருஷ்ணன்

30.குழந்தைகளைத் தீப்பெட்டித் தொழிலில் முடக்கி தீக்குச்சிகளை அந்த பெட்டியில் அடைப்பதைப் போன்று குழந்தைகளின் உடலையும், மனத்தையும் நொறுக்கும் அவல உலகைக் “கூட்டுக் குஞ்சுகள்” என்ற புதினத்தை எழுதியவர் யார்?

விடை :- ராஜம் கிருஷ்ணன்

31.மதுரையின் முதல் பட்டதாரிப் பெண் யார்?

விடை :- கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

32.இந்திய அரசின் தாமரைத்திரு விருது, சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருது, சுவிட்சர்லந்து அரசின் காந்தி அமைதி விருது எனப் பல உயரிய விருதுகளைப் பெற்று பெண்குலத்திற்குப் பெருமை சேர்த்தவர் யார்?

விடை :- கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

33.நாட்டின் விடுதலைக்குப் பின் கணவருடன் இணைந்து “பூதான” இயக்கத்தில் பணிபுரிந்தவர் யார்?

விடை :- கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

34.“உழுபவருக்கே நில உரிமை இயக்கம்” என்ற இயக்கம் தொடங்கி வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறுபணிகள் மூல வருமானம் வர ஏற்பாடு செய்தவர் யார்?

விடை :- கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

35.“உங்கள் ஆற்றலை நீங்கள் உணருங்கள்

உங்களால் எதையும் சாதிக்க இயலும்”

என்றவர் யார்?

விடை :- கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

36.“களஞ்சியம்” என்னும் மகளிர் குழுவை அமைத்தவர் யார்?

விடை :- மதுரை சின்னப்பிள்ளை


பெருவழி


சங்க இலக்கியத்தில் அறம்


1. சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை --------------------- என்பர்.

விடை :- அறநெறிக்காலம்

2.“கவிதை வாழ்கையின் திறனாய்வு” என்று கூறியவர் யார்?

விடை :- மேத்யூ அர்னால்டு

3.“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்”

- என்னும் பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

விடை :- புறநானூறு

4.“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்”

- என்னும் பாடலில் சங்ககால வள்ளல்களில் ஒருவரான “ஆய்” பற்றி குறிப்பிட்டவர் யார்?

விடை :- ஏணிச்சேரி முடமோசியார்

5.சங்கப் பாடல்களில் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் யாரை முதன்மைப்படுத்தி கூறப்பட்டுள்ளன?

விடை :- அரசர்கள்

6.குற்றங்களை அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்றவர் யார்?

விடை :- ஊன் பொதிப் பசுங்குடையார்

7.“நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை” - என்கிற பாடல் வரி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

விடை :- மதுரைக்காஞ்சி

8.அரசன் அறநெறியில் ஆட்சி செய்வதற்கு அமைச்சரும் உதவினர் - இது எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

விடை :- மதுரைக்காஞ்சி

9.“செம்மை சான்ற காவிதி மாக்கள்” என்று அமைச்சர்களை போற்றியவர் யார்?

விடை :- மாங்குடி மருதனார்

10.அறம் கூறும் அவையம் பற்றி “அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்” - என்று எந்த நூலில் கூறப்பட்டுள்ளது?

விடை :- புறநானூறு

11.மதுரையில் இருந்து அவையம் பற்றி எந்த நூலில் குறிப்பிடப்படுகின்றது?

விடை :- மதுரைக்காஞ்சி

12.எங்குள்ள அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்கிறது?

விடை :- மதுரை

13.“எறியார் எறிதல் யாவணது எறிந்தார்

எதிர்சென்று எறிதலும் செல்லான்”

- என்னும் பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

விடை :- புறநானூறு

14.தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை புறநானூற்றில் குறிப்பிட்டுள்ளவர் யார்?

விடை :- ஆவூர் மூலங்கிழார்

15.“செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே”

- என்னும் பாடல் அடிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

விடை :- புறநானூறு

16.“செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே”

- என்னும் பாடல் அடிகளை இயற்றியவர் யார்?

விடை :- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

17.எழுவரின் கொடைப்பெருமை எதில் கூறப்பட்டிருக்கிறது?

விடை :- சிறுபாணாற்றுப்படை

18.சேர அரசர்களின் கொடைப் பதிவாக உள்ளது எது?

விடை :- பதிற்றுப்பத்து

19.வழங்குவதற்குப் பொருள் உள்ளதா? என்று கூடப் பார்க்காமல் கொடுக்கும் பிடவூர்க்கிழார் மகன் பெருஞ்சாத்தனை பாராட்டுபவர் யார்?

விடை :- இளங்கோவடிகள்

20.“உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்” - என்று கூறுபவர் யார்?

விடை :- ஔவையார்

21.இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடிகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்றவர் யார்?

விடை :- நச்செள்ளையார்

22.பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்கிறவர் யார்?

விடை :- பரணர்

23.தன்னை நாடி வந்த பரிசிலன், பொருள்பெறாமல் திரும்புவது, தன் நாட்டை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பம் எனக் குமணன் வருந்தியதாகப் குறிப்பிட்டவர் யார்?

விடை :- பெருந்தலைச்சாத்தனார்

24.எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியை பாராட்டுகிறவர் யார்?

விடை :- கபிலர்

25.ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது என்றெல்லாம் எதில் கூறப்பட்டுள்ளது?

விடை :- கலித்தொகை

26.தான் பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் -------------------- புலப்படுத்தப்பட்டிருக்கிறது.

விடை :- புறநானூறு

27.உதவி செய்தலை “உதவியாண்மை” என்று குறிப்பிடுவர் யார்?

விடை :- ஈழத்துப் பூதந் தேவனார்

28.“பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல்

சான்றவர்க்கு எல்லாம் கடன்”

- என்னும் பாடல் அடிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

விடை :- கலித்தொகை

29.“பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல்

சான்றவர்க்கு எல்லாம் கடன்”

- இந்த பாடல் அடிகளை இயற்றியவர் யார்?

விடை :- நல்லந்துவனார்

30.“சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்

புன்கண் அஞ்சும் பண்பின்

மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே”

- என்னும் பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

விடை :- நற்றிணை

31.“சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்

புன்கண் அஞ்சும் பண்பின்

மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே”

- இப்பாடலில் உறவினர் கெட, வாழ்பவரின் பொழிவு அழியும் என்று குறிப்பிட்டவர் யார்?

விடை :- பெருங்கடுங்கோ

32.“செல்வம் என்பது சிந்தனையின் அறிவு” என்று கூறுவது எது?

விடை :- தமிழ் இலக்கியம்

33.“நிறைவடைகிறவனே செல்வன்” என்று கூறுவது எது?

விடை :- சீன நாட்டு தாவோவியம்

34.“பிழையா நன்மொழி” என்று வாந்மையினைக் குறிப்பிடும் நூல் எது?

விடை :- நற்றிணை

35.“பொய்மொழிக் கடுஞ்சொல்” என்று பொய்யைக் குறிப்பிடும் நூல் எது?

விடை :- நற்றிணை

36.போதிதர்மர் எந்த மாநகரத்துச் சிற்றரசர்?

விடை :- காஞ்சிபுரம்

37.போதிதர்மர் எந்த நூற்றாண்டின் தொடக்க காலத்தைச் சேர்ந்தவர்?

விடை :- கி. பி. ஆறாம் நூற்றாண்டு

38.சீனாவுக்கு சென்ற போதிதர்மர் எந்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவினைப் போதித்தார்?

விடை :- பௌத்த சமயம்

39.“ஜென் தத்துவம்” இதனை உருவாக்கியவர் யார்?

விடை :- போதிதர்மர்


ஞானம்


1. “ சாளரத்தின் கதவுகள், சட்டம்;

காற்றுடைக்கும்,

தெருப்புழுதி வந்தொட்டும்

கரையான் மண் வீடு கட்டும்

அன்று துடைத்தேன்,”

- என்ற கவிதையை எழுதியவர் யார்?

விடை :- தி சொ. வேணுகோபால்

2.“ஞானம்” என்னும் கவிதையை எழுதியவர் யார்?

விடை :- தி சொ. வேணுகோபால்

3.தி சொ. வேணுகோபால் எந்த கல்லூரியில் எந்திரவியல் பொறியாளராகப் பணியாற்றினார்?

விடை :- மணிப்பால் பொறியியல் கல்லூரி

4.“மீட்சி விண்ணப்பம்” இந்த கவிதை தொகுப்பின் ஆசிரியர் யார்?

விடை :- தி சொ. வேணுகோபால்

5.“ஞானம்” என்னும் கவிதை எந்த கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

விடை :- கோடை வயல்

6.“கோடை வயல்” கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?

விடை :- தி சொ. வேணுகோபால்


காலக்கணிதம்


1. “ கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!”

- என்னும் கவிதையின் ஆசிரியர் யார்?

விடை :- கண்ணதாசன்

2.கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?

விடை :- முத்தையா

3.கண்ணதாசன் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?

விடை :- சிவகங்கை

4.கண்ணதாசன் பிறந்த ஊர் எது?

விடை :- சிறுகூடல்பட்டி

5.கண்ணதாசன் “கலங்காதிரு மனமே” என்ற பாடலை எழுதி எந்த ஆண்டு திரைப்படப் பாடலாசிரியரானார்?

விடை :- 1949

6.தன் திரைப்பட பாடல்கள் வழியாக எளிய முறையில் “மெய்யியலை” மக்களிடையே கொண்டு சேர்த்தவர் யார்?

விடை :- கண்ணதாசன்

7.கண்ணதாசன் எந்த புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?

விடை :- சேரமான் காதலி

8.“காலக்கணிதம்” என்னும் கவிதை யாருடைய கவிதை தொகுப்பில் இடப்பெற்றுள்ளது?

விடை :- கண்ணதாசன்

9.“ நதியின் பிழ்ழையன்று

நறும்புனலின்மை அன்றே

பதியின் பிழையன்று

பயந்த நம்மைப் புரந்தான்

மதியின் பிழையன்று”

- என்ற பாடலை இயற்றியவர் யார்?

விடை :- கம்பர்

10.“நதிவெள்ளம் காய்ந்து விட்டால்

நதிசெய்த குற்றம் இல்லை

விதிசெய்த குற்றம் இன்றி

வேறு - யாரம்மா !”

- என்ற பாடலை இயற்றியவர் யார்?

விடை :- கண்ணதாசன்

11.சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிரான் மலை (பறம்பு மலை) குறித்து,

“கூர்வேல் குவைஇய மொய்ம்பின்

தேர்வண் பாரிதண் பறம்பு நாடே”

- என்று கூறும் இப்பாடல் அடிகள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

விடை :- புறநானூறு


அன்பின் மொழி


ஜெயகாந்தம்


1. எழுத்தாளர் ஜெயகாந்தன் எந்த ஆண்டு பிறந்தார்?

விடை :- 1934

2.“உன்னை போல் ஒருவன்” என்னும் திரைப்படத்திற்காக குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் யார்?

விடை :- ஜெயகாந்தன்

3.எழுத்தாளர் ஜெயகாந்தனின் எந்த புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது?

விடை :- சில நேரங்களில் சில மனிதர்கள்

4.எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு சோவியத் நாட்டு விருது எந்த நூலுக்காக கிடைத்தது?

விடை :- இமயத்துக்கு அப்பால்

5.பாரதத்தை எழுதியவர் யார்?

விடை :- வியாசர்

6.“ நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் உண்டு. அதற்குரிய ஒரு காரணமும் உண்டு. என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உண்டு. நான் எழுதுவது,முழுக்க முழுக்க வாழ்க்கையிலிருந்துநான் பெறும் கல்வியின் விளைவும் எனது தனிமுயற்சியின் பயனுமாகும்.” - என்று கூரியவர் யார்?

விடை :- ஜெயகாந்தன்

7.“இனிப்பும் கரிப்பும்” என்னும் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?

விடை :- ஜெயகாந்தன்

8.“வாழ்விக்க வந்த காந்தி” என்னும் தலைப்பில் பிரெஞ்சு மொழி நூலை தமிழாக்கம் செய்தவர் யார்?

விடை :- ஜெயகாந்தன்

9.முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாற்றை “ஒரு கதாசிரியரின் கதை” என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்தவர் யார்?

விடை :- ஜெயகாந்தன்

10.“ பாரீசுக்குப் போ!” - என்ற புதினத்தை எழுதியவர் யார்?

விடை :- ஜெயகாந்தன்

11.“எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் - ஏழை

கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்

பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் - பழைய

மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்”

- என்ற கவிதையை எழுதியவர் யார்?

விடை :- ஜெயகாந்தன்

12.“எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் - ஏழை

கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்

பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் - பழைய

மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்”

- என்னும் கவிதை யாரைப் பற்றியது?

விடை :- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

13.“என்னைப் பொறுத்த வரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்கு அடிப்படையாக அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சினைகளே” - என்று கூறியவர் யார்?

விடை :- ஜெயகாந்தன்

14.“மகத்தான சாதனை - பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தது, மிகப் பெரிய சவாலும் அதுவே” என்றவர் யார்?

விடை :- ஜெயகாந்தன்

15.“காலந்தோறும் நாம் மாற்றங்களைப் பார்க்கிறோம், நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம்” என்றவர் யார்?

விடை :- ஜெயகாந்தன்

16.“தர்க்கத்திற்கு அப்பால்” என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

விடை :- ஜெயகாந்தன்

17.“சிறுகதை மன்னன்” என்ற பட்டம் பெற்றவர் யார்?

விடை :- ஜெயகாந்தன்

18.ஜெயகாந்தன் பேசி, தொகுக்கப்பட்ட கட்டுரை எது?

விடை :- எதற்காக எழுதுகிறேன்?


சித்தாளு


1. “பொற்காலமாக இருந்தாலும்

இவள் தலையில் எழுதியதோ

கற்காலம்தான் எப்போதும்

தொலைந்ததே வாழ்வு என

தலையில் கைவைத்து”

- என்ற கவிதையின் மூலம் சித்தாளின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியவர் யார்?

விடை :- நாகூர்ரூமி

2.நாகூர்ரூமியின் இயற்பெயர் என்ன?

விடை :- முகம்மதுரஃபி

3.நாகூர்ரூமி எந்த மாவட்டத்தில் பிறந்தார்?

விடை :- தஞ்சாவூர்

4.நாகூர்ரூமி எண்பதுகளில் எந்த இதழில் எழுத தொடங்கினார்?

விடை :- கணையாழி

5.“நதியின் கால்கள்” இந்த கவிதை தொகுப்பு யாருடையது?

விடை :- நாகூர்ரூமி

6.“ஏழாவது சுவை” என்னும் கவிதை தொகுப்பை எழுதியவர் யார்?

விடை :- நாகூர்ரூமி

7.“கப்பலுக்குப் போன மச்சான்” என்னும் நாவலை எழுதியவர் யார்?

விடை :- நாகூர்ரூமி


தேம்பாவணி


1. கிறித்துவிற்கு முன் தோன்றியவர் யார்?

விடை :- திருமுழுக்கு யோவான்

2.கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார்?

விடை :- திருமுழுக்கு யோவான்

3.யாருடைய காப்பியத்தில் திருமுழுக்கு யோவானுக்கு “கருணையன்” என்று பெயரிட்டப்பட்டுள்ளது?

விடை :- வீரமாமுனிவர்

4.“தேம்பாவணி” என்னும் நூலை இயற்றியவர் யார்?

விடை :- வீரமாமுனிவர்

5.சரியான சொல்லுடன் பொருத்துக. 1. யாக்கை - நிலம் 2. பிணித்து - வாட 3. அசும்பு - மலர்கள் 4. தேம்ப – உடல் 5. துணர் - கட்டி

விடை :- 4, 5, 1, 2, 3

6.“காய்மனி” என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

விடை :- வினைத்தொகை

7.“மெய்முறை” என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?

விடை :- வேற்றுமைத்தொகை

8.“இஸ்மத் சன்னியாசி” என்னும் பட்டம் பெற்றவர் யார்?

விடை :- வீரமாமுனிவர்

9.“இஸ்மத் சன்னியாசி” என்னும் சொல்லின் பொருள் என்ன?

விடை :- தூய துறவி

10.“வாடாத மாலை” என்னும் பொருள் பெற்ற நூல் எது?

விடை :- தேம்பாவணி

11.கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் பாட்டுடைத் தலைவனாக கொண்டு பாடப்பட்ட நூல் எது?

விடை :- தேம்பாவணி

12.தேம்பாவணி எத்தனை காண்டங்களை உடையது?

விடை :- மூன்று

13.தேம்பாவணி எத்தனை படலங்களை உடையது?

விடை :- 36 படலங்கள்

14.தேம்பாவணி எத்தனை பாடல்களைக் கொண்டது?

விடை :- 3615 பாடல்கள்

15.தேம்பாவணி --------------------- நூற்றாண்டில் படைக்கப்பட்டது.

விடை :- 17 - ஆம் நூற்றாண்டு

16.தமிழின் முதல் அகராதியான சதுரகராதியை இயற்றியவர் யார்?

விடை :- வீரமாமுனிவர்


ஒருவன் இருக்கிறான்


1. “ஒருவன் இருக்கிறான்” என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?

விடை :- கு. அழகிரிசாமி

2.திருவாரூர் மாவட்டத்தில் உள்ள “ஆலங்கானம்” என்ற இடத்தைப் பற்றி, “ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து

அரசு பட அமர் உழக்கி”

- என்று கூறும் நூல் எது?

விடை :- மதுரைக்காஞ்சி

3.கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் யார்?

விடை :- கு. அழகிரிசாமி






TN SCERT பதினொன்றாம் வகுப்பு பொதுத் தமிழ்பாடப் புத்தகம் (2018 முதல்)

பகுதி அ - இலக்கணம்


பகுதி அ – இலக்கணம் – 11 ஆம் வகுப்பு

சொல்லும் பொருளும்:

பால் – வகை

• 

இயல்பு – பண்பு

• 

மாடம் – மாளிகை

• 

அமை – மூங்கில்

• 

இலக்கணம்

மொழி முதல், இறுதி எழுத்துக்கள்:

எழுத்தொலிகளால்

சொற்கள் 

• 

 ஆனவை.

மொழி முதல் எழுத்துக்கள்:

மொழி முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை –

• 

 22

உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்

• 

• 

மெய்யெழுத்துக்கள் தனிமெய் வடிவில் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. அவை உயிரெழுத்துக்களோடு சேர்ந்து உயிர்மெய் வடிவில் மொழிக்கு முதலில் வருகின்றன.

• 

மெய்களில் க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்னும் பத்து வரிசைகள் உயிர்மெய் வடிவங்களாகச் சொல்லின் முதலில் வரும்.

(ஙனம் என்னும் சொல்லில் மட்டுமே “ங” வரும்.)

• 

ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு வரிசைகள் சொல்லின் முதலில் வருவதில்லை.

• 

ஆய்த

எழுத்து

சொல்லின்

முதலில்

வராது

.

• 

“குறள்” என்னும் சொல்லை க்+உ+ற்+அ+ள் எனப் பிரிக்கலாம். சொல்லின் முதலில் உள்ள “கு” என்னும் உயிர்மெய்யெழுத்தை க்+உ எனப் பிரிக்கும் பொழுது “க்” என்ற மெய்யெழுத்தே சொல்லின் முதலில் வருவதை அறியலாம்.

• 

“ங்” என்னும் மெல்லின மெய் “விதம்” எனப் பொருள்படும் “ஙனம்” என்னும் சொல்லில் மட்டும் முதலில் வரும். இந்தச் சொல்லும் தனியாக வராது.

• 

“ அ, இ, உ“ என்ற சுட்டெழுத்துக்களுடனும் “எ, யா” என்னும் வினா எழுத்துக்களுடனும் இணைந்து “ அங்கநம்”, “இங்கனம்”, “உங்கனம்”, “எங்கனம்”, “யாங்கனம்” என்று வரும். தற்காலத் தமிழில் இவற்றின் பயன்பாடு அரிதாகவே உள்ளது.

• 

“உங்கனம்” என்பது தற்பொழுது தமிழகத்தில் வழக்கில் இல்லை.ஆனால் தமிழிலக்கியங்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் இலங்கைத் தமிழர் “உங்கு”, “உங்கனம்”, போன்ற சொற்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

• 

உயிரெழுத்துக்களில் மொழிமுதல் எழுத்துக்களின் எண்ணிக்கை – 

12

• 

மெய்யெழுத்துக்களில் மொழிமுதல் எழுத்துக்களின் எண்ணிக்கை – 

10

• 

மொழிமுதல் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை – 

22

• 

இந்த 22 எழுத்துக்கள் தவிர பிற எழுத்துக்கள் முதலில் வந்தால் அவை தமிழ் சொற்கள் அல்ல. அவை பிறமொழிச் சொற்களாகவோ அல்லது ஒலிபெயர்ப்புச் சொற்களாகவோ இருக்கின்றன.

மொழி இறுதி எழுத்துக்கள்:

• 

மொழி இறுதி எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை – 

24

• 

உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் இறுதியில் வரும்.

• 

மெய்களில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் பதினொரு எழுத்துக்களும் சொல்லின் இறுதியில் வரும்.

• 

க், ச், ட், த், ப், ற் என்னும் வல்லின மெய் ஆறும் “ங்” எனும் மெல்லின மெய் ஒன்றும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.

• 

பழைய இலக்கன நூலார் மொழி இறுதிக் குற்றியலுகர எழுத்தையும் சேர்த்துக் கொள்வர்.

• 

ஞ், ந், வ் மூன்றும் பழைய இலக்கிய வழக்கில் சொல்லின் இறுதி எழுத்தாக வந்துள்ளன.ஆயினும் இன்றைய வழக்கில் இவை சொல்லுக்கு இறுதி எழுத்தாக வருவதில்லை.

• 

உயிரெழுத்துக்களில் மொழி இறுதி எழுத்துக்களின் எண்ணிக்கை – 

12

• 

மெய்யெழுத்துக்களில் மொழி இறுதி எழுத்துக்களின் எண்ணிக்கை – 

11

• 

குற்றியலுகரத்தில் மொழி இறுதி எழுத்துக்களின் எண்ணிக்கை – 

1

• 

24

புணர்ச்சி:

 நிலை மொழியும் வருமொழியும் இணைவதைப் புணர்ச்சி என்பர். நிலை மொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் புணர்ச்சிக்கு உரியன ஆகும்.

உயிரீறு, மெய்யீறு:

  நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் இறுதியில் நிற்கும் வடிவம் உயிர் என்பதால் “உயிரீறு’ எனப்படும். நிலை மொழியின் இறுதி எழுத்து மெய்யாக இருந்தால் அது மெய்யீறு எனப்படும்.

(எ.கா)

மணி (ண்+இ) + மாலை = மணிமாலை – உயிரீறு

பொன் + வண்டு = பொன்வண்டு – மெய்யீறு

உயிர்முதல், மெய்ம்முதல்:

   வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருந்தால் அது “உயிர்முதல்” எனப்படும். வருமொழியின் முதலெழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் முதலில் நிற்கும் வடிவம் என்பதால் அது “மெய்ம்முதல்” எனப்படும்.

(எ.கா)  வாழை + இலை = வாழையிலை – உயிர்முதல்

தமிழ் + நிலம் ( ந் +இ) = தமிழ்நிலம் – மெய்ம்முதல்

எழுத்துக்களின் அடிப்படையில் புணர்ச்சி:

 சொற்புணர்ச்சியில் நிலைமொழி இறுதி எழுத்தாகவும் வருமொழி முதலெழுத்தாகவும் எழுத்துக்கள் சந்திக்கும் முறையை  நான்கு விதமாகப் பிரிக்கலாம்.

1, உயிர் + உயிர்

   (எ.கா) மலை + அருவி = மலையருவி (ஐ+ அ)

2. 

மெய் + உயிர்

  (எ.கா) தமிழ் + அன்னை = தமிழன்னை (ழ் + அ)

3. 

உயிர் + மெய்

(எ.கா) தென்னை + மரம் = தென்னைமரம் (ஐ + ம்)

4. 

மெய் + மெய்

(எ.கா) தேன் + மழை = தேன்மழை (ன் +ம்)

சொற்களின் அடிப்படையில் புணர்ச்சி:

 இலக்கண வகையால் சொற்கள் நான்கு வகைப்படும். இவற்றில் “இடைச்சொல்லும்”, “உரிச்சொல்லும்” பெயரையும் வினையையும் சார்ந்தே வருகின்றன. இவ்விரு சொற்களும் நிலைமொழியாகவும் வருமொழியாகவும் வந்தாலும் அவற்றின் புணர்ச்சி, எழுத்துக்களின் புணர்ச்சியே ஆகும்.

1.பெயர் + பெயர்

(எ.கா)  கனி + சாறு

2.பெயர் + வினை

(எ.கா) தமிழ் + படி

3.வினை + வினை

(எ.கா) நடந்து + செல்

4.வினை + பெயர்

(எ.கா) படித்த + நூல்

புணர்ச்சி என்பது  எழுத்துக்களின் சந்திப்பாகவும் சொற்களின் சந்திப்பாகவும் அமைகிறது. எனவே, எழுத்துகளும் சொற்களும் , ஒலிக்கூறுகளாகவும் பொருள் கூறுகளாகவும் சந்திக்கும் நிகழ்வே “புணர்ச்சி” ஆகும்.

குற்றியலுகர ஈறு:

 சார்பெழுத்துக்களுல் “ஆய்தம்”  சொல்லின் முதலிலோ இறுதியிலோ வராது. குற்றியலுகரமும் (நுந்தை தவிர)  குற்றியலிகரமும் இக்காலத்தில் சொல்லின் முதலில் வராது. ஆயினும் குற்றியலுகரத்தின் ஆறு வகைகளும் சொல்லின் இறுதியில் வருகின்றன. குற்றியலுகர ஈற்றுடன் வரும் நிலைமொழி, “குற்றியலுகர ஈறு”, அல்லது “குற்றியலுகர நிலைமொழி” எனப்படும்.

(எ.கா)

வீடு + இல்லை = வீடில்லை – நெடில் தொடர் குற்றியலுகரம்

முரடு + காளை = முரட்டுக்காளை – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

அச்சு + பலகை = அச்சுப்பலகை – வன்தொடர்க்குற்றியலுகரம்

பஞ்சு + பொதி = பஞ்சுப்பொதி – மென்தொடர்க்குற்றியலுகரம்

மார்பு + கூடு = மார்புக்கூடு – இடைத்த்டர்க் குற்றியலுகரம்

எஃகு + கம்பி = எஃகுக்கம்பி – ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

சொல்லும் பொருளும்:

வட ஆரிநாடு – திருமலை

தென் ஆரிநாடு – குற்றாலம்

ஆரளி – மொய்க்கின்ற வண்டு

இந்துளம் – இந்தளம் எனும் ஒரு வகைப் பண்

இடங்கணி – சங்கிலி

உளம் – உள்ளான் என்ற பறவை

சலச வாவி – தாமரைத் தடாகம்

தரளம் – முத்து

கா – சோலை

முகில்தொகை – மேகக்கூட்டம்

மஞ்ஞை – மயில்

கொண்டல் – கார்கால மேகம்

மண்டலம் – உலகம்

வாவித் தரங்கம் – குளத்தில் எழும் அலை

அளி உலாம் – வண்டு மொய்க்கின்ற.

இலக்கணக் குறிப்பு:

செங்கயல், வெண்சங்கு – பண்புத் தொகைகள்

அகிற்புகை – ஆறாம் வேற்றுமைத்தொகை

மஞ்ஞையும் கொண்டலும் – எண்ணும்மை

கொன்றைசூடு – இரண்டாம் வேற்றுமைத் தொகை

புணர்ச்சி விதி:

செங்கயல் = செம்மை + கயல்

ஈறு போதல் – செம் + கயல்

முன்னின்ற மெய் திரிதல் – செங்கயல்

சொல்லும் பொருளும்:

காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தளவம், பிடவம் – மழைக்கால மலர்கள்

போது – மொட்டு

அலர்ந்து – மலர்ந்து

கவினி – அழகுற

இலக்கணக் குறிப்ப்பு:

ஆல் – அசைநிலை

கண்ணி – அண்மை விளிச்சொல்

ஆடுகம் – தன்மைப் பன்மை வினைமுற்று.

நிகண்டுகளில் யானையைக் குறிக்கும் வேறு சொற்கள்:

கயம்

வேழம்

களிறு

பிளிறு

களபம்

மாதங்கம்

கைம்மா

வாரணம்

அஞ்சனாவதி

அத்தி

அத்தினி

அரசுவா

அல்லியன்

அனுபமை

ஆனை

இபம்

இரதி

குஞ்சரம்

வல்விலங்கு

கரி

அஞ்சனம்

இலக்கணம்

மெய்ம்மயக்கம்

சொல்லின் இடையில் அடுத்தடுத்து மெய்யெழுத்துக்கள் வருவது “மெய்ம்மயக்கம்” எனப்படும். இது “உடநிலை மெய்ம்மயக்கம்”, “வேற்றுநிலை மெய்ம்மயக்கம்” என இருவகைப்படும்.

உடனிலை மெய்ம்மயக்கம்:

  சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது “உடனிலை மெய்ம்மயக்கம்” எனப்படும். தமிழில் க், ச், த், ப் ஆகிய  மெய்யெழுத்துக்கள் தம் எழ்த்துக்களுடன் மட்டுமே சேரும் உடனிலை மெம்மயக்க எழுத்துக்களாகும். இந்த எழுத்துக்களின் அருகில் அவற்றுக்குரிய எழுத்து வரிசை மட்டுமே வரும். பிற எழுத்துக்கள் வராது. அவ்வாறு வந்தால் அது தமிழ்ச்சொல்லாக இருக்க முடியாது.

எடுத்துக்காட்டாக ‘பக்கம்’ என்ற சொல்லில் ( ப+க்+க்+அ+ம்) “க்” என்னும் மெய்யெழுத்து தொடர்ந்து இருமுறை வந்துள்ளது. இதைப் போலவே ச், த், ப் ஆகிய எழுத்துக்களும் வரும்.

(எ.கா) அச்சம்

       எச்சம்

        மொத்தம்

        சாத்தன்

        அப்பம்

         கப்பம்

வேற்றுநிலை மெய்ம்மயக்கம்:

சொல்லின் இடையில் வெவ்வேறு மெய் எழுத்துக்கள் தொடர்ந்து வருவது “வேற்றுநிலை மெய்ம்மயக்கம்” எனப்படும்.

தமிழில் ர், ழ், ஆகிய இரண்டு மெய்யெழுத்துக்கள் தம் வரிசை எழுத்துக்களுடன் சேராது பிற மெய்யெழுத்துக்களுடன் மட்டுமே சேர்ந்து வரும். எனவே இவ்விரு எழுத்துக்களும் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்துக்கு உரியன ஆகும்.

(எ.கா)

ர் – தேர்தல் , உயர்வு

ழ் – வாழ்பவன் , சூழ்க

க், ச், த், ப், ர், ழ் ஆகிய ஆறனையும் தவிர்த்த பன்னிரண்டு மெய்களும் உடனிலை மெய்ம்மயக்கமாகவும், வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகவும் உள்ளன. இவற்றையும் மெய்ம்மயக்கம் என்றே கொள்ள வேண்டும்.

(ஏ.கா)

ட் – பட்டம், காட்சி

ற் – வெற்றி, பயிற்சி

ங் – அங்ஙணம், தங்கம்

ஞ் – விஞ்ஞாணம், மஞ்சள்

ண் – தண்ணீர், நண்பகல்

ந் – செந்நெறி, தந்த

ம் – அம்மா, அம்பு

ன் – மன்னன், இன்பம்

ய் – செய்யலாம், வாய்மை

ல் – நல்லவன், செல்வம்

வ் – இவ்வினம் , தெவ்யாது

ள் – உள்ளம், கொள்கை

ஈரொற்று மெய்ம்மயக்கம்:

தனிச்சொற்களிலோ, கூட்டுச்சொற்களிலோ சொற்களின் இடையில் ய், ர், ழ் ஆகிய மெய்கள் ஈரொற்றாய் வரும்.  (மூன்று மெய்களாக மயங்கி வரும்). இதனை ஈரொற்று மெய்ம்மயக்கம் என்பர்.

(எ.கா) ய் – காய்ச்சல் , நாய்க்கால்

       ர் – உயர்ச்சி, தேர்க்கால்

       ழ் – காழ்ப்புணர்ச்சி, வீழ்ச்சி

இனவெழுத்து (நட்பெழுத்து):

மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவகைப்படும். சொற்களின் இடையில் மெல்லின எழுத்துகளுக்குப் பின் வல்லின மெய்கள் மட்டுமே வருவதை “இனவெழுத்துக்கள்” அல்லது “நட்பெழுத்துக்கள்” என்பர்.


(எ.கா)

ங் – க் (அங்கம்)

ஞ் – ச் (பஞ்சம்)

ண் – ட் (பண்டம்)

ந் – த் (சந்தம்)

ம் – ப் (கம்பம்)

ன் – ற் (தென்றல்)

ணகர, நகர, னகர வேறுபாட்டினை அறியாமல் எழுதுவதால் ஏற்படும் பிழையை “மயங்கொலிப் பிழை” என்கிறோம்.

வாய்க்கால் – உடனிலை மெய்ம்மயக்கம்

வாழ்க – வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

வாழ்ந்த – ஈரொற்று மெய்ம்மயக்கம்

பாக்கம் – உடனிலை மெய்ம்மயக்கம்

சேர்தல் – வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

நார்ச்சத்து – ஈரொற்று மெய்ம்மயக்கம்

எச்சம் – உடனிலை மெய்ம்மயக்கம்

மார்கழி – வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

ஆழ்தல் - வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

மொத்தம் - உடனிலை மெய்ம்மயக்கம்

கப்பல் - உடனிலை மெய்ம்மயக்கம்

தாழ்ச்சி - ஈரொற்று மெய்ம்மயக்கம்

சொல்லும் பொருளும்:

ஜகம் – உலகம்

புயம் – தோள்

வரை – மலை

வன்னம் – அழகு

கழுகாசலம் – கழுகுமலை

த்வஜஸ்தம்பம் – கொடி மரம்

சலராசி – கடலில் வாழும் மீன் முதலிய உயிர்கள்

விலாசம் – அழகு

நூபுரம் – சிலம்பு

மாசுணம் – பாம்பு

இஞ்சி – மதில்

புயல் – மேகம்

கறங்கும் – சுழலும்

இலக்கணக் குறிப்பு:

தாவி – வினையெச்சம்

மாதே – விளி

“வான் பொய்த்தது” என்னும் சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப்பொருள் – “மழை பெய்யவில்லை”

சொல்லும் பொருளும்:

சிதவல் – தலைப்பாகை

தண்டு – ஊன்றுகோல்

இலக்கணக் குறிப்பு:

பிரிந்தோர் – வினையாலணையும் பெயர்

நன்றுநன்று – அடுக்குத்தொடர்

சொல்லும் பொருளும்:

• 

தமியர் – தனித்தவர்

• 

முனிதல் - வெறுத்தல்

• 

துஞ்சல் - சோம்பல்

• 

அயர்வு - சோர்வு

• 

மாட்சி - பெருமை

• 

நோன்மை - வலிமை

• 

தாள் - முயற்சி

இலக்கணக் குறிப்பு:

• 

அம்ம – அசைநிலை

• 

உண்டல், துஞ்சல் - தொழிற்பெயர்

முயலா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

இலக்கணம்

பகுபத உறுப்புகள்

• 

தமிழ் மொழியில் 

"

பதம்

என்றால் 

"

சொல்

என்பது பொருள்.

• 

இலக்கண வகையில் சொற்கள் 

நான்கு

 வகைப்படும்

• 

பெயர்ச்சொல்

• 

வினைச்சொல்

• 

இடைச்சொல்

• 

உரிச்சொல்

• 

பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் பிரித்துப் பொருள் தரும் நிலையில் இருத்தலால் இவற்றைப் 

"

பகுபதங்கள்

"

 என்பர்.

• 

பெயர் பகுபத சொற்களைக் காட்டிலும் வினைப் பகுபத சொற்களே வழக்கத்தில் மிகுதியாக உள்ளன.

• 

இடைச்சொல்லும்

உரிச்சொல்லும்

பகாபதத்திற்கு

உரியவை

 ஆகும்.

• 

பகுபத உறுப்புகள் 

ஆறு

 வகைப்படும்.

• 

பகுதி

• 

விகுதி

• 

இடைநிலை

• 

சந்தி

• 

சாரியை

• 

விகாரம்

ஒரு வினைப்பகுபதத்தில் பகுதியும் விகுதியும் அடிப்படை உறுப்புகளாக உள்ளன.

• 

பகுதி பெரும்பாலும் சொற்பொருளையும் விகுதி இடைநிலை ஆகியன  இலக்கணப் பொருண்மைகளையும் தருகின்றன. இவை மூன்றும் இணையும் போது ஏற்படும் மாற்றங்களே  சந்தி, சாரியை, விகாரம் ஆகும்.

பகுதி:

• 

ஒரு சொல்லின் அடிசொல்லே பகுதியாகும். இதை 

"

முதனிலை

"

 என்றும் கூறுவர்.

• 

விகுதி பெறாத ஏவல் வினையாக வரும்.

• 

மேலும் பகுதி, விகுதி எனப் பிரிக்க இயலாததாய் வரும்.

• 

"பாடினான்" என்னும் வினைமுற்றை , "பாடு + இன் + ஆன்"  எனப் பிரிக்கலாம். இதில் "பாடு" என்பது பகுதியாகவும் விகுதி பெறாத ஏவல் வினையாகவும் வரும். இது போலவே  படி, ஆடு, செய், நட, எழுது, ஓடு போன்றவை  பகுதியாகவும் விகுதி பெறாத ஏவல் வினையாகவும் வரும்.

• 

"அறிஞர்" என்னும் பெயர்ச்சொல்லை "அறி + ஞ் + அர் " எனப் பிரிக்கலாம். இதில் "அறி" என்பது பகுதியாகவும் விகுதி பெறாத ஏவல் வினையாகவும் வருகிறது.

பகுதி சில சொற்களில் ஒற்று இரட்டித்து காலம் காட்டும்.

விகுதி:

• 

ஒரு வினைமுற்றுச் சொல்லின் இறுதியில்  நின்று  திணை, பால், எண், இடம் ஆகியவற்றை  வெளிப்படுத்தும்  உறுப்பு "விகுதி" எனப்படும்.

(எ.கா) கொடுத்தான் = கொடு + த் +த்+ஆன்   

             படித்தாள் = படி + த் + த் + ஆள்

             நடந்தது = நட + த்(ந்) + த் + அ + து

இவற்றுள்  ஆன், ஆள், து  ஆகியவை விகுதிகளாகும்.

• 

தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் - என், ஏன், அல், அன், கு, டு, து, று

• 

முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள் - இர், ஈர், மின்

• 

• 

• 

• 

• 

• 

"ஆன்" என்னும் விகுதி உயர்திணை, ஆண்பால், ஒருமை, படர்க்கை இடம் என்பனவற்றையும்  "ஆள்" என்னும் விகுதி  உயர்திணை, பெண்பால், ஒருமை படர்க்கை இடம் என்பனவற்றையும் "து" என்னும் விகுதி  அஃறிணை , ஒன்றன் பால், படர்க்கை இடம் என்பனவற்றையும்  வெளிப்படுத்துகின்றன.

• 

"வியங்கோள்"," தொழிற்பெயர்", "பெயரெச்சம்", "வினையெச்சம்" போன்ற பல்வேறு இலக்கணப் பொருண்மைகளை உணர்த்தவும் பயன்படுகிறது.

எழுதுக = எழுது + க                                   உரைத்த = உரை + த் + த் + அ

செய்தல் = செய் +தல்                                 படித்து = படி + த் + த் + உ

தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள் - எம், ஏம், அம், ஆம், ஓம், கும், டும், தும், றும்

• 

முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள் - ஐ, அய், இ

படர்கை ஆண்பால் வினைமுற்று விகுதிகள் - அன், ஆன்

படர்க்கை பெண்பால் வினைமுற்று விகுதிகள் - அள், ஆள்

படர்க்கை பலர்பால் வினைமுற்று விகுதிகள் - அர், ஆர், ப, மார், கள்

படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் - து, று, டு

• 

படர்க்கை பலவின்பால் வினைமுற்று விகுதிகள் - அ, ஆ

• 

வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - க, இய, இயர்

• 

தெரிநிலைப் பெயரெச்ச விகுதிகள் - அ, உம்

• 

தெரிநிலை வினையெச்ச விகுதிகள் - உ, இ, .......

இடைநிலை:

பகுதிக்கும் விகுதிக்கும் இடையில்  தோன்றும் உறுப்புக்கு "இடைநிலை" என்று பெயர்.

வினைப் பகுபதத்தில்  வரும் இடைநிலையைக் " கால இடைநிலை", "எதிர்மறை இடைநிலை"  என இருவகைப்படுத்துவர்.

பெயர்ப்பகுபதத்தில் வரும் இடைநிலையைப்  "பெயர் இடைநிலை" என்பர்.

கால இடைநிலை:

• 

ஒரு வினைப் பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து காலம்  உணர்த்தும் உறுப்பு  "கால இடைநிலை" அல்லது  " காலம் காட்டும் இடைநிலை" எனப்படும்.

செய்தான் =  செய் + த் + ஆன்         செய்கிறான் = செய் + கிறு + ஆன்        செய்வான் = செய் + வ் + ஆன்

• 

இவற்றுள் த், கிறு, வ்  என்பன கால இடைநிலைகளாகும். இவை முறையே  இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பவற்றை உணர்த்துகின்றன.

• 

இறந்த கால இடைநிலை - 

த்

ட்

ற்

இன்

• 

நிகழ்கால இடைநிலைகள் - 

கிறு

கின்று

ஆனின்று

• 

எதிர்கால இடைநிலைகள் - 

ப்

வ்

• 

எதிர்மறை இடைநிலைகள் - 

அல்

இல்

எதிர்மறை இடைநிலை:

• 

எதிர்மறை வினைச்சொற்களில்   பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து  எதிர்மறையை உணர்த்தும்  இடைநிலை 

"

எதிர்மறை

இடைநிலை

" ஆகும்.

• 

"

 என்னும் எதிர்மறை இடைநிலைக்கு அடுத்து உயிர்மெய் வரின் கெடாமல் வரும். உயிரெழுத்து வரின் தன் பொருளை நிறுவிக் கெட்டு வரும்.

"

ஓடாது - ஓடு + ஆ+ து              காணலன் - காண் + அல்+ அன்

பேசான் - பேச்  + ஆ+ அன்             எழுதிலன்  - எழுது + இல் + அன்

பெயர்  இடைநிலை:

ஓர் ஆக்கப்பெயர்ச்சொல்லில் பெயர்ப்பகுதியை  விகுதியோடு இணைப்பதற்கு  வரும் இடைநிலை 

"

பெயர்

"

 ஆகும்.

• 

ச், ஞ், ந், த், வ் ஆகிய மெய்கள் பெயர் இடைநிலைகளாக வரும்.

(எ.கா)   தமிழச்சி - தமிழ் + அ + ச்+ ச் +இ

இளைஞர் - இளை + ஞ் + அர்

ஓட்டுநர் - ஓட்டு + ந்  + அர்

ஒருத்தி - ஒரு + த் + த் + இ

மூவர் - மூன்று +வ்+ அர்

சந்தி:

• 

சந்தி என்பதற்கு 

 என்பது பொருள்.

"

புணர்ச்சி

"

• 

பகுதி, விகுதி, இடைநிலை ஆகிய பகுபத உறுப்புகள்  புணரும் போது  இடையில் தோன்றும் உறுப்பு 

"

சந்தி

"

 எனப்படும்.

• 

சந்தி பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது பெருவழக்கமாகும்.

புணர்ச்சியின் போது ஏற்படும் விகாரங்களான தோன்றல், திரிதல், கெடுதலைச்  சந்தி என்றும் சொல்வர்.

• 

ஓர் எழுத்துத் தோன்றலை 

 என்றும், மற்றைய திரிதலையும், கெடுதலையும் 

 என்பர்.

• 

பெரும்பாலும் 

 என்னும் மூன்று எழுத்துக்களுல் ஒன்று சந்தியாக வரும்.

த்

க்

ப்

உடம்படுமெய்கள்

(

ய்

சந்தியாக

வருவதுண்டு

.

அசைத்தான்  - அசை + த் + த் + ஆன்      

காப்பார் - கா + ப் + ப் + ஆர்

படிக்கிறார் - படி + க் + கிறு + ஆர்  

 வணங்கிய - வணங்கு + இ(ண்) + ய் + அ

பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக  வரும்

• 

புறத்துறுப்பு "எழுத்துப்பேறு" எனப்படும். சாரியை வர வேண்டிய இடத்தில்  புள்ளி பெற்ற எழுத்து  உயிர் ஏற இடமளித்து வந்தால்  அதனை எழுத்துப்பேறு எனக் குறிப்பிடல் வேண்டும். விகுதி தனியே வராமல் துணையாகப் பெற்று வரும் எழுத்தே  எழுத்துப்பேறு  ஆகும். "எழுத்துப்பேறு காலம் காட்டாது"

பாடுதி - பாடு + த் + இ                  

மொழியாதான் -  மொழி + ய் + த் + ஆன்

இச்சொற்களில் "இ" என்னும்  முன்னிலை ஒருமை வினைமுற்று  விகுதிக்கு முன்னும்  "ஆ" என்னும்  எதிர்மறை இடைநிலைக்குப் பின்னும் வரும் "த்" எனபது எழுத்துப்பேறாகும்.

சாரியை:

• 

பகுதியோடு இடைநிலையும் இடைநிலையோடு விகுதியும் பொருத்தமாகச் சார்ந்து இயைய வரும்  உறுப்பு  "சாரியை" ஆகும்.

• 

பெரும்பாலும் சாரியை இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.

• 

பார்த்தனன் - பார் + த் + த் + அன் + அன்

இச்சொல்லில் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் "அன்" என்பதே சாரியையாகும்.

• 

சந்தி வரவேண்டிய இடத்தில் உயிர்மெய் எழுத்து வந்தால் அதனைச் சாரியை என்று குறிப்பிடல் வேண்டும்.

 தருகுவென் - தா(தரு) + கு + வ் + என்

இச்சொல்லில் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும் "கு" என்பதே சாரியை ஆகும்.

• 

சாரியைக்குப் பொருள் இல்லை.

• 

"அன்" என்பது விகுதியாக வரும்போது "அன்"  என்பதே சாரியையாக வரும்.

• 

"ஆன்", "ஆள்". "ஆர்" ஆகிய விகுதிகள் வரும்போது "அன்" சாரியையாக வராது.

விகாரம்:

• 

பகுதி விகுதி இடைநிலை ஆகியவை புணரும் போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் விகாராம் எனப்படும்.

இஃது ஓர் எழுத்து  மற்றோர்  எழுத்தாகத் திரிந்தும்  கெட்டும்  நெடில் குறிலாகவும்  மாற்றம்  பெறும். இத்தகைய மாற்றமே விகாரம் எனப்படும்.

• 

நின்றான் - நில் (ண்) + ற் + ஆன்.    இதில் 'நில்' என்னும் பகுதியில் , "ல்"  "ன்" ஆகத் திரிந்தது.

• 

வணங்கிய - வணங்கு + இ(ண்) +ய் + அ இதில்  "இ(ண்)" என்னும் இடைநிலையில் னகரம் கெட்டது.

• 

கண்டான் - காண் (கண்) + ட் + ஆன் இதில் "காண்" என்னும் பகுதி கண் எனக் குறுகியது.

• 

எழுதினோர் - எழுது + இன் + ஓர்(ஆர்) இதில் "ஆர்" என்னும் விகுதி "ஓர்" என நின்றது.

• 

தமிழ் ஓர் 

"

ஒட்டு

நிலை

மொழி

ஆகும்.

• 

திணை, பால், எண், இடம் உணர்த்தும்  சிறப்புள்ள மொழி தமிழ் மொழி ஆகும். இச்சிறப்புக்குக் காரணம் சொல்லின் விகுதி ஆகும்.

• 

பகுபதத் தன்மை உள்ள மொழியைக் கற்றுக் கொள்வது எளிது. பிற மொழியினர் தமிழை எளிமையாகக் கற்றுக் கொள்வதற்கு இது ஒரு காரணம் ஆகும்.

• 

• 

"

 என்று அழைக்கப்படுபவர் - 

காவடிச்

சிந்துக்குத்

தந்தை

"

"

அண்ணாமலையார்

.

• 

"இனிதென" என்னும் சொல்லில் அமைந்துள்ள புணர்ச்சி விதி - "உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே"

பகுபத உறுப்புகளில் இடம்பெறும் அடிப்படை உறுப்புகள் - "பகுதி,  விகுதி"

மாழ்குதல் – மயங்குதல்

• 

சேதனை – அறிவு

• 

அரும்புதல் – பருத்தல்

• 

இயைபுஇல் – பொருத்தமற்றது

• 

ஆக்கம் – உயிருடைத்து

• 

கற்றிலை – அறியவில்லை

பெருந்தவத்தாய் - பெரிய தவமுடையவர்

• 

வாய்த்துரை - பொருத்தமான உரை

• 

வாமன் – அருகன்

• 

தேறு - தெளிவாக

• 

அரும்பும் மலரும் – எண்ணும்மை

• 

அரும்பிணி – பண்புத்தொகை

• 

வெப்பம் குளிர் - உம்மைத் தொகை

• 

கொளல் – தொழிற்பெயர்

• 

செலவு - வழி

• 

பரிப்பு - இயக்கம்

• 

துப்பு - வலிமை

• 

கூம்பு - பாய்மரம்

• 

புகாஅர் - ஆற்றுமுகம்

• 

தகாஅர் - தகுதியில்லாதவர்

பல்தாரத்த - பலவகைப்பட்ட பண்டம்

இலக்கணக் குறிப்பு:

• 

செஞ்ஞாயிறு,பெருங்கலம், பெருவழி – பண்புத்தொகைகள்

• 

சூழ்ந்த, புகுந்த – பெயரெச்சங்கள்

நிலைஇய - சொல்லிசை அளபடை

• 

தகாஅர், புகாஅர் - இசைநிறை அளபடைகள்

எறிகல் – வினைத்தொகை

இலக்கணம்

                                                                       புணர்ச்சி விதிகள்

சொற்புணர்ச்சியின் போது நிலை மொழி இறுதியிலும்  வருமொழி முதலிலும் ஏற்படும் மாற்றங்களைச் சுருங்கச் சொல்லும்  வரையறைகள் புணர்ச்சி விதிகள் எனப்படும்.

உயிரீற்றுப் புணர்ச்சி:

உடம்படுமெய்ப் புணர்ச்சி:

நிலைமொழியின்  இறுதி எழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் உயிரெழுத்துக்களாய் இருந்தால் உச்சரிப்பின் போது ஒலி உடன்பாடு  இல்லாமல் இடைவெளி ஏற்படும். எனவே உடன்படாத அவ்விரு மொழிகளையும் சேர்த்துப் புணர்க்கவும் வரும் மெய் , உடம்படுமெய் ஆகும்.

பதினெட்டு மெய்களுல் "ய்", "வ்" ஆகிய இரு மெய்கள்  மட்டும் உடம்படுமெய்களாகும்.

(எ.கா)

• 

காட்சியழகு - காட்சி + ய் + அழகு (இகர ஈறு)

• 

தீயணைப்பான் - தீ + ய் + அணைப்பான் (ஈகார ஈறு)

• 

கலையறிவு - கலை + ய் + அறிவு (ஐகார ஈறு)

• 

மாவிலை - மா + வ் + இலை (ஆகார ஈறு)

• 

பூவழகு - பூ + வ் + அழகு (ஊகார ஈறு)

• 

சேயிழை - சே + ய் + இழை, சேவடி - சே + வ் + அடி ------ஏகார ஈறு யகர, வகர உடம்படுமெய்கள் பெற்று வருகின்றன.

" இ ஈ ஐவழி  யவ்வும்  ஏனை

உயிர்வழி வவ்வும் ஏமுன்இவ்  விருமையும்

உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்" என்று கூறும் நூல் -  நன்னூல்

இ, ஈ, ஐ - ய்

பிற உயிர்கள் - வ்

ஏ - ய், வ்

குற்றியலுகரப் புணர்ச்சி:

குற்றியலுகரச் சொற்களில்  நிலைமொழியின் இறுதியில்  உள்ள குற்றியலுகரம் வருமொழியின் முதலில் உள்ள உயிரெழுத்துடன் புணரும் போது, தான் ஏறிய  மெய்யை நிறுத்தி உகரம் மறையும். பின் நிலைமொழி இறுதியில் உள்ள மெய், வருமொழி முதலெழுத்தாகிய உயிரெழுத்துடன்  புனரும்.

(எ.கா) மாசற்றார் - மாசு + அற்றார்

 மாசு (ச்+உ) + அற்றார் - "உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்" என்னும் விதிப்படி " உ" மறைந்தது.

மாச் + அற்றார் - "உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்னும் விதிப்படி "மாசற்றார் " எனப் புணர்ந்தது.

"உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்" என்று கூறும் நூல் - நன்னூல்

"ட் " , " ற் " என்னும் இரு மெய்களோடு ஊர்ந்து வரும் நெடில்தொடர், உயிர்த்தொடர்க்  குற்றியலுகரங்கள் வருமொழியோடு சேரும்போது  ஒற்று இரட்டித்துப் புணரும்.

(எ.கா)

வீடு + தோட்டம் - வீட்டு + தோட்டம் - வீட்டுத்தோட்டம்

காடு + மரம் - காட்டு மரம்

முரடு + காளை - முரட்டு + காளை - முரட்டுக்காளை

பகடு + வாழ்க்கை - பகட்டு வாழ்க்கை

சோறு + பானை - சோற்று + பானை - சோற்றுப்பானை

• 

ஆறு + நீர் - ஆற்றுநீர்

• 

வயிறு + பசி - வயிற்று + பசி - வயிற்றுப்பசி

• 

கயிறு + வண்டி - கயிற்றுவண்டி

"நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்களுல்

டறஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே" என்று கூறும் நூல் - நன்னூல்

முற்றியலுகரப் புணர்ச்சி:

நிலைமொழியின்  இறுதியில் உள்ள முற்றியலுகரமும் குற்றியலுகரத்தைப் போலவே  தான் ஏறிய மெய்யை நிறுத்தி உகரம் மறையும். பின் நிலைமொழி இறுதியில்  உள்ள மெய்  வருமொழி முதலெழுத்தாகிய  உயிரெழுத்துடன் புணரும்.

  வரவறிந்தான் - வரவு + அறிந்தான்

வரவு (வ்+உ) + அறிந்தான் - "முற்றும் அற்று ஒரோவழி"என்னும் விதிப்படி "உ" மறைந்தது.

வரவ் + அறிந்தான் - "உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே"என்னும் விதிப்படி " வரவறிந்தான்" எனப் புணர்ந்தது.

"முற்றும் அற்று ஒரோவழி" என்று கூறும் நூல் - நன்னூல்

இயல்பீறு, விதியீறு – புணர்ச்சி

இயல்பீராகவோ, விதியீராகவோ  வரும் நிலைமொழியின் இறுதியில் நிற்கும்  உயிரெழுத்துடன் , க , ச, த, ப  என்னும் வல்லின மெய்களை முதலில்  கொண்ட வருமொழிச்சொல் சேரும்போது அவற்றிடையே  வல்லொற்று மிகுந்து புணரும்.

"இயல்பீறு" என்பது இயல்பாக நிற்கும் சொல்லின் வடிவம்

பள்ளி + தோழன் - பள்ளித்தோழன்

"விதியீறு" என்பது புணர்ந்தபின் நிற்கும் சொல்லின் வடிவம்

நிலம் + தலைவர் - நில + தலைவர் (விதியீறு) - நிலத்தலைவர்

திரைப்படம் - திரை + படம்

                       திரை + ப் + படம் - "இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்  க ச த ப மிகும்"  என்னும் விதிப்படி "திரைப்படம்" எனப் புணர்ந்தது.

மரக்கலம் - மரம் + கலம் - மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் என்னும் விதியின்படி

                       மர + கலம் - இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க, ச,த, ப மிகும்" என்னும் விதிப்படி "மரக்கலம்" என்று புணர்ந்தது.

"இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்

 க ச த ப  மிகும் ; விதவாதன மன்னே" என்று கூறும் நூல் - நன்னூல்

பூப்பெயர்ப் புணர்ச்சி:

"பூ" என்னும் சொல் நிலைமொழியாய் நிற்க வருமொழியின் முதலில் வல்லின மெய்யெழுத்துக்கள் வரும் போது வல்லின மெய் மிகுந்து புணர்வது மட்டுமின்றி , அவற்றிற்கு இனமான மெல்லின மெய் மிகுதலும் உண்டு.எனினும் மெல்லின மெய் மிகுதலே பெருவழக்காக உள்ளது.

(எ.கா)

• 

பூ +கொடி - பூக்கொடி, பூங்கொடி

• 

பூ + சோலை - பூச்சோலை , பூஞ்சோலை

பூ + தொட்டி - பூத்தொட்டி, பூந்தொட்டி

• 

பூ + பந்து - பூப்பந்து, பூம்பந்து

"பூப்பெயர் முன்  இனமென்மையுந் தோன்றும்" என்று கூறும் நூல் - நன்னூல்

மெய்யீற்றுப் புணர்ச்சி:

நிலைமொழியீற்றின்  இறுதி எழுத்து  மெய்யெழுத்தாக  நிற்க  வருமொழியின்  முதலாக வரும் உயிரெழுத்துடனும் மெய்யெழுத்துடனும்  சேரும் புணர்ச்சியை "மெய்யீற்றுப் புணர்ச்சி" எனப்படும்.

வாயொலி - வாய் + ஒலி - "உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே " என்னும் விதிப்ப்படி "வாயொலி" எனப் புணர்ந்தது.

"உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்று கூறும் நூல் - நன்னூல்.

மண் + மகள் - மண்மகள்  இதில் நிலைமொழி இறுதியும் வருமொழி முதலும் மெய்யெழுத்தாக நிற்க  இயல்பாகப் புணர்ந்தது.

தனிக்குறில்முன் ஒற்று  - புணர்ச்சி

நிலைமொழி தனிக்குறில்  சார்ந்த மெய்யெழுத்தாக நின்று, வருமொழியின் முதல்  உயிரெழுத்தாக இருப்பின் நிலைமொழி ஒற்று இரட்டிக்கும்.

கல் + அதர் - கல்லதர் - தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின்  இரட்டும்

கல்ல் + அதர் - "உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே" என்னும் விதிப்படி கல்லதர் எனப் புணர்ந்தது.

"தனிக்குறில்முன் ஒற்று  உயிர்வரின் இரட்டும்" என்று கூறும் நூல் - நான்னூல்

மகரஈற்றுப் புணர்ச்சி:

நிலைமொழிச் சொல்லின் இறுதி எழுத்தாக  மகரமெய்  வரும்போது, அச்சொல் மூன்று நிலைகளில் புணரும்.

மகரமெய் கெட்டுப் புணரும்

மகரமெய் கெட்டு  இன மெல்லெழுத்துத் தோன்றிப் புணரும்.

மகரமெய் கெட்டு வல்லினம் மிக்குப் புணரும்.

(எ.கா)

பாடம் + வேளை -  பாடவேளை - மகரமெய் கெட்டுப் புணர்ந்தது.

காலம் + கடந்தவன் - காலங்கடந்தவன் - மகரமெய் கெட்டு இன மெல்லெழுத்து தோன்றிப் புணர்ந்தது.

பழம் + தோல் - பழத்தோல் - மகரமெய் கெட்டு வல்லினம் மிக்குப் புணர்ந்தது.

"மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்

வன்மைக்கு இனமாகத் திரிபவும் ஆகும்" என்று கூறும் நூல் - நன்னூல்

பண்புப்பெயர் புணர்ச்சி:

பண்புப்பெயர்ச்சொல் நிலைமொழிச்  சொல்லாக நின்று  வருமொழிச் சொல்லுடன் புணரும் போது

பின்வரும் மாற்றங்களை அடையும்.

1. 

நிலைமொழியின் இறுதியில் உள்ள "மை" கெட்டுப் புணரும்.

பெருவழி -  பெருமை + வழி - ஈறுபோதல் விதிப்படி "மை" விகுதி கெட்டுப்  பெருவழி எனப் புணர்ந்தது.

2. 

மை விகுதி கெட்டு நிலைமொழிச் சொல்லின் இறுதியில் உள்ள உகரம் இகரமாகத் திரியும்.

பெரியன் - பெருமை + அன் - ஈறுபோதல்

பெரு + அன் - இடை உகரம் இய்யாதல்

பெரி + அன் - உடம்படுமெய்  "ய்"  இடையில் தோன்றும்.

பெரி + ய் + அன் - உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதியின்படி "பெரியன்" என்ப் புணர்ந்தது.

3. 

மை விகுதி கெட்டு நிலைமொழிச் சொல்லின் முதலில் உள்ள குறில் எழுத்து நெடில் எழுத்தாய் மாறும்.

மூதூர் - முதுமை + ஊர் - ஈறுபோதல்

முது + ஊர் - ஆதிநீடல்

மூது + ஊர் - உயிர்வரின் உக்குறள் மெய்வொட்டோடும்

மூத் + ஊர் - உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி  "மூதூர்" எனப் புனர்ந்தது.

4. 

மை விகுதி கெட்டு நிலைமொழிச் சொல்லின் முதலில் உள்ள அகரம் ஐகாரமாக மாறும்.

பைந்தமிழ் - பசுமை + தமிழ்  - ஈறுபோதல்

பசு + தமிழ் - அடி அகரம் "ஐ" ஆதல்

பைசு + தமிழ் - இனையவும் "சு" கெட்டது.

பை + தமிழ் - "இனமிகல்" என்னும் விதிப்படி "பைந்தமிழ்" என்று புணர்ந்தது.

5. 

மை விகுதி கெட்டு நிலைமொழிச் சொல் ஒற்று இரட்டிக்கும்.

 நெட்டிலை - நெடுமை + இலை - ஈறுபோதல்

நெடு + இலை - தன்னொற்றிரட்டல்

நெட்டு + இலை - உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்

நெட்ட் + இலை - உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதியின்படி "நெட்டிலை" எனப் புணர்ந்தது.

பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் "தன்னொற்றிரட்டல்" என்ற விதியைப் பயன்படுத்த வேண்டும்.

(எ.கா) வெற்றிலை - வெறுமை + இலை - வெற்று +இலை - வெற்றிலை என புணர்ந்தது

6. 

"ஈறுபோதல்" விதியின் படிமை கெட்டு நிலைமொழியின் இறுதி எழுத்து மகர மெய்யாக இருந்தால் "முன் நின்ற மெய் திரிதல்" விதியின் படி புணரும்.

செந்தமிழ் - செம்மை + தமிழ் - ஈறுபோதல்

செம் + தமிழ் - முன் நின்ற மெய் திரிதல்- செந்தமிழ் எனப் புணர்ந்தது.

7. 

"ஈறுபோதல்" விதியின் படி மை விகுதி கெட்டு நிலைமொழியின் இறுதி எழுத்து உயிரெழுத்தாய் இருந்து வருமொழி வல்லின மெய்யாக இருப்பின்  "இனமிகல்"  விதியின் படி புணரும்.

கருங்கடல் - கருமை + கடல் - ஈறுபோதல்

கரு + கடல் - "இனமிகல்" என்னும் விதிப்படி கருங்கடல் எனப் புணர்ந்தது.

பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் ஈறுபோதல் விதிப்படி மை விகுதி மறைந்த பிறகு நிலைமொழியின் இறுதியில்  மகர மெய் நின்று , வருமொழியில் முதல் எழுத்தாக  க, ச, த, ப  வந்தால் "முன் நின்ற மெய் திரிதல்" விதியைப் பயன்படுத்த வேண்டும்.

ஈறுபோதல் விதிப்படி மை விகுதி மறைந்த பிறகு ,  மகர மெய் வராத நிலையில்  "இனமிகல்" விதியைப் பயன்படுத்த வேண்டும்.

8. 

மை விகுதி கெட்டு நிற்கும் நிலைமொழியின் இறுதி எழுத்து மேற்சொன்ன எவ்விதியிலும் பொருந்தாதிருப்பின்  இனையவும்  என்னும் விதியைப் பயன்படுத்த வேண்டும்.

பசுந்தளிர் - பசுமை + தளிர்

பசு + தளிர் -  அடி அகரம் "ஐ" ஆதல்

பைசு + தளிர் - இனையவும்

பை + தளிர் - "இனமிகல்" என்னும் விதியின்ன்படி  "பைந்தளிர்" எனப் புணர்ந்தது.

"ஈறு போதல் இடைஉகரம் இய்யாதல்

ஆதி நீடல் அடிஅகரம்  ஐ ஆதல்

தன்னொற்று இரட்டல் முன்நின்ற  மெய்திரிதல்

இனம் மிகல்  இனையவும் பண்பிற்கு இயல்பே" என்று கூறும் நூல் - நன்னூல்

"பெருங்கலம்" என்னும் சொல்லிற்குரிய புணர்ச்சி விதிகள் -

 " 

ஈறுபோதல்

இனமிகல்

"

சொல்லும் பொருளும்:

• 

பிரசம் – தேன்

• 

புடைத்தல் - கோல்கொண்டு ஓச்சுதல்

• 

கொழுநன் குடி - கணவனுடைய வீடு

வறன் – வறுமை

கொழுஞ்சோறு – பெருஞ்செல்வம்

• 

உள்ளாள் –நினையாள்

மதுகை – பெருமிதம்

இலக்கணக் குறிப்பு:

• 

வென்சுவை, தீம்பால் – பண்புத்தொகைகள்

• 

விரிகதிர், ஒழுகுநீர் – வினைத்தொகைகள்

• 

பொற்காலம், பொற்சிலம்பு - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்

கொண்ட – பெயரெச்சம்

• 

அறிவும் ஒழுக்கமும் – எண்ணும்மை

பந்தர் - பந்தல் என்பதன் ஈற்றுப்போலி

இலக்கணம்

படைப்பாக்க உத்திகள்

உவமை:

ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டுப் பார்ப்பது உவமையின் அடிப்படையாகும். கருத்தைச் சொல்கையில் கேட்போர் மனத்தை ஈர்க்கும் வகையிலும் சொல்வதை எளிதில் உணரும் வகையிலும்  கூற உவமைகளை (ஓப்பீடுகளை) பயன்படுத்தினர்.

உவமை வினை (தொழில்), பயன், வடிவம் (மெய்), உரு (நிறம்) என்ற நான்கின் அடிப்படையில் தோன்றும் என்பார் 

தொல்காப்பியர்

.

"வினை பயன் மெய் உரு என்ற நான்கே

வகைபெற வந்த உவமத் தோற்றம்" என்று கூறும் நூல் – தொல்காப்பியம்

(எ.கா) புலி போலப் பாய்ந்தான் - வினை (தொழில்)

மழை போலக் கொடுக்கும் கை - பயன்

துடி போலும் இடை - வடிவம் (மெய்)

தளிர் போலும் மேனி - உரு (நிறம்)

கண்ணன் புலி போலப் பாய்ந்தான் என்பதில் கண்ணன் - உவமேயம் (பொருள்), புலி - உவமானம் (உவமை),  போல - உவம உருபு, பாய்தல் - பொதுத்தன்மை. இந்த நான்கு உறுப்புகள் உவமையை அமைக்கின்றன.

• 

ஒன்றை விளக்கவும் தெளிவுபடுத்தவும் உவமையே எளியதும் தொன்மைமிக்கதாகவும் உள்ளது.

• 

சங்கப்பாடல்களில் பெரும்பாலும் உவமை அணியே இடம் பெறுகிறது.

"ஊர்க் குறுமாக்கள் வெண்கோடு கழாஅலின்

நீர்த்துறை  படியும் பெருங்களிறு போல

இனியை பெரும எமக்கே மற்றதன்

துன்னரும் கடாஅம் போல

இன்னாய் பெரும! நின் ஒன்னா தோர்க்கே" எட்ன்ர புறநானூற்றுப் பாடலை இயற்றியவர் - ஔவையார்.

பாடலின் பொருள்: " குளத்தில் ஊர்ச்சிறு பிள்ளைகள்   யானைமீது நீரை இறைத்தும் வெண்கொம்புகளை கழுவியும்  விளையாடுவர். அந்த யானைக்கு மதம் பிடித்துவிட்டால் யாரும் பக்கத்தில் அணுக முடியாது.அதியமானும் அப்படிப்பட்டவன் தான்.பரிசிலர்க்கு இனியவன். பகைவர்க்கு இன்னாதவன்." என்று ஔவையார் அதியமானின் சிறப்பை பாடுகிறார்."யானை பற்றிய உவமை இப்பாடலுக்கு உயிரூட்டுகிறது.

வினை உவமைக்கு எடுத்துக்காட்டு:

அவர்கள்  மூளையில்

விதையைப் போல்

தூவப்பட வேண்டிய அறிவு

ஆணியைப் போல்

அறையப்படுகின்றது.

பயன் உவமைக்கு எடுத்துக்காட்டு:

வறண்ட வாழ்வு

துளிர்க்க

மழைபோல் வந்தாய் நீ!

மெய் (வடிவம்) உவமைக்கு எடுத்துக்காட்டு:

சுருக்கிய

குடையைப் போலத்

தோன்றும் அசோகமரம்

உரு (நிறம்) உவமைக்கு எடுத்துக்காட்டு:

சோடிய விளக்காய்

மாலைநேரச் சூரியனின்

மஞ்சள் வெளிச்சம்

தெருவில் நிரம்பி வழிந்தது.

ஆகிய கவிதைகளில் உவமை தோன்றும் இடங்கள் வெளிப்பட்டுள்ளன.

உருவகம்:

• 

ஒப்பீட்டுச் செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும் பொழுது அது 

"

உருவகம்

"

 எனப்படுகிறது.

• 

உவமையையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக் கூறுவது 

"

உருவகம்

"

உருவகத்தொடரில் உவமேயம் (உவமிக்கப்படும் பொருள்) முன்னும், உவமை (ஒப்பாகக் காட்டப்படும் பொருள்) பின்னுமாக அமையும்.

• 

உவமையின் செறிவார்ந்த வடிவமே 

"

உருவகம்

"

 ஆகும்.

"தாமரை போன்ற முகம்" என்ற உவமை செறிவூட்டப்பட்டு "முகத்தாமரை" என உருவகத்தை உருவாக்குகிறது.

• 

• 

உவமையை விட உருவகம் ஆழமானது.

• 

"தீ போல் சினம்" என்பதை "சினத்தீ" என்பார் பாரதியார்.

"சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா

சூரிய சந்திரரோ?

வட்டக் கரியவிழி - கண்ணம்மா

வானக் கருமை கொல்லோ?

பட்டுக் கருநீலப் புடவை

பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில் - தெரியும்

நட்சத்திரங்களடி...." என்ற பாடலை இயற்றியவர் - பாரதியார்

• 

உருவகத்திலும் வினை உருவகம், பயன் உருவகம், வடிவ (மெய்) உருவகம், உரு (நிற)உருவகம் என்ற பகுப்பு உண்டு.

• 

எண்ணவலை பின்னும் மூளைச் சிலந்தி......(சிந்தனை) – வினை

ஆவேசப் புயல்களாலும் அசைக்க முடியாத ஆகாசப்பூ...(சூரியன்) – பயன்

நீலவயலின் நட்சத்திர மணிகள்..(வானமும் விண்மீங்களும்) – மெய்

மலைக்கிழவியின் நரைத்த கூந்தல் ... (அருவி) - நிறம்

உள்ளுறை உவமம்:

கவிஞர் தான் கூறக் கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், அகமாந்தரின் மன உணர்வுகளைக் கருப்பொருள்கள் மூலம் உவமைப்படுத்துவதை "உள்ளுறை உவமம்"(உவமை) எனபர்.

உள்ளுறை உவமம் என்பது தமிழ் இலக்கியத்திற்கே ஊரிய ஒப்பற்ற நெறி. அன்பிற்கு ஆட்படும் தலைவன்  தலைவியின் எண்ணங்களைச் சொற்களால் வெளிப்படுத்தாமல் நாகரிகமாக  மறைத்துக் கூறுவதற்காக  அமைத்துக் கொள்ளும் வடிவமாகவும் இதைக் கருதுகின்றனர்.

இலக்கியத்தில் காணப்படும் கருப்பொருள்களின் காட்சி இயற்கைப் புனைந்துரைகளாக மட்டும் நின்றுவிடாமல் பாடல்களில் இடம்பெறும் மாந்தர்களின் உள்ளத்தெழும் உணர்வுகளின் குறிப்புப் பொருளாகவும் உள்ளுறை அமையும்.

ஓவியம், சிற்பம் முதலிய நுண்கலைகளிலும் குறிப்புப் பொருள்கள் உண்டு.ஆனல் அவை எல்லாருக்கும் எல்லாக் காலத்திலும் விளங்கும் என்று கூற முடியாது.கவிதைகளில் உள்ள குறிப்புப் பொருள்கள் காலம் கடந்து நிற்கும் ஆற்றல் உடையது.எனவே கருப்பொருள் கொண்டு விளக்கப்படும் குறிப்புப் பொருளாகிய உள்ளுறை உவமம் தமிழிலக்கியத்தின் நேரிய, இனிய , நாகரிக வழியாகும்.

"ஈயல் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த

குறும்பி வல்சிப் பெருங்கை ஏற்றை

தூங்குதோல் துதிய  வள்ளுகிர் கதுவலின்

பாம்புமதன் அழியும் பானாட் கங்குல்" என்ற அகநானூற்றுப் பாடலை இயற்றியவர் - "பெருங்குன்றூர் கிழார்". தோழிக்குச் சொல்வது போல் மறைந்து நிற்கும் தலைவனுக்குச் சொல்வதாக இப்பாடலில் உள்ளுறை உவமம் அமைந்துள்ளது.

பாடலின் பொருள்:

தலைவன் பிறர் அறியாமல் தலைவியைச் சந்திக்க இரவு நேரத்தில் வருகிறான். அவ்வேளையில் பசியுடன் அலையும் கரடியொன்று ஈசல்கள் நிறைந்த புற்றில் கையைவிட்டுப் பார்க்கிறது. அந்த ஈசல் புற்றில் சுருண்டு படுத்திருந்த பாம்பினைக் கரடி அறியவில்லை.  கரடி நகங்கள் பட்டு , பாம்பு வலியால் துடிக்கிறது. இங்குக் கரடியின் செயலும் பாம்பின் துன்பமும் காட்டப்படுகின்றன. ஆனால் உள்ளே  உறைந்திருக்கும் செய்தி வேறு. இரவு நேரத்தில் காட்டைக் கடந்து வரும் தலைவன் செயலால் தலைவி அஞ்சி வருந்துவதை இப்பாடல் தெரிவிக்கிறது.கரடி தலைவனுக்கும், பாம்பு தலைவிக்கும் குறியீடுகளாய் அமைந்து உள்ளுறை உவமம் உருவாகிறது. மேலும் இப்பாடலில் உள்ளுறை உவமத்துடன் இறைச்சிப் பொருளும் அமைந்துள்ளது.

உள்ளுறை:

• 

வினை, பயன் போன்ற அடிப்படைகளில் தோன்றும்.

• 

குறியீடுகளைக் கொண்டு உருவாக்கப்படும்.

இறைச்சி:

• 

உள்ளுறை போன்றே இறைச்சி என்பதும் அகப்பாடலில் வருகின்ற மற்றொரு உத்தி  ஆகும். இதுவும் குறிப்புப்பொருளில் தான் வரும்.

"இறைச்சியில் பிறக்கும் பொருளுமா  ருளவே

திறந்தியல் மருங்கின் தெரியு மோர்க்கே" என்று கூறும் நூல் – தொல்காப்பியம்

• 

"இறுத்தல்" என்றால் "தங்குதல்" என்று பொருள்படும்.

உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருலே இறைச்சி எனப்படும். இது வடமொழியினர் குறிப்பிடுகின்ற "தொனிக்கு" இணையானது. "தொனி" அகப்பாடலிலும் புறப்பாடலிலும் வரும். ஆனால், இறைச்சி அகப்பாடலில் மட்டுமே வரும்.

"நசைபெரிது உடையர்  நல்கலும் நல்குவர்

பிடிபசி களைஇய  பெருங்கை  வேழம்

மென்சினை  யாஅம்  பொளிக்கும்

அன்பின  தோழிஅவர் சென்ற  ஆறே" என்ற பாடல் இடம்பெற்ற நூல் - "குறுந்தொகை"

மேற்கண்ட குறுந்தொகை பாடலில் , தலைவன் விரைவில் வருவான் எனத் தோழி தலைவியை ஆற்றுவிக்கிறாள்.

பாடலின் பொருள்:

 தலைவன் செல்லும் வழியில் யானை தன் பெண்யானையின் பசியைப் போக்குவதற்காக  யா மரத்தின் பட்டையை உரித்து அதிலுள்ள ஈரச்சுவையை பருகச் செய்யும். இது தான் பாடலின் கருத்து. ஆனால் இதில் சொல்லப்படாத கருத்து ஒன்று உள்ளது. தலைவன் இந்த அன்புக்காட்சியைப் பார்ப்பான்; உடனே திரும்பி வந்து தலைவியின் துன்பத்தைத் தீர்ப்பான் என்பது இதிலுள்ள குறிப்புப் பொருளாகும். இக்குறிப்புப் பொருளே "இறைச்சி" ஆகும். உரிப்பொருளின் புறத்தே நின்று  அதன் கருத்தை மேலும் சிறப்பிக்கப் பயன்படுகிறது  "இறைச்சி".

சொல்லாமல் சொல்வதில் தான் கவிதை இன்பம் சிறக்கிறது. தலைவனின் செயலைக் கண்டிப்பதற்கும் எள்ளி நகையாடுவதற்கும்  வருத்தத்தை வெளிப்படுத்தவும்  திருமணத்தை வலியுறுத்தவும் 

 எனும் உத்தி  பயன்படுகிறது.

"

இறைச்சி

"

"நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று

அன்னை கூறினள்  புன்னையது  சிறப்பே

அம்ம நாணுதும் நும்மொடு நகையே" என்ற பாடல் இடம்பெற்ற நூல் – நற்றிணை

பாடலின் பொருள்:

                           நீ விளையாடி மகிழும் இடத்தில் உள்ள இப்புன்னை மரம் உன்னைவிடச் சிறந்தது என்றும் உனக்குத் தங்கையாவாள்  என்றும் நற்றாய் என்னிடம் கூறினாள். அதனால் இம்மாரத்தடியில் உம்முடன் விளையாட நாணூகிறேன். ஏனெனில் தங்கை அருகிலிருக்க தலைவனுடன் பழகுவது முறையா? என்று தலைவி தலைவனிடம் கூறினாள்.

                இப்பாடலில், நாம் வேறு இடத்தில் சந்திக்கலாம்  என்னும் குறிப்புப்பொருளும்   தலைவியைத் தலைவன் விரைவில் மணந்து கொள்ள வேண்டும்  என்னும் குறிப்புப் பொருளும் அமைந்துள்ளன. இக்குறிப்புப் பொருளே "இறைச்சி" ஆகும்.

"ஒட்டுப் போடாத

ஆகாயம் போல - இந்த

உலகமும் ஒன்றேதான்"  இக்கவிதையில் பயின்று வருவது - "உவமை"

• 

ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள் 

"

நூல்

"

 என்பதாகும்.

9 அடிச் சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் கொண்ட நூல் - 

நற்றிணை

• 

தொல்காப்பியத்திலுள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை – 

27

• 

"நிழல் போல தொடர்ந்தான்" என்பது "வினை" உவமையைச் சார்ந்தது.

சொல்லும் பொருளும்:

வரை - மலை

• 

கம்பலை - பேரொலி

• 

புடவி - உலகம்

• 

எய்துதல் - பெறுதல்

• 

வாரணம் - யானை

• 

பூரணம் - நிறைவு

• 

நல்கல் - அளித்தல்

வதுவை - திருமணம்

• 

கோன் - அரசன்

• 

மறுவிலா - குற்றம் இல்லாத

துன்ன - நெருங்கிய

• 

பொறிகள் - ஐம்புலன்

• 

• 

தெண்டிரை - தெள்ளிய நீரலை

• 

விண்டு - திறந்து

• 

மண்டிய - நிறைந்த

• 

காய்ந்த - சிறந்த

தீன் - மார்க்கம்

இலக்கணக் குறிப்புகள்:

• 

மலிந்த, மண்டிய, பூத்த, பொலிந்த - பெயரெச்சங்கள்

• 

இடன் - ஈற்றுப்போலி

• 

தரும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்

பெரும்புகழ், தெண்டிரை - பண்புத்தொகைகள்

பொன்நகர் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

மாநகர், உறுபகை - உரிச்சொல் தொடர்கள்.

ஐந்தும் - முற்றும்மை

தனமும் ஒழுக்கமும், தவமும் ஈகையும் - எண்ணும்மைகள்.

புணர்ச்சி விதி:

அரும்பொருள் - அருமை + பொருள்

ஈறு போதல் - அரு + பொருள்

இனமிகல் - அரும்பொருள்

மனையென - மனை + என

இ ஈ ஐ வழி யவ்வும் - மனை + ய் + என

உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே – மனையென

சொல்லும் பொருளும்:

கொண்மூ - மேகம்

சமம் - போர்

விசும்பு - வானம்

• 

அரவம் - ஆரவாரம்

ஆயம் - சுற்றம்

• 

தழலை, தட்டை - பறவைகளை ஓட்டும் கருவிகள்

• 

அருஞ்சமம் - பண்புத்தொகை

• 

வளைஇ, அசைஇ - சொல்லிசை அளபடைகள்

• 

எறிவாள் - வினைத்தொகைகள்

• 

அறன், திறன் - ஈற்றுப்போலி

• 

பிழையா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

முதற்பொருளும் உரிப்பொருளும்:

• 

திணை - குறிஞ்சி

நிலம் - மலையும் மலை சார்ந்த இடமும்

• 

பெரும்பொழுது - கூதிர், முன்பனி

• 

சிறுபொழுது - யாமம்

• 

உரிப்பொருள் - புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

• 

திணை - முல்லை

• 

நிலம் - காடும் காடு சார்ந்த இடமும்

• 

பெரும்பொழுது - கார்

• 

சிறுபொழுது - மாலை

• 

உரிப்பொருள் - இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

• 

திணை - மருதம்

• 

நிலம் - வயலும் வயல் சார்ந்த இடமும்

• 

பெரும்பொழுது - ஆறு பெரும்பொழுதுகளும்

• 

சிறுபொழுது - காலை

• 

உரிப்பொருள் - ஊடலும் ஊடல் நிமித்தமும்

• 

திணை - நெய்தல்

• 

நிலம் - கடலும் கடல் சார்ந்த இடமும்

• 

பெரும்பொழுது - ஆறு பெரும்பொழுதுகளும்

சிறுபொழுது - எற்பாடு

• 

உரிப்பொருள் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

திணை - பாலை

• 

நிலம் - சுரமும் சுரம் சார்ந்த இடமும்

• 

பெரும்பொழுது - இளவேனில் , முதுவேனில்

• 

சிறுபொழுது - நண்பகல்

• 

உரிப்பொருள் - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

கருப்பொருள்கள்:

குறிஞ்சித் திணைக்குரியக் கருப்பொருள்கள்:

• 

தெய்வம் - சேயோன்

• 

மக்கள் - பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடிச்சி, குறவர், குறத்தியர், கானவர்

• 

புள் (அ) பறவை - கிளி , மயில்

• 

விலங்கு - சிங்கம், புலி, கரடி, யானை

• 

ஊர் - சிறுகுடி

• 

நீர் - அருவி நீர், சுனை நீர்

பூ - வங்கை, காந்தள், குறிஞ்சி

• 

மரம் - சந்தனம் , தேக்கு, அகில், மூங்கில்

உணவு - மலைநெல், தினை, மூங்கிலரிசி

• 

பறை - தொண்டகப் பறை

• 

யாழ் - குறிஞ்சி யாழ்

• 

பண் - குறிஞ்சிப் பண்

• 

தொழில் - வெறியாடல், மலை நெல் விதைத்தல், தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்

முல்லைத் திணைக்குரியக் கருப்பொருள்கள்:

• 

தெய்வம் - மாயோன்

• 

மக்கள் - குறும்பொறை, நாடன், தோன்றல், கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்

• 

புள் (அ) பறவை - காட்டுக்கோழி

• 

விலங்கு - மான், முயல்

• 

ஊர் - பாடி

• 

நீர் - குறுஞ்சுனை, கானறு

• 

பூ - முல்லை, பிடவம், தோன்றி

• 

மரம் - கொன்றை, கயா, குருந்தம்

• 

உணவு - வரகு, சாமை, முதிரை

பறை - ஏறுகோட்பறை

• 

யாழ் - முல்லை யாழ்

• 

பண் - சாதாரிப் பண்

• 

தொழில் - சாமை, வரகு விதைத்தல், களைகட்டல், அரிதல்.

மருதத் திணைக்குரியக் கருப்பொருள்கள்:

• 

தெய்வம் - வேந்தன் ( இந்திரன்)

• 

மக்கள் - ஊரன், மகிழ்நன், மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்

புள் (அ) பறவை - நாரை, மகன்றில், அன்னம்

விலங்கு - எருமை, நீர்நாய்

ஊர் - பேரூர், மூதூர்

நீர் - ஆற்று நீர், கிணற்று நீர், குளத்து நீர்

பூ - தாமரை, குவளை

• 

மரம் - மருதம், வஞ்சி, காஞ்சி

உணவு - செந்நெல், வெண்ணெல்

• 

பறை - நெல்லரிகிணை, மணமுழவு

யாழ் - மருத யாழ்

பண் - மருதப் பண்

• 

தொழில் - வயலில் களைகட்டல், நெல்லரிதல்

நெய்தல் திணைக்குரியக் கருப்பொருள்கள்:

தெய்வம் - வருணன்

மக்கள் - சேர்ப்பன் , புலம்பன், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர்

• 

புள் (அ) பறவை - கடற்காகம்

• 

விலங்கு - சுறாமீன்

• 

ஊர் - பாக்கம், பட்டினம்

• 

நீர் - உவர் நீர்க் கேணி, சுவர் நீர்க் கேணி

• 

பூ - நெய்தல், தாழை

• 

மரம் - புன்னை, ஞாழல்

உணவு - உப்பும் மீனும் விற்றுப் பெற்ற பொருள்

பறை - மீன்கோட்பறை, நாவாய்ப் பம்பை

யாழ் - விளரியாழ்

• 

பண் - செவ்வழிப் பண்

• 

தொழில் - உப்பு உண்டாக்கல்,விற்றல், மீன் பிடித்தல், உணக்கல்

பாலைத் திணைக்குரியக் கருப்பொருள்கள்:

• 

தெய்வம் - கொற்றவை

• 

மக்கள் - விடலை, மீளி, எயிற்றி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்

புள் (அ) பறவை - புறா, பருந்து, கழுகு

• 

விலங்கு - செந்நாய்

ஊர் - குறும்பு

நீர் - நீரில்லாக் குழி, கிணறு

• 

பூ - குராஅம்பூ , மராம்பூ

• 

மரம் - பாலை, உழிஞை, ஓமை

• 

உணவு - வழியிற் பறித்த பொருள்

பறை - துடி

• 

யாழ் - பாலையாழ்

• 

பண் - பஞ்சுரப் பண்

தொழில் - போர் செய்தல், சூறையாடல்.

இலக்கணம்

பா இயற்றப் பழகலாம்

• 

பா, செய்யுள், தூக்கு, கவி, கவிதை, பாட்டு ஆகிய சொற்கள் ஒரே பொருள் குறிப்பன ஆகும்.

செய்யுள் உறுப்புகள் 

ஆறு

அசை

சீர்

அசை

• 

தளை

• 

அடி

• 

தொடை

• 

பாக்களின் வகைகள், அப்பாக்களின் ஓசைகள், பாக்கள் இயற்றுவதற்குரிய விதிமுறைகள் முதலியவற்றைக் கூறும் நூல் - 

யாப்பருங்கலக்காரிகை

"

• 

தமிழ் செய்யுள் வடிவங்கள் பெரும்பாலும் இசையை அடிப்படையாகக் கொண்டவை.

வெண்பாவின் ஓசை - செப்பலோசை

• 

ஆசிரியப்பாவின் ஓசை - அகவலோசை

• 

கலிப்பாவின் ஓசை - துள்லலோசை

வஞ்சிப்பாவின் ஓசை - தூங்கலோசை

• 

செய்யுளில் 

மோனை

எதுகை

இயைபு

 போன்றவை இசையை பிணைக்கின்றன.

• 

"

 அடிப்படையில் அடிகள் வரையறை செய்யப்படுகின்றன.

"

• 

குறளடி

இரண்டு

 சீர்களை உடையது

• 

சிந்தடி

மூன்று

சீர்களை

 உடையது

• 

அளவடி

 அல்லது 

நேரடி

நான்கு

 சீர்களை உடையது.

• 

நெடிலடி

ஐந்து

 சீர்களை உடையது.

கழிநெடிலடி

 அல்லது அதற்கு மேற்பட்ட பல சீர்களை உடையது

ஆறு

பா இயற்றுவதற்குரிய 

எளிய

 வடிவம் - 

ஆசிரியப்பா

அகவல் ஓசை பெற்றதால் ஆசிரியப்பாவை 

 என்றும் கூறுவர்.

"

அகவற்பா

பெரும்பாலும் ஆசிரியப்பா 

இரண்டு

 அசைகளால் அமையும்.

ஆசிரியப்பாக்களால்

ஆன

பாடல்களே

சங்ககாலத்

தமிழில்

மிகுதியாக

உள்ளன

.

யாபில் அசையை அமைக்க உதவுவது - 

எழுத்து

அசை என்பது இசை (மாத்திரை) சேர்ந்து வருவதாகும்.

நேரசை

நிரையசை

என

இருவகைப்படும்

.

நேரசை:

குறில் தனித்து வருதல் (எ.கா) - க

குறில் ஒற்றுடன் வருதல் (எ.கா) - கண்

நெடில் தனித்து வருதல் (எ.கா) - பா

நெடில் ஒற்றுடன் வருதல் (ஏ.கா) - பார்

நிரையசை :

• 

இருகுறில் இணைந்து வருதல் (எ.கா) - அக

• 

இருகுறில் இனைந்து ஒற்றுடன் வருதல் (எ.கா) - அகம்

குறில்நெடில் இணைந்து வருதல் (எ.கா) - கலா

குறில் நெடில் இணைந்து ஒற்றுடன் வருதல் (எ.கா) - கலாம்

• 

அசைகள் சேர்ந்து அமைந்தால் 

சீர்

 பிறக்கும்.

ஆசிரியப்பாவுக்கு உரிய சீர் 

"

இயற்சீர்

"

 ஆகும். இதனை 

ஆசிரிய

"

உரிச்சீர்

"

• 

"

தேமா

", "

புளிமா

"

 ஆகிய இரண்டும் 

நேரீற்று

ஈரசைச்

சீர்களாக

 வரும்

• 

"

 ஆகிய இரண்டும் 

கருவிளம்

", "

கூவிளம்

"

நிரையீற்று

ஈரசைச்

சீர்களாக

 வரும்.

• 

ஆசிரிய உரிச்சீர் 

நான்கு

 வகைப்படும்.

இயற்சீர்:

             மாச்சீர்:

• 

நேர் + நேர் - தேமா

• 

நிரை + நேர் - புளிமா

            விளச்சீர்:

• 

நிரை+ நிரை - கருவிளம்

◦ 

நேர் + நிரை - கூவிளம்

காய்ச்சீர்:

• 

நேர் + நேர்+ நேர் - தேமாங்காய்

• 

நிரை +நேர் + நேர் - புளிமாங்காய்

• 

நிரை + நிரை + நேர் - கருவிளங்காய்

• 

நேர் + நிரை + நேர் - கூவிளங்காய்

• 

மா முன் நேர் ஒன்றி வந்தால் அது 

நேரொன்றாசிரியத்

தளை

 ஆகும்.

(எ.கா) நல்லார் சொல்லோ - நல்/லார் - நேர் + நேர் -தேமா ,   சொல்/லோ - நேர்+ நேர் - (தேமா)

விளம் முன் நிரை ஒன்றி வந்தால் அது 

நிரையொன்றாசிரியத்

 ஆகும்.

(எ.கா)  கருவினில் திருமுகம் - கரு/வினில் - நிரை + நிரை - கருவிளம்,  திரு/முகம் - நிரை + நிரை - கருவிளம்

• 

ஆசிரியப்பாவானது இயற்சீரும் ஆசிரியத் தளையும் வரும்.

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்:

ஆசிரியப்பா 

அகவலோசை

 கொண்டது.

எல்லா அடிகளும் 

 சீர்களைப் (அளவடி) பெற்றுவரும்.

நான்கு

இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும்.

ஆசிரியத்தளை மிகுந்தும் பிற தளை கலந்தும் வரும்.

• 

நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் (கூவிளங்கனி, கருவிளங்கனி) வராமல் அமையும்.

• 

இறுதி அடியின் இறுதி எழுத்து பிற எழுத்துக்களால் முடியும் என்றாலும் , 

"

என்னும் எழுத்தால் முடிவது சிறப்பு. ஏகாரத்துடன் 

 ஆகிய ஈறுகளாலும் முடியும்.

ஆய்

என்

• 

மூன்றடி

ச் சிற்றெல்லையாகவும் பாடுவோன் எண்ணத்திற்கேற்பப் (கற்பனைக்கேற்ப) பாடலடிகள் நீண்டும் செல்லும்.

ஆசிரியப்பாவின் வகைகள்:

• 

"

கடை

அயற்பாதம்

"

இறுதி அடிக்கு முந்தைய அடி மூன்று சீர்களைப் பெற்று வருவது நேரிசை ஆசிரியப்பாவாகும். மற்ற அடிகள் நான்கு சீரகளைப் பெற்று வரும்.

இடைபல

குன்றின்

இணைக்குறள்

"

முதலடியும் இறுதியடியும் நான்கு சீர்களைப் பெற்று இடையடிகள் இணை இணையாய்  இரு சீர்களாகவும் (குறளடி) மூன்று சீர்களாகவும் (சிந்தடி) வருவது இணைக்குறள் ஆசிரியப்பாவாகும்.

எல்லா

அடிகளும்

ஒத்து

நடைபெறுமாயின்

நிலைமண்டில

ஆசிரியப்பா

"

எல்லா அடிகளும் நான்கு சீர்களைப் பெற்று வருவது நிலைமண்டில ஆசிரியப்பாவாகும். "ஏ"  என்ற எழுத்தாலும் "என்" என்ற அசைச்சொல்லாலும் முடியும்.(அசைச்சொல் - யாப்புக்காக ஆக்கப்படும் பொருளில்லாத சொல்)

நடு

ஆதி

அந்தத்து

அடைதரு

பாதத்து

அகவல்

அடிமறி

மண்டிலமே

"

பாடலில் உள்ள அடிகளை  மாற்றி மாற்றி அமைத்தாலும் ஓசையும் பொருளும்  மாறாது  அமைவது "அடிமறி மண்டில ஆசிரியப்பாவாகும்"

ஆசிரியப்பாவின் இனங்கள்:

ஆசிரியத் தாழிசை

ஆசிரியத் துறை

• 

ஆசிரிய விருத்தம்

மாச்சீர்

 ஆகும். இது நேரசையை ஈற்றிலே கொண்ட ஈரசைச்சீர் ஆகும்.

 என்பது 

ஈரசைச்சீர்

• 

காய்ச்சீர்

 என்பது மூவசைச்சீர் ஆகும். இது நேரசையை ஈற்றிலே உடைய 

மூவசைச்சீர்

 ஆகும்

• 

ஆசிரிய

 அமைந்த பாடல்களே இன்று பெருவழக்கில் உள்ளன.

விருத்தத்தால்

• 

ஆறு

 சீர்களால் அமைந்த 

பாடலை

"

அறுசீர்க்கழிநெடிலடி

ஆசிரிய

விருத்தம்

"

• 

ஏழு

 சீர்களால் அமைந்த பாடல் 

"

எழுசீர்க்கழிநெடிலடி

ஆசிரிய

விருத்தம்

எனப்படும்.

• 

எட்டு

 சீர்களால் அமைந்த 

பாடல்

"

எண்சீர்க்கழிநெடிலடி

ஆசிரிய

விருத்தம்

"

 எனப்படும்.

ஆறு அல்லது அதற்கும் மேற்பட்ட எத்தனை சீர்கள் வந்தாலும் அந்த அடி 

"

கழிநெடிலடி

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அமையும் முறை: கழிநெடிலடிகள் (ஆறு சீர்கள்) நான்கு கொண்டதாக அமைந்து , நான்கடியும் அளவொத்து வர வேண்டும். முதற்சீரிலும் நான்காம் சீரிலும் மோனை அமைத்தும்,  முதற்சீரிலும் ஐந்தாம் சீரிலும் மோனை அமைத்தும் அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அமையும்.

(எ.கா)

 "யாப்பிலாப் பாட  லேனும்

              யார்தரும் கவிதை யேனும்

மாப்பலாப் போல எண்ணி

                மடியிலே வாங்கிக் கொண்டு

காப்பிலாத் தமிழர் நெஞ்சில்

                   காலமெல் லாமும் வாழும்

மூப்பிலாத் தமிழே !  உன்னை

                    முதன்முதல்  வணங்கு கின்றேன்  !"

                                  இப்பாடலில் அடிதோறும்  ஆறு சீர்கள் பெற்று , முதற் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை அமைந்துள்ளது.

• 

சீர் அமைப்பை வைத்து அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் பல்வேறு வகையாக எழுதப்படுகின்றன.

• 

ஓரடியுள் அரை அடிக்கு ஒரு விளச்சீரும் இரு மாச்சீர் வருவனவும்,

• 

ஓரடியுள் அரை அடிக்கு இரு மாச்சீரும் ஒரு காய்ச்சீர் வருவனவும்

ஓரடியுள் நான்கு காய்ச்சீரும் இரு மாச்சீர் வருவனவும் உண்டு.

நேரிசை

 - இறுதி அடியின் முந்தைய அடி சிந்தடியாய் வரும்

ஆசிரியப்பா

• 

இணைக்குறள்

 - முதலடியும் இறுதியடியும் அளவடிகளாய் வரும்.

ஆசிரியப்பா

• 

நிலைமண்டில

 - எல்லா அடிகளும் அளவடிப் பெற்று வரும்

ஆசிரியப்பா

அடிமறிமண்டில

 - அடிகளை மாற்றினாலும் ஓசையும் பொருளும் மாறாது வரும்.

ஆசிரியப்பா

ஆசிரியப்பாவிற்குரிய

 - இயற்சீர், காய்ச்சீர்

சீர்

ஆசிரியப்பாவிற்குரிய

 - நேரொன்றாசிரியத் தளை, நிரையொன்றாசிரியத் தளை

ஆசிரியப்பாவின் வகைகள்:

ஆசிரியப்பா நான்கு வகைப்படும்.

• 

நேரிசை ஆசிரியப்பா

• 

இணைக்குறள் ஆசிரியப்பா

நிலைமண்டில ஆசிரியப்பா

• 

அடிமறிமண்டில ஆசிரியப்பா

• 

நேரொன்றாசிரியத் தளை எனப்படுவது - 

"

மா

முன்

நேர்

"

இலக்கணக் குறிப்பு

கெடுக - வியங்கோள் வினைமுற்று

• 

குறிப்புணர்வார் - வினையாலணையும் பெயர்

சொல்லும் பொருளும்:

கொத்து - பூமாலை

• 

குழல் - கூந்தல்

• 

நாங்கூழ் - மண்புழு

கோலத்து நாட்டார் - கலிங்க நாட்டார்

வரிசை - சன்மானம்

இலக்கணக் குறிப்பு:

• 

மாண்ட தவளை - பெயரெச்சம்

• 

பெற்றார் - வினையாலணையும் பெயர்.

சொல்லும் பொருளும்:

காயில் - வெகுண்டால்

அந்தம் - முடிவு

• 

அயன் - பிரம்மன்

மால் - விஷ்ணு

ஆலாலம் - நஞ்சு

இலக்கணக் குறிப்பு:

• 

சுடுகாடு, கொல்புலி, குரைகடல் - வினைத்தொகைகள்

நல்லாடை - பண்புத்தொகை

கலைச்சொல்லாக்கம்

Blog என்பதன் தமிழ்ச் சொல் - 

வலைப்பூ

• 

கலைச் சொற்கள் பெரும்பாலும் 

காரணப்

பெயர்களாகவே

 இருக்கும்.

• 

மருத்துவமனை - Clinic

குருதிப்பிரிவு blood group

• 

மருந்தாளுநர் - pharmacist

ஊடுகதிர் - x-ray

• 

குடற்காய்ச்சல் - Typhoid

களிம்பு - Oinment

• 

எழுதுசுவடி - Notebook

விடைச்சுவடி - answer book

பொதுக் குறிப்புச் சுவடி - Rough note book

• 

விளக்கச்சுவடி - prospectus

திறன்பேசி - smartphone

• 

தொடுதிரை - Touch screen

• 

பிழை - Bug

• 

அரசிதழ் - Gazette

அனுப்புகை - Despatch

• 

மானியம் - subsidy

உச்சவரம்பு - ceiling

சுற்றறிக்கை - circular

மிக இளையோர் - subjunior

• 

மேல் மூத்தோர் - super senior

நாலாங்குழி ஆட்டம் - carrom

விர்பனை வரி sales tax

வாடிக்கையாளர் - customer

நுகர்வோர் - consumer

பற்று வரவுக் கணக்கு - account

நடுவர் - referee

• 

உலகில் எந்த மூலையில் எவ்வகையான் கண்டுபிடிப்பு நிகழ்ந்தாலும் உடனுக்குடன் 

  தங்கள் மொழிக்கு ஆக்கம் செய்துடுவர்

ஜப்பானியர்கள்

சொல்லும் பொருளும்:

• 

ஓதுக - சொல்க

• 

முழக்கம் - ஓங்கி உரைத்தல்

கனிகள் - உலோகங்கள்

• 

மணி - மாணிக்கம்

• 

படிகம் - பளபளப்பான கல்

• 

மீட்சி - விடுதலை

• 

நவை - குற்றம்

படி - உலகம்

இலக்கணக் குறிப்பு:

ஓதுக, பேசிடுக, ஆழ்க, வாழிய - வியங்கோள் வினைமுற்றுகள்

அலைகடல் - வினைத்தொகை

• 

தமிழ்க்கவிஞர் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை

பேரன்பு, நெடுங்குன்று - பண்புத்தொகைகள்

ஒழிதல் - தொழிற்பெயர்

உழுதுழுது - அடுக்குத் தொடர்

• 

பகுபத உறுப்பிலக்கனம்:

அழைத்தான் - அழை + த் + த் + ஆன்

அழை - பகுதி

த் - சந்தி

த் - இறந்த கால இடைநிலை

ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி.

வேண்டுகின்றேன் - வேண்டு + கின்று + ஏன்

வேண்டு - பகுதி

கின்று - நிகழ்கால இடைநிலை

ஏன் - தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

ஆழ்க - ஆழ் + க

ஆழ் - பகுதி

க - வியங்கோள் வினைமுற்று விகுதி

பறித்தார் - பறி + த் + த் + ஆர்

பறி - பகுதி

த் - சந்தி

த் - இறந்தகால இடைநிலை

ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி

• 

புணர்ச்சி விதி:

நீரோடை  - நீர் + ஓடை

உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி "நீரோடை" என்று புணர்ந்தது.

சிற்றூர் - சிறுமை + ஊர்

ஈறு போதல் எனும் விதிப்படி - சிறு + ஊர்

தன்னொற்றிரட்டல் எனும்விதிப்படி - சிற்று + ஊர்

உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்ற விதிப்படி - சிற்ற் + ஊர்

உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி சிற்றூர் எனப் புனர்ந்தது.

சொல்லும் பொருளும்:

• 

பதி - நாடு

• 

பிழைப்பு - வாழ்தல்

நிரையம் - நகரம்

• 

ஒரீஇய - நோய் நீங்கிய

புரையோர் - சான்றோர்

• 

யாணர் - புதுவருவாய்

• 

மருண்டெனன் - வியப்படைந்தேன்

• 

மன்னுயிர் - நிலை பெற்றுள்ள உயிர்.

• 

தண்டா - ஓயாத

கடுந்துப்பு - மிகுவலிமை

ஏமம் - பாதுகாப்பு

• 

ஒடியா - குறையா

நயந்து - விரும்பிய

இலக்கணக் குறிப்பு:

துய்த்தல் - தொழிற்பெயர்

ஒரீஇய - சொல்லிசை அளபடை

புகழ்பண்பு - வினைத்தொகை

நன்னாடு - பண்புத்தொகை

மருண்டனென் - தன்மை ஒருமை வினைமுற்று

ஒடியா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

• 

• 

பகுபத உறுப்பிலக்கணம்:

மருண்டனென் - மருள் (ண்) + ட் + அன் + என்

மருள் - பகுதி

"ள்" "ண்" ஆனது விகாரம்

ட் - இறந்தகால இடைநிலை

அன் - சாரியை

என் - தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

துய்த்தல் - துய் + த் + தல்

துய் - பகுதி

த் - சந்தி

தல் - தொழிற்பெயர் விகுதி

புணர்ச்சி விதி:

மண்ணுடை - மண் + உடை

தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின்  இரட்டும் எனும் விதிப்படி - மண்ண் + உடை

உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி "மண்ணுடை" என்று புணர்ந்தது.

இலக்கணம்

ஆக்கப் பெயர்கள்

காலச் சூழலுக்கேற்றவாறு  நம் பயன்பாட்டிற்கெனப் பல்வேறு பெயர்களைப்  புதியதாக ஆக்கிக்கொள்கிறோம். அவை இடுகுறியாகவும் இருக்கலாம்; காரணமாகவும் இருக்கலாம். இவ்வாறு புதியதாக ஆக்கப்படும் சொல் "ஆக்கப்பெயர் " என அழைக்கப்படுகிறது.

பெயர் அல்லது வினைச்சொற்களுடன்  விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்கள் "ஆக்கப்பெயர்கள்" எனப்படும். இவ்வாறு பெயர்ச்சொற்களை ஆக்கப் பயன்படும் விகுதிகளை "ஆக்கப் பெயர் விகுதிகள்" என்பர்.

தமிழில் ஆக்கப்பெயர் விகுதிகள்:

காரன்

காரர்

காரி

ஆள்

ஆளர்

ஆளி

தாரர்

மானம்

• 

ஆக்க்ப் பெயர்களில் 

விகுதியே

 தனிச்சிறப்பு உடையன. தமிழ் சொற்களோடு இவ்வகையான விகுதிகள் சேரும்பொழுது எண்னற்ற புதுச் சொற்கள் உருவாகித்த் தமிழின் சொற்களஞ்சியம் விரிவடைகின்றது.

தமிழில் ஆக்கப்பெயர்கள் 

பேச்சு

வழக்கிலேயே

மிகுதியாக

உள்ளன

மலர்ந்த மலரைக்

கண்டு வாடினாள்

பூக்காரி

 இதல், பூ விற்கும் பெண் பூக்காரி என்று அழைக்கப்படுகிறாள். மேலும், நெசவு செய்பவரை  நெசவாளி/ நெசவாளர் என்றும்  உழைப்பவரை உழைப்பாளி/உழைப்பாளர் என்றும் அழைக்கப்படுகிற ஆக்கப்பெயர்கள்  இன்றும் வழக்கில் உள்ளன.

வண்டிக்காரன்

சினிமாக்காரன்

மாட்டுக்காரன்

வீட்டுக்காரன்

ஆட்டோக்காரன் போன்ற சொற்கள் எல்லாம் "காரன் " என்னும் விகுதி சேர்க்கப்பட்ட ஆக்கப்பெயர்கள் ஆகும்.

• 

அறிவியல், திறமைசாலி, கோழைத்தனம், சமத்துவம், பெண்ணியம், பேச்சாளன், ஏற்றுமதி முதலான சொற்கள் ஆக்கப்பெயர்ச் சொற்கள் ஆகும். இச்சொற்களில் இயல், சாலி, தனம், துவம், இயம், ஆளன், மதி ஆகிய விகுதிகள் சேர்ந்து ஆக்கப் பெயராக்கப்பட்டுள்ளன.

ஆக்கப்பெயர்ச் சொற்களை ஈற்றில் நிற்கும் விகுதிகளைக் கொண்டு மூவகையாகப் பிரிக்கலாம். அவை,

1. 

பெயருடன் சேரும் விகுதிகள்

2. 

வினையுடனும் எச்சத்துடனும் சேரும் விகுதிகள்

3. 

பெயருடனும் வினையுடனும் சேரும் விகுதிகள்

பெயருடன் சேரும் விகுதிகள்:

( காரன், காரர், காரி, ஆள்,ஆளர், ஆளி, தாரர்)

பெயர் + விகுதி  = ஆக்கப்பெயர்

(எ.கா)

• 

வண்டி + காரன் =  வண்டிக்காரன்

சமையல் + காரர் = சமையல்காரர்

• 

• 

வேலை + காரி = வேலைக்காரி

• 

பணி + ஆள் = பணியாள்

• 

ஆணை + ஆளர் = ஆணையாளர்

குற்றம் + ஆளி = குற்றவாளி

• 

விண்ணப்பம் + தாரர் = விண்ணப்பத்தாரர்

காரன் , காரி, காரர் ஆகிய ஆக்கப்பெயர் விகுதிகள் உடைமை, உரிமை, உறவு அல்லது தொடர்பு,  தொழில் அல்லது ஆளுதல்  என்னும் நன்கு பொருள்களில் வரும்.

(எ.கா)

வீடு + காரன் = வீட்டுக்காரன் - உடைமை

தமிழ்நாடு + காரி = தமிழ்நாட்டுக்காரி - உரிமை

உறவு + காரர் = உறவுக்காரர் - உறவு

தோட்டம் + காரர் = தோட்டக்காரர் - தொழில்

தொழிற்பெயர் விகுதிகளுடன் "ஆளர் " என்னும் ஆக்கப்பெயர்  விகுதி சேர்ந்து சொற்கள் உருவகின்றன.

(எ.கா)

• 

தொழிற்பெயர் விகுதி - சி

• 

தொழிற்பெயர் - ஆட்சி

ஆக்கப்பெயர் - ஆட்சியாளர்

தொழிற்பெயர் விகுதி - அல்

தொழிற்பெயர் - செயல்

ஆக்கப்பெயர் - செயலாளர்

தொழிற்பெயர் விகுதி - தி

தொழிற்பெயர் - செய்தி

ஆக்கப்பெயர் - செய்தியாளர்

• 

தொழிற்பெயர் விகுதி - மதி

• 

தொழிற்பெயர் - இறக்குமதி

• 

ஆக்கப்பெயர் - இறக்குமதியாளர்

தொழிற்பெயர் விகுதி - வை

தொழிற்பெயர் - பார்வை

ஆக்கப்பெயர் - பார்வையாளர்

• 

தொழிற்பெயர் விகுதி - வு

• 

தொழிற்பெயர் - தேர்வு

ஆக்கப்பெயர் - தேர்வாளர்

• 

• 

தொழிற்பெயர் விகுதி - பு

தொழிற்பெயர் - அழைப்பு

• 

ஆக்கப்பெயர் - அழைப்பாளர்

"ஆளர் ", "ஆளி " முதலான விகுதிகள் இருபாற்பொதுப்பெயர்களை உருவாக்கத் துனை புரிகின்றன.

• 

உதவி + ஆளர் = உதவியாளர்

• 

காப்பு + ஆளர் = காப்பாளர்

• 

மேல் + ஆளர் = மேலாளர்

கண்காணிப்பு + ஆளர் = கண்காணிப்பாளர்

தயாரிப்பு + ஆளர் = தயாரிப்பாளர்

நெசவு + ஆளி = நெசவாளி

முதல் + ஆளி = முதலாளி

• 

தொழில் + ஆளி =தொழிலாளி

பயன் + ஆளி = பயனாளி

கூட்டு + ஆளி = கூட்டாளி

வினையுடனும் எச்சத்துடனும் சேரும் விகுதிகள்:

வினையடியுடன் 'மானம்'  என்னும் விகுதி  சேர்ந்து புதிய சொற்கள் உருவாகின்றன.

வியனி + விகுதி = ஆக்கப்பெயர்

(எ.கா)

அடை + மானம் = அடைமானம்

கட்டு + மானம் = கட்டுமானம்

தேய் + மானம் = தேய்மானம்

பெயருடனும் வினையுடனும் சேரும் விகுதிகள்:

பெரருடனும் சேர்ந்து வரும் விகுதிகள்

பெயர் + வுகுதி = ஆக்கப்பெயர்

(எ.கா) அச்சு + அகம் = அச்சகம்

வினையுடனும் சேர்ந்து வரும் விகுதிகள்

வினை + விகுதி = ஆக்கப்பெயர்

(எ.கா) பயில் + அகம் = பயிலகம்

இலக்கணக் குறிப்பு:

கற்றேன் - தன்மை ஒருமை வினைமுற்று

உடை அணிந்தேன் - இரண்டாம் வேற்றுமைத் தொகை

• 

உரைத்தாய் - முன்னிலை ஒருமை வினைமுற்று.

சொல்லும் பொருளும்:

• 

தரங்கம் - கடல்

• 

கவனம் - வேகம்

• 

துரகதம் - குதிரை

வென்றி - வெற்றி

• 

விசயன் - அருச்சுனன்

• 

நான்மறை - நான்கு வேதங்கள்

• 

யாக்கை - உடல்

• 

ஓவு இலாது - ஒன்றும் மிச்சமின்றி

அயன் - பிரமன்

• 

எழிலிஏறு - பேரிடி

அங்கை - உள்ளங்கை

• 

அவுணன் - அரக்கன்

• 

மல்லல் - வளமை

தொடையல் - மாலை

• 

சூரன்மாமதலை - கதிரவன்மகன்

• 

உற்பவம் - பிறவி

இலக்கணக் குறிப்பு:

கருங்கடல், பெருந்துயர், வெங்கணை, செங்கை, வெவ்வினை - பண்புத்தொகைகள்

தடந்தேர் , மாமதலை - உரிச்சொல்தொடர்

கண்மலர் - உருவகம்

• 

• 

ஈகையும் செல்வமும் - எண்ணும்மை

• 

முக்தியும் பெறுதி - உயர்வுச்சிறப்பும்மை

நவில்க, உதவுக, கொள்க, தருக, சொல்லுக - வியங்கோள் வினைமுற்றுகள்

• 

வென்றி - மெலித்தல் விகாரம்

பொருள் எலாம் , நிகர் அலன் - இடைக்குறை விகாரங்கள்

• 

வாழ்அயன், செய்புண்ணியம் - வினைத்தொகைகள்

புணர்ச்சி

விதி

:

• 

கருங்கடல்

 - கருமை + கடல்

ஈறுபோதல்

 - கரு + கடல் என்றானது.

எனும்

விதிப்படி

இனமிகல்

 " கருங்கடல் " என்றானது.

விதிப்படி

• 

தடந்தேர்

 - தடம் + தேர்

• 

மவ்வீறுஒற்றழிந்து

உயிரீறு

ஒப்பவும்

வன்மைக்கு

இனமாகத்

திரிபவும்

ஆகும்

 என்னும் விதிப்படி "தடந்தேர் " என்றானது.

சொல்லும் பொருளும்:

கடிநகர் - காவல் உடைய நகரம்

காண்டி - காண்க

• 

பூம்பராகம் - பூவில் உள்ள மகரந்தம்

• 

ஆசு இலா - குற்றம் இலாத

• 

• 

தோட்டி - துறட்டி

அயம் - ஆடு, குதிரை

• 

புக்க விட்டு - போகவிட்டு

• 

சீரியதூளி - நுண்ணிய மணல்

சிறுகால் - வாய்க்கால்

• 

பரல் - கல்

• 

முந்நீர் மடு - கடலாகிய நீர் நிலை

• 

அண்டயோனி - ஞாயிறு

• 

சாடு - பாய்

• 

ஈட்டியது - சேகரித்தது

• 

எழிலி - மேகம்

• 

நாங்கூழ்ப்புழு - மண் புழு

பாடு - உழைப்பு

ஓவா - ஓயாத

வேதித்து - மாற்றி

இலக்கணக் குறிப்பு:

கடிநகர், சாலத் தகும் - உரிச்சொற்றொடர்கள்

உருட்டி - வினையெச்சம்

பின்னிய, முளைத்த - பெயரெச்சங்கள்

இளமுகம், நல்லூண், சிறுபுல், பேரழகு, முந்நீர், நன்மண் - பண்புத்தொகைகள்

பூக்குலை - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

தேன்துளி - இருபெயரொட்டுப் பண்புத்தொகை

ஆசிலா, ஓவா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஏகுமின் - ஏவல் பன்மை வினைமுற்று

பார்த்துப் பார்த்து, நில் நில் , உழுதுழுது - அடுக்குத் தொடர்கள்

வாய்க்கால் - இலக்கணப் போலி

செய்தொழில், அலைகடல், வீழருவி - வினைத்தொகைகள்

மலையலை, குகைமுகம் - உவமைத்தொகைகள்

நெறுநெறு - இரட்டைக்கிளவி

புல்புழு, இராப்பகல் - உம்மைத்தொகைகள்

காலத்தச்சன் - உருவகம்

ஏகுதி - ஏவல் ஒருமை வினைமுற்று

புழுக்களும் பூச்சியும் - எண்ணும்மை

தங்குதல் - தொழிற்பெயர்

புனர்ச்சி விதி:

உழுதுழுது - உழுது + உழுது

உயிர் வரின் உக்குறள் மெய் விட்டோடும் எனும் விதிப்படி -  உழுத் + உழுது என்றானது.

உடம்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி ' உழுதுழுது ' என்றானது.

பேரழகு - பெருமை + அழகு

ஈறு போதல் எனும் விதிப்படி - பெரு + அழகு என்றானது

ஆதி நீடல் எனும் விதிப்படி பேரு + அழகு என்றானது

இனையவும் எனும் விதிப்படி பேர் + அழகு ( உகரம் கெட்டது ) என்றானது

உடம்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பர் எனும் விதிப்படி " பேரழகு ' என்றானது.

மாநகர் – உரிச்சொற்றொடர்

காட்டல், கோடல் – தொழிற்பெயர்கள்

கேட்போர் – வினையாலணையும் பெயர்

ஐந்தும் – முற்றும்மை

சொல்லும் பொருளும்:

• 

இகக்கும் – நீக்கும்

இழுக்கு – குற்றம்

• 

வினாயவை - கேட்டவை

இலக்கணக் குறிப்பு:

அறிதல், போற்றல், நினைத்தல், கேட்டல், பயிறல் – தொழிற்பெயர்கள்

• 

நனிஇகக்கும் - உரிச்சொற்றொடர்.


பகுதி ஆ - இலக்கியம்


பகுதி ஆ – இலக்கியம் – 11ஆம் வகுப்பு

புதுக்கவிதை விளக்கம்:

மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில்  இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட கவிதைகளைப் “புதுக்கவிதைகள்” என்பர். படிப்போரின் ஆழ்மனதில் புதுக்கவிதை ஏற்படுத்தும் தாக்கமே முதன்மையானது. இது படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப விரிவடையும் பன்முகத்தன்மை கொண்டது.

நன்னூல் – பாயிரம்

நூலை புரிந்து கொள்ளவும் அதன் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்கவும் 

• 

 உதவுகிறது.

பாயிரம்

தமிழின் முதல் இலக்கண நூல் – 

• 

தொல்காப்பியம்

தொல்காப்பியத்தையும் அதன் உரைகளையும் பின்பற்றி எழுதப்பட்ட நூல் – 

• 

நன்னூல்

நன்னூலில் “பொதுப்பாயிரம்”, “சிறப்புப்பாயிரம்” குறித்து விளக்கப்பட்டுள்ளது.

• 

• 

“பாயிரம் இல்லது பனுவல் அன்றே” என்று கூறும் நூல் – 

நன்னூல்

நான்னூலில் இடம் பெற்றுள்ள பாயிரம் குறித்த அடிகள்:

“முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்

புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்”

“பாயிரம் பொது, சிறப்பு எனஇரு பாற்றே”

“நூலே நுவல்வோன் நுவலும் திறனே

கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும்

எல்லா நூற்கும் இவைபொதுப் பாயிரம்”

“ஆக்கியோன் பெயரே வழியே எல்லை

நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே

கேட்போர் பயனொடு ஆயஎண் பொருளும்

வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே”

“காலம் களனே காரணம் என்றுஇம்

மூவகை ஏற்றி மொழிநரும் உளரே”

“ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும்

பாயிரம் இல்லது பனுவல் அன்றே”

“மாடர்க்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்

ஆடமைத்தோள் நாலார்க்கு அணியும்போல் – நாடிமுன்

ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும்

பெய்துரையா வைத்தார் பெரிது”

• 

இப்பாடல் 

 வகையைச் சேர்ந்தது.

நூற்பா

நன்னூலை இயற்றியவர் – பவணந்தி முனிவர்

பாயிரம் – அறிமுகம்:

    நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும் அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும்.

  பாயிரத்திற்கு உரிய ஏழு பெயர்கள்:

1. 

முகவுரை

 – நூலுக்கு ம்முன் சொல்லப்படுவது

2. 

பதிகம்

 – ஐந்து பொதுவும் பதினொரு சிறப்புமாகிய பலவகைப் பொருள்களையும் தொகுத்துச் சொல்வது

3. 

அணிந்துரை

 – நூலின் பெருமை கூறும்

4. 

புனைந்துரை

 – நூலின் பெருமை முதலியவை விளங்க அலங்கரித்துச் சொல்வது

5. 

நூன்முகம்

 – நூலுக்கு முகம் போல முற்பட்டிருப்பது.

6. 

புறவுரை

 – நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை நூலின் புறத்திலே சொல்வது.

7. 

தந்துரை

 – நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றைத் தந்து செல்வது.

• 

பாயிரம் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என இருவகைப்படும்.

• 

நூலின் இயல்பு , ஆசிரியரின் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை எனும் 

ஐந்தையும்

 கூறுவது – 

பொதுப்பாயிரம்

சிறப்புப்பாயிரத்தின் இலக்கணம்:

• 

நூலாசிரியர் பெயர்

• 

நூல் பின்பற்றிய மொழி

• 

நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு

• 

நூலின் பெயர்

• 

தொகை, வகை, விரி என்பவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு

• 

நூலில் குறிபிடப்படும் கருத்து

• 

நூலை கேட்போர் (மாணவர்) நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன். ஆகிய எட்டுச் செய்திகளையும் செம்மையாக தெரிவிப்பது சிறப்புப்பாயிரத்தின் இலக்கணம் ஆகும்.

நூல் இயற்றப்பட்ட காலம், அது அரங்கேற்றப்ப்பட்ட அவைக்களம், அது இயற்றப்பட்டதற்கான காரணம் என்னும் இம்மூன்றையும் மேலே கூறப்பட்டுள்ள எட்டுச் செய்திகளுடன் சேர்த்துக் கூறுவோரும் உள்ளனர்,

• 

ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும் பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப்படாது.

• 

மாடங்களுக்கு ஓவியங்களும் பெரிய நகரங்களுக்குக் கோபுரங்களும் அழகிய தோள்களைக் கொண்ட மகளிருக்கு அணிகலன்களும் எழிலைத் தரும். அவை போன்று எல்லா வகை நூல்களுக்கும் முன்னர் அழகு தருவதற்காக அணிந்துரையைப் புலவர்கள் பெருமையுடன் சேர்த்து வைத்தனர்.

“நன்னூல்” பற்றியக் குறிப்புகள்:

• 

நன்னூல் தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்ட 

வழிநூல்

 ஆகும்.

• 

இந்நூல் கி.பி. 

13 

ஆம்

நூற்றாண்டில்

பவணந்தி

முனிவரால்

எழுதப்பட்ட

தமிழ்

இலக்கண

நூலாகும்

.

• 

பவணந்தி முனிவர் 

சமண

சமயத்தைச்

 சேர்ந்தவர்

• 

இது வழிநூல் ஆகும்.இதன் முதல் நூல் 

அகத்தியம்

 ஆகும்.

• 

சிறப்புப் பாயிரம் எழுதியவர் பெயர் தெரியவில்லை

• 

இதில் உள்ள நூற்பாக்கள் 

462

• 

இந்நூல் “எழுத்ததிகாரம்”, “சொல்லதிகாரம்” என இரண்டு அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.

எழுத்ததிகாரம்” 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

• 

“எழுத்தியல்”,

• 

“பதவியல்”,

• 

“உயிரீற்றுப் புணரியல்”,

• 

“ மெய்யீற்றுப் புணரியல்”,

• 

“உருப்புணரியல்

சொல்லதிகாரம்   5 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

• 

“பெயரியல்”,

• 

“வினையியல்”,

• 

“பொதுவியல்”,

• 

“இடையியல்”,

• 

“உரியியல்”

• 

இதன் பாயிரவியல் 

 நூற்பாக்களைக் கொண்டது.

56

• 

எழுத்ததிகாரம்

இயல்

 205 

நூற்பாக்களைக்

 கொண்டது

• 

சொல்லதிகாரம்

இயல்

 205 

நூற்பாக்களைக்

 கொண்டது.

• 

 என்ற சிற்றரசர் கேட்டுக்கொண்டதால் “

சீயகங்கன்

பவணந்தி

முனிவர்

 நன்னூலை இயற்றினார் என்று 

பாயிரம்

 குறிப்பிடும்.

• 

ஈரோடு

 என்ற ஊரில் 

மாவட்டம்

மேட்டுப்புதூர்

எட்டாம்

தீர்த்தங்கரரான

சந்திரப்பிரபாவின்

 கோவில் உள்ளது. இங்கே 

பவணந்தியாரின்

உருவச்

சிற்பம்

 என்றும் உள்ளது.

திருமலை முருகன் பள்ளு

வடகரை நாடு:

    “மலரில் ஆரளி இந்துளம் பாடும்

மடைஇ டங்கணி வந்துளம் ஆடும்

சசை வாவியில் செங்கயல் பாயும்

தரளம் ஈன்றவெண் சங்கயல் மேயும்

குலமின் னார்மழை பெய்யெனப் பெய்யும்

குடங்கை ஏற்பவர் செய்யெனச் செய்யும்

புலவர் போற்றும் திருமலைச் சேவகன்

புகழ்வட ஆரி நாடெங்கள் நாடே” இந்தப் பாடலில் வடகரை நாட்டின் சிறப்பை “பெரியவன் கவிராயர்” விவரிக்கிறார்.

பாடலின் பொருள்:

வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள் “இந்தளம்” என்ற பண்ணை ரீங்காரமிட்டுப் பாடும். வண்டின் இசைக் கேட்டு வாய்க்காலின் மதகுகளிடையே கட்டப்பட்ட சங்கிலியில் மீனைப் பிடித்து உண்பதற்காக  வந்த உள்ளான் பறவை வாலை ஆட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும்.

                தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும். முத்துகளை ஈன்ற வெண்மையான சங்குகள் பரவிக் காணப்படும். மின்னலையொத்த பெண்கள் பெய் என்றால் மழை பெய்யும். உள்ளங்கை ஏந்தி இரந்து உண்ணும் இயல்புடைய முனிவர்கள் கூறும்

வார்த்தைகள் மெய்யாகும். இத்தன்மை கொண்ட திருமலையில் புலவர்கள் போற்றுகின்ற “திருமலைச் சேவகன் வீற்றிருக்கிறார்.

தென்கரை நாடு:

வளருங் காவில் முகில்தொகை ஏறும் – பொன்

மாடம் எங்கும் அகிற்புகை நாறும்

குளிரும் மஞ்ஞையும் கொண்டலும் காக்கும்

கோல்முறை மன்னர் மண்டலங் காக்கும்

இளமின் னார்பொன் னரங்கில் நடிக்கும் – முத்(து)

ஏந்தி வாவித் தரங்கம் வெடிக்கும்

அளியுலாம் கொன்றை சூடுங் குற்றாலத் – தென்

ஐயன்தென் ஆரி நாடெங்கள் நாடே” இந்தப் பாடலில் தென்கரை நாட்டின் சிறப்பை விவரிக்கிறார் – “பெரியவன் கவிராயர்”.

பாடலின் பொருள்:

   தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில் மேகக் கூட்டங்கள் தங்கிச் செல்லும். இந்நாட்டில் உள்ள பொன்னாலான மாடமாளிகையில் அகில்புகையின் நறுணம் பரவிக் கொண்டேயிருக்கும். இம்மாளிகைகளை மயில்களும் கார்கால மேகங்களும் சூழ்ந்து காக்கும்.

        செங்கோலைக் கொண்ட மன்னர் நீதி தவறாது தென்கரை நாட்டைக் காப்பர். இளைய பெண்கள் பொன்னாலான அரங்கில் நடித்து விளையாடி மகிழ்ந்திருப்பர். இங்குள்ள குளங்களின் அலைகள் முத்துகளை ஏந்தி வரும். அவ்வலைகளில் கரைகளில் மோதும் பொழுது முத்துகள் சிதறி வெடிக்கும். இத்தன்மை கொண்ட குற்றாலத்தில் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலரைச் சூடிய தென்னாடுடைய சிவபெருமான் வீற்றிருக்கின்றார்.

திருமலை முருகன் பள்ளு கூறும் நெல்வகைகள்:

பைங்குழலாள்

சீதாபோகம்

ரங்கஞ்சம்பா

மணல்வாரி

அதிக்கிராதி

அரிக்ராவி

முத்துவெள்ளை

புழுகுசம்பா

சொரிகுரம்பை

புத்தன் வாரி

சிறைமீட்டான்

கருங்சூரை

பூம்பாலை

குற்றாலன்

பாற்கடுக்கன்

கற்பூரப்பாளை

காடை கழுத்தன்

மிளகு சம்பா

பனைமுகத்தன்

திருமலைமுருகன் பள்ளு கூறும் மாடு வகைகள்:

காரி

தொந்திக்காளை

மால்காளை

மறைகாளை

மயிலைக்காளை

மேழைக்காளை

செம்மறையான்

கருமறையான்

திருமலை முருகன் பள்ளு கூறும் உழவுக் கருவிகள்:

கலப்பை

நுகம்

பூட்டு

வள்ளைக்கை

உழக்கோல்

கொழு கயமரம்

மண்வெட்டி

வடம்

கண்காணி:

பேச்சு வழக்கில் கங்காணி என்று பயன்படுத்தப்படுகிறது. கண்காணம் என்பது பயிர்த்தொழிலில் கையாளப்படும் ஒரு சொல்.கங்காணம் என்றும் வழங்கப்படுகிறது. இதன் பொருள் நாள்தோறும் நெல்வயலில்  நெல் அறுவடை செய்து கலத்தில் ஒப்பாடி செய்யப்படும் நெல் அளவு என்பதாகும். கண்காணி என்பது இந்த ஒப்படியை மேற்பார்வை செய்பவரைக் குறிக்கும்.

“திருமலை முருகன் பள்ளு” நூலின் ஆசிரியர் – “பெரியவன் கவிராயர்”

“திருமலை முருகன் பள்ளு” பற்றியக் குறிப்புகள்:

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகில் உள்லது பண்புளிப்பட்டணம்.

இவ்வூர் “பண்பை” என்றும் “பண்பொழில்” என்றும் அழைக்கப்படும். இங்குள்ள சிறு குன்றின் பெயர் திருமலை.

குன்றின் மேலுள்ள முருகக்கடவுளைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டுள்ளது.

இந்நூலில் கலித்துறை, கலிப்பா, சிந்து ஆகிய பாவகைகள் விரவி வந்துள்ளன.

இந்நூல் “பள்ளிசை” என்றும் “திருமலை அதிபர் பள்ளு” என்றும் வழங்கப்படுகிறது.

இந்நூலின் ஆசிரியர் “பெரியவன் கவிராயர்”. இவரது காலம் 18 ஆம் நூற்றாண்டு.

ஐங்குறுநூறு

“காயா கொன்றை நெய்தல் முல்லை

போவிதழ் தளவொடு பிடவலர்ந்து கவினிப்

பூவணி கொண்டன்றால் புறவே

பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே” என்ற ஐங்குநூற்றுப் பாடலை இயற்றியவர் – பேயனார்.

இப்பாடல் முல்லைத் திணையைச் சார்ந்தது.

துறை: பருவங் (கார் காலம்) குறித்துப் பிரிந்த தலைமகன், அப்பருவத்திற்கு முன்னே வந்தமை தோன்ற தலைவிக்கு உரைத்தது.

பாடலின் பொருள்:

  (பொருளீட்டுவதற்காக வெளியூர் சென்றான் தலைவன். அவன் தான் வருவதாகச் சொல்லிவிட்டு சென்ற காலத்திற்கு முன்னரே வீட்டிற்குத் திரும்புகின்றான். வருவதாகக் கூறிச் சென்ற மழைக்காலம் முடியும் முன்னே  வந்துவிட்டதனை உனர்த்த நினைக்கிறான்.)  பெரிய அழகிய கண்களையுடைவளே! அழகிய மாலை நேரத்தில் முல்லை நிலத்தில் காயா, கொன்றை, நெய்தல், முல்லை, செம்முல்லை, பிடவம் ஆகிய மலர்கள் பூத்திருக்கின்றன. அப்பூக்களைப் பார்த்து மகிழ்ந்து ஆட , “விரைந்து வா” என்று தலைவன் தன் தலைவியை அழைக்கிறாள்.

“ஐங்குறுநூறு பற்றியக் குறிப்புகள்:

ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு

மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல்.

இது 500 படல்களைக் கொண்டது.

இதனை பாடிய புலவர்கள் 5 பேர்

குறிஞ்சித் திணைப் பாடல்களைப் பாடியவர் – கபிலர்

முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவர் – பேயனார்

மருதத் திணைப் பாடல்களைப் பாடியவர் – ஓரம்போகியார்

நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் – அம்மூவனார்

பாலைத் திணைப் பாடல்களைப் பாடியவர் –ஓதாலாந்தையார்

திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள் கொண்டது.

ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்.

ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துச் சிவனைப் பற்றியது

ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்ச் சேரலிரும்பொறை

இதனை முதன் முதலாக பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதர்

“பேயனார்” சங்கப் புலவர்களில் ஒருவர். இவே இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன.

தமிழ்நாட்டில் பண்டைக் காலம் முதலே நாட்டர் வழக்கிலுள்ள இசை மரபு – காவடிச் சிந்து

குறுந்தொகை

“அம்ம வாழிதோழி நம்மூர்ப்

பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ

தண்டுடைக் கையர்வெண்டலைச் சிதவவலர்

நன்றுநன் றென்னும் மாக்களோடு

இன்றுபெரிது என்னும் ஆங்கண தவையே” என்ற பாடலை இயற்றியவர் – “வெள்ளி வீதியார்”

மேற்கண்ட பாடல் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தது.

இப்பாடல் “நேரிசை ஆசிரியப்பா” வகையைச் சேர்ந்தது.

பாடலின் பொருள்:

ஊர் மக்களின் அவையில் முன்பு பலமுறை தலைவனின் பரிசுப் பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இன்றோ தலைப்பாகை அணிந்து கையில் தண்டுடன் இருக்கும் முதியவர்கள் மூலமாகத் தலைவன் போதுமென்று சொல்லத்தக்க அளவு பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்து அவைமுன் வைத்துள்ளான். அவையில் இருந்த தலைவியின் உறவினரும் கண்டு “நன்று நன்று” என்று கூறி மகிழ்ந்தனர். நம்முடைய ஊரில் முன்பெல்லாம் பரிசுத்தொகை போதவில்லை என்பதற்காகப் பிரித்து விடப்பட்ட தலைவன் தலைவியரைப் போதிய பரிசுத் தொகை கிடைத்தவுடன் சேர்த்து வைப்போர் இருக்கவில்லையா?” என்று கூறுகிறாள்.

“குறுந்தொகை” பற்றியக் குறிப்புகள்:

குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுல் ஒன்று.

அகத்திணை சார்ந்த 401 பாடல்களை உடையது.

இதிலுள்ள பாடல்களை 203 புலவர்கள் பாடியுள்ளனர்

சிற்றெல்லை நான்கடி.பேரெல்லை எட்டு அடி,307, 399 ஆம் பாடல்கள் மட்டும் 9 அடி.

“நல்ல குறுந்தொகை” என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது.

உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் ஆகும்.

இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகைநூலாகாக் கருதப்படுகிறது.

குறுந்தொகையைத் தொகுத்தவர் “பூரிக்கோ” ஆவார்.

இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலை “பாரதம் பாடிய பெருந்தேவனார்” பாடியுள்ளார்.

குறுந்தொகையின் கடவுள்வாழ்த்து முருகனைப் பற்றியது

குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம் பிள்ளை

ஆராய்ச்சிப் பதிப்பு – உ.வே.சாமிநாதர்

வெள்ளிவீதியார் சங்ககாலப் பெண் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை. 

புறநானூறு

• 

"தமிழரின் வாழ்வியல் கருவூலம் என்று அழைக்கப்படுவது - 

"

புறநானூறு

"

"உண்டால் அம்ம உவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும் , இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!

துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ் எனின் உரிருங் கொடுக்குவர்; பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்ன மாட்சி அனையர் ஆகித்

தமக்கென முயலா  நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே." என்ற புறநானூற்றுப் பாடலை இயற்றியவர் - "கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி" . இப்பாடல் "நேரிசை ஆசிரியப்பா" வகையைச் சேர்ந்தது.

பாடலின் பொருள்:

தமக்காக உழைக்காமல் பிறர்க்காகப் பெரிய முயற்சியுடன்  உழைப்பவர்கள், இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும்  அஃது இனிமையானது என்பதற்காக தனித்து உண்ணமாட்டார்கள். யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள். பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள். புகழ் வரும் என்றால் தம் உயிரையும் கொடுப்பார்கள். பழி வரும் என்றால்  உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எதற்கும் மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையோர் இருப்பதால்தான் இவ்வுலகம் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

திணை: பொதுவியல் திணை

விளக்கம்:

             வெட்சி முதல் பாடாண் வரை உள்ள  திணைகளில் கூறப்படாத செய்திகளையும் பிற பொதுவான செய்திகளையும்  தொகுத்துக்  கூறுவது பொதுவியல் திணையாகும்.

துறை: பொருண்மொழிக்காஞ்சித் துறை

விளக்கம்:

   மக்களுக்கு நலம் செய்யும்  வாழ்வியல் நெறிகளை  எடுத்துக் கூறுதல் "பொருண்மொழிக்காஞ்சித் துறை ஆகும்.

"புறநானூறு" பற்றியக் குறிப்புகள்:

• 

புறநானூறு 

 நூல்களுல் ஒன்று.

எட்டுத்தொகை

• 

புறத்திணை சார்ந்த 

 பாடல்களைக் கொண்டது.

400

• 

புறம்

புறபாட்டு

 எனவும் வழங்கப்படும்.

• 

இது 

அகவற்பாக்களால்

 ஆனது.

• 

புறநானூற்றின் பாடல்கள் சங்க காலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும்  மக்களின் சமூக வாழ்க்கைப் பற்றியும்  எடுத்துரைக்கின்றன.

• 

"

பேராசிரியர்

ஜார்ஜ்

எல்

ஹார்ட்

என்பவரால் புறநானூறு "The four hundred songs of war and wisdom : an anthology of poems from  classical Tamil, the Purananuru" என்னும் தலைப்பில்  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

• 

"

அவர்கள் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை " Extracts from purananuru & Purapporul  Venbamalai" என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

ஜி

.

யு

.

போப்

• 

ஆம் ஆண்டு புறநானூற்றை முதன் முதலில் அச்சில் பதிப்பித்து வெளியிட்டார்.

.

வே

.

சா

 அவர்கள் 

1894 

• 

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி : பாண்டிய மன்னருள் "பெருவழுதி" என்னும் பெயரில் பலர் இருந்தனர். ஆயிமும் அரிய குணங்கள் அனைத்தையும் தம் இளமைக்காலத்திலேயே பெற்றிருந்த காரணத்தால் அக்கால மக்கள், இவரை "இளம்பெருவழுதி" என்று அழைத்தனர். கடற்பயணம் ஒன்றில் இறந்து போனதால்  இவர், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டார். இவர் புறநானூற்றில் ஒரு பாடலும், பரிபாடலில் ஒரு பாடலும் இயற்றியுள்ளார்.

சித்திரக்கவி:

 தமிழ்க் கவிதைகளுல் சித்திரக்கவி அமைப்பும் ஒன்றாகும். சித்திரக் கவியில் பல  வகைகள் உள்ளன. சித்திர கவி என்பது  ஏதேனும் ஒரு பொருளைக் காட்சிப்படுத்திக் கவிதையினையும் அதற்குள்ளாக அமைத்து எழுதுவதாகும்.

மாலைமாற்று:

       மாலைமாற்று சித்திரக்கவி வகைகளுல் எளிமையானது. (மாலை- பூக்களால் வரிசையாகத் தொடுத்தது). மாலையின் தொடக்கத்தில் உள்ள இரண்டு முனைகளிலிருந்து  கீழ்நோக்கினாலும்  மாலையின் முடிபாக உள்ள ஒரு முனையிலிருந்து  மேல்நோக்கிச் சென்றாலும் அம்மாலை ஒரே தன்மை உடையதாகத் தோன்றும். அதுபோல ஒரு பாடலை  முதலிலிருந்து நோக்கினாலும்  முடிவிலிருந்து நோக்கினாலும்  அதே எழுத்துக்கள் அமைந்த  பாடலாக "மாலை மாற்று" அமையும். ஆங்கிலத்தில் "PALINDROME" என்னும் வடிவமும் இத்தகையது என்று ஒருவாறு கூறலாம்.

திருக்குறள்

"தீயினால் சுட்டபுண்  உள்ளாறும் ஆறாதே

நாவினால்  சுட்ட வடு" என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி - "வேற்றுமை அணி"

"மருந்தாகித்  தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண்  படின்" என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி - "உவமை அணி"

"சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு" என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி - "உவமை அணி"

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று  விடற்கு" என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி - "சொல் பின்வரும் நிலையணி"

"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

• 

சால மிகுத்துப் பெயின்" என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி - "பிறிது  மொழிதல் அணி"

"திருக்குறள்" பற்றியக் குறிப்புகள்:

• 

திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பிரிவுகளை கொண்டது.

• 

அறத்துப்பால் 38 அதிகாரங்களையும் 4 இயல்களையும் உடையது.

அறத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள்:

பாயிரவியல் – 04

• 

இல்லறவியல் – 20

• 

துறவறவியல் – 13

• 

ஊழியியல் – 01

பொருட்பால் 

70

 அதிகாரங்களையும் 

3

 இயல்களையும் உடையது

பொருட்பாலில் அமைந்துள்ள இயல்கள்:

• 

அரசு இயல் – 25

• 

அமைச்சு இயல் – 32

• 

ஒழிபியல் – 13

• 

இன்பத்துப்பால் 25 அதிகாரங்களையும் 2 இயல்களையும் உடையது

இன்பத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள்:

• 

களவியல் – 07

திருக்குறள் பதினெண் கீழ்க்கனக்கு நூல்களுல் ஒன்று.

 உலகப் பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, முப்பால்,  உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இப்பாடல்கள் அனைத்தும் "குறள் வெண்பா"  என்னும் பா வகையால்  ஆனது. பாவின் வகையைத் தன் பெயராகக் கொண்டு  உயர்வு விகுதியாகத்  'திரு' என்னும்  அடைமொழியுடன் "திருக்குறள்" என்று அழைக்கப்படுகிறது. ஏழு சீர்களில்  வாழ்வியல் நெறிகளைப் பேசும் இந்நூல் உலக மொழிகள் பலவற்றிலும்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

• 

• 

கற்பியல் - 18

• 

திருக்குறள் "உலகப் பொதுமறை" என்று போற்றப்படுகிறது.

திருக்குறள்  பெயர்க்காரணம்:

• 

திருக்குறளுக்கு 10 பேர் உரை எழுதியுள்ளனர்.

திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர் ( 10 )

1. 

பரிமேலழகர்

2. 

மணக்குடவர்

3. 

காலிங்கர்

4. 

பரிதி

5. 

பரிப்பெருமாள்

6. 

தருமர்

7. 

தாமத்தர்

8. 

நச்சர்

9. 

திருமலையர்

10. 

மல்லர்

• 

திருக்குறள் உரையில் 

"

பரிமேலழகர்

"

 உரையே சிறந்தது.

• 

திருக்குறளின் சிறப்பினை விளக்கப் பல புலவர்கள் பாடிய பாடல்களால் தொகுக்கப்பட்ட நூல் - 

"

திருவள்ளுவ

மாலை

"

திருவள்ளுவருக்கு வழங்கும் வேறுபெயர்கள்:

தேவர்

• 

நாயனார்

• 

தெய்வப்புலவர்

• 

செந்நாப்போதர்

• 

பெருநாவலர்

• 

பொய்யில் புலவர்

• 

பொய்யாமொழிப் புலவர்

• 

மாதானுபங்கி

• 

முதற்பாவலர்

"ஒப்புரவு" என்பதன் பொருள் - "ஊருக்கு உதவுதல்"

"பூகளுக்கும்  முள்களுக்கும் இடையில்

புழங்குகிறது யோசனை

பாசத்துக்கும் நியாயத்துக்கும் நடுவில்

நசுங்குகிறது அறம்

இன்பத்துக்கும்  பேராசைக்கும் நடக்கும்

போராட்டத்தில் வெடிக்கின்றன

வெளியில் குண்டுகளும்

வீட்டில் சண்டைகளும்.......

ஆசை அறுத்தல் எளிதல்ல

முயன்று பார்க்கலாம் வா! " என்ற புதுக்கவிதைக்கு பொருத்தமான திருக்குறள் - 

"இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்

துன்பத்துள்  துன்பம் கெடின்"

நீலகேசி

"யாதினு மாழ்கும்அம்  மாழ்கியும் என்றுழி

நீதின்னும் தோலை நெருப்பொடு கூட்டத்தின்

ஓதினை தேறுற நீர்க்குரைத் தாய்மற்றும்

சேதனை இல்லாய் திரிவு என்னை வண்ணம்"  என்ற பாடலில்

"தொட்டால் சுருங்கி" தாவரத்தைச் சுட்டிக்காட்டி தாவரங்களுக்கு உயிர் உண்டு எனக் கூறும் நூல் - "நீலகேசி"

"அரும்பும் மலரும் அரும்பிணி தீர்வும்

ஒருங்குதம் காரணத்து ஆக்கம் உணர்த்தும்

மரங்களும் மன்னுயிர் எய்தின என்ன

இரும்பொடு காந்தம் இயைவுஇல் திரிவே" என்ற பாடலில் இளவேனிலில் மரங்கள் வளர்கின்றன; மலர்கின்றன; நோய்வாய்ப்பட்டு பிறகு மீள்கின்றன;  இவ்வாறு தாவரங்கள் உயிரியப் பண்புகளைப் பெற்றுள்ளன என்றும் காந்தத்திற்கு இரும்பைக் கவரும் தன்மை உண்டு என்றும்  கூறும் சங்க நூல் - "நீலகேசி"

"ஒப்ப மரங்கட்கு உயிர் உண்மை யாம்இனி

இப்படித் தோன்றும் இருதுக்கள் சார்ந்தெனச்

செப்பிய வேதுத் திரிவு  எனக் காட்டிய

வெப்பம் குளிர்அவை தம்அவை யேயோல்" என்ற பாடலில் தவரங்கள் பருவ காலத்திற்கு ஏற்ப மாறுகின்றன என்று கூறும் நூல் - நீலகேசி

"உற்றில வாய்ஒலி கொள்ளும் செவியென ஓதுகின்றாய்

கற்றிலை மெய்ம்மைநீ கட்புலம் தன்னோடொஓர் காலத்தினால்

பெற்றில நாம்அதன் பிங்கொளல் தானும்  பெருந்தவத்தாய்

மற்றிது தான்தன் பொறியுறு காறும் வரலின் அன்றே"என்ற பாடலில் "ஒரே நேரத்தில் தோன்றுகின்ற ஒளி மற்றும் ஒலியை ஒருசேரப் பெற இயலாது. ஒளியை முதலில் காண முடியும் பின்னரே ஒலியைக் கேட்க முடியும்" என்ற அறிவியலைக் கூறும் சங்க நூல் - "நீலகேசி"

• 

அறிவியல் உஅகில் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியவர் 19 ஆம் நூற்றண்டைச் சேர்ந்த 

"

ஜகதீச

சந்திரபோஸ்

 ஆனால் அதற்கு முன்பே இந்த அறிவியல் உண்மையை கூறிய நூல் – 

"

நீலகேசி

• 

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 

"

ரோமர்

"

 ஒளியின் திசைவேகத்தையும் , 

"

பியரி

கேசண்டி

 ஒலியின் திசைவேகத்தையும் உலகிற்கு வெளிப்படுத்தினார். 

"

ஒலியின்

தி

சைவேகம்331 மீ/வி

8

ஒளியின்

. எனவே ஒலியும் ஒளியும் ஒரே நேரத்தில் தோன்றினாலும் ஒளியே நம்மை விரைவில் வந்தடையும். ஆனால் இதர்கு முன்பே இந்த அறிவியல் உண்மையைக் கூறிய சங்க நூல் - 

திசைவேகம்

3*10

மீ

/

வி

நீலகேசி

.

"நீலகேசி" பற்றியக் குறிப்புகள்:

• 

நீலகேசி என்பது 

ஐஞ்சிறுங்

காப்பியங்களுல்

 ஒன்று.

• 

இந்நூல் 

விருத்தப்பாவால்

 ஆனது.

• 

இந்நூலுக்கு 

"

நீலகேசித்

தெருட்டு

"

 என்ற பெயரும் உண்டு.

இந்நூல் 

 என்னும் நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது.

"

குண்டலகேசி

"

• 

"நீலகேசி" என்னும் சமண சமயப் பெண் , சமயத் தலைவர் பலரிடம் வாதம் செய்து, சமண நெறியை  நிலைநாட்டுவதாக நூல் அமைந்துள்ளது.

• 

தமிழில் எழுதப்பட்ட 

முதலாவது

தருக்க

நூல்

நீலகேசி

 ஆகும்.

• 

இந்நூலில் கடவுள் வாழ்த்து உட்பட 

பதினொரு

பகுதிகளிலும்

• 

மொத்தமாக 

894

 பாடல்கள் உள்ளன.

• 

நீலகேசியை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை.

• 

நீலகேசியின் உரையாசிரியர் - 

சமய

திவாகர

வாமன

முனிவர்

.

புறநானூறு

பழந்தமிழரின் வாழ்வியல் கருவூலமாகக் கருதப்படும் எட்டுத்தொகை நூல் - புறநானூறு

"செஞ்ஞா யிற்றுச் செலவும்

அஞ்ஞா யிற்றுப்  பரிப்பும்

பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்

வளி திரிதரு திசையும்

வறிது நிலைஇய காயமும் என்றிவை

சென்றுஅளந்து அறிந்தோர்  போல என்றும்

இனைத்து என்போரும் உளரே அனைத்தும்

அறிவுஅறிவு  ஆகாச் செறிவினை  ஆகிக்

களிறுகவுள்  அடுத்த எறிகல் போல

ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட

யாங்ஙனம் பாடுவர் புலவர்  கூம்பொடு

மீப்பாய்  களையாது  மிசைப்பரந் தோண்டாது

புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்

இடைப்புலப்  பெருவழிச் சொரியும்

கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே!" என்ற புறநானூற்றுப் பாடலை இயற்றியவர் - "உறையூர் முதுகண்ணன் சாத்தனார்"

மேற்கண்ட பாடல் "இயன்மொழி" துறையைச் சேர்ந்தது.

இயன்மொழி துறை விளக்கம்:

ஒரு வேந்தன் எதிர் சென்று அவன் தன்மையைக் கூறிப் புகழ்வது இயன்மொழித் துறையாகும். அவனது இயல்பைப் புகழ்ந்து கூறி வாழ்த்துவது சிறப்பாகும்.

பாடலின் பொருள்:

             கடலில் கூம்புகளையும் பாய்மரங்களையும் செலுத்திப் பொருள் ஈட்டி வரும் வளமுடையவை  பரதவர்களின் கலங்கள்.அவை வழிநெடுகிலும் சிந்தும்  பொருள்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் அளவிற்கு வளங்கொண்ட நாட்டின் தலைவன் "நலங்கிள்ளி". அவன் நாட்டில் கதிரவனின் வீதியையும் அதன் இயக்கத்தையும் காற்றின் திசையையும் முடிவில்லாத வானத்தையும்  நேரில் சென்று அறிந்தவர்கள் போல அவற்றின் தன்மைகளையும் கூறும் அறிஞர்கள் உள்ளனர். அவர்களால் கூட அறிந்து கொள்வதற்கு  அரியவன் நலங்கிள்ளி.அவன், யானை தன் கதுப்பில் அடக்கி எறியும் கல்லைப் போலத் திறமையை ஒளித்து வைத்திருக்கும் ஆற்றல் படைத்தவன்.அதனால் புலவர்கள் அவனை எங்கனம் பாடுவர்?

• 

"செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்" என்ற புறநானூற்றுப் பாடலடியில் "செலவு" என்பதன் பொருள் - 

பயணம்

• 

WHO என்பதன் தமிழ் விரிவாக்கம் - 

உலக

நல

நிறுவனம்

நற்றிணை

"பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்

விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்

புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்

உண்என்று ஒக்குபு  புடைப்பத் தெண்ணீர்

முத்தரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று

அரிநரைக் கூந்தற் செம்முது  செவிலியர்

பரீஇ மெலிந்துஒழியப் பந்தர் ஓடி

ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி

அறிவும் ஒழுக்கமும்  யாண்டுணர்ந்தனள் கொல்

கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்

கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்

ஒழுகுநீர் நுணங்கறல் போலப்

பொழுது  மறுத்து உண்ணும் சிறுமது கையளே" என்ற நற்றிணைப் பாடலை இயற்றியவர் - "போதனார் "

பாடலின் கூற்று:

       தலைவி இல்லறம் ஆற்றும் செவ்வியைப் பாராட்டிச் செவிலித்தாய் நற்றாயிடம் கூறியது.

கூற்றின் விளக்கம்:

           திருமணம் முடிந்து கணவன் வீட்டில் வசிக்கும் தலைவியைக் காணச் சென்றுவந்த செவிலி , நற்றாயிடம் மகள் வறுமையிலும் செம்மையாக வாழ்வதைச் சொல்லி இத்தகைய இல்லற அறிவை எப்படிப் பெற்றாள் என வியந்து கூறுதல்

பாடலின் துறை: மகள் நிலை உரைத்தல்

துறை விளக்கம்:

         "மகள் நிலை உரைத்தல்" என்பது தலைவனோடு உடன்போகிய விளையாட்டுப் பருவம் மாறாத மகள் இல்லறம் ஆற்றும் பாங்கை நற்றாயிடம் செவிலித்தாய் எண்ணிக் கூறுவது. இத்துறை "மனைமருட்சி" என்றும் கூறப்படும்.

பாடலின் பொருள்:

"நம் வீட்டில் தன் கலந்த இனிய பால் உணவை ஒளிமிக்க பொற்கலத்தில் இட்டுச் செவிலியர்  ஒரு கையில் ஏந்தி வருவர். நம் மகளை உண்ண வைப்பதற்காக  இன்னொரு கையில் பூச்சுற்றிய மென்மையான சிறுகோலை வைத்திருப்பர். வீட்டின் முற்றத்தில்  பந்தரின் கீழ் 'இதை உண்பாயாக' எனச் செல்லமாக அக்கோலால் அடித்து வேண்டுவர். மகளோ, 'நான் உண்ணேன்' என மறுத்து முத்துப்பரல்கள் இட்ட பொற்சிலம்பு ஒலிக்க அங்குமிங்கும் ஓடுவாள்.செவிலியர் அவளைப் பிந்தொடர முடியாமல் நடை தளர்ந்து நிற்பர். இப்படிப்பட்ட விளையாட்டுப் பெண், நம் மகள். இவள் எப்படி இப்போது இத்தகைய அறிவையும் இல்லற நடைமுறையும் கற்றாள்? தான் மணந்துகொண்ட  கணவன் வீட்டில் வறுமையுற்ற நிலையிலும்  தன் தந்தையின்  வீட்டில் பெற்ற வளமான உணவினைப் பற்றி  நினைத்துப் பாராள். ஓடுகின்ற நீரிலே கிடக்கும் நுண்மணலில் இடைவெளி இருப்பதுபோல  ஒருபொழுது இடைவெளி விட்டு ஒருபொழுது உண்ணும் வன்மை பெற்றிருக்கிறாள். இது என்ன வியப்பு?"

வளமான மனையில் பிறந்த பெண்ணொருத்தி, குறைந்த வளமுடைய தலைவன் வீடிலும் தன்னிலை மாறாது வறுமையிற் செம்மையாய் வாழ்கின்ற காட்சியைப் பற்றிய பாடல் இடம் பெற்ற நூல் - நற்றிணை

"நற்றிணை" பற்றியக் குறிப்புகள்:

• 

நற்றிணை 

எட்டுத்தொகை

நூல்களுல்

முதலாவதாக

 வைத்துப் பாடப்படுவதாகும்.

• 

"

 என்ற அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது.

நல்ல

திணை

"

• 

இந்நூல் 

400

 பாடல்களைக் கொண்டது.

• 

9

 அடிகளைச் சிற்றெல்லையாகவும் 

12

 அடிகளைப் பேரெல்லையாகவும் கொண்டது.

• 

நற்றிணைக்கு கடவுள் வாழ்த்துப் பாடலைப் 

பாடியவர்

பாரதம்

பாடிய

பெருந்தேவனார்

."

• 

நற்றிணையில் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடல் திருமாலைப் பற்றியது

• 

நற்றிணையைத் தொகுப்பித்தவன் 

பன்னாடு

தந்த

பாண்டியன்

மாறன்

வழுதி

"

• 

இதிலுள்ள பாடல்களை பாடிய புலவர்களின் எண்ணிக்கை – 175 ( 187)

• 

"போதனார்" சங்கப் புலவர்களில் ஒருவர். நற்றிணையில் 110 ஆம் பாடலை மட்டும் பாடியுள்ளார். நற்றிணையின் பேரெல்லை 12 அடி. இருப்பினும் விதிவிலக்காக 13 அடிகளைக் கொண்டதாக இவரது பாடல் அமைந்துள்ளது.

தொல்காப்பியம்

• 

தொல்காப்பியரால் தொகுத்தும் பகுத்தும் சேர்த்தும் எழுதப்பட்ட நூல் – 

தொல்காப்பியம்

• 

எழுத்து, சொல் மட்டுமன்றிப் பொருள் இலக்கணமான வாழ்வின் இலக்கணத்தையும் வகுத்துக் கூறும் நூல் – 

தொல்காப்பியம்

"வழக்கின் இலக்கணம் இழுக்கின்று அறிதல்

பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்

ஆசாற் சார்ந்துஅவை அமைவரக் கேட்டல்

அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்

வினாதல் வினாயவை விடுத்தல் என்றின்னவை

கடனாக் கொளினே மடம்நனி இகக்கும்

ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பிற்

பெருக நூலிற் பிழைபா டிலனே

முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும்"  என்ற சிறப்புப்பாயிர உரைவிளக்கப் பாடலில் மாணவர் எவ்வாறு கற்க வேண்டும் என தொல்காப்பியம் கூறுகிறது.

பாடலின் பொருள்:

சிறப்புடைய மாணவர்  எனப்படுவோர் உலக வழக்கு, நூல் வழக்கு இலக்கணங்களை ஆசிரியர்களிடம் குற்றமின்றி அறிவர். பாடங்களைப் போற்றிக் கற்பர்.ஆசிரியரிடம் கற்ற பாடங்களை மீண்டும் நினைத்துப் பயிற்சி பெறுவர்.ஆசிரியரை அணுகி பாடக் கருத்துக்களைக் கேட்டுத் தெளிவு அடைவர். ஆசிரியரைப் போன்ற உயர்சிந்தனை உடையவர்களுடன் கலந்துரையாடிப்பயிற்சிப் பெறுவர். தங்களது ஐயங்களை ஆசிரியரிடம் வினவித் தெளிவுறுவர். அவ்வாறு தெளிவுற்ற கருத்துக்களைப் பிறருக்கு உணர்த்தித் தெளிவடையச் செய்வர்.ஆசிரியர் கூறும் கருத்துக்களை  ஒருமுறைக்கு இருமுறை கேட்கும் மாணவர்கள் நூலைப் பிழையின்றிக்  கற்கும் திறன் பெறுவர்.மூன்றுமுறை கேட்போர் பாடக்கருத்துகளைப் பெறர்க்கு முறையாக எடுத்துரைக்கும் ஆற்றல் பெறுவர். இத்தன்மையில் பாடம் கேட்டலைக் கடமையாகக் கொண்ட மாணவர்கள்  அறியாமையிலிருந்து விலகிச் சிறந்து  விளங்குவர்.

தொல்காப்பியம் பற்றியக் குறிப்புகள்:

தொல்காப்பியத்தை இயற்றியவர் – 

தொல்காப்பியர்

• 

தொல்காப்பியம் என்ற நூலை இயற்றியதால் தொல்காப்பியர் என்ற காரணப்பெயர் வந்திற்று

• 

ஒல்காப்

பெரும்புகழ்த்

தொல்காப்பியர்

என்றும் 

ஒல்காப்

புலமை

 எனவும் சிறப்பிக்கப்படுவார்

தொல்காப்பியன்

அகத்தியரின் பன்னிரண்டு மாணவர்களில் ஒருவர் தொல்காப்பியர்

• 

இன்று தமிழில் உள்ள நூல்களிலேயே மிகப் பழமையானதும் சிறப்புடையதும் முழுமையாகக் கிடைத்ததுமான இலக்கண நூல் – தொல்காப்பியம்

தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரம் பாடியவர் – 

பனம்பாரனார்

உள்ளத்து உணர்ச்சிகளை அவ்வாறே உடலில் வெளிப்படுத்துவது மெய்ப்பாடு,இதன் இலக்கணம் கூறும் பகுதி – 

மெய்ப்பாட்டியல்

• 

தொல்காப்பியத்தின் முதல் பதிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு – 

1874

• 

தமிழ் நூல்களில் காலத்தால் பழமையான இலக்கண நூல் – 

தொல்காப்பியம்

• 

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது இயல்களாக மொத்தம் 27 இயல்கள் உள்ளன.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பழமையான உரையாசிரியர்கள்:

• 

இளம்பூரணர்

• 

நச்சினார்க்கினியர்

• 

கல்லாடனார்

• 

சேனாவரையர்

தெய்வச்சிலையார்

• 

பேராசிரியர்

நூல்களும் வகைகளும்:

• 

தொல்காப்பியம் - இலக்கண நூல்

• 

திருக்குறள் - அறநூல்

• 

புறநானூறு - சங்க நூல்

• 

திருவாசகம் - பக்தி நூல்

சீறாப்புரணம்

நபிகள் நாயகத்தின் வரலாற்றைக் கூறும் நூல் – சீறாப்புராணம்

• 

• 

பகையும் வறுமையும் நோயும் தீண்டாப் பொருள்வளம் நிறைந்த மதீனா நகரில் தானத்திலும் தவத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினைச் 

செலவியற்

காண்டம்

  காட்சிப் படுத்துகிறது.

ஹிஜ்ரத்துக்

காண்டம்

)

• 

"

ஹிஜிரத்

"

 என்ற அரபுச் சொல்லிக்கு 

"

இடம்பெயர்தல்

"

 என்று பொருள்.

• 

நபிகள் நாயகம் மக்கா நகரத்தினை விட்டு மதீனா நகரத்திற்கு தம் துணைவரான அபூபக்கருடன் இடம் பெயர்ந்தார்.

"சீறாப்புராணம்" பற்றியக் குறிப்புகள்:

• 

இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக விளங்குவது - 

"

சீறாப்புராணம்

"

• 

""சீறா" என்பது "சீறத்" என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும். இதற்கு 

வாழ்க்கை

 என்பது பொருள்.

"புராணம்" என்பதன் பொருள் "வரலாறு" என்பதாகும்.

• 

நபிகள் பெருமானின் வரலாற்றைக் கூறும் இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுக்கோளுக்கு இணங்க 

 இயற்றினார்.

"

உமறுப்புலவர்

"

சீறாப்புராணம் மூன்று காண்டங்களை உடையது.

1. 

விலாதத்துக் காண்டம்

2. 

நுபுவ்வத்துக் காண்டம்

3. 

ஹிஜிரத்துக் காண்டம்

• 

சீறாப்புராணம் 

3

 காண்டங்களையும் 

92

 படலங்களையும் 

 விருத்தப் பாடல்களையும் கொண்டது.

5027

• 

நூலை முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால் 

• 

பனுஅகமது

மரைக்காயர்

"

  இதன் தொடர்ச்சியாக 

"

 என்ற நூலைப் படைத்துள்ளார்.

சின்னச்சீறா

"

• 

உமறுப்புலவர் 

எட்டயபுரத்தின்

 அரசவைப் புலவர்.

உமறுப்புலவர் 

கடிகை

முத்துப்

புலவரின்

மாணவர்

.

• 

நபிகள் நாயகத்தின் மீது 

"

" என்ற நூலையும் இயற்றியுள்ளார்.

முதுமொழிமாலை

• 

உமறுப்புலவரை ஆதரித்தவர்கள் - 

வள்ளல்

சீதக்காதி

அபுல்காசிம்

மரைக்காயர்

.

அகநானூறு

சொல்ல வந்த கருத்தை "உள்ளுறை" வழியாக உரைப்பது அகநானூற்றுப் பாடலின் சிறப்பு ஆகும்.

"பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ!

இருண்டுஉயர்  விசும்பின் வலனேர்பு வளைஇப்

போர்ப்புஉறு முரசின்  இரங்கி, முறைபுரிந்து

அறன் நெறி பிழையாத் திறன்அறி மன்னர்

அருஞ்சமத்து எதிர்ந்த  பெருஞ்செய் ஆடவர்

கழித்துஎறி வாளின் ,  நளிப்பன விளங்கும்

மின்னுடைக்  கருவியை  ஆகி, நாளும்

கொன்னே செய்தியோ, அரவம்? பொன்னென

மலர்ந்த வேங்கை  மலிதொடர்  அடைச்சிப்

பொலிந்த ஆயமொடு காண்தக இயலித்

தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும்,

அழலேர் செயலை அம்தழை அசைஇயும்,

குறமகள் காக்கும் ஏனல்

புறமும் தருதியோ? வாழிய,  மழையே!"   என்ற அகநானூற்றுப் பாடலை இயற்றியவர் - "வீரை வெளியன் தித்தனார் "

இந்தப் பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது.

பாடலின் பொருள்:

தலைவனுக்குக் குறியிடம் சொல்லும் தோழி மேகத்திடம் சொல்வது போல் சொல்கிறாள். பெருங்கடலில் நீரை முகந்துகொண்டு செல்லும் மேகக் கூட்டமே! வானம் இருளும்படி உலாவுகிறாய். போர் முரசம் போல் முழங்குகிறாய்.முறைமை தெரிந்து அறநெறி பிழையாமல் திறமையுடன் ஆளும் அரசனின் போர்க்களத்தில் திறமை மிக்க போர்வீரன் சுழற்றும் வால் போல் மின்னுகிறாய். முழக்கமும் மின்னலுமாக நாள்தோறும் வெற்று ஆரவாரம் செய்கிறாயா அல்லது மழை பொழிவாயா? பொன்னென மலர்ந்த வேங்கை  மலரைக் கட்டி அணிந்து கொண்டிருக்கும் தோழியர் ஆயத்தோடு  மெல்ல மெல்ல நடந்து குறமகள் தினைப்புனம் காப்பாள்.அவள் அசோக இலைகளால் தழையாடை அணிந்திருப்பாள். குறமகள் அப்படித் தினைப்புனம் காக்கும் பகுதியிலும்  நீ மழை பொழிவாயா?

            தலைவி தினைப்புனம் காக்கும் இடத்துக்கு தலைவன் வரலாம்  என்பது குறிப்பு. இது இறைச்சிப் பொருள்.

"அகநானூறு" பற்றியக் குறிப்புகள்:

• 

அகநானூறு 

 புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.

145

இது 

400

 பாடல்களைக் கொண்டது

அகநானூற்றைத் தொகுத்தவர் – 

உருத்திர

சன்மனார்

அகநானூற்றைத் தொகுப்பித்தவர் – 

பாண்டியன்

உக்கிரப்

பெருவழுதி

• 

அகநானூற்றுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் – 

அகநானூற்றின் கடவுள் வழ்த்து 

• 

சிவபெருமானைப்

 பற்றியது

அகநானூறு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது

◦ 

1-120 

பாடல்

 – 

களிற்றியானை

நிரை

 (120 

பாடல்கள்

 )

◦ 

121 – 300 

பாடல்

 – 

மணிமிடைப்பவளம்

 ( 180 

பாடல்கள்

 )

◦ 

301 – 400 

பாடல்

 – 

நித்திலக்கோவை

 (100 

பாடல்கள்

 )

• 

அகநானூற்றில் சிற்றெல்லை 

 அடி, பேரெல்லை 

13

31

 அடி

• 

அகநானூற்றுக்கு பாயிரம் பாடியவன் – 

இடையள

நாட்டு

மணக்குடியான்

பால்வண்ண

தேவனான

வில்லவதரையன்

• 

அகநானூற்றை முதன்முதலில் பதிப்பித்தவர் – 

வே

.

ராசகோபால

ஐயங்கார்

• 

அகநானூறு நூல் முழுவதும் உரை எழுதியவர்கள் 

நா

.

மு

.

வேங்கடசாமி

நாட்டார்

இரா

வேங்கடாசலம்

பிள்ளை

"

நெடுந்தொகை

நானூறு

என்ற பெயரும் உண்டு.

• 

அகநானூற்றில் ஒரேயொரு பாடலைப் பாடியவர் - 

வீரை

வெளியன்

தித்தனார்

"

• 

அகநானூற்றில் ஐந்து திணைகளையும் சேர்த்து 

400

 பாடல்கலைக் கொண்டது.

அகநானூற்றில் ஒவ்வொரு திணையிலும் உள்ள பாடல்களும் பாடல் வரிசைகளும்:

திணை - குறிஞ்சி

• 

பாடல் வரிசை - 2, 8, 12, 18,...

• 

பாடல்கள் என்ணிக்கை - 80

• 

திணை - முல்லை

பாடல் வரிசை - 4, 14, 24, 34,.....

• 

படல்களின் எண்ணிக்கை - 40

• 

திணை - மருதம்

• 

பாடல் வரிசை - 6, 16, 26, 36,....

• 

பாடல்களின் எண்ணிக்கை - 40

• 

திணை - நெய்தல்

பாடல் வரிசை - 10, 20, 30, 40,........

• 

பாடல்களின் எண்ணிக்கை - 40

• 

திணை - பாலை

பாடல் வரிசை - 1, 3, 5, 7,....

• 

பாடல்களின் எண்ணிக்கை – 200

அகநானூற்றில் உள்ள செய்திகள்:

குடவோலைத் 

 குறித்துக் கூறும் நூல் – 

தேர்தல்

அகநானூறு

• 

சங்க இலக்கியத்துள் வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாக கூறும் நூல் – 

அகநானூறு

• 

வடநாட்டுச் செய்திகள் ( நந்தர்கள், மோரியர் படையெடுப்பு, மோரியர்க்கு வடுகர்துணை ) கூறும் நூல் – 

அகநானூறு

• 

அகநானூற்றில் வரலாற்றுச் செய்திகளை அதிகமாகக் கூறும் புலவர்கள் – 

பரணர்

மாமூலர்

• 

பண்டைத் தமிழர் திருமணம் குறித்துக் கூறும் நூல் – 

அகநானூறு

• 

“ தா துண் பறவை பேதுறல் அஞ்சி

• 

மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்” என்று பாடியவர் – 

குறுங்குடி

மருதனார்

.

“ யாமே பிரிவின்றி இயைந்த துவரா நட்பின்

     இருதலைப்புள்ளின் ஓருயிர் அம்மே” என்று பாடியவர் – கபிலர்

“ தமக்கெழு மூவர் காக்கும் நிலம்” என்று பாடியவர் – 

மாமூலர்

திருக்குறள்

"இளைதாக முள்மரம்  கொல்க களையுநர்

கைகொல்லும்  காழ்த்த இடத்து"

• 

பொருள்

சிறியதாக இருக்கையிலே முள்மரத்தைக் களைத்து விடுக!முதிர்ந்து விட்டால் வெட்டுபவரின் கையையே வருத்தும்.

• 

இக்குறட்பாவில் 

"

பிறிது

மொழிதல்

அணி

"

 பயின்று வந்துள்ளது.

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்"

• 

பொருள்

 நோயையும் அதன் காரனத்தையும் அதை நீக்கும் வழியயையும் ஆராய்ந்து மருத்துவர் செயல்பட வேண்டும்

:

"

சொற்பொருள்

பின்வரும்

 பயின்று வந்துள்ளது.

நிலையணி

"

"இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும்"

பொருள்

பிறரை எதிர்பார்த்து இரந்து வாழ்தல் என்னும்  பாதுகாப்பற்ற படகு, கொடாமை என்னும் பாறை மோதினால் உடைந்துவிடும்

"

உருவக

அணி

 பயின்று வந்துள்ளது.

குற்றாலக் குறவஞ்சி

• 

சங்க இலக்கியங்கள் வீரர்களை, அரசர்களை, வள்ளல்களை, தனிமனிதர்களைப் பாடின.

சமய நூல்கள் கடவுளரைப் பாடின

• 

சிற்றிலக்கியங்கள் கடவுளரோடு மனிதர்களையும் பாடின.

• 

இயற்றமிழின் செழுமையையும், இசைத்தமிழின் இனிமையையும் , நாடகத் தமிழின் எழிலினையும் ஒருங்கேகொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது - 

குற்றாலக்

குறவஞ்சி

• 

"

" என்பது ஒருவகை நாடக இலக்கிய வடிவம் ஆகும்.

குறவஞ்சி

 சிற்றிலக்கிய வகைகளுல் ஒன்று.

குரவஞ்சி

"

"

• 

பாட்டுடைத் தலைவன் உலாவரக் கண்ட தலைவி , அத்தலைவன் மீது காதல்கொள்ள குறவர் குலத்தைச் சார்ந்த பெண்ணொருத்தி தலைவிக்குக் குறிகூறிப்  பரிசைல் பெறும் செய்திகளைக் கூறுவதால் 

"

குறவஞ்சி

"

 என்னும் பெயர் பெற்றது. இது 

"

 என்றும் வழங்கப்படுகிறது.

குறத்திப்பாட்டு

"

திருக்குற்றாலக் குறவஞ்சி பற்றியக் குறிப்புகள்:

• 

குற்றாலக் குறவஞ்சியை இயற்றியவர் - 

திரிகூடராசப்பக்

கவிராயர்

• 

தமிழ்நாட்டின் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும்  

 என்னும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து,  அங்குள்ள குற்றாலநாதரைப் போற்றிப்  பாடப்பட்ட நூல் - 

"

குற்றாலம்

"

குற்றாலக்

குற்றாலக் குறவஞ்சி திரிகூட ராசப்பக் கவிராயரின் 

 என்று போற்றப்பட்டது.

கவிதைக்

கிரீடம்

"

இந்நூல் 

"

மதுரை

முத்துவிசயரங்க

சொக்கலிங்கனார்

விருப்பத்திற்கு இணங்க பாடி அரங்கேற்றப்பட்டது.

திரிகூட ராசப்பக் கவிராயர் 

திருநெல்வேலியில்

 தோன்றியவர்.

குற்றாலநாதர்

 கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார்.

• 

திருக்குற்றாலநாதர்

கோவில்

வித்துவான்

என்ற சிறப்புப் பட்டப்பெயர் பெற்றவர் - 

திரிகூடராசப்பக்

• 

குற்றாலத்தின் மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களை இயற்றியவர் - 

திரிகூடராசப்பக்

கவிராயர்

"திருவாசகம் பற்றியக் குறிப்புகள்:

• 

திருவாசகம்

 என்பது சிவபெருமான் மீது பாடப்பட்ட  பாடல்களின் தொகுப்பு ஆகும்.

திருவாசகத்தை இயற்றியவர் - 

மாணிக்கவாசகர்

• 

சைவ சமயத்தின் 

பன்னிரு

 திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக  உள்ளது - 

திருவாசகம்

• 

திருவாசகத்தில் 

 திருப்பதிகங்கள் உள்ளன.

51

திருவாசகத்தில் 

658

 பாடல்கள் உள்லன.

• 

திருவாசகத்தில் 

 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன.

38

பக்திச் சுவையும் மனத்தை உருக்கும் தன்மையும் கொண்டவை 

திருவாசகப்

பாடல்கள்

திருவாசகத்துக்கு

உருகார்

ஒரு

• 

"

வாசகத்துக்கும்

உருகார்

என்பது

 முதுமொழி ஆகும்

• 

திருச்சாழல் 

 கோவிலில் பாடப்பெற்றது.

தில்லைக்

• 

திருவாசகம் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - 

ஜி

போப்

• 

மாணிக்கவாசகர் 

சைவ

சமயக்

குரவர்

நால்வரில்

 ஒருவர்.

• 

மாணிக்கவாசகர் 

திருவாதவூரைச்

 சேர்ந்தவர்

• 

மாணிக்கவாசகர் 

அரிமர்த்தன

பாண்டியனிடம்

 தலைமையமைச்சராகப்  பணியாற்றினார்.

• 

மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் - 

திருவாசகம்

திருக்கோவையார்

புரட்சிக்கவி

"சுதந்திரம்", "சமத்துவம்", " சகோதரத்துவம்" ஆகியன மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகள் என்று கூறியவர் – 

பாரதிதாசன்

.

"சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு

தேக்கியநல் வாய்க்காலும்  வகைப் படுத்தி

நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்

நிறைஉழைப்புத் தோள்களெலாம்  எவரின்தோள்கள்?

கற்பிளந்து மலைபிளந்து  கனிகள் வெட்டிக்

கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?

பொற்றுகளைக் கடல்முத்தை  மணிக்கு லத்தைப்

போய்எடுக்க  அடக்கியமூச் செவரின் மூச்சு? " என்ற பாடலின் ஆசிரியர் - பாரதிதாசன். இப்பாடல் பாரதிதாசனின் "புரட்சிக்கவி" என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

வடமொழியில் இயற்றப்பட்ட பில்கீணியத்தைத் தழுவி பாரதிதாசனால் 1937 ல் எழுதப்பட்டது – புரட்சிக்கவி.

பதிற்றுப்பத்து

• 

"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு" என்ற குறட்பாவில் பசியும் நோயும் இல்லாதிருப்பதே சிறந்த நாடு என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

• 

உதியன் சேரலாதனுக்கும் வேண்மாளுக்கும் மகனாகப் பிறந்தவன் 

இமயவரம்பன்

நெடுஞ்சேரலாதன்

இவன்

வடக்கே

இமயமலை

வரை

படையெடுத்துச்

சென்று

வெற்றி

பெற்று

இமயத்தில்

வில்லினைப்

பொறித்தவன்

தமிழின்

சிறப்பை

உலகறியச்

செய்தவன்

கடம்பர்களை

வென்று

தன்

வீரர்களுக்குக்

கவசமாக

விளங்கியவன்

.

• 

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் நாடு காத்தற் சிறப்பையும் கொடைச் சிறப்பையும் 

குமட்டூர்க்

கண்ணனார்

பதிற்றுப்பத்தின்

இரண்டாம்

பத்தில்

புகழ்ந்து

பாடியுள்ளார்

.

" பதிபிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி

நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்

மேயினர்  உறையும் பலர்புகழ் பண்பின்

நீபுறம் தருதலின்  நோய்இகந்து ஒரீஇய

யாணர்நன் னாடும் கண்டுமதி மருண்டனென்

மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது

ஈத்துக்கை தண்டாக் கைகடும் துப்பின்

புரைவயின் புரைவயின் பெரிய நல்கி

ஏமம் ஆகிய சீர்கெழு விழவின்

நெடியோன் அன்ன நல்லிசை

ஒடியா மைந்தநின் பண்புபல நயந்தே" என்ற பாடல் இடம்பெற்ற நூல் - பதிற்றுப்பத்து. இப்பாடலில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை குமட்டூர்க் கண்ணனார் புகழ்ந்து பாடியுள்ளார்.

• 

இப்பாடலில் அமைந்துள்ள பா வகை 

நேரிசை

ஆசிரியப்பா

• 

இப்பாடலில்

அமைந்துள்ள

திணை

பாடாண்

திணை

 பாடான் திணையானது கைக்கிளைக்குப் புறனாகும். ஒரு மன்னனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலானவற்றை ஆய்ந்து கூறுவதாகும். பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறுவது  இத்திணையின் நோக்கமாகும்.

துறை : செந்துறை பாடாண் பாட்டு

செந்துறையாவது உலகினுள் இயற்கை வகையான்  இயன்ற மக்களைப் பாடுதல், இது செந்துறைப்  பாடாண் பாட்டு எனப்படும்.

பாடலில் அமைந்துள்ள வண்ணம்: 

ஒழுகு

வண்ணம்

வண்ணம் என்பது சந்த வேறுபாடு ஆகும். ஒழுகு வண்ணம் என்பது ஒழுகிய ஓசையாற் சொல்வதாகும்.

" வண்ணந் தாமே  நாலைந் தென்ப" என்று கூறும் நூல் - தொல்காப்பியம்

"ஒழுகு  வண்ண மோசையி னொழுகும்" என்று கூறும் நூல் - தொல்காப்பியம்

பாடலில் அமைந்துள்ள தூக்கு : செந்தூக்கு

                      தூக்கு என்பது செய்யுள் அடிகளை வரையறை செய்வதாகும். "செந்தூக்கு " எனபது  வஞ்சிப்பாவின் இறுதியடி போன்றோ , ஆசிரியவடியின் இறுதி போன்றோ அமையும்.

"வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே " என்று கூறும் நூல் - தொல்காப்பியம்

பாடலின் பொருள்:

                 சேரலாதனே, உன் குடிமக்கள் எப்பொழுதும் நல்ல செயல்களையே வருபவர்கள். பசி , பிணி அறியாத அவர்கள் நாட்டை விட்டுப் புலம் பெயராமல் உன் நாட்டிலேயே சுற்றத்தாரோடு வாழ விரும்புவர். அவ்வாறான குடிமக்களால்  நீ போற்றப்படுகிறாய். இப்பெரிய நிலவுலகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் இடையறாது கொடுக்கும் பண்புடையவனே,  நீ சான்றோர்களுக்கு அரிய பொருள்கள் நல்குவாய்.எப்பொழுதும் விழாக்கள் நிகழும் நாட்டிற்கு நீ உரிமை உடையவன்.நெடியோன் போன்ற புகழினை உடைய  உன் நாட்டின் வளத்தையும் பகை நாட்டின் அழிவையும் கண்டு வியப்படைகிறேன்.

                           சேரநாடு செல்வ வளம் மிக்கது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்  தன் நாட்டையும் மக்களையும் கண்ணெனக் காத்தான்.ஆகாவேதான், அவன் நாட்டு மக்கள் வேற்று நாட்டுக்குச் செல்ல விரும்புவதில்லை.புது வருவாய்ப் பெருக்கமும் ஈத்துவக்கும்  இன்பமும் உடையவன் சேரலாதன்.

"பதிற்றுப்பத்து" பற்றியக் குறிப்புகள்:

எட்டுத்தொகையில்

 அமைந்த புறத்திணை நூல்களுல் ஒன்று 

.

• 

சேர மன்னர்கள் பத்துப்பேரின் சிறப்புகளை எடுத்தியம்பும் இது "

பாடாண்

திணை

"யில் உள்ளது.

சேர அரசர்கள் பத்துப் பேரை 10 புலவர்கள் தலா பத்துப்பாடல்கள் வீதம் பாடிய 

100

 பாடல்களின் தொகையே 

பதிற்றுப்பத்து

 ஆகும்.

• 

முதல் பத்தும் இறுதி பத்தும் கிடைக்கவில்லை.

இதில் மொத்தமுள்ள 

100

 பாடல்களில் 

80

 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

• 

பதிற்றுப்பத்தை முதலில் பதிப்பித்தவர் – 

.

.

சாமிநாதர்

• 

இந்நூலுக்கு உரை எழுதியவர் 

– 

சு

.

துரைசாமிப்பிள்ளை

• 

ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் என்பவை இடம்பெற்றிருக்கின்றன.

• 

பாடலில் வரும் சிறந்த சொற்றொடர் பாடலுக்குத் தலைப்பாக தரப்பட்டிருக்கிறது.

பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் 

"

இமயவரம்பன்

நெடுஞ்சேரலாதன்

"

• 

இதனைப் பாடிய 

கண்ணனார்

, உம்பற்காட்டில் 

500

 ஊர்களையும் தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாகப் பெற்றார்.

• 

எட்டுத்தொகை நூல்களுல் ஒன்றான பதிற்றுப்பத்து புறம் சார்ந்த நூல் ஆகும். இது சேர மன்னர்கள் பதின்மரின் சிறப்புகளைக் கூறுகிறது.

"பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின் " என்று பட்டிமன்றத்தைப் பற்றிக் கூறிய நூல் -  

"

மணிமேகலை

"

• 

உலகிலுள்ள பழமையான மொழிகளில் இதிகாசங்களும் காப்பியங்களும் தோன்றியுள்ளன.

• 

இந்தியாவில் 

வடமொழியில்

(

சமஸ்கிருதம்

எழுதப்பட்ட

இதிகாசங்கள்

இராமாயணம்

மகாபாரதம்

தமிழில்

கம்பராமாயணம்

வில்லிபாரதம்

கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள் - 

ஹோமரின்

இலியட்

ஒடிசி

• 

தமிழில் எழுதப்பட்ட முதல் இரு காப்பியங்கள் 

சிலப்பதிகாரம்

மணிமேகலை

 .இரு காப்பியங்களுமே 

பெண்ணுக்கு

முதன்மை

 தருகின்றன.

• 

பிற மொழி இதிகாசங்கள் போரினை முதன்மைப்படுத்திப் பேசும் .ஆனால் தமிழ்க் காப்பியங்கள் போருக்கு முதன்மை கொடுக்கவில்லை.

"வில்லிபாரதம்" பற்றியக் குறிப்புகள்:

• 

வில்லிபாரதத்தை இயற்றியவர் - 

வில்லிபுத்தூரார்

வில்லிபுத்தூரார் 

தமிழிலும்

வடமொழியிலும்

 புலமை பெற்றவர்.

இவர் வடமொழியில் 

வியாசர்

எழுதிய

மகாபாரதத்தைத்

 தழுவித் தமிழில் இயற்றினார்.

என்னும் இடத்தை ஆண்டு வந்த மன்னனான 

வக்கபாகை

"

வரபதி

ஆட்கொண்டான்

  என்பவரால் ஆதரிக்கப்பட்டார்.

"

• 

வில்லிபாரதம் ஆதி பருவம் முதல் சௌப்திக பருவம் வரை 

பத்துப்

பருவங்களை

உடையது

.

வில்லிபாரதம் 

4351 

விருத்தப்

பாடல்களால்

 ஆனது.

மிகச்சிறந்து விலங்கிய இந்நூல் ஆசிரியர் பெயரோடு இனைத்தே 

'

 என வழங்கப்படலாயிற்று.

வில்லிபாரதம்

'

மனோன்மணீயம்

• 

19

 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய 

மனோன்மணீயம்

 மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வீர உணர்வையும் காட்டுவதாக திகழ்கிறது.

மனோன்மணீயம்

ஒரு

நாடக

நூலாகும்

" எவ்வினை  யோர்க்கும்  இம்மையில் தம்மை

இயக்குதற்கு இம்பம் பயக்கும் ஓர் இலக்கு

வேண்டும்; உய்ர்க்கு அது தூண்டுகோல் போலாம்.

ஈண்டு எப்பொருள்தான் இலக்கற்று இருப்பது ?

தோற்றுபே ரழகும் ஆற்றல்சால் அன்பும்

போற்றுதம் குறிப்பிற்கு ஏற்றதோர் முயற்சியும்

பார்த்து பார்த்துத் தம்கண் பனிப்ப,

ஆர்த்தெழும் அன்பினால் அனைத்தையுங் கலந்துதம்

என்பெலாம் கரைக்கும்நல் இன்பம் திளைப்பர். "என்ற பாடலடிகள் இடம் பெற்ற நூல் - மனோன்மணீயம்

"மனோன்மணீயம் " பற்றியக் குறிப்புகள்:

• 

மனோன்மணீயம்

தமிழின்

முதல்

பா

வடிவ

நாடக

நூல்

ஆகும்

.

• 

லிட்டன்

பிரபு

"

 எழுதிய 

இரகசிய

வழி

( Thae Secret Way ) '

 என்ற நூலைத் தழுவி 

1891

 ல் 

பேராசிரியர்

சுந்தரனார்

 இதைத் 

தமிழில்

 எழுதியுள்ளார்.

• 

இஃது எளிய நடையில் 

ஆசிரியப்பாவால்

 அமைந்தது.

மனோன்மணீயம் 

5

 அங்கங்களையும் 

20

களங்களையும்

 கொண்டது.

• 

இந்நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது.

• 

மனோன்மணீயத்தில் உள்ள கிளைக்கதை - 

சிவகாமியின்

சரிதம்

‘நீராரும் கடலுடுத்த’ எனத் தொடங்கும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் இடம்பெற்ற நூல் – 

தமிழ்த்தாய் வாழ்த்து 

பஃறாழிசைக்

கொச்சகக்

 என்ற பாவில் இயற்றப்பட்டுள்ளது.

கலிப்பா

மனோன்மணீயம்

• 

• 

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசை அமைத்தவர் – 

மெல்லிசை

மன்னர்

எம்

.

எஸ்

.

சுவாமிநாதன்

• 

பேராசிரியர் சுந்தரனார் 

திருவிதாங்கூரில்

 உள்ள ஆலப்புழையில் 

1855

 ல் பிறந்தார்.

• 

திருவனந்தபுரம்

அரசுக்

கல்லூரியில்

 தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

• 

சென்னை மாகாண அரசு இவருக்கு 

ராவ்பகதூர்

 என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

பேராசிரியர் சுந்தரனாருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு, இவர் பெயரால் 

திருநெல்வேலியில்

பல்கலைக்கழகம்

 ஒன்றை நிறுவியுள்ளது.

தமிழ் நாடக இலக்கண நூல்கள் சில :

அகத்தியம்

• 

குணநூல்

கூத்தநூல்

சந்தம்

• 

சயந்தம்

செயன்முறை

• 

செயிற்றியம்

• 

முறுவல்

• 

மதிவாணனார் நாடக இலக்கண நூல்

• 

• 

• 

• 

நாடகவியல்


பகுதி இ - தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்


பகுதி இ – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் – 11 ஆம் வகுப்பு

மொழிகள் தொடர்பான செய்திகள்:

கவிதை

 என்று கூறுவர்.

கலைகளின் உச்சம் 

• 

இயன்றவரை பேசுவது போல் எழுதுவதுதான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு செய்யும் கடமை என்றும் கூறியவர் – 

• 

.

பாரதியார்

“மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக்கொள்கின்றன.” என்று கூறியவர் – 

• 

காசிரர்

எர்னஸ்ட்

“ஒரு திரவ நிலையில் நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்து கொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிற பொழுது உறைந்து போன பணிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைந்து விடுகிறது.” என்று கூறியவர் – 

• 

.

இந்திரன்

பேச்சு

எழுத்து மொழியைக் காட்டிலும் 

• 

.

அதிகம்

உணர்ச்சிகள்

மொழிக்கு

கவிஞர்கள் தங்களுடைய கவிதையை எதிரில் இருக்கும் வாசகனுடன் பேசுவது போல் அமைக்கின்றனர். இதனை அவர்கள் 

• 

 என்று கூறுகின்றனர்.

நேரடி

மொழி

• 

நேரடி மொழி எனப்படுவது – பேச்சுமொழி

• 

“நேரடி மொழி (அ) பேச்சு மொழிதான் ஒரு கவஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது” என்று கூறியவர் – 

மலையாளக்

கவி

ஆற்றூர்

ரவிவர்மா

• 

பேச்சு மொழியை கவிதைகளில் பயன்படுத்துபவர்களில் மூன்று வகையினர் உள்ளனர். அவற்றில் முதல் வகையினர் 

வால்ட்

விட்மனைப்

 போன்றவர்கள்.

• 

வால்ட் விட்மன் 

அமெரிக்காவைச்

 சேர்ந்தவர். கவிஞர்; இதழாளர் கட்டுரையாளர் எனப் பன்முகத்தன்மைக் கொண்டவர்.

• 

“புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் – 

வால்ட்

விட்மன்

• 

 என்ற நூலை இயற்றியவர் – 

புல்லின்

இதழ்கள்

வால்ட்

விட்மன்

• 

பேச்சு மொழியை கவிதைகளில் பயன்படுத்துபவர்களில் இரண்டாம் வகையினர் 

” போன்றவர்கள்.

கவிஞர்

மல்லார்மே

• 

“ஸ்டெஃபான் மல்லார்மே” பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்.ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர்.

” போன்றவர்கள்.

• 

• 

” என்று அழைக்கப்படுபவர் – “

குறியீட்டியலின்

தந்தை

ஸ்டெஃபான்

மல்லார்மே

 இவரைப் புரிந்து கொள்வதன் மூலமே குறியீட்டியத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

• 

பேச்சு மொழியை கவிதைகளில் பயன்படுத்துபவர்களில் மூன்றாம் வகையினர் 

” போன்றவர்கள்.

பாப்லோ

நெரூடா

• 

“பாப்லோ நெரூடா” தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் பிறந்தவர். இலத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறந்த கவிஞர்.

• 

தன்னுடைய கவிதைகளுக்காக 

1971 

ஆம்

ஆண்டு

இலக்கியத்திற்கான

நோபல்

பரிசு

பெற்றவர்

பாப்லோ

நெரூடா

• 

 என்னும் நூலை இயற்றியவர் 

தமிழின்

கவிதையியல்

– “

கா

.

சிவத்தம்பி

“கவிஞர் இந்திரன்” பற்றியக் குறிப்புகள்:

• 

இந்திரனின் இயற்பெயர் – 

இராசேந்திரன்

• 

இந்திரன் சிறந்த கலைவிமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்.

• 

ஒரிய மொழிக் கவிஞர் “

மனோரமா

பிஸ்வாஸ்

ன்

பறவைகள்

ஒருவேளை

தூங்கப்

போயிருக்கலாம்

” என்னும் இவரின் 

மொழிபெயர்ப்பு

நூலுக்காக

 2011 

ஆம்

ஆண்டுக்கான

சாகித்திய

அகாதெமியின்

விருது

 பெற்றுள்ளார்.

• 

முப்படை

நகரம்

சாம்பல்

வார்த்தைகள்

” உள்ளிட்ட கவிதை தொகுப்புகளை இயற்றியுள்ளார்.

• 

” உள்ளிட்ட கட்டுரை நூல்களைப் படைத்துள்ளார்.

தமிழ்

அழகியல்

நவீன

ஓவியம்

• 

 ஆகிய இதழ்களை நடத்தியுள்ளார்.

வெளிச்சம்

நுண்கலை

“என் அம்மை ஒற்றியெடுத்த

நெற்றி மண் அழகே!

வழி வழி நினதடி தொழுதவர்,

உழுதவர், விதைத்தவர்,

வியர்த்தவர்க்கெல்லாம்

நிறைமணி தந்தவளே!

உனக்குப்

பல்லாண்டு

பல்லாண்டு

பல்லாயிரத்தாண்டு

பாடத்தான் வேண்டும்!

காற்றிலேறிக்

கனைகடலை, நெருப்பாற்றை,

மலைமுகடுகளைக் கடந்து

செல் எனச் செல்லுமோர் பாடலை

கபாடபுரங்களைக் காவுகொண்ட பின்னும்

காலத்தால் சாகாத தொல் கனிமங்களின்

உரமெலாம் சேரப்

பாடத்தான் வேண்டும்!

ஏடு தொடக்கி வைத்து என்னம்மை

மண்ணிலே தீட்டித்தீட்டி எழுதுவித்த

விரல்முனையைத் தீயிலே தோய்த்து

திசைகளின் சுவரெலாம்

எழுதத்தான் வேண்டும்

எழுகின்ற யுகத்தினோர் பாடலை”  என்று பாடி தமிழ் மொழியை வாழ்த்தியவர் – “சு.வில்வரத்தினம்”

• 

“கவிஞர் சு.வில்வரத்தினம்” 

யாழ்ப்பானத்தில்

 உள்ள புங்குடுத் தீவில் பிறந்தவர்.

• 

சு.வில்வரத்தினத்தின் கவிதைகள் மொத்தமாக “

உயிர்த்தெழும்

காலத்துக்காக

என்ற

தலைப்பில்

 2001 

ல்

தொகுக்கப்பட்டது

.

• 

“தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாதா மரம்; கூடில்லாத பறவை” என்று கூறியவர் – 

இரசூல்

கம்சதோவ்

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பற்றியக் குறிப்புகள்:

• 

இவர் 

இலங்கையிலுள்ள

யாழ்ப்பாணத்துக்கு

அருகிலுள்ள

கொக்குவில்

கிராமத்தில்

 பிறந்தவர்.

• 

இப்போது இவர் 

 வசித்து வருகிறார்.

கனடாவில்

• 

வம்ச

விருத்தி

 என்னும் 

சிறுகதை

தொகுப்புக்காக

 1996 

ஆம்

ஆண்டு

தமிழ்நாடு

அரசின்

பரிசினைப்

 பெற்றார்.

• 

 என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 

வடக்கு

வீதி

1999

ல்

இலங்கை

அரசின்

சாகித்தியப்

பரிசையும்

 பெற்றிருக்கிறார்.

அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைத் தொகுப்புகள்:

1. 

அக்கா

2. 

மகாராஜாவின் இரயில் வண்டி

3. 

திகட சக்கரம்

• 

சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்த முதல்வர் – 

அறிஞர்

அண்ணா

.

• 

” என்று அழைக்கப்படுபவர் – 

தொழிலாளர்களின்

தந்தை

திரு

.

வி

.

கல்யாண

சுந்தரனார்

• 

“உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே” என்று பாடியவர் – 

பாவேந்தர்

பாரதிதாசன்

• 

“ஒரு திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்து கொள்ளும் எனது மொழி, எழுத்துமொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது உறைந்து போன பனிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைகிறது.” இவ்வரிகள் உணர்த்தும் கருத்து – 

எழுத்து

மொழியை

விட

பேச்சுமொழி

எளிமையானது

 என்பதாகும்.

“மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் ” பற்றியக் குறிப்புகள்:

• 

தமிழ் இலக்கிய வரலாற்றில் 

புலமைக்

கதிரவன்

 என்று அழைக்கப்படுபவர் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் ஆவார்.

• 

திருச்சிராப்பாள்ளி அருகில் உள்ள 

அதவத்தூர்

” என்னும் ஊரில் பிறந்தார்.

• 

திருவாடுதுறை

 மடத்தின் தலைமைப் புலவராக விளங்கினார்.

• 

திருவாடுதுறை மடத்தின் தலைவர் 

சுப்பிரமணிய

தேசிகர்

சென்னைத் 

தாண்டவராயர்

திருத்தணிகை

விசாகப்

 ஆகியோரிடம் பாடம் கற்றார்.

பெருமாள்

• 

 என்னும் நூலை இயற்றியுள்ளார்.

சேக்கிழார்

பிள்ளைத்தமிழ்

• 

தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர்.

• 

யமக

அந்தாதி

திரிபந்தாதி

 ஆகியவற்றை உருவாக்கி புகழ் பெற்றார்.

வெண்பா

அந்தாதிகள்

• 

மாலை, கோவை, கலம்பகம்

பிள்ளைத்தமிழ்

 ஆகியவற்றைப் பாடி பெருமை அடைந்தார்.

• 

.

வே

.

சாமிநாதர்

தியாகராசர்

 போன்றோர் இவரின் மாணவர்கள்.

குலாம்காதிறு

நாவலர்

• 

“ 

என்று கூறியவர் – 

நோய்க்கு

மருந்து

இலக்கியம்

” 

மகாவித்துவான்

மீனாட்சி

சுந்தரனார்

                     தமிழின் சிறப்புகள்:

• 

“இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்” என்று கூறும் நூல் – 

பிங்கல

நிகண்டு

• 

“தமிழ்” என்னும் சொல்லை “இனிமை”, “பண்பாடு”, “அகப்பொருள்” என்னும் பொருள்களிலும் வழங்கியுள்ளனர்.

• 

 என்று கூறியவர் – 

தமிழ்

தழீஇய

சாயலவர்

. இந்த இடத்தில் “தமிழ்” என்பதற்கு அழகும் மென்மையும் பொருளாகின்றன.

கம்பர்

“அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்” என்ற புறநானூற்றுப் பாடலில் “தமிழ்’ என்னும் சொல் மொழி, கவிதை என்பவற்றைத் தாண்டிப் “பல்கலைப் புலமை” என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது.

. இந்த இடத்தில் “தமிழ்” என்பதற்கு அழகும் மென்மையும் பொருளாகின்றன.

• 

தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில் 

தமிழ்

பாட்டு

என்னும்

பொருளில்

ஆளப்படுகிறது

.

தமிழ்

இவை

பத்துமே

திருஞானசம்பந்தர்

 எனப்படுகின்ற திருமந்திரத்தை இயற்றியவர் – 

மூவாயிரம்

தமிழ்

திருமூலர்

• 

 என்று அழைக்கப்படுவது – 

தமிழ்மாலை

திருப்ப்பாவை

.

• 

திருப்பாவையை இயற்றியவர் – 

ஆண்டாள்

.

 திருப்பாவை 

30

 பாட்டுக்களால் ஆனது.

 என்னும் நூலை எழுதியவர் – 

பண்பாட்டு

அசைவுகள்

தொ

பரமசிவன்

நூல்களும் ஆசிரியர்களும்:

• 

நாடற்றவன் – அ.முத்துலிங்கம்

• 

நல்ல தமிழ் எழுத வேண்டுமா? – அ.கி.பரந்தாமனார்

• 

உயிர்த்தெழும் காலத்துக்காக – சு.வில்வரத்தினம்

• 

ஆறாம் திணை – அ.முத்துலிங்கம்

• 

யுகத்தின் பாடல் – சு.வில்வரத்தினம்

• 

நன்னூல் – பவணந்தி முனிவர்

• 

பேச்சு மொழியும் எழுத்து மொழியும் – இந்திரன்

“ஆழகிய பெரியவன்” பற்றியக் குறிப்புகள்:

அழகிய பெரியவனின் இயற்பெயர் – 

அரவிந்தன்

• 

இவர் வேலூர் மாவட்டம் பேரணாம்பேட்டையைச் சேர்ந்தவர்.

• 

தகப்பன்

கொடி

என்னும்

புதினத்திற்காக

 2003 

ஆம்

ஆண்டில்

தமிழக

அரசின்

விருது

 பெற்றவர்.

• 

அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

• 

 போன்ற சிறுகதைத்தொகுப்புகளை இயற்றியுள்ளார்.

குறடு

நெரிக்கட்டு

உனக்கும்

எனக்குமான

சொல்

 ஆகிய கவிதைத் தொகுப்புகளை இயற்றியுள்ளார்.

அரூப

நெஞ்சு

மீள்

கோணம்

பெருகும்

வேட்கை

 உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகலையும் இயற்றியுள்ளார்.

ஜெயமோகன்:

• 

யானை

டாக்டர்

 என்னும் 

குறும்புதினத்தை

 இயற்றியவர் – 

ஜெயமோகன்

இவர்

நாகர்கோவிலைச்

சேர்ந்தவர்

.

• 

விஷ்னுபுரம்

கொற்றவை

 உள்ளிட்ட பல புதினங்களை இயற்றியவர் 

ஜெயமோகன்

• 

யானையைப் பாத்திரமாக வைத்து

 “

 ஆகிய கதைகளை எழுதியவர் – 

ஊமைச்செந்நாய்

மத்தகம்

ஜெயமோகன்

• 

ஆபிரகாம்

பண்டிதர்

பற்றியக்

குறிப்புகள்

:

• 

• 

தமிழிசை

இயக்கத்தின்

தந்தை

 என்றழைக்கப்படுபவர் – 

ஆபிரகாம்

பண்டிதர்

இவர் தென்காசிக்கு அருகேயுள்ள 

” என்னும் சிற்றூரில் பிறந்தவர்.

சாம்பவர்

வடகரை

• 

திண்டுக்கல்லில் 

ஆசிரியராகப்

 பணியாற்றினார்.

• 

சித்த மருத்துவத்தில் சீரிய அறிவு பெற்று மக்களால் அன்புடன் 

பண்டுவர்

 ( 

மருத்துவர்

 )

 என்று அழைக்கப்பட்டார்.

• 

மக்கள் அவரைப் 

 என அழைக்கத் தொடங்கினர்.

பண்டிதர்

பண்டைத் தமிழ் நூல்களையெல்லாம் ஆழ்ந்து கற்று, 

சங்கீத

வித்தியா

மகாஜன

 என்னும் அமைப்பை உருவாக்கி, தமது சொந்த செலவிலேயே 

சங்கம்

தமிழிசை

மாநாடுகள்

 நடத்தினார்.

• 

இவருடைய இசைத் தமிழ்த் தொண்டின் சிகரம் 

கருணாமிர்த

சாகரம்

.

• 

இவருடைய காலம் – 

1859 – 1930

“மீன்கள்கோடி கோடிசூழ  வெண்ணிலாவே! ஒரு

வெள்ளியோடம்போல வரும் வெண்ணிலாவே

வளர்ந்துவளர்ந்து வந்த வெண்ணிலாவே! மீண்டும்

வாடிவாடிப் போவதேனோ? வெண்ணிலாவே!

கூகை ஆந்தைபோல நீயும் வெண்ணிலாவே! பகல்

கூட்டினில் உறங்குவாயோ? வெண்ணிலாவே!

பந்தடிப்போம் உன்னையென்று வெண்ணிலாவே! நீயும்

பாரில் வர அஞ்சினையோ? வெண்ணிலாவே!” என்று பாடியவர் – “கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை”

நூல்களும் ஆசிரியர்களும்:

இயற்கை வேளாண்மை – நம்மாழ்வார்

பனைமரமே பனைமரமே – ஆ.சிவசுப்பிரமணியன்

பறவைகள் உலகம் – சலீம் அலி

“காவடிச் சிந்து” இயற்றியவர் – சென்னிகுளம் அண்ணாமலையார்

சென்னிகுளம் அண்ணாமலையார் பற்றியக் குறிப்புகள்:

சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்து அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்க்கியமாகும்.

இப்பாடல்களின் மெட்டுகள் அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டதாகும்.

தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியதால் இவர் “காவடிச்சிந்தின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.

18 வயதிலேயே ஊற்றுமலைக்குச் சென்று அங்குக் குறுநிலத் தலைவராக இருந்த இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராகவும் இருந்தார்.

அண்ணாமலையார் இயற்றிய வேறு சில நூல்கள்:

வீரைத் தலபுராணம்

வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம்

சங்கரன்கோவில் திரிபந்தாதி

கருவை மும்மணிக்கோவை

கோமதி அந்தாதி

“காவடிச் சிந்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் - சென்னிகுளம் அண்ணாமலையார்

எழுத்தாளர் "சி.சு.செல்லப்பா"  பற்றியக் குறிப்புகள்:

சி.சு.செல்லப்பா சிறுகதை, புதினம், விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு முதலான இலக்கியத்தின் பல்வேறு  தளங்களில்  பங்களிப்புச் செய்திருக்கிறார்.

"

ஆகிய இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

சந்திரோதயம்

", "

தினமணி

• 

"

என்னும் இதழைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்.

எழுத்து

• 

சி.சு.செல்லப்பாவின் 

"

சுதந்திர

தாகம்

எனும்  புதினத்திற்கு 

 ஆம் ஆண்டுக்கான 

2001

  விருது கிடைத்தது.

"

சாகித்திய

அகாதெமி

"

சி.சு.செல்லப்பாவின் படப்புகள்:

• 

வாடிவாசல்

• 

சுதந்திர தாகம்

• 

ஜீவனாம்சம்

• 

பி. எஸ். ராமையாவின் சிறுகதைப் பாணி

• 

தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது

"சி.வை.தாமோதரனார்" பற்றியக் குறிப்புகள்:

சி.வை.தாமோதரனார் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.

"தமிழ்ப் பதிப்புலகின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.

தன் இருபதாவது வயதிலேயே "நீதி நெறி விளக்கம்" என்னும் நூலை  உரையுடன் பதிப்பித்து  வெளியிட்டு அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தார்.

• 

1868

 ஆம் ஆண்டு தொல்காப்பியர் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையையும் பின்னர்க் கலித்தொகை , இறையனார் அகப்பொருள்,  வீரசோழியம் உள்ளிட்ட பல நூல்களையும் பதிப்பித்து புகழ்கொண்டார்.

"

கட்டளைக்

கலித்துறை

", "

நட்சத்திர

மாலை

", "

சூளாமணி

வசனம்

உள்ளிட்ட பல நூல்களையும் எழுதினார்.

ஆறாம்

 முதலிய பள்ளிப் பாடநூல்கலையும் எழுதினார்.

வாசகப்

புத்தகம்

• 

இவருடைய தமிழ்ப் பணியைக் கண்ட 

"

, இவரைத் தம்முடைய 

பெர்சிவல்

பாதிரியார்

 என்னும் இதழுக்கு ஆசிரியராக்கினார்.

"

தினவர்த்தமானி

, இவரைத் தம்முடைய 

 என்னும் இதழுக்கு ஆசிரியராக்கினார்.

"

• 

சி.வை.தாமோதரனார் ஆங்கிலேயர் பலருக்கும் தமிழ் கற்றுத் தந்தார்.

• 

சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார்.

• 

கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர் 

 ஆம் ஆண்டு புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

1884

• 

இவருடைய காலம் 

1832 -1901

நூல்களும் ஆசிரியர்களும்:

• 

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் - ஆர்.பாலகிருஷ்ணன்

காவடிச் சிந்து – அண்ணாமலையார்

• 

வாடிவாசல் - சி.சு.செல்லப்பா

• 

எழுத்து இதழ்த் தொகுப்பு - தொகுப்பசிரியர் - கி.அ. சச்சிதானந்தன்.

எழுத்தாளர் சுஜாதா பற்றியக் குறிப்புகள்:

• 

சுஜாதாவின் இயற்பெயர் - 

ரங்கராஜன்

• 

அறிவியல், புனைகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், திரைப்படம் என்று இவருடைய படைப்புகளின்  பரப்பு விரிவானது.

"

கணிப்பொறியின்

கதை

", "

சிலிக்கன்

சில்லுப்புரட்சி

", "

அடுத்த

நூற்றாண்டு

"

 ஆகியவை இவருடைய புகழ்பெற்ற அறிவியல் நூல்கள் ஆகும்.

அறிவியலை எளிய தமிழில் ஊடகங்களில் பரப்பியதற்காக , 

மத்திய

அரசின்

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவுக் கருவியைக் கொண்டு வந்ததில் சுஜாதாவின் பங்களிப்பு மிகுதி. "மீரா" பற்றியக் குறிப்புகள்:

• 

இவரது இயற்பெயர் 

மீ

ராசேந்திரன்

இவர் மரபுக்கவிதை, புதுக்கவிதை ஆகிய இரு தளங்களிலும் பரவலாக அறியப்பட்டவர்.

• 

மீரா சிவகங்கை அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்

• 

இவரின் "ஊசிகள்", "கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் " போன்ற கவிதை நூல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை.

• 

மீரா "அன்னம் விடு தூது", "கவி" ஆகிய இதழ்களை நடத்தியுள்ளார்.

• 

தில்லி வானொலி நிலையம் உருது மொழியில் 

 என்னும் கவியரங்கத்தை முதன் முறையாக ஒலிபரப்பியது.

"

முஷைரா

"

• 

தமிழிலும் கவிதைகளை ஒலிபரப்ப வேண்டும் என்ற நோக்கில் 'சிட்டி'யும் (சுந்தரராஜன்) சோமுவும் (மீ.ப.சோமசுந்தரம்) 

"

கவியரங்கம்

"

 என்று பெயரிட்டு ஒரு நிகழ்ச்சியை நடத்தினர்.

• 

திருச்சி வானொலி நிலையம் முதல் தமிழ்க் கவியரங்கத்தை தமிழ்ப் புத்தாண்டு நாளையொட்டி 

04.1944 

அன்று ஒலிபரப்பியது.

• 

"

என்னும் தலைப்பில் நடந்த இக்கவியரங்கமே 

எழில்

தமிழ்நாட்டில்

நடந்த

முதல்

கவியரங்கம்

ஆகும்

.

"பெ.நா.அப்புசாமி" பற்றியக் குறிப்புகள்:

• 

இவர் தமிழ்நாட்டில் நெல்லை எனப்படும் 

திருநெல்வேலி

மாவட்டத்தில்

பெருங்குளத்தில்

பிறந்தார்

.

• 

"

 என்று போற்றப்படுகிறார்.

அறிவியல்

தமிழர்

"

• 

"

அறிவியல்

தமிழின்

முன்னோடி

எனப் போற்றப்பட்டார்.

• 

தமிழில் வந்த முதல் அறிவியல் இதழ் - 

"

. இதில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

தமிழர்

நேசன்

பொங்கியெழு

கேணி

 (Artesian well)", 

"

 (corpuscullur Theory

நுண்துகள்

கொள்கை

 (intellegent quotient)" நல்ல தமிழ்த் தொடர்கள் இவர் உருவாக்கியவை.

)", " 

அறிவுக்குறி

எண்

"

என்ற புனைப்பெயரில் பல நூல்களை எழுதியுள்ளார்.

பேனா

• 

25

 அறிவியல் நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

• 

பாரதியார் கவிதைகள், சங்கப்பாடல்கள் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இவருடைய பணிகளைப் பாராட்டி 

• 

மதுரைப்

பல்கலைக்கழகம்

 இவருக்கு 

"

என்ற பட்டத்தை வழங்கியது.

தமிழ்ப்

பேரவைச்

செம்மல்

"ஆயிரம் வண்ணம் காட்டும்

அடிவான முகில்கள்  ஓடிப்

பாய்கதிர்  ஓளிம றைக்கும் !

பலமலை குன்றைச்  சுற்றிப்

போய்விழும்  ஓடைபோலத்

தோன்றிடும்; புதுவெள் ளத்தில்

மாய்கதிர் செக்கர் வானம்

எழிலோவி யம்பார்  தம்பி!

களிமயில் அகவும்;  புள்ளிக்

கருங்குயில்  பாட்டி சைக்கும்

விளித்திடும்  துணைபி ரிந்த

புள்ளினம்; விளாம ரத்தில்

ஒளித்துண்ணும்  அணிலோ, கிள்ளை

ஒளிமூக்கை மிளகா யென்று

களித்துண்ணப் பாயும்; காட்டில்

கான்எழில்  ஓவி யத்தை!" என்ற பாடலை இயற்றியவர் - "வாணிதாசன்"

நூல்களும் ஆசிரியர்களும்:

• 

அக்னிச்சிறகுகள் - அப்துல் கலாம்

• 

அறிவியல் தமிழ் - வா.செ. குழந்தைசாமி

கணினியை விஞ்சும் மனித மூளை - கா. விசயரத்தினம்

"சொந்தமொழி கற்பிக்கும்

இந்தப் பள்ளிக்கூடம்

மிகவும் பிடித்துப் போய்விட்டது

தாய்மொழியிலே பயின்று

யாதும் ஊரென

உலகின் உறவாகவே

விரும்புகிறேன் நான்" என்ற கவிதையை இயற்றியவர் - "இரா.மீனாட்சி"

• 

"

என்னும் கவிதை எடுத்தாளப்பட்ட நூல் 

பிள்ளைக்கூடம்

- "

கொடி

விளக்கு

"

"இரா.மீனாட்சி" அவர்களின் கவிதைத் தொகுப்புகள்:

• 

நெருஞ்சி

• 

சுடுபூக்கள்

• 

தீபாவளிப்பகல்

• 

மறு பயணம்

வாசனைப்புல்

உதயநகரிலிருந்து

• 

கொடிவிளக்கு

இரா. மீனாட்சி அவர்கள் பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார். இவர் ஆசிரியப் பணியிலும் கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர்.

பாரதியின் இதழ்ப்பணி:

பாரதியார் தமிழாசிரியராகப் பணிபுரிந்த இடம் - "மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி"

பாரதியார் உதவி ஆசிரியராக பணியாற்றிய இதழ் – சுதேசமித்திரன்

பாரதியார் ஆசிரியராகவும், துணையாசிரியராகவும் பணியாற்றிய இதழ்கள்:

சுதேசமித்திரன்

• 

சக்ரவர்த்தினி

• 

இந்தியா

• 

பால பாரதி அல்லது யங் இந்தியா

• 

விஜயா

• 

சூர்யோதயம்

• 

கர்மயோகி

பாரதி தம் படைப்புகளை வெளியிட்டுள்ள இதழ்கள்:

• 

சர்வஜன மித்திரன்

• 

ஞானபானு

காமன் வீல்

• 

கலைமகள்

• 

தேசபக்தன்

• 

கதாரத்னாகரம்

பாரதியார் தம் படைப்புகளை வெளியிட்ட புனைப்பெயர்கள்:

• 

இளசை சுப்ரமணியன்

• 

சாவித்திரி

• 

சி.சு.பாரதி

• 

வேதாந்தி

• 

நித்திய தீரர்

• 

உத்தமத் தேசாபிமானி

• 

ஷெல்லிதாசன்

• 

காளிதாசன்

• 

சக்திதாசன்

• 

ரிஷிகுமாரன்

• 

காசி

• 

சரஸ்வதி

பிஞ்சுக்காளிதாசன்

• 

செல்லம்மா

கிருஷ்ணன்

• 

தமிழ் இதழியல் துறையில் முதன்முதலில் கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் - 

"

பாரதியார்

"

"

லண்டன்

பஞ்ச்

", "

இந்தி

பஞ்ச்

"

 முதலிய கருத்துப்படங்களைக் கொண்ட பாரதி , தமிழில் 

 என்ற பெயரில் கருத்துப்படங்களை மட்டுமே கொண்ட இதழ் ஒன்றை நடத்த விரும்பினார். அதைச் செயல்படுத்த முடியாவிட்டாலும் 

"

சித்திராவளி

"

"

" , "

"

ஆகிய இரு இதழ்களிலும் கருத்துப் படங்களை வெளியிட்டுள்ளார்.

பாரதியாரிடம் துணையாசிரியராகப் பணியாற்றியவர்கள் :

• 

பி.பி.சுப்பையா

ஹரிஹரர்

• 

என்.நாகசாமி

வ.ராமசாமி

• 

பரலி.சு.நெல்லையப்பர்

• 

கனகலிங்கம்

தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன் முதலாகக் குறித்தவர் -  

பாரதியார்

பெண் விடுதலைக்காக பாடுபட்ட பாரதி பெண்களுக்காகத் தமது 

"

 இதழில் குறள் வெண்பா எழுதியுள்ளார்.

"

பெண் விடுதலைக்காக பாரதி எழுதிய குறள் வெண்பா:

"பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான்

ஒண்மை யுறஓங்கும்  உலகு"

பாரதி சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்ட இதழ் – 

• 

சிவப்பு வண்ணம் புரட்சியையும் விடுதலையையும் குறிப்பது என்பதால் அடிமைத்தளையில் இருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் பாரதியின் 

"

இந்தியா

"

 இதழின் வண்ணத்திலும் வெளிப்பட்டது.

"கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி.எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம் , ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம், எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது." என்று கூறியவர் - 

பாரதியார்

பாரதி தம் மனைவி செல்லம்மாவை 

 என்ற புநைப்பெயர்களில் குறிப்பிட்டிருப்பார்.

கண்ணம்மா

வள்ளி

"

தமிழ் இதழ்களில் தமிழில் தலைப்பிடுவதற்கு முன்னோடியக இருந்தவர் - 

.

தமிழ் இதழ்களில் ஆங்கிலத் தலைப்பு வைப்பதை 

 சாடி எழுதினார்.

சுதேசமித்திரனில்

இதழ்களில் தலைப்பிடலை 

"

மகுடமிடல்

என்று 

பாரதியார்

 கூறுகிறார்.

• 

"

" என்ற நூலை எழுதியவர் - 

பாரதியைப்

பற்றி

நண்பர்கள்

ரா

.

.

பத்மநாபன்

" என்ற நூலை எழுதியவர் - 

ரா

பாரதி அடிக்கடி குறிப்பிடும் பெண் தெய்வம் - ஓம் சக்தி

"ஜி.யு.போப்" பற்றியக் குறிப்புகள்:

• 

ஜி.யு.போப் பிறந்த ஆண்டு - 

1820

• 

" என்று அழைக்கப்பட்டார்.

செந்தமிழ்

செம்மல்

• 

இவர் 

 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவுக்கு வந்தார்.

1839

• 

சென்னையில், 

 என்ற இடத்தில் முதன்முதலாகத் தமிழ் உரையைப் படித்துச் சொற்பொழிவாற்றினார்.

"

சாந்தோம்

"

"

திருக்குறள்

", "

திருவாசகம்

"

 ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

• 

ஜி.யு.போப் அவர்கள் தஞ்சாவூரில் வாழ்ந்த போது, தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுற அறிந்தார். அப்போதுதான்  தொல்காப்பியம், 

 முதலிய பேரிலக்கண  நூல்களைப் பாடசாலை மாணவர் படிப்பது எளிதன்று என்பதைக் கண்டு, சிறிய  தமிழ் இலக்கண நூல்கள் சிலவற்றை எழுதி வெளியிட்டார்.

நன்னூல்

ஆங்கில மொழியில் எழுதப் பெற்றிருந்த 

தமிழ்நாட்டு

, தமிழில் எழுதிப் பதிப்பித்தார்.

வரலாற்றை

ஜி.யு.போப் மறைந்த ஆண்டு - 

1908

• 

சீனர்களது பிரதான சிகிச்சை முறை - 

"

தீய்த்தல்

"

"கல்வியிலும் எத்துறையிலும் வெற்றிபெற மன ஒருமைப்பாடு மகவும்  அவசியம். மன ஒருமைப்பாடே கல்வியின் அடிப்படை. இசை, ஓவியம், சிற்பம்  முதலிய எல்லாக் கலைகளிலும்  சிறப்பாகத் தேர்ச்சி பெறச் செய்வது மன ஒருமைப்பாடுதான். மேலும் உலகத்தின் புதிர்களை மூடி வைத்திருக்கும் கதவுகளைத் திறக்கக்கூடிய வலிமை மாத்திரம் நாம் பெற வேண்டும். இவ்வலிமையை நமக்கு  அளிக்கக்கொடியது மன ஒருமைப்படுதான். அதுவே கல்விக்கு அடிப்படையாகும்.கல்வியின் நோக்கம் செய்திகளைப் பற்றிய அறிவைச் சேமிப்பதன்று. கல்வியின் நோக்கமே  மனத்தை  ஒருமுகப்படுத்துவதுதான். மன ஒருமைப்பாடே கல்வியின் அடிப்படை." என்று மன ஒருமைப்படு மற்றும் கல்வியைப் பற்றிக் கூறியவர் - "சுவாமி விவேகானந்தர் "

"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி

  பேணி வளர்த்திடும் ஈசன்;

மண்ணுக்குள்ளே  சிலமூடர் - நல்ல

மாதர் அறிவைக் கெடுத்தார்.

கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்தி

காட்சி கொடுத்திட லாமோ?

பெண்கள்  அறிவை வளர்த்தால்  - வையம்

பேதமை யற்றிடும் காணீர்" என்ற பெண்விடுதலைப் பாடலைப் பாடியவர் - "பாரதியார் ".

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

18 ஆம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றினை அறிந்து கொள்ள உதவும் நூல் - 

ஆனந்தரங்கம்

நாட்குறிப்பு

.

நாட்குறிப்பு என்பது தனிமனிதர் ஒருவரின் அன்றாட நிகழ்வுகளை அல்லது பணிகளைப் பதிவு செய்யும் ஏடாகும்.

நாட்குறிப்பு என்பதனை ஆங்கிலத்தில் 

"

டைரி

"

 என்று அழைப்பர்.

"

டைரியம்

"

 என்னும் இலத்தீன் சொல்லின்  மூலமான 

'

  என்ற சொல்லில் இருந்து இச்சொல் உருவாயிற்று.

டைஸ்

'

நாட்குறிப்புகளின் முன்னோடியாகத் திகழ்வது EPHEMERIDES  என்று அழைக்கப்படும் கிரேக்கக் குறியீடு ஆகும். இச்சொல் ஒரு நாளுக்கான முடிவு என்னும் பொருளைத் தரும்.

• 

முகலாய மன்னர்களில் பாபர் காலம் முதல் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இருந்து வந்துள்ளது.ஔரங்கசீப் ஆட்சிக் காலத்தில் நாட்குறிப்பு எழுதுவது தடை செய்யப்பட்டிருந்தது.

• 

1498 ல் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கடல்வழியைக் கண்டுபிடித்த போர்ச்சுக்கீசிய மாலுமி 

"

 நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர். அவருடைய நாட்குறிப்புகள் 

வாஸ்கோடகாமா

ஆல்வாரோ

வெல்லோ

 என்பவரால் பதிவு செய்யப்பட்டன

ஆனந்தரங்கர் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிரெஞ்சுக் கிழக்கிந்திய உரைபெயர்ப்பாளராகவும் 

"

துய்ப்ளே

"

 என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும்  விளங்கினார்.

ஆனந்தரங்கரின் நாட்குறிப்புகள் 

25

 ஆண்டு காலத் தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துவதோடு, அக்காலத்திய 

  பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்று ஆவணமாகவும்  இலக்கியமாகவும்  திகழ்கின்றன.

பிரஞ்சு

அரசு

ஆனந்தரங்கர் 

1709 

மார்ச்

30

ல்

 சென்னையிலுள்ள பெரம்பூரில் பிறந்தார்.

• 

ஆனந்தரங்கர் பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளே காலத்தில் 

தலைமைத்

துவிபாஷி

யாகப்

 பணியாற்றினார்.

• 

அனந்தரங்கர் தம்முடைய நாட்குறிப்பில் ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, அந்த நாளின் நேரம், நிகழ்விடம்   ஆகியவற்றைக் குறிப்பிட்டே செய்திகளை எழுதியுள்ளார்.

• 

ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் 

12 

தொகுதிகளாக

 வெளிவந்துள்ளன.

• 

இவருடைய நாட்குறிப்பில் 

ஆம் நாள் குறிப்பு பிரெஞ்சு ஆளுநர் 

09.1736 

"

டூமாஸ்

"  

நாணய அச்சடிப்பு உரிமையைப் பெற்றதை விளக்குகிறது.இந்த உரிமையைப் பெறுவதற்காக  ஆளுநர்  செலவளித்த பெருந்தொகையையும் ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார்.

பிரெஞ்சுக் கப்பல் தளபதி 

"

ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை, 

லெபூர்தொனே

1746

 ல் கைப்பற்றியதையும் அதனால் சினமுற்ற ஆற்காடு நவாப்  அன்வர்தீன்கானின் மூத்த மகன் 

மகபூஸ்கான்

 பிரெஞ்சு அரசை எதிர்த்துப் போரிட்டதையும் நேரில் கண்டு உரைப்பது போல் நாட்குறிப்பில் 

ஆனந்தரங்கர்

 கூறியுள்ளார்.

ஆம்பூர்

 பற்றிய செய்திகள்,தஞ்சைக் கோட்டை மீது நடத்திய முற்றுகை, 

போர்

இராபர்ட்

கிளைவின்

, ஆங்கிலேயர் புதுச்சேரியை முற்றுகை இட்டது முதலியவற்றை எல்லாம் வரலாற்று ஆசிரியர் போன்று  

படையெடுப்பு

ஆனந்தரங்கர்

 தம் நாட்குறிப்பில் விலக்கிக் கூறியுள்ளார்.

1758

 ஆம் ஆண்டு 

சென்னை

கோட்டை

முற்றுக்கையை

 லல்லி என்பார் தொடங்கியுள்ளார்.

"

உலக

நாட்குறிப்பு

இலக்கியத்தின்

தந்தை

"

 என அழைக்கப்படுபவர் - 

"

 ஆண்டிலேயக் கடற்படையில் பணியாற்றிய இவர் இரண்டாம் சார்லஸ் மன்னர் காலத்து நிகழ்வுகளை (1660 - 1669) நாட்குறிப்பாக பதிவு செய்துள்ளார். இவரை போன்றே  ஆனந்தரங்கரும் 

சாமுவேல்

பெப்பிசு

".

09.1736 

முதல்

11.01.1761

 வரை நாட்குறிப்பு எழுதியுள்ளார். 

இந்நாட்குறிப்பு

இந்தியாவின்

முதன்மையான

நாட்குறிப்பு

 ஆகும்.

• 

இதனால் 

ஆனந்தரங்கர்

இந்தியாவின்

 என்று அழைக்கப்படுகிறார்.

பெப்பிசு

ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் பெரும்பகுதி 

வணிகச்

செய்திகளையே

 விவரித்துள்ளது.

• 

புதுச்சேரியிலிருந்து மணிலாவுக்குச் சென்ற கப்பலில் 

"

அழகப்பன்

"

 என்ற 

தமிழ்

 பணியாற்றியதை ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்.

மாலுமி

• 

ஐரோப்பாவிலிருந்து

இந்தியாவை

 அடையக் கப்பல்களுக்கு 

ஆறு

திங்கள்

 தேவைப்பட்டன. என்று ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பில் கூறியுள்ளார்.

ஆனந்தரங்கர் காலத்தில் வழக்கில் இருந்த நாணயங்கள்:

480 காசு - ஒரு ரூபாய்

• 

60 காசு - 1 பணம்

8 பணம் - 1 ரூபாய்

• 

24 பணம் - ஒரு வராகன்

• 

1 பொன் - 1/2 வராகன்

1 வராகன் - 3 அல்லது 2 ரூபாய்

• 

1 மோகரி - 14 ரூபாய் மதிப்புள்ள  தங்க நாணயம்

1 சக்கரம் - 1/2 வராகனுக்கும் கூடுதல் மதிப்புள்ள தங்க நாணயம்

• 

ஆனந்தரங்கரின் இறுதிக்கால நாட்குறிப்புகள் 

ஆங்கிலேயர்

புதுச்சேரி

மீது

நிகழ்த்திய

முற்றுகையையும்

புதுச்சேரியின்

வீழ்ச்சியையும்

 விரிவாகப் பேசியுள்ளன.

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு 

12

 தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் குறித்து உ.வே.சா:

"தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும்  பாதிக்கப்பட்டாலும் அவலது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில்  மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன."

ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் குறித்து  வ.வே. சுப்ரமணியர் :

"அந்தக் காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் முக்கியமானது, முக்கியமில்லாதது என்று கூடக் கவனிக்காமல் , ஒன்று தவறாமல் சித்திரகுப்தன் எழுதி வரும் பதிவைப் போல நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார் ஆனந்தரங்கர்."

ஆனந்தரங்கர் பற்றிய நூல்கள் சில:

• 

ஆனந்தரங்கன் கோவை - தியாகராய தேசிகர்

• 

ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் - புலவரேறு அரிமதி தென்னகன்

• 

வானம் வசப்படும் – பிரபஞ்சன்

பிரபஞ்சன் பற்றியக் குறிப்புகள்:

• 

எழுத்தாளர் பிரபஞ்சனின் இயற்பெயர் - 

வைத்தியலிங்கம்

• 

இவர் 

புதுச்சேரியை

 சேர்ந்தவர்.

இவர் சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை என்று இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர்.

1995

 ல் இவருடைய வரலாற்றுப் புதினமான 

"

வானம்

வசப்படும்

"

அகாதெமி

விருது

 பெற்றது.

• 

இவருடைய படைப்புகள் தெலுங்கு, கன்னடம், இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

• 

"இந்த உலகமே நாடக மேடை;அதில் அனைத்து ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்களே, ஒவ்வொருவருக்கும் அறிமுகமும் முடிவும் உண்டு. ஒருவருக்கே பல வேடங்களும் உண்டு." என்ற கருத்தைக் கூறியவர் - 

"

ஷேக்ஸ்பியர்

"

நூல்களும் ஆசிரியர்களும்:

• 

மறைக்கப்பட்ட இந்தியா - எஸ்.இராமகிருஷ்ணன்

• 

"பிம்பம்" என்னும் சிறுகதையின் ஆசிரியர் - "பிரபஞ்சன்"

கவிஞர் வாணிதாசன் பற்றியக் குறிப்புகள்:

வாணிதாசன் பிறந்த ஆண்டு – 1910

இவரது இயற்பெயர் – எத்திராஜ் அரங்கசாமி

இவர் பாரதிதாசன் பரம்பரையினர்

“கவிஞரேறு” என்ற பட்டம் பெற்றவர்

தமிழ்நாட்டின் “வோர்ட்ஸ்வொர்த்” எனப் பாராட்டப்பட்டவர்

பிரெஞ்சு அரசின் “செவாலியே” விருதுப் பெற்றவர்

வாணிதாசன் எழுதியது – தமிழச்சி

பாரதிதாசன் எழுதியது – தமிழச்சியின் கத்தி

வாணிதாசன் இயற்றிய நூல்கள்:

தமிழச்சி

• 

கொடிமுல்லை

எழிலோவியம்

தீர்த்தயாத்திரை

• 

இன்ப இலக்கியம்

• 

பொங்கல் பரிசு

இரவு வரவில்லை

• 

சிரித்த நுணா

இனிக்கும் பாட்டு

எழில் விருத்தம்

• 

குழந்தை இலக்கியம்

தொடுவானம்

கவிஞர் தமிழ்ஒளி இயற்றிய நூல்கள்:

• 

நிலைபெற்ற சிலை

வீராயி

• 

கவிஞனின் காதல்

• 

சோலைக் குமரி

கண்ணப்பன் கிளிகள்

• 

• 

பாப்பாப் பாட்டு

தமிழரின் கட்டுமானக் கலைகள்

• 

தஞ்சை பெரிய கோவிலின் கோபுரங்களில் 

உயரமானது

"

கேரளந்தகன்

கோபுரம்

"

. இராசராசன் 

988

 ஆம் ஆண்டு சேரநாட்டை  வெற்றிகொண்டதைப் போற்றும் வகையில் இக்கோபுரத்திற்குக்  

"

கேரளாந்தகன்

வாயில்

கோபுரம்

"

 என்று பெயரிடப்பட்டுள்ளது.

• 

கோயிலின் வாயில்களின் மீது அமைக்கப்படுவது – 

கோபுரம்

• 

கோயில்களில் 

கருவறை

அன்றழைக்கப்படும்

அகநாழிகை

"

 மீது அமைக்கப்படுவது – 

விமானம்

 என்று அழைக்கப்படுவது – 

அகநாழிகை

"

கோபுரம்

• 

நம் நாட்டில் உள்ள கற்றளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதுமான கோவில் - 

தஞ்சைப்

பெரிய

கோவில்

தஞ்சைப் பெரிய கோவில் 

இராசராச

சோழனால்

ஆறு

ஆண்டுகள்

"

 முயன்று இது கட்டி முடிக்கப்பட்டது.

இராஜராஜ சோழனால் 

"

தட்சிண

மேரு

"

 என்று அழைக்கப்பட்டது - 

தஞ்சைப்

பெரிய

கோவில்

• 

தஞ்சைப் பெரிய கோவிலின் விமானம் 

216

 அடி உயரம் உடையது.

• 

தஞ்சைப் பெரிய கோவிலின் கருவறை விமானம் 

13

 தளங்களை உடையது.

• 

செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவது போல, கருங்கற்களை அடுக்கிக் கட்டுவதற்குக் 

"

 என்று பெயர். அவ்வாறு கருங்கற்களை அடுக்கிக் கட்டப்படும் கோவில்கள் 

கற்றளி

கற்றளிக்

கோவில்கள்

"

 எனப்படும்.

"

 என்னும் வடிவத்தை உருவாக்கியவர் - 

கற்றளி

கோவில்கள்

"

இரண்டாம்

 என்னும் பல்லவமன்னன் ( ஏழம் நூற்றாண்டு)

நரசிம்ம

வர்மன்

• 

"

" என்னும் வடிவம் உருவாக்கப்பட்ட காலம் - 

கற்றளி

கோவில்கள்

ஆம்

நூற்றாண்டு

• 

"

மகாபல்புரம்

கடற்கரைக்

கோவில்

", "

காஞ்சிபுரம்

", "

கைலாசநாதர்

கோவில்

" ஆகியவை கற்றளிக் கோவில்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

பனைமலைக்

கோவில்

11

 ஆம் நூற்றாண்டில்ல் ஆட்சிப் புரிந்த 

முதலாம்

 தஞ்சைப் பெரிய கோவிலை 

இராசராச

சோழன்

 ஆம் ஆண்டு தொடங்கி 

1003

 ஆம் ஆண்டு வரை கட்டினான்

1010

2010

 ஆம் ஆண்டு தஞ்சைப் பெரிய கோவிலின் 

வது ஆண்டு நிறைவடைந்தது.

1000

தொடக்கத்தில் கோவில்கள் மண்னால் கட்டி, மேலே மரத்தால் சட்டகமிட்டார்கள். தில்லைக் கோவில், குற்றாலநாதர் கோவில் ஆகியவை அவ்வாறு கட்டப்பட்டவை. அதன் மேல் செப்பு, பொன் தகடுகளால் கூரை வேய்ந்தார்கள்.

அடுத்த நிலையில் செங்கற்களை அடுக்கிக் கோவில் கட்டினார்கள். அந்த வகையில் "சோழன் செங்கணான் " 78 கோவில்களைக் கட்டியிருப்பதாகத் 

திருநாவுக்கரசர்

 தம் பதிகமொன்றில் கூறியுள்ளார்.

கோவில்கள் மக்கள் ஒன்று கூடும் இடமாகவும், பஞ்ச காலத்தில் மக்களுக்கான தானியக் கிடங்காகவும், கருவூலமாகவும், மருத்துவமனையாகவும் , படை வீரர்கள் தங்கும் இடமாகவும் திகழ்ந்தது.

• 

• 

செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலியவை இல்லாமலே பிரம்மா, சிவன், விஷ்ணுவுக்கு 

"

விசித்திர

சித்தன்

என்று அழைக்கப்பட்ட  

"

முதலாம்

மகேந்திரவர்மப்

பல்லவன்

குடைவரைக் கோவில்கள் அமைத்ததாக 

மண்டகப்பட்டுக்

கல்வெட்டு

கூறுகின்றது.

• 

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் - 

"

இராசசிம்மன்

"

"

 என்றழைக்கப்பட்ட கோவில் - காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில். இக்கோவிலே இராஜராஜனுக்கு அதுபோன்றதொரு பெரிய கோவிலைக் கட்ட வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டியது.

இராசசிம்மேச்சுரம்

"

 என்றழைக்கப்பட்ட கோவில் - காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில். இக்கோவிலே இராஜராஜனுக்கு அதுபோன்றதொரு பெரிய கோவிலைக் கட்ட வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டியது.

• 

இந்தியக் கட்டடக் 

கலைப்பாணியை

"

நாகரம்

" , " 

வேசரம்

", " 

திராவிடம்

"

 என்று மூன்றாகக் கூறுவர்.

• 

தஞ்சைப் பெரிய கோவில் 

"

எண்பட்டை

வடிவில்

கட்டப்பட்ட

திராவிடக்

கலைப்பாணி

யைச் சார்ந்தது.

"

கட்டடக்கலை

என்பது

உறைந்து

போன

இசை

"

 என்று கூறியவர் - 

"

பிரடிரிகா

வொன்ஸ்லீவிங்

"

• 

1886

 ஆம் ஆண்டு ஜெர்மனி அறிஞர் 

ஷூல்ஸ்

  ஆறு ஆண்டுகள் தீவிரமாக கல்வெட்டுகளைப் படியெடுத்து  வாசித்து தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவர் 

"

"

 என்று உறுதி செய்தார்.

இராஜராஜ

சோழன்

"

• 

தஞ்சைப் பெரிய கோவிலில் ஓவியங்கள் காணப்பட்டதை 1930 ஆம் ஆண்டில் 

சிதம்பரம்

அண்ணாமலைப்

பல்கலைகழகத்தில்

 விரிவுரையாளராகப் பணிபுரிந்த 

எஸ்

கே

 என்பவர் கண்டறிந்தார்.

கோவிந்தசாமி

"

• 

சோழர் கால ஓவியங்கள் மீதே நாயக்கர் ஆட்சியில் ஓவியங்கள் வரைந்திருந்ததை அறிந்து அதனை வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்தியவர் - 

"

ஃபிரெஸ்கோ

"

ஃபிரஸ்கோ ஓவியங்கள் :

                                  ஃபிரெஸ்கோ என்ற இத்தாலியச் சொல்லுக்குப் "புதுமை" என்பது பொருள். சுண்ணம்புக் காரைப்பூச்சு மீது அதன் ஈரம் காயும் முன் வரையப்படும்  பழமையான ஓவியக் கலைநுட்பம் இது.இவ்வகை ஓவியங்களை அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் போன்ற இடங்களில் காணலாம்.

• 

12 ஆம் நூற்றாண்டிலிருந்து கோபுரங்கள் தனிச்சிறப்புப் பெற்றன.

வெளிக்கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும்  இரண்டு கோபுரங்கலைக் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவன் - இராஜராஜ சோழன். அதனைத் "திருவாயில்" என்று கூறுவார்கள். கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம் ஆகிய இடங்களில் இரண்டு வாயில்கள் உள்ளன.

• 

நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பப் பெறும் மரபு, 

"

இரண்டாம்

குலோத்துங்கச்

சோழன்

 காலத்திலிருந்து தொடங்கியது. கீழ்பாகுதியை கல்லாலும், மேற்பகுதியை செங்கற்களாலும் கட்டியிருப்பர்.

• 

புகழ்பெற்ற கோவில்கள் பலவற்றிலும் மிகவுயர்ந்த கோபுரத்தை எழுப்பியது - 

விஜயநகர

அரசு

.

காஞ்சி, தில்லை, திருவண்ணாமலை, திருவரங்கம் , மதுரை ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில் உள்ள கோபுரங்கள் எல்லாமே 150 அடிக்கு மேல் உயரம் கொண்டவை.

இராஜராஜனின் பட்டத்தரசி 

"

 திருவையாற்றில் கட்டிய கோவில் 

ஒலோகமாதேவி

"

"

  என்று வழங்கப்படும். இக்கோவிலில் உள்ள கல்வெட்டில்,

ஒலோகமாதேவீச்சுரம்

"

 "உடன்கூட்டத்து அதிகாரம் செய்கிற

  கோவலூர் உடையான்  காடன்

 நூற்றென்மரையும் அதிகாரிச்சி

  எருதந் குஞ்சர  மல்லியையும்"

என்ற வரிகளில்  "எருதந் குஞ்சர  மல்லி" என்ற பெண் அதிகாரியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே கோவிலில் இராஜாதிராஜன்  காலத்திலும்  ஓர் அதிகாரிச்சி பற்றியக் குறிப்பு இருக்கிறது. அவர் பெயர் " அதிகாரிச்சி சோமயன் அமிர்தவல்லி"

தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய தச்சர்களின் பெயர்கள்:

வீரசோழன் குஞ்சரமல்லன் இராசராசப் பெருந்தச்சன்

மதுராந்தகனான நித்தவினோதப் பெருந்தச்சன்

• 

இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன்

கோவிலை எடுப்பித்தவர்கள் பற்றியக் கல்வெட்டில்,

"நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும் , நம் பெண்டுகள்  கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும்  இந்தக் கல்லிலே வெட்டி அருள்க.......

  என்று கோவில் கட்ட உதவியவர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். தான் மட்டுமே பங்களிக்காமல்  மற்றவர்களின் உதவியையும் பெற்றதோடு அதனைக் கல்வெட்டாகவும் ஆவணப்படுத்தியிருக்கும் இராசராசனின் பங்கு போற்றத்தக்கதாகும். தனக்கு அடுத்தப்படியான இடத்தைத் தன் தமைக்கை  குந்தவை தேவிக்கு  (அக்கன்) அளித்துள்ளார். அடுத்து, பெண்டு அன்ற சொல்லால்  அவருடைய மனைவியர் கொடுத்தக் கொடையைக் குறிப்பிடுவதோடு கொடுப்பார் கொடுத்தனவும்  என்று சொல்வதன்  மூலம் இராசராசன் ,மற்றவர்களின் கொடையையும்  உலகம் அறியும்படி செய்துள்ளார்.

ஆத்மாநாம் பற்றியக் குறிப்புகள்:

• 

கவிதை என்ற கலை வடிவத்தின் அழகியல் ஊடாக மானுடத்தின் விழுமியங்களை உரத்த குரலில் பேசியவர் - 

ஆத்மாநாம்

• 

கவிதை பாடுதலை சமூக அக்கறையாக மாற்றிக் கொண்டவர் – 

ஆத்மாநாம்

• 

அணிலையும் புளியமரத்தையும் காட்சிப்படுத்தி கவிதை வடிவில் உரையாடியவர் – ஆத்மாநாம்

• 

ஆத்மாநாம் அவர்களின் இயற்பெயர் - 

மதுசூதனன்

ஆத்மாநாம் அவர்களின் முக்கியமான கவிதைத் தொகுப்பு - 

"

காகிதத்தில்

ஒரு

கோடு

"

• 

 என்ற சிற்றிதழை நடத்தியவர் – ஆத்மாநாம்

ஆத்மாநாம் அவர்களின் கவிதைகள் 

ஆத்மாநாம்

 என்னும் பெயரில் ஒரே தொகுப்பாக வெளிவந்துள்ளன.

கவிதைகள்

"

"

தென்ஆப்பிரிக்காவின்

பெண்கள்

விடுதலை

 என்ற தலைப்பில் கட்டுரை எழுதியவர் - 

"

தஞ்சைப் பெரிய கோவிலுள்ள ஓவியங்களை 

"

எஸ்

.

கே

.

கோவிந்தசாமி

 கண்டறிந்தார்.

தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள ஓவியங்கள் 

வகையைச்

சார்ந்தவை

என்னும் பெயரில் சிற்றிதழை வெளியிட்டவர் – 

ஆத்மாநாம்

• 

"

கவிதைக்

கிரீடம்

என்றழைக்கப்படுவது - 

குற்றாலக்

குறவஞ்சி

"சங்கரதாசு சுவாமிகள் " பற்றியக் குறிப்புகள்:

• 

சங்கரதாசு சுவாமிகள் பிறந்த ஆண்டு - 

1867

• 

நாடகங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் முதல்க்வராகவும் விளங்கியவர் - 

சங்கரதாசு

சுவாமிகள்

• 

இளமையில் புலவரேறு 

பழனி

தண்டபாணி

 சுவாமிகளைத் தேடிச் சென்று தமிழறிவைப் பெற்ற இவர்  தம்முடைய 

 ஆவது வயதிலேயே கல்வியாற்றல் பெற்று, வெண்பா, கலித்துறை இசைப்பாடல்களை இயற்றத் தொடங்கிவிட்டார்.

16

• 

இரணியன், இராவணன், எமதருமன் ஆகிய வேடங்களில் நடித்துப் புகழடைந்த போது இவருடைய வயது 

24

• 

வண்ணம், சந்தம் பாடுவதில் வல்லவராயிருந்த சுவாமிகளின் 

"

சந்தக்குழிப்புகளின்

"  

சொற்சிலம்பங்கலைக் கண்டு  அக்காலத்தில் மக்கள் வியப்புற்றனர்.

• 

சங்கரதாசு சுவாமிகள் 

"

சமரச

சன்மார்க்க

என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவில் பயிற்சி பெற்ற 

சபை

எஸ்

 நாடகக் கலைத்துறையில் பெரும்புகழ் ஈட்டினார்.

.

ஜி

.

கிட்டப்பா

• 

நாடக மேடை, நாகரிகம் குன்றிய நிலையில் , மதுரை வந்த சுவாமிகள் 

1918

 ல் 

"

தத்துவ

மீனலோசனி

வித்துவ

பால

 அமைப்பை உருவாக்கி ஆசிரியர் பொறுப்பேற்றார். இங்கு உருவானவர்களே  டி.கே.எஸ் சகோதரர்கள்

சபை

என்னும் 

நாடக

சங்கரதாசு சுவாமிகள் " தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் " என்று அழைக்கப்படுகிறார்.

"தண்டலை மயில்கள் ஆட,  தாமரை விலக்கம் தாங்க,

கொண்டல்கள்  முழவின் ஏங்க, குவளைகண்  விழித்து நோக்க,

தெண் திரை எழினி காட்ட , தேம்பிழி மகர யாழின்

வண்டுகள் இனிது பாட, மருதம் வீற்றிருக்கும்  மாதோ" என்ற பாடலை இயற்றியவர் - "கம்பர் "

நூல்களும் ஆசிரியர்களும்:

சிவானந்த நடனம் - ஆனந்த குமாரசுவாமி

தஞ்சைப் பெருவுடையார் கோவில் - இராசராசேச்சுரம் - கோயில்நுட்பம் - குடவாயில் பாலசுப்ரமணியன்

பசுவய்யா பற்றியக் குறிப்புகள்:

"

என்ற கட்டுரையின் ஆசிரியர் 

காற்றில்

கலந்த

பேரோசை

சுந்தர

ராமசாமி

• 

சுந்தர ராமசாமி நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.நவீனத் தமிழ் எழுத்தாளர்களுல் ஒருவர்.

என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியவர் - 

பசுவய்யா

சுந்தர

ராமசாமி

இவருடைய 

"

காற்றில்

கலந்த

பேரோசை

என்னும் கட்டுரை 

1963

 ல் 

தாமரை

 பற்றிய சிறப்பு மலரில் வெளியானது.

 இதழின்  

ஜீவா

• 

ஆகிய புதினங்களை 

செம்மீன்

", "

தோட்டியின்

மகன்

மலையாளத்திலிருந்து

தமிழுக்கு

 மொழிபெயர்த்துள்ளார்.

சுந்தர ராமசாமியின் சிறுகதைகள்:

ரத்னாபாயின் ஆங்கிலம்

• 

காகங்கள்

சுந்தர ராமசாமியின் புதினங்கள்:

• 

ஒரு புளிய மரத்தின் கதை

ஜே.ஜே. சில குறிப்புகள்

குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

பாரதிதாசன் பற்றியக் குறிப்புகள்:

பாரதிதாசனின்

இயற்பெயர்

 – 

கனக

சுப்புரத்தினம்

• 

• 

காலம்

 : 

4.1891 – 21.4.1964

• 

பெற்றோர்

 : 

கனகசபை

 – 

லட்சுமி

• 

16

வயதில்

புதுவை

அரசினர்

கல்லூரியில்

பேராசிரியர்

பணியில்

சேர்ந்தார்

.

1938

ல்

இந்தி

எதிர்ப்பு

போராட்டத்தில்

கலந்து

கொண்டு

சிறை

சென்றார்

.

புதுவையில்

பாரதியின்

கட்டளைக்கினங்க

பாடியது

:

“ 

எங்கெங்கு

காணினும்

சக்தியடா

 – 

தம்பி

• 

ஏழுகடல்

அவள்

வண்ணமடா

என்ற

பாடல்

இதனைப்

பாரதி

ஸ்ரீ

சுப்பிரமணிய

பாரதியின்

கவிதா

மண்டலத்தைச்

சேர்ந்த

கனக

சுப்பு

ரத்தினம்

எழுதியது

எனக்

குறிப்பிட்டுச்

இதழுக்கு

அனுப்பினார்

.

வடமொழியில் எழுதப்பட்ட 

பில்கணீயம்

 என்னும் காவியத்தைத் தழுவி தமிழில் பாரதிதசனால் 

"

 ல் எழுதப்பட்டது 

1937

"

புரட்சிக்கவி

பாரதினி மீது கொண்ட பற்றினால் 

"

என்னும் தம் பெயரை 

கனக

என்று மாற்றிக் கொண்டார்.

"

பாரதிதாசன்

மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியவை பற்றித் தம் பாடல்களில் உரக்க வெளிப்படுத்தியமையால்  

"

புரட்சிக்கவி

என்றும் 

"

பாவேந்தர்

என்றும் அழைக்கப்பட்டார்.

பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தைத் தமிழ் வடிவில் தந்தவர் - 

பாரதிதாசன்

", " 

குடும்ப

விளக்கு

", " 

பாண்டியன்

பரிசு

இருண்ட

வீடு

", "

சேர

தாண்டவம்

ஆகிய காப்பியங்களையும் எண்னற்ற பாடல்களையும் இயற்றியவர். - 

பாரதிதாசன்

"

என்னும் இலக்கிய இதழை நடத்தியவர் - 

குயில்

பாரதிதாசன்

• 

பாரதிதாசனின் 

"

பிசிராந்தையார்

நாடகத்துக்குச் 

 விருது வழங்கப்பட்டது.

• 

"

வாழ்வினில்

செம்மையைச்

சாகித்திய

அகாதெமி

செய்பவள்

 என்ற இவரின் தமிழ் வாழ்த்துப் பாடலை புதுவை அரசு தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ளது.

நீயே

"

• 

தமிழக அரசு இவருடைய பெயரால் 

திருச்சியில்

 ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.

பாரதிதாசன் இயற்றிய நூல்கள்:

• 

பாரதிதாசன் கவிதை தொகுப்பு 1,2,3

இசைஅமுது தொகுதி 1,2

பாண்டியன் பரிசு

எதிர்பாராத முத்தம்

• 

சேரதாண்டவம்

• 

அழகின் சிரிப்பு

குடும்ப விளக்கு

• 

இருண்ட வீடு

• 

குறிஞ்சித்திட்டு

கண்ணகி

• 

புரட்சிக் காப்பியம்

மணிமேகலை வெண்பா

• 

காதல் நினைவுகள்

• 

கழைக்கூத்தியின் காதல்

தமிழச்சியின் கத்தி

அமைதி

• 

இளைஞர் இலக்கியம்

• 

சௌமியன்

• 

நல்ல தீர்ப்பு

• 

தமிழ் இயக்கம்

• 

இரண்யன் அல்லது இனையற்ற வீரன்

காதலா காடமையா?

• 

சஞ்சீவி பார்வதத்தின் சாரல்

பொதுவுடமையை வலியுறுத்துவது – சஞ்சீவி பார்வதத்தின் சாரல்

• 

இயற்கையை வருணிப்பது – அழகின் சிரிப்பு

கற்ற பெண்களின் சிறப்பைக் கூறுவது – குடும்ப விளக்கு

• 

கல்லாத பெண்களின் இழிவைக் கூறுவது – இருண்ட வீடு

• 

பில்கணியத்தின் தழுவல் – புரட்சிக் காப்பியம்

• 

பாரதிதாசன் உரை எழுதிய நூல் – திருக்குறள்

• 

பாரதிதாசன் நடத்திய இதழ் - குயில்

"வீட்டுக்கு உயிர் வேலி !

வீதிக்கு விளக்குத்தூண் !

நாட்டுக்குக்  கோட்டை மதில் !

நடமாடும் கொடிமரம் நீ "    என்று இளைஞர்களைப் பார்த்து எழுச்சியுடன் பாடியவர் - தாராபாரதி.

• 

"

 என்று அழைக்கப்படுபவர் – 

கவிஞாயிறு

"

தாராபாரதி

"எத்தனை உயரம் இமயமலை - அதில்

இன்னொரு சிகரம் உனது தலை !

எத்தனை ஞானியர் பிறந்த தரை - நீ

இவர்களை விஞ்சிட என்ன தடை ? " என்று முழங்கியவர் - "தாராபாரதி"

"எத்தனை கோடி இன்பம் வைத்தாய்

எங்கள் இறைவா " என்று பாடியவர் - பாரதியார்

"தமிழா ! பயப்படாதே,

வீதிதோறும்  தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை  எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய் " என்று கூறியவர் - பாரதியார்

"தேடுகல்வி இல்லாததோர் ஊரைத்  தீயினுக்கு  இரையாக மடுத்தல் " என்று கல்விக்கூடங்களின் இன்றியமையாமையை சினத்துடன் எடுத்த்க்காட்டியவர் - பாரதியார்

"நல்லதோர் வீணை செய்தே  அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ !

சொல்லடி சிவசக்தி - எனைச்

சுடர்மிகும்  அறிவுடன்  படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோ - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே ? " என்று பாடியவர் - பாரதியார்

"பெண்மை வெல்க என்று கூத்திடுவோம் " என்று முழங்கியவர் - பாரதியார்

"பெண்னடிமை தீருமட்டும்  பேசும் திருநாட்டில்

மண்ணடிமை தீர்ந்து வருதல்  முயற்கொம்பே "என்று முழங்கியவர் – பாரதிதாசன்

"நல்லதொரு குடும்பல் பல்கலைக்கழகம்" என்றவர் - பாவேந்தர் பாரதிதாசன்

"வீட்டிற்கோர் புத்தக சாலை வேண்டும்" என்றவர் - அறிஞர் அண்ணா

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றவர் - கணியன் பூங்குன்றனார்.

" விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை

மானுட சமுத்திரம்  நானென்று கூவு

புவியை நடத்து;  பொதுவில் நடத்து ! "என்று பாடியவர் - பாவேந்தர் பாரதிதாசன்

"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே! "என்று பாடியவர் - பாரதியார்

"மயிலை.சீனி.வேங்கடசாமி" பற்றியக் குறிப்புகள்:

• 

தமிழ் மொழியில் மறந்ததும் , மறைந்ததுமான சிறந்த செய்திகள், அளவுகடந்து உள்ளன. அவற்றை வெளிக்கொணர்ந்து , வீரிய உணர்வுடன் வெளியிட்டவர் - 

"

அறிஞர்

மயிலை

.

சீனி

.

வேங்கடசாமி

"

• 

மயிலை.சீனி.வேங்கடசாமி நகராட்சிப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

• 

ஆங்கிலம்,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகலைக் கற்றுத் தேர்ந்தவர்.

• 

சிறந்த வரலாற்று ஆசிரியர், நடிநிலை பிறழாத ஆய்வாளர், மொழியியல் அறிஞர், இலக்கியத் திறனாய்வாளர்  என்றெல்லாம் போற்றப்பட்ட பன்முகச் சிறப்புக் கொண்டவர்.

• 

மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்களுக்கு 

மதுரைப்

 ஆம் ஆண்டு 

பல்கலைக்கழகம்

1980

"

தமிழ்ப்

செம்மல்

"

 என்னும் பட்டமளித்துப் பாராட்டியது.

இவருடைய 

களப்பிரர்

காலத்

தமிழகம்

 என்னும் ஆய்வு நூல் , இருண்ட காலம் என்று ஆய்வாளர்களால் வருணிக்கப்பட்ட களப்பிரர் காலத்திற்கு ஒளியூட்டி , வரலாற்றுத் தடட்தைச் செப்பனிட்டது.

"

மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்களின் கட்டுரைகள்:

இராமேசுவரத் தீவு

• 

உறையூர் அழிந்த வரலாறு

• 

மறைந்துபோன மருங்காப்பட்டினம்

மயிலை.சீனி.வேங்கடசாமியின் நூல்கள்:

கொங்கு நாட்டு வரலாறு

• 

துளுவநாட்டு வரலாறு

சேரன் செங்குட்டுவன்

• 

மகேந்திரவர்மன்

நரசிம்மவர்மன்

• 

மூன்றாம் நந்திவர்மன்

• 

கிறித்துவமும் தமிழும்

சமணமும் தமிழும்

பௌத்தமும் தமிழும்

• 

மறைந்து போன தமிழ்நூல்கள்

"சுதந்திரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும்

        சுகம்தரும்  உனர்ச்சியும் வேருண்டோ?

பதம்தரும் பெருமையும் பணம்தரும் போகமும்

         பார்த்தால் அதைவிடக் கீழன்றோ?

இதம்தரும் அறங்களும்  இசையுடன் வாழ்தலும்

          எல்லாம் சுதந்திரம் இருந்தால்தான்

நிதம்தரும் துயர்களை நிமிர்ந்துநின் றெதிர்த்திட

             நிச்சயம் சுதந்திரம் அது வேண்டும்." என்ற பாடலைப் பாடியவர் - நாமக்கல் கவிஞர்

"பத்தாவது தடவையாக

விழுந்தவனுக்கு

முத்தமிட்டுச் சொன்னது பூமி

'ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ!' " என்ற கவிதையை எழுதியவர் - ஈரோடு தமிழன்பன்

"எப்போதும் மத்தாப்பூ

கொளுத்தி  விலையாடுகிறது

மலையருவி"  என்ற கவிதையை எழுதியவர் - கழனியூரன்

ஹைக்கூ

 என்பதற்கு தமிழில் 

துளிப்பா

"

 என்ற பொருளுண்டு.

ஜீவா - வாழ்க்கை வரலாறு - கே.பால தண்டாயுதம்

• 

சொல்லாக்கம் - இ.மறைமலை

“ நாமக்கல் கவிஞர்” பற்றியக் குறிப்புகள்:

இயற்பெயர் – இராமலிங்கம் பிள்ளை

காலம் – 1888 – 1972

பெற்றோர் – வேங்கடராம பிள்ளை – அம்மணி அம்மாள்

பிறந்த ஊர் – மோகனூர், நாமக்கல்

• 

இவர் சிறந்த ஓவியர் ஆவார்

இவர் முதன்முதலாக வரைந்த ஓவியம் – இராமகிருஷ்ண பரமஹம்சர்

• 

இவருடைய தன் வரலாற்று நூல் – என் கதை

• 

இவர் கோவிந்தராச ஐயங்காருடன் இணைந்து நடத்திய இதழ் – லோகமித்திரன்

இவர் இயற்றிய நூல்கள்:

• 

தமிழன் இதயம்

• 

சங்கொலி

• 

தமிழ்த் தேர்

கவிதாஞ்சலி

• 

பிரார்த்தனை

தாயார் கொடுத்த தனம்

தேமதுரத் தமிழோசை

“ தமிழன் என்று சொல்லடா

தலைநிமிர்ந்து நில்லடா” என்றவர் – நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்

“ கல்யாண்ஜி” பற்றியக் குறிப்புகள்:

இவரது இயற்பெயர் – எஸ்.கல்யாணசுந்தரம்

பிறந்த ஆண்டு – 22.08.1946

பிறந்த இடம் – திருநெல்வேலி

இவரது – புணைப்பெயர் – கல்யாண்ஜி, வண்ணதாசன்

இவர் சிறுகதை எழுதுவதில் சிறந்தவர்

வங்கியில் பணிபுரிந்தவர்

கல்யாண்ஜி எழுதிய நூல்கள்:

இவருடைய கவிதை நூல்கள்:

புலரி

• 

இன்று ஒன்று நன்று

• 

கல்யாண்ஜி கவிதைகள்

• 

சுன்னுமுதல் சின்னுவரை

• 

மணலுள்ள ஆறு

• 

மூன்றாவது

கல்யாண்ஜி எழுதிய கவிதைகள்:

• 

கனியான பின்னும் நுனியில் பூ

• 

பற்பசைக் குழாய்களும் நாவல் பழங்களும்

• 

சிநேகிதங்கள்

• 

ஒளியிலே தெரிவது

• 

அணில்நிறம்

• 

கிருஷ்ணன் வைத்த வீடு

கல்யாண்ஜி எழுதிய சிறுகதைகள்:

கலைக்க முடியாத ஒப்பனைகள்

வெளியிலும் சில பூக்கள்

சமவெளி

• 

• 

• 

பெயர் தெரியாமல் ஒரு பறவை

• 

கனிவு

தருமு சிவராமு பற்றியக் குறிப்புகள்:

பிரமிள் என்ற பெயரில் கவிதை எழுதியவர் - சிவராமலிங்கம், இவர் இலங்கையில் பிறந்தவர்.

• 

சிவராமலிங்கம் அவர்கள் பானுசந்திரன், அரூப் சிவராமு, தருமு சிவராமு போன்ற பல புனைப்பெயர்களில் எழுதியவர்.

புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், மொழியாக்கம் என விரிந்த தளத்தில் இயங்கியவர்.

• 

ஓவியம், சிற்பம் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

சிவராமலிங்கம் அவர்களின் கவிதைகள் முழுமையாகப் 

"

பிரமிள்

கவிதைகள்

 என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.

"

 என்ற சிறுகதை தொகுப்பினை எழுதியுள்ளார்.

லங்காபுரி

ராஜா

"

"

 என்னும் நாடகத்தை இயற்றியுள்ளார்.

நக்ஷத்திரவாசி

"

• 

"

 என்ற கட்டுரைத் தொகுப்பினையும் எழுதியுள்ளார்.

வெயிலும்

நிழலும்

"விடிந்ததென்பாய் நீ அனுதினமும்  - வான்

வெளுப்பது உனது விடியலில்லை

முடிந்ததென்பாய்  ஒரு காரியத்தை - இங்கு

முடிதல்  என்பது எதற்குமில்லை.

கற்றேன் என்பாய் கற்றாயா? - வெறும்

காகிதம் தின்பது கல்வியில்லை

பெற்றேன் என்பாய் எதைப் பெற்றாய்?  - வெறும்

பிள்ளைகள்  பெறுவது பெறுவதல்ல.

குளித்தேன் என்பாய் யுகயுகமாய் - நீ

கொண்ட அழுக்கோ போகவில்லை

அளித்தேன் என்பாய்  உண்மையிலே - நீ

அளித்த தெதுவும் உனதல்ல.

உடைஅணிந்தேன்  எனச் சொல்லுகிறாய் - வெறும்

உடலுக் கணிவது உடையல்ல

விடையைக் கண்டேன் என்றுரைத்தாய்  - ஒரு

வினாவாய் நீயே நிற்கின்றாய்.

தின்றேன் என்பாய் அணுஅணுவாய் - உனைத்

தின்னும் பசிகளுக் கிரையாவாய்

வென்றேன் என்பர் மனிதரெல்லாம் - பெறும்

வெற்றியிலே தான் தோற்கின்றார்.

'நான் ' என்பாய்  அது நீயில்லை - வெறும்

நாடக வசனம் பேசுகிறாய்

ஏன் ? என்பாய் இது கேள்வியில்லை - அந்த

ஏன் என்னும் ஒளியில் உன்னைத் தேடு."  என்ற கவிதையை எழுதியவர் - அப்துல் ரகுமான்

"அப்துல் ரகுமான்" பற்றியக் குறிப்புகள்:

அப்துல் ரகுமான் புதுக்கவிதை, மரபுக்கவிதை, வசன கவிதை என்று கவிதைகளின் பல வடிவங்களிலும் எழுதியுள்ளார்.

அப்துல் ரகுமான் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

இவர் வாநம்பாடிக் கவிஞர்களுல் ஒருவர்.

அப்துல் ரகுமான் பெற்ற விருதுகள்:

பாரதிதாசன் விருது

• 

தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் " தமிழன்னை விருது"

" ஆலாபனை " என்னும் கவிதைத் தொகுப்பிற்குச் சாகித்திய அகாதெமி விருது

அப்துல் ரகுமானின் நூல்கள்:

• 

பால்வீதி

• 

நேயர்விருப்பம்

பித்தன்

ஆலாபனை

• 

சுட்டுவிரல்

புதுமைப்பித்தன் பற்றியக் குறிப்புகள்:

புதுமைப்பித்தனின் இயற்பெயர் - 

சொ

.

விருத்தாச்சலம்

சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகம், புத்தக விமர்சனம் என விரிந்த தளத்தில் இயங்கியவர்.

தமிழ்ச் சிறுகதைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியக் காரணத்தால் 

 என்று போற்றப்படுகிறார்.

சிறுகதை

மன்னர்

இவருடைய மொத்தக் 

கதைகளும்

என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

புதுமைப்பித்தன்

சிறுகதைகள்

"

புதுமைப்பித்தனின் சிறுகதைகளுல் சில :

காஞ்சனை

சாப விமோசனம்

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்.

• 

"

மரணத்தின்

பின்

மனிதர்

நிலை

"

 என்ற நூலை எழுதியவர் - " 

மறைமலையடிகள்

செவ்வாழை

” 

என்னும்

நாடகத்தின்

ஆசிரியர்

 – 

அறிஞர்

" இராமலிங்க அடிகள் ( வள்ளலார் ) பற்றியக் குறிப்புகள்:

• 

இராமலிங்க அடிகள் பிறந்த ஆண்டு - 

1823

• 

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றவர் - 

இராமலிங்க

அடிகள்

• 

"திருவருட்பா " இயற்றியவர் - 

இராமலிங்க

அடிகள்

• 

அமைதி, அன்பு வழியிலான சமூகத்தை உருவாக்க விரும்பினார்.

சாதி, மத, இன, பால் வேறுபாடுகள் கடந்த அருட்பெருஞ்சோதி ஒன்றே இறைவன் என வலியுறுத்தினார்.

7 வயதிலேயே கவிபாடும் வல்லமை 

பெற்றுத்

"

தெய்வமணிமாலை

" "

கந்தர்

சரவணப்பத்து

ஆகிய நூல்களை உருவாக்கியவர்.

"

என்னும் உரைநடை நூலை எழுதியவர்.

மநு

முறை

கண்ட

வாசகம்

ஒழிவில்

ஒடுக்கம்

", "

தொண்டை

மண்டல

சதகம்

", "

சின்மய

தீபிகை

"

 ஆகிய நூல்களைப் பதிப்பித்தவர் வள்ளலார்.

• 

வள்ளலார் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டச் 

சமரச

சுத்த

சன்மார்க்க

சத்திய

சங்கத்தை

"

 தோற்றுவித்தார்.

மக்களின் பசித்துயர் நீக்க 

சத்திய

• 

தருமச்

சாலை

"

 அமைத்தார்.

தெய்வங்கள் பல எனச் சொல்லும் உருவ வழிபாட்டை மறுத்தார்.

• 

வள்ளலார் மறைந்த ஆண்டு - 

1874

வள்ளலாரின் ( இராமலிங்க அடிகள் ) கொள்கைகள்:

               கடவுள் ஒருவரே. அவரைச் சோதி வடிவில் உண்மை அன்பால் வழிபட வேண்டும். சிறு தெய்வ வழிபாடு கூடாது. அத்தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கூடாது. புலால் உண்ணலாகாது. சாதி, சமயம் முதலிய வேறுபாடுகள் கூடாது. எவ்வுயிரையும் தம்முயிர் போல எண்ணி ஒழுகும் ஆன்மநேய  ஒருமைப்பாட்டு உணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும். எதிலும் பொது நோக்கம் வேண்டும். புராணங்களும் சாத்திரங்களும் முடிவான  உண்மயைத் தெருவிக்க மாட்டா. மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும்.

• 

"உலகவழக் கழிந்தொழிந்து  சிதையாஉன்

சீரிளமைத் திறம்வியந்து  செயல்மறந்து  வாழ்த்துதுமே" என்று தமிழ் மொழியை வாழ்த்தியவர் - "பேராசிரியர் சுந்தரனார் "

"ஒன்றிலிருந் தொன்றென்றும் உலகநிலை அறிந்தேன்

உணவுகளின் பிண்டந்தான் உடலென்ப தறிந்தேன்

குன்றுகளும் நிலை மாறிக்  குன்றுமென அறிந்தேன்

கொள்கைகளே கட்சிகளின் முகமென்ப தறிந்தேன்

வென்றவரும் சிலசமயம் தோற்பவரென்ற றிந்தேன்

வெறும்பேச்சில் யாதொன்றும்  விளையாதென் றறிந்தேன்

பொன்னெல்லாம் மண்வயிற்றின்  கருவென்ப தறிந்தேன்

புகழெல்லாம் அறிவினலங் காரமென்ப  தறிந்தேன் " என்ற பாடலை எழுதியவர் - " சுரதா "

நூல்களும் ஆசிரியர்களும்:

• 

என் வாழ்க்கை என் கையில் - ஞாநி

• 

மனித வாழ்வை மாற்றியமைத்த கண்டுபிடிப்பாளர்கள் - ஆர்.கே.வி. கோபாலகிருஷ்ணன், மொழிபெயர்ப்பு - அய்யாசாமி

தாகூரின் கடிதங்கள்

இரவீந்திரநாத்

தாகூர்

"

பற்றியக்

'

பாரம்பரியத்தில்

வேரூன்றிய

நவீன

மனிதர்

 என்று அழைக்கப்படுபவர் - இரவீந்திரநாத் தாகூர்

'

கிழக்கையும்

மேற்கையும்

இணைத்த

தீர்க்கத்தரிசி

'

 என்று அழைக்கப்பட்டவர் - 

இரவீந்திரநாத்

தாகூர்

இரவீந்திரநாத் தாகூர் தமது 

 ஆம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

1913

 என்ற கவிதை நூலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக 

 ஆம் ஆண்டு 

"

கீதாஞ்சலி

"

இலக்கியத்துக்கான

நோபல்

பரிசு

 பெற்றார்.

 என்ற கவிதை நூலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக 

1919

 ஆம் ஆண்டு நடைபெற்ற 

ஜாலியன்

வாலாபாக்

 மனம் வருதிய தாகூர், ஆங்கிலேய அரசைக் கண்டித்து அவர்கள் வழங்கிய 

படுகொலையால்

 என்ற பட்டத்தைத் துறந்தார்.

"

சர்

"

• 

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இசைப்பாடல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஏறக்குறைய இருபது பெரும் நாடகங்கள்,  குறு நாடகங்கள், எட்டு நாவல்கள்,  எட்டுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் என இலக்கியத்தின்  பல்வேறு வடிவங்களிலும் நூல்களை எழுதியுள்ளார்.

• 

குழந்தைகள் இயற்கையின் மடியில் எளிமையாக வளர்க்கப்பட வேண்டும். தங்கள் வேலையைத் தாங்களே கவனித்துக்கொண்டு , மற்றவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு 

1921

 ல் 

விஸ்வபாரதி

பல்கலைக்கழகத்தை

 நிறுவினார்.

 என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் - 

குருதேவ்

இவரது 

 என்னும் பாடல் இந்திய நாட்டின் நாட்டுப் பண்ணாக உள்ளது.

"

ஜனகணமன

"

இரவீந்திரநாத் தாகூரின் 

"

அமர்

சோனார்

 என்னும் பாடல் வங்காள தேசத்தின் நாட்டுப்பாண்ணாக இன்றும் பாடப்பட்டு வருகின்றன.

பங்களா

"

 வெளியிட்டுள்ள 

என்னும் நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் - 

தாகூரின்

கடிதங்கள்

. இவர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, வங்கம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்.

.

நா

.

குமாரசுவாமி

 " அவர்களுக்கு வங்க அரசு, தமிழ் - வங்க மொழிகளுக்கு அவர் ஆற்றிய தொண்டைப் பாராட்டி 

.

நா

.

குமாரசுவாமி

தேதாஜி

 அளித்துச் சிறப்பித்துள்ளது.

இலக்கிய

விருது

"

"

 என்று பாடியவர் - 

காக்கை

குருவி

எங்கள்

ஜாதி

"

"

கூவும்

குயிலும்

கரையும்

காகமும்

விரியும்

எனது

கிளைகளில்

அடையும்

 என்று பாடியவர் - 

இன்குலாப்

"ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

பறவைகளோடு எல்லை கடப்பேன்

பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்

எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்

நீளும் கைகளில் தோழமை தொடரும்

நீளாத கையிலும் நெஞ்சம் படரும்

எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்

உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்

கூவும் குயிலும் கரையும் காகமும்

விரியும்  எனது கிளைகளில் அடையும்

போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்

பொங்கும் சமத்துவப்புனலில் கரையும்

எந்த மூலையில் விசும்பல் என்றாலும்

என் செவிகளிலே எதிரொலி கேட்கும்

கூண்டில் மோதும் சிறகுகளோடு

எனது சிறகிலும் குருதியின் கோடு

சமயம் கடந்து மானுடம் கூடும்

சுவர் இல்லாத சமவெளி தோறும்

குறிகள் இல்லாத முகங்களில் விழிப்பேன்

மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன் " என்ற கவிதையை இயற்றியவர் - " இன்குலாப் "

கவிஞர் இன்குலாப் பற்றிய சில தகவல்கள்:

இன்குலாப் அவர்களின் இயற்பெயர் - 

சாகுல்

அமீது

இவர் இன்குலாப் கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் விரிவான தலங்களில் இயங்கியவர்.

இவருடைய கவிதைகள் 

ஒவ்வொரு

புல்லையும்

பெயர்

சொல்லி

அழைப்பேன்

 என்ற பெயரில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

இவரது மரணத்துக்குப் பிறகு இவருடைய உடல் அவர் விரும்பியபடி செங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொடையளிக்கப்பட்டது.

கவிதை நாடகங்களும் ஆசிரியர்களும்:

மனோன்மணீயம் – பெ.சுந்தரம்பிள்ளை

மானவிஜயம் – பரிதிமாற்கலைஞர்

சத்திமுத்துப் புலவர் – பாரதிதாசன்

காமஞ்சரி – புலவர் குழந்தை

அனிச்ச அடி – புலவர் பழனி

பொன்னி – குமாரவேல்

மூன்றாம்பிறை – புவியரசு

நீர்மாங்கனி - மலையமான்

"திரு. வி. கலியாணசுந்தரனார் " பற்றியக் குறிப்புகள்:

திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஆண்டு - 

1883

திரு.வி.க தம் தந்தையிடம் தொடக்கக் கல்வி பயின்றார்.

• 

வெஸ்லி பள்ளியில் படித்த போது, 

நா

கதிரைவேல்

 என்பவரிடம் தமிழ்ப் படித்தார்.

 என்பவரிடம் தமிழோடு சைவ நூல்களையும் பயின்றார்.

மயிலை

தணிகாசலம்

சிறந்த மேடைப்பேச்சாலராகவும், எழுத்தாளராகவும் விலங்கிய இவர் 

 என்பவரிடம் தமிழோடு சைவ நூல்களையும் பயின்றார்.

• 

 இதழ்களுக்கு ஆசிரியராக விளங்கினார்.

", " 

நவசக்தி

"

• 

தமிழ்க் கவிஞர்களில் 

அரசியல்

இயக்கங்களில்

அதிகமான

ஈடுபாடு

 கொண்டவர்.

• 

தொழிற்சங்கத்தைத்

தோற்றுவித்துத்

 தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார்.

• 

சென்னை 

ராயப்பேட்டை

வெஸ்லி

கல்லூரியில்

 தலைமைத் தமிழாசிரியராக இருந்தார்.

இலக்கியப்

பயிற்சியும்

இசைப்பயிற்சியும்

 பெற்றவர்.

திரு.வி.க எழுதிய நூல்கள்:

பெண்ணின் பெருமை

முருகன் அல்லது அழகு

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

என் கடன் பணி செய்து கிடப்பதே

சைவத்திறவு

இந்தியாவும் விடுதலையும்

பொதுமைவேட்டல்

திருக்குறள் விரிவுரை

• 

திரு.வி.க மறைந்த ஆண்டு - 1953

இளைஞர்களிடம் திரு.வி.க ஆற்றிய உரை:

"பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உனருங்கள்; உனர்ந்து உலகை நோக்குங்கள்; நமது நாட்டை நோக்குங்கள்; நமது நாடு நாடாயிருக்கிரதா? தாய்முகம் நோக்குங்கள்; அவள் முகத்தில் அழகு காணோம். அவள் இதயம் துடிக்கிறது.சாதி வேற்றுமை, தீண்டாமை, பெண்ணடிமை, உட்பகை முதலிய நோய்கள் அவளை அரிக்கின்றன;எரிக்கின்றன; இந்நோய்களால் குருதியோட்டங்குன்றிச் சவலையுற்றுக் கிடக்கிறாள்.இள ஞாயிற்றொளி நோக்கி நிற்கிறாள். இள ஞாயிறுகளே! உங்கள் தொண்டெனும் ஒளியே  அவள் நோய்க்குரிய மருந்து. அவ்வொளி வீசி எழுங்கள்;  எழுங்கள் "

நூல்களும் ஆசிரியர்களும் :

மனைவியின் கடிதம் - இரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள் - மொழிபெயர்ப்பு - த.நா.குமாரசுவாமி

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் - கவிஞர் இன்குலாப்

நான் வித்யா - லிவிங் ஸ்மைல் வித்யா

"பச்சை மலைபோல் மேனி

            பவளவாய்க் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே!

            ஆயர்தம் கொழுந்தே  என்னும்

இச்சுவை தவிர யான்போய்

             இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன்!

             அரங்கமா நகரு ளானே! "   என்ற பாடலைப் பாடியவர் - "தொண்டரடிப்பொடி ஆழ்வார்"

"சீரிய நெற்றி எங்கே?

சிவந்தநல் இதழ்கள் எங்கே?

கூரிய விழிகள் எங்கே?

குறுநகை போன தெங்கே?

நேரிய பர்வை எங்கே?

நிமிர்ந்தநன் னடைதான் எங்கே?

நிலமெலாம் வணங்கும் தோற்றம்

நெருப்பினில் வீழ்ந்த திங்கே! " என்ற பாடலை இயற்றியவர் - "கண்ணதாசன்"


புத்தகத்தில் இல்லாத குறிப்புகள்


ஆறாம் திணை 

குரூசோ

ராபின்சன்

” என்ற புத்தகத்தை எழுதியவர் – “

• 

டேனியல்

டிஃபோ

சங்க இலக்கியம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து நிலங்கள் பற்றிப் பேசும் பல பாடல்கள் தலைவன், தலைவி பிரிந்து போவதைச் சொல்லும். இதனை 

• 

பொருள்வயின்

” என்பார்கள். பொருள் தேடப் போவதால் புலம் பெயர நேரிடுகிறது.

பிரிவு

பாடலில்

வது

 153 

நற்றினை

• 

தனிமகனார்

” சினம் கொண்ட அரசனின் கொடுமை தாங்க முடியாமல் துயருற்று, சொந்த ஊரை விட்டு ஓடியவர்களின் கதையை, “வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி,வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ்” என்கிறார்.

திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – 

• 

போப்

.

யு

.

ஜி

கனடா

“ஜி.யு.போப்” பிறந்த நாடு – 

• 

1983 

ஆம் ஆண்டிற்குப் பின்னர் குடிபெயரத் தொடங்கினர்.

தமிழ் அகதிகள் கனடாவுக்கு 

• 

தமிழ் இலக்கியத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய நாடு – 

• 

கனடா

“யாழ் நகரில் என் பையன்

கொழும்பில் என் பெண்டாட்டி

வன்னியில் என் தந்தை

தள்ளாத வயதினிலே

தமிழ்நாட்டில் என் அம்மா

சுற்றம் பிராங்க்பர்ட்டில்

ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்

நானோ

வழிதவறி அலாஸ்கா

வந்துவிட்ட ஒட்டகம் போல்

ஓஸ்லோவில்” என்று எழுதியவர் – “ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்”

• 

 என்னும் நூலை எழுதியவர் – 

கடல்புறா

சாண்டில்யன்

• 

“ஓர் இனத்தை அழிப்பதற்கு அவர்கள் நூல்களை எரித்தால் போதும்.அவர்கள் அறிவு மேலும் வளர்வதற்கு முடியாமல் நின்றுவிடும்., அறிவைச் சாகடித்துவிட்டால் மனிதன் செத்து விடுவான்” என்று கூறும் நூல் – 

ஃபாரன்ஹீட்

451”

• 

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை – 

“8 

கோடி

• 

கனடாவில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை – 

லட்சம்

• 

ஒரு காலத்தில் 

பிரிட்டிஷ்

ராஜ்யத்தை

 “

” என்று அழைத்தனர். இப்பொழுது “

சூரியன்

மறையாத

ராஜ்யம்

சூரியன்

மறையாத

” என்றழைக்கப்படுகிறது.

தமிழ்ப்புலம்

• 

2012

 ஆம் ஆண்டு முதல் 

தமிழ்

பாரம்பரிய

 என கொண்டாடப்பட்டு வரும் தினம் – 

நாள்

ஜனவரி

 14

• 

உலகின் இரண்டாவது பெரிய தேசம் – 

கனடா

• 

“வன்னி வீதி” என்ற சாலை உள்ள நாடு – 

கனடா

• 

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலத்திற்கும் ஒவ்வொரு நூறு பாடலாக ஐந்து நூறு பாடல்கள் கொண்ட எட்டுத்தொகை நூல் – 

ஐங்குறுநூறு

• 

ஆறாம்

திணை

” என எழுத்தாளர் 

– “

.

முத்துலிங்கம்

 குறிப்பிடுவது 

பனியும்

பனி

சார்ந்த

நிலமும்

இயற்கை வேளாண்மை

“உழவு உலகிற்கு அச்சாணி” என்று கூறியவர் – திருவள்ளுவர்

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று கூறியவர் – பாரதியார்

தமிழ்நாட்டின் மாநில மரம் – பனைமரம்

“ஏழைகளின் கற்பக விருட்சம்” என்று அழைக்கப்படுவது – “பனைமரம்”

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரித்து விற்பதன் மூலம் அதிக வருவாய் கிடைக்கும். இவ்வாறு ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருளாக மாற்றுவதை “மதிப்புக் கூட்டுப் பொருள்கள்” என அழைக்கிறோம்.

“இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய். அதேநேரம் எளிதில் சிதைந்துவிடும் வகையில் மென்மையானதும் கூட நிலத்தின் வளத்தை அக்கறையுடன் நன்முறையில் பராமரித்தால், பதிலுக்கு அதுவும் மனிதத் தேவைகளை நல்ல முறையில் நிறைவு செய்யும். விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும்.” என்று கூறியவர் – ஜப்பான் அறிஞர் “மசானபு ஃபுகோகா”

வைக்கோல் பற்றிய மிகச் சிறந்த ஆராய்ச்சியை செய்தவர் - ஜப்பான் அறிஞர் “மசானபு ஃபுகோகா”

1978 ஆம் ஆண்டு “ஒற்றை வைக்கோல் புரட்சி” என்னும் நூலை எழுதியவர் - ஜப்பான் அறிஞர் “மசானபு ஃபுகோகா”

“உழப்படாத நிலம்”, “இரசாயன உரம் இல்லாத உற்பத்தி”, “பூச்சிக்கொல்லி தெளிக்கப்படாத பயிர்ப் பாதுகாப்பு”, “தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி”, “ஒட்டுவிதை இல்லாமல் உயர் விளைச்சல்” ஆகிய ஐந்து விவசாய மந்திரங்களை உலகிற்குச் சொன்னவர் - ஜப்பான் அறிஞர் “மசானபு ஃபுகோகா”

ஏதிலிக் குருவிகள்

“குருவிகளையும்

கூடுகளையும்

பார்க்கக் கூடவில்லை

முன்பென்றால் ஊரில்

அடைமழைக்காலம்

ஆற்றில் நீர் புரளும்

கரையெல்லாம் நெடுமரங்கள்

கரைகின்ற பறவைக் குரல்கள்

போகும் வழியெல்லாம்

தூக்கணாங்குருவிக் கூடுகள்

காற்றிலாடும் புல் வீடுகள்

மூங்கில் கிளையமர்ந்து

சுழித்தோடும் நீருடன்

பாடிக்கொண்டிருக்கும் சிட்டுகள்

மண்ணின் மார்பு

சுரந்த காலமது

வெட்டுண்டன மரங்கள்

வான் பொய்த்தது

மறுகியது மண்

ஏதிலியாய்க் குருவிகள்

எங்கோ போயின” என்ற பாடலில் சூழலியல் மாற்றத்தால் அழிந்து வரும் குருவியினத்தைப் பற்றிக் கூறியவர் – “அழகிய பெரியவன்”

உலக சிட்டுக்குருவிகள் தினம் – மார்ச் 20

யானை டாக்டர்

“காட்டின் மூலவர்” என்று அழைக்கப்படுவது – யானைகள்

“களிறு” என்பதன் பொருள் – ஆண்யானை

“பிடி” என்பதன் பொருள் – பெண்யானை

யானைகளில் மூன்று சிற்றினங்கள் உலகில் எஞ்சியுள்ளன. ஆய் ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்க காட்டு யானைகள், ஆசிய யானைகள்.

பொதுவாகா எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன.

“காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்

யாழ்வரைத் தங்கி யாங்கு”  என்று கூறும் நூல் – “கலித்தொகை”

“யானை டாக்டர்” என்று அழைக்கப்பட்டவர் – “டாக்டர். வி. கிருஷ்ணமூர்த்தி”

வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான “வேணுமேனன் ஏலீஸ்” விருதினை 2000 ஆம் ஆண்டு பெற்றவர் - “டாக்டர். வி. கிருஷ்ணமூர்த்தி”

தமிழகக் கோவில் யானைகளுக்கு வனப் புத்துணர்ச்சி திட்டத்தை அறிமுகப்படுத்தி அரசின் மூலம் செயல்படுத்தியவர் - – “டாக்டர். வி. கிருஷ்ணமூர்த்தி”

 வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது - “வேணுமேனன் ஏலீஸ் விருது”

மலை இடப்பெயர்வுகள்: ஓர் ஆய்வு

மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை “OROLOGY” என்ற கலைச்சொல்லால் அழைப்பர்.

திராவிடர்களை. “மலைநில மனிதர்கள்” என்று அழைப்பவர் – “கமில் சுவலபில்”

“சேயோன் மேய மைவரை உலகம்” என்று கூறும் நூல் – தொல்காப்பியம்

“விண்பொரு நெடுவரை குறிஞ்சிக் கிழவ” என்று கூறும் நூல் – “திருமுருகாற்றுப்படை”

இந்தியாவில் சில இனக்குழுக்களின் பெயர்கள் மலை என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளன.

மால் பஹாடியா – ஜார்கண்ட்

மல அரயன் – மேற்குத் தொடர்ச்சி மலைகள் – கேரளம்

மல குறவன் – நெடுமங்காடு – கேரளம்

மல மூத்தன் – எர்நாட் – கேரளம்

மல பணிக்கர் – வட கேரளம்

மலயன் – பாலக்காடு கேரளம்

மல வேடா – இடுக்கி, கேரளம்

மலேரு – தட்சிண கன்னடா – கர்நாடகம்

திராவிடப் பழங்குடி இனக்குழுப் பெயர்கள் மலை, குன்று ஆகிய சொற்களை அடிப்படையாகக் கொண்டு ஆக்கம் பெற்றுள்ளன.

கோட்டா – நீலகிரி , தமிழ்நாடு

கொண்டா தோரா – ஆந்திரப்பிரதேசம்

கோண்டு, கொய்ட்டெர் – ஒடிசா

நீலகிரியில் உள்ள தோடர் இனத்தவர் பால் எருமைக் கொட்டில்களைப் புனித இடமாகக் கருதுபவர்கள். எனவே அவற்றைச் சுற்றி உயர்ந்த மதிற்சுவர்களை அமைத்திருந்தனர். அவர்களின் வீடுகளில் திண்டுகள் ( மேடைகள்)  முக்கிய இடம் பெறுகின்றன.

‘குறும்பர்’ மொழியில் தாழ்வாரத்தைக் குறிக்கும் “மெட்டு” என்ற சொல் அதன் உயரமான மேடான அமைப்பை விளக்குகிறது.

ஆந்திராவிலும் ஒடிசாவிலும் உள்ள “ஜதாப்பு” எனப்படும் திராவிடப் பழங்கிடியினரின் குடியிருப்புகள்  பெரும்பாலும் மலை உச்சிகளில் அமைந்துள்ளன.

திராவிட சொல்லான “மலை” என்பது சமஸ்கிருத மொழியில் “மலய” என்று வழங்கப்படுகிறது.

வடமொழியில் “மலய” என்ற சொல் மலபாருக்கு மேற்கே உள்ள மலைகளையேக் குறிக்கிறது.

தமிழில் குறிஞ்சி நிலம் தொடர்பான சொற்களில் “மலை” என்பது உயரமானது. குன்று என்பது உயரம் குறைவானது.

தமிழில் “வரை” என்ற சொல் கோடு, மலை, சிகரம், விளிம்பு, கரை, எல்லை, நுனி போன்ற பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.

மலை என்னும் திராவிடச் சொல் பயன்படுத்தப்ப்படும் மாநிலங்கள்:

உத்திராஞ்சல்

ஜார்கண்ட்

உத்திரப் பிரதேசம்

வரை  என்னும் திராவிடச் சொல் பயன்படுத்தப்ப்படும் மாநிலங்கள்:

குஜராத்

மஹாராஷ்டிரா

ஹிமாச்சலப் பிரதேசம்

மலா என்னும் திராவிடச் சொல் பயன்படுத்தப்ப்படும் மாநிலங்கள்:

பஞ்சாப்

இராஜஸ்தான்

கர்நாடகம்

தமிழ்நாட்டில் மட்டும் “மலை” என்ற சொல் 17 இடப்பெயர்களில் முன்னொட்டாகவும், 84 இடப்பெயர்களில் பின்னொட்டாகவும் இடம்பெறுகின்றது.

ஆந்திர மாநிலத்தில் “மல்” என்ற வேர்ச்சொல் ஐகார ஈறு பெற்று மலை என வழங்கப்படுவதற்கு மாறாக ஆகார ஈறு பெற்று “மலா” என்று வழங்கப்படுகிறது.

கர்நாடகத்தில் மலை என்ற வடிவம் “தோணிமலை” என்னும் இடப்பெயரில் ஒரே ஒரு முறைப் பயன்படுத்தப்படுகிறது. மலையைக் குறிக்கும்  மற்றொரு சொல்லான “மலே” 15 இடப்பெயர்களில் இடம்பெறுகிறது.

கேரள மாநிலத்தில் பத்து “ மலை” விகுதி இடப்பெயர்கள் உள்ளன.

மலை, மலா, மலே எனப்படும் சொற்கள், தென்னிந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் முன்னொட்டாகவோ பின்னொட்டாகவோ வருகின்றனவே அன்றி தனிச்சொல்லாக வழங்கப்படவில்லை.

தமிழ்மொழியில் “கோட்டை” என்ற சொல் காவல் மிகுந்த காப்பரண் கொண்ட மதில் சுவர்களால் சூழப்பட்டக் கட்டமைப்பைக் குறிக்கிறது.

தமிழ் – கோட்டை, கோடு

கன்னடம் – கோட்டே, கோண்டே

தெலுங்கு – கோட்ட

துளு – கோட்டே

தோடா – க்வாட்

இந்தியாவில் “கோட்டை” என்று முடியும் 248 இடப்பெயர்களும் தமிழ்நாட்டில்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

“கோடு” என்ற தமிழ்ச்சொல்லுக்கு மலையுச்சி, சிகர, மலை என்ற பொருளோடு வல்லரண், கோட்டை என்ற பொருள்களும் உண்டு.

மலையரண், காட்டரண் போன்ற இயற்கை அரண்கள் மதில் சுவர்களால் அமைந்த செயற்கையான கோட்டைகளை விடவும் தொன்மையானவை.

“கொற்கை”, “வஞ்சி”, “தொண்டி” ஆகிய பெயர்கள் பழந்தமிழ்ச் சமூகத்திற்கான ஆணிவேர் அடையாளங்கள் ஆகும்.இப்பெயர்களில் ஒன்றைக் கூட வடமொழி இலக்கியங்கள் பதிவு செய்யவில்லை.

வட இந்தியாவில் இன்றுவரை வழக்கிலுள்ள “கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை” ஆய்வுலகின் கவனத்துக்கு கொண்டுவந்தவர் – ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்னன்.

தினமணி நாளிதழ் துணையாசிரியராகவும் “கணையாழி” இலக்கிய இதழின் ஆலோசகர் குழுவிலும் தீவிரப் பங்காற்றியவர் -  ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்னன்.

“அன்புள்ள அம்மா”, “சிறகுக்குள் வானம்” ஆகிய நூல்களை எழுதியவர் - ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்னன்.

1984 ஆம் ஆண்டை இந்திய ஆட்சிப் பணித் தேர்வை முதன்முதலாக, முழுவதுமாகத் தமிழிலேயே எழுதி, முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர். - ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்னன்.

“சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்” என்னும் நூலை எழுதியவர் - ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்னன்.

வாடிவாசல்

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்

புல்லாளே ,ஆயமகள்

அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை

நெஞ்சிலார்  தோய்தற்கு  அரிய உயிர்துறந்து

நைவாரா ஆய மகள்  தோள்" என்று "ஏறுதழுவுதல்" பற்றிக் கூறும் நூல் - "கலித்தொகை"

• 

அளவில் சிறுகதையை விட நீளமாகவும் புதினத்தை விடச் சிறியதாகவும் இருக்கும் கதை 

. இதனைக் 

குறும்புதினம்

  என்றும் சொல்வர். சிறுகதைக்கும் புதினத்துக்கும் இடைப்பட்ட வடிவம் என்றும் கொள்ளலாம் .

"

குறுநாவல்

"

• 

"

 என்னும் குறும்புதினத்தை இயற்றியவர் - 

வாடிவாசல்

"

'

சி

.

சு

.

செல்லப்பா

"

தலைமைச் செயலகம்

• 

சராசரி மனித மூளையின் எடை 

- 1349 

கிராம்

• 

மிக அதிக எடையுள்ள மனித மூளை - 

2049 

கிராம்

• 

மூளைக்கு ஒரு நிமிடத்துக்கு 800 மில்லி குருதி தேவைப்படுகிறது.

• 

மனித மூளை சுமார் 10 வாட் சக்தியை  உற்பத்தி செய்கின்றது. இது ஒரு சிறிய அளவிலான மின்விளக்கை எரிய வைக்கப் போதுமானது.

• 

மனித மூளையில் 80% தண்ணீரே உள்ளது.

• 

"உங்கள் உடலின் முக்கியப் பணி , உங்கள் மூளையைத் தாங்கிச் செல்வது" என்று கூறியவர் - 

தாமஸ்

ஆல்வா

எடிசன்

"

• 

மொழி நம் மூளையில் எங்கேப் புரிந்துகொள்ளப்படுகிறது என்பதை 1861 ஆம் ஆண்டில் 

பியர்

பால்

ப்ரோக்கா

 என்னும் பிரெஞ்சு அறிஞர் கண்டுபிடித்தார்.

"நாம் பிறக்கும் போதே சில ஆழ்ந்த அமைப்புகளுடன் பிறக்கிறோம். இந்த ஆழ்ந்த அமைப்புகளில்  இலக்கண விதிகளும் அதனை அர்த்தம் பண்ணிக்கொள்ளும் திறமையும் பொதிந்திருக்கிறது" என்ற கருத்தைக் கூறியவர் - 

"

நோம்

சோம்ஸ்கி

"

• 

கி.மு.ஆறாம் நூற்றாண்டில் 

"

மனம்

என்பது

என்று கூறியவர் - 

மூளையி

இருக்கிறது

"

பித்தகோரஸ்

"

"

என்றவர் -

மனமும்

மூளையும்

வேறு

 என்னும் தத்துவ ஞானி

டெஸ்கார்ட்டெஸ்

• 

நியூரானின் முதல் உண்மையான சித்திரத்தைப் பிரசுரித்தவர் - 

"

ஆட்டோ

டியட்டஸ்

"

என்னும் ஜெர்மானியர்

• 

மூளையில் வார்த்தைகள் அறியப்படும் இடத்தைக் கண்டறிந்தவர் – 

வெர்னிக்

• 

'மொழி அறிவு மூளைக்குள் பதிந்திருக்கிறது" என்று கண்டறிந்தவர் - 

"

• 

"உலகின் அதிவிரைவுக் கணினி ஒரு நொடிக்கு மேற்கொள்ளும் கணக்குகளை விட அதிகமாகவே மனித மூளையால் கணக்கிடம் முடியும்" என்று கூறியவே - 

"

க்வாபெனா

போஹென்

"

விஞ்ஞானி

"இன்று பொழுதெல்லாம்

இலக்கியத்துக் கடல் மூழ்கிக்

களைத்தும் உடல் மெலிந்தும்

கற்பனைக்கு உளங்கொடுத்தும்

இளைத்தும் இருக்குமெனை

விஞ்ஞானியாய் மாறி

வாகைதனைச் சூட

வாவென்று இழுத்துவந்தீர்

ஈகைக் குணமுடையீர்

என் செய்வேன்.......

முயல்கிறன்!" 

கடல் நீரில் பயிர்விளைச்சல்

கண்டு பெருக்கிடவும்

படகேறிச் சுடுகின்ற

பாலையிலே சென்றிடவும்

மாண்டவனை எழுப்பிடவும்

மனிதன் தனையுயர்த்தி

ஆண்டவனைப் போலெங்கும்

ஆட்சி செலுத்திடவும்

விஞ்ஞானம் வழிவகுக்கும்

வெற்றிக் கையெழுத்திட்டு

மெய்ஞ்ஞானப் பத்திரத்தை

மேதினிக்கு இயற்றி வைக்கும்"

என்ற "விஞ்ஞானி" என்னும் புதுக்கவிதையை இயற்றியவர் -மீரா

• 

"விஞ்ஞானி" என்னும் தலைப்பிலான இக்கவியரங்கக் கவிதை , 

கவிஞர்

கண்ணதாசன்

 தலைமையில் அரங்கேற்றப்பட்டதாகும்.

இனிக்கும் இன்சுலின்

நீரிழிவின் வகைகள்

• 

முதல்

 இன்சுலின்சார் நீரிழிவு நோய்

வகை

:

• 

இரண்டாம்

 இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு நோய்

வகை

:

• 

மூன்றாம்

 நீரிழிவு நோயின் அறிகுறிகளுடன் காணப்படுவர்.

வகை

:

• 

"இன்சுலின்" என்பது 

நாளமில்லாச்

சுரப்பி

 சுரக்கும் உற்பத்தி செய்யும் ஹார்மோன்  ஆகும்.

• 

இது 

கணையத்தில்

காணப்படும்

லங்கர்ஹான்

திட்டுகளில்

 இருக்கும் 

பீட்டா

 உற்பத்தி செய்யப்ப்படும் புரத மூலக்கூறு.இது, கார்போஹைட்ரேட்டின் (மாவுப் பொருள் ) வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் இன்றியமையாத புரதமாகும்.

செல்களால்

• 

குளுக்கோசை உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டு சென்று, உடல் யங்கத் தேவையான ஆற்றலை அளிப்பது "இன்சுலின்" ஆகும். இன்சுலின் 

ஹைப்போதலமசைக்

கட்டுப்படுத்துகிறது

.

• 

ஒரு டெசிலிட்டர் குருதிக்கு 70 முதல் 100 மில்லிகிராம் குளுக்கோஸ் இருந்தால் , அது நீரிழிவுக் குறைபாடு அற்ற நிலை.

• 

ஒரு டெசி லிட்டர் குருதிக்கு 100 முதல் 126 மில்லிகிராம் குளுக்கோஸ் இருந்தால் , அது நீரிழிவின் ஆரம்ப நிலை

• 

ஒரு டெசி லிட்டர் குருதிக்கு 126 மில்லிகிராமுக்கு மேல் குளுக்கோஸ் இருந்தால் , அது முதிர்ந்த நிலை.

• 

கல்லீரலிலும் , உடல் தசைகளிலும் கிளைக்கோஜனைச் சேமிக்க செய்வது இன்சுலினே. அதிகப்படியான குளுக்கோஸ் கொழுப்பாகச் சேமிக்கப்படும். உடலில் குளுக்கோஸ் குறையும் போது சேமித்த கிளைக்கோஜனை மீண்டும் குளுக்கோசாக மாற்றுவதற்கும் சர்க்கரையின் அளவு சீராக இருப்பதற்கும் இன்சுலின் அவசியம்.

• 

சர்க்கரைக்கும் கணையத்திற்கும் உள்ள தொடர்பை முதன் முதலாக உலகுக்கு அறிவித்த அறிவியல் அறிஞர்கள் 

- "

ஆஸ்கார்

மின்கோஸ்கி

", "

ஜோசப்

வான்

மெரிங்

"

• 

கணையத்தில் உள்ள வேதிப்பொருளுக்கு 

 என்று பெயரிட்டவர் - 

"

இன்சுலின்

"

"

சர்

எட்வர்டு

ஆல்பர்ட்

ஷார்பே

சாஃபே

"

• 

முதல் மரபணு பொறியியல் தொழில்நுட்பச்  செயற்கை மனித இன்சுலின் , 

ல் பாக்டீரியாவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

1978

• 

"

 பிறந்த நாளான 

ஃப்ரெடெரிக்

பாண்டிங்கின்

 ஐ உலக நல நிறுவனம் , 1991 முதல் உலக நீரிழிவு தினமாகக் கடைப்பிடித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

நவம்பர்

14

• 

ஆயுர்வேத மருத்துவத்தில் 

"

மதுமேகம்

"

 என்று அழைக்கப்படுவது - 

"

நீரிழிவு

நோய்

"

தமிழகக் கல்வி வரலாறு

• 

பண்டைத் தமிழ் இலக்கண நூலான 

"

 , கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை 

தொல்காப்பியம்

"

"

 எனக் குறிப்பதோடு  எண்வகை மெய்ப்பாடு பற்றிக் கூறும் போது கல்வியின் பொருட்டு ஒருவருக்கு 

ஓதற்பிரிவு

"

"

  தோன்றும் அனக் கூறுகிறது.

பெருமிதம்

"

• 

"தொல்காப்பியமும்", "நன்னூலும்" ஆசிரியர்கள், மாணவர்களுக்கான இலக்கணங்களை வகுத்துள்ளன.

• 

பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி கற்றதனை 

"

ஆரியப்படைக்

கடந்த

நெடிஞ்செழியன்

"  "

உற்றுழி

உதவியும்

உறுபொருள்

கொடுத்தும்

பிற்றை

நிலை

முனியாது

கற்றல்

நன்றே

என்ற 

புறநானூற்றுப்

பாடலில்

 குறிப்பிடுகின்றார்.

• 

"சங்க காலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக , பயிற்று மொழியாக , இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது. தமிழகம் அப்போது பெற்றிருந்த அரசியல் சுதந்திரத்தினால் தமிழ்நாடெங்கும் தமிழே ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் மற்றும் சமயம், வாணிகம் போன்ற எல்லாத் துறைகளிலும் பொதுமொழியாகவும் விளங்கி வந்தது" என்று கூறுபவர் - 

மா

இராசமாணிக்கனார்

"

"

துணையாய்

வருவது

தூய

நற்கல்வி

என்று

கூறும்

நூல்

திருமந்திரம்

• 

"

கல்வி

அழகே

அழகு

என்று

கூறும்

நூல்

நாலடியார்

• 

"

இளமையில்

கல்

என்றவர்

ஔவையார்

• 

கணக்காயர் - எழுத்தும் இலக்கியமும் உரிச்சொல்லும் (நிகண்டு) கணக்கும் கற்பிப்போர்

• 

ஆசிரியர் - பிற்காலத்தில் ஐந்தாக விரிக்கப்பட்ட  மூவகை இலக்கணத்தையும்  அவற்றுக்கு எடுத்துக்காட்டான  பேரிலக்கியங்களையும் கற்பிப்போர்

• 

குரவர் - சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர்

• 

பள்ளிகள் - கலகள், கல்வி கற்பிக்கும் இடங்களாக விளங்கின

• 

மன்றம் - கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாக விளங்கியது

• 

சான்றோர் அவை - செயல்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் அவையாக இருந்தது.

• 

கல்வி கற்பிக்கப்படும் இடங்களைப் 

பள்ளி

"

 என்று கூறும் நூல் - 

"

பெரிய

திருமொழி

"

• 

கல்வி கற்பிக்கப்படும் இடங்களை 

"

ஓதும்

பள்ளி

"

 என்று கூறும் நூல் - 

"

திவாகர

நிகண்டு

கல்வி கற்பிக்கப்படும் இடங்களைக் 

கல்லூரி

"

 என்று கூறும் நூல் - 

"

சீவக

சிந்தாமணி

'

• 

கல்வி கற்றலுக்கு உதவும் ஏட்டுக் கற்றைகளை ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல், நூல் எனப் பல பெயரிட்டு அழைத்தனர்.

• 

"பள்ளி" என்ற சொல்லுக்கு "படுக்கை" என்பது பொருள் ஆகும். பள்ளி என்னும் சொல் சமண , பௌத்த சமயங்களின் கொடையாகும்.

• 

"மன்றம்", "சான்றோர் அவை", "அறங்கூர் அவையம்", "சமணப்பள்ளி", "பௌத்தப் பள்ளி" போன்ற அமைப்புகள் சங்க காலத்திலும் சங்கம் மருவியக் காலத்திலும் கற்பித்தல் பணியை தமிழகத்தில் செய்து வந்துள்ளன.

• 

சமணப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு  எடுத்த படுக்கைகள் பற்றித்  

திருச்சி

மலைக்கோட்டையிலும்

தமிழகத்திம்

புகழ்பெற்ற

சமணக்

குன்றான

கழுகுமலையிலும்

  உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

• 

விலாப்பாக்கத்தில் சமணப் பள்ளியை நிறுவியவ சமணப் பெண் ஆசிரியர் - 

பட்டினிக்

குரத்தி

"

• 

தமிழர்கள் இன்று பரவலாக ஏற்றுக் கொண்டிருக்கும் 

  என்ற கலைவடிவம்சமயத் துறையிலிருந்து தோன்றியது.

"

பட்டிமண்டபம்

"

• 

"பட்டிமண்டபம்" என்பது சமயக் கருத்துக்கள்  விவாதிக்கும் இடமென்று  

மணிமேகலையில்

 சுட்டப்படுகிறது.

• 

"ஒட்டிய சமயத்து உறுபொருள்வாதிகள் பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்" என்று கூறும் நூல் - 

"

மணிமேகலை

"

• 

தமிழகத்தில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த சீனப் பயணி 

- "

யுவான்

சுவாங்

"

• 

திண்ணைப் பள்ளிகள் 

"

தெற்றிப்

பள்ளிகள்

"

 என்று அழைக்கப்பட்டன.

• 

திண்ணைப் பள்ளிக்கொட ஆசிரியர்கள் 

"

 என்று அழைக்கப்பட்டனர். அக்காலக் கல்விமுறை 

கணக்காயர்கள்

"

திண்ணைப்

பள்ளிமுறை

 என்றே அழைக்கப்பட்டன.

• 

ஆங்கிலேயர்கள், திண்ணைப் பள்ளிகள், பாடசாலைகள், மக்தாபுகள், மதரசாக்கள் போன்ற கல்வி அமைப்புகளை 

"

நாட்டுக்கல்வி

"

 என்றே அழைத்தனர்.

• 

'

 என்ற ஸ்காட்லாந்து பாதிரியார் தமிழகத் திண்ணைப் பள்ளிக் கல்வியைக் கண்டு வியந்தார். இம்முறையில் அமைந்த ஒரு பள்ளியை ஸ்காட்லாந்தில் 

ரெவரெண்ட்

பெல்

"

"

மெட்ராஸ்

காலேஜ்

"

 என்னும் பெயரில் நிறுவினார். அங்கு இக்கல்வி முறை 

 என்ற ஸ்காட்லாந்து பாதிரியார் தமிழகத் திண்ணைப் பள்ளிக் கல்வியைக் கண்டு வியந்தார். இம்முறையில் அமைந்த ஒரு பள்ளியை ஸ்காட்லாந்தில் 

மெட்ராஸ்

சிஸ்டம்

"

"

பெல்

சிஸ்டம்

", மற்றும் 

"

மானிடரி

சிஸ்டம்

"

 என்றும் அழைக்கப்பட்டது.

"தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதர் " 

அவர்கள்

மகாவித்துவான்

மீனாட்சிசுந்தரனாரிடம்

 கல்விகற்றார்.

• 

"

கனக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்

மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும்

தன்மை யிலளார்  அயலிருப்பும் இம்மூன்றும்

நன்மை பயத்தல்  இல " என்று கூறும் நூல் - "திரிகடுகம்"

1453

 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜெர்மனி 

நாட்டவரான

"

ஜான்

கூட்டன்பர்க்

 வடிவமைத்த அச்சு இயந்திரம் கல்வி பெருகக் காரணமாயிற்று.

 வடிவமைத்த அச்சு இயந்திரம் கல்வி பெருகக் காரணமாயிற்று.

• 

கி.பி 1706 ஆம் ஆண்டு முதல் டச்சுக்காரர்களின் சமயப் பரப்புச் சங்கம் தமிழ்கத்தில் முதன்முதலாகக் கல்விப்பணியில் ஈடுபட்டது.

• 

இந்தியாவில் முதன்முதலில் அச்சேறிய மொழி தமிழ் ஆகும்.

• 

1813 ஆம் ஆண்டு சாசனச் சட்டத்தின்படி லண்டன் பாராளுமன்றம், இந்தியாவின் கல்விக்காக 1 லட்சம் ரூபாய் ஒதுக்கியது.

• 

மெக்காலே கல்விக் குழு உருவாக்கப்பட்ட ஆண்டு – 1835

• 

"ஆசிரியரால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும். அவரால் ஏற்படப் போகும் நல்ல விளைவுகள் அவர்களாலேயே மதிப்பிட இயலாது."என்று கூறியவர் - 

"

ஹென்றி

ஆடம்ஸ்

"

• 

1854 ஆம் ஆண்டு 

"

சார்லஸ்

வுட்

"

 தலைமையிலான குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தற்காலக் கல்வி முறையும் தேர்வு முறையும் உருவெடுத்தன.

• 

"இந்தியக் கல்வி வளர்ச்சியின் மகாசாசணம்" என்று அழைக்கப்படுவது - 

சார்லஸ்

வுட்டின்

அறிக்கை

• 

1882 ஆம் ஆண்டு 

அமைக்கப்பட்ட

ஹண்டர்

கல்விக்குழு

சீருடை

முறை

தாய்மொழிக்

 போன்றவற்றைக் கட்டாயமாக்கியது.

கல்வி

• 

மேலும் புதிய பள்ளிகளைத் தொடங்கி நடத்தும் பொறுப்பைத் 

தனியாருக்கும்

 வழங்கப் பரிந்துரை செய்தது.

• 

நாடு விடுதலை பெற்றவுடன் இந்திய அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 

45

ன் கீழ் நாட்டிலுள்ள 

14 

வயதிக்குற்பட்ட

அனைவருக்கும்

கட்டாய

 வழங்கப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தியது.

இலவசக்

கல்வி

தமிழகத்தில் விடுதலைக்குப்பின் கல்வி வளர்ச்சி:

• 

1826

 ஆம் ஆண்டில் சென்னை 

ஆளுநர்

சர்

 ஆனைக்கிணங்கப் பொதுக்கல்வி வாரியம் தொடங்கப்பட்டது.

.

தாமஸ்

மன்றோ

• 

1835

 ஆம் ஆண்டில் 

சென்னை

மருத்துவக்

கல்லூரி

 தொடங்கப்பட்டது.இது இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இரண்டு மருத்துவக் கல்லூரிகளுல் ஒன்று.

• 

1854

 ஆம் ஆண்டில், 

பொதுக்கல்வித்

துறை

 நிறுவப்பட்டு முதல் 

பொதுக்கல்வி

இயக்குநர்

 நியமிக்கப்பட்டார்.

• 

1857

 ஆம் ஆண்டில் 

சென்னைப்

பல்கலைக்கழகம்

 தொடங்கப்பட்டது.

• 

1794

 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 

ஸ்கூல்

ஆஃப்

சர்வே

 நிறுவனம், 

1859

 ஆம் ஆண்டில் 

கிண்டி

பொறியியல்

கல்லூரியாக

 வளர்ச்சி அடைந்தது.

• 

1910

 ஆம் ஆண்டில் 

தமிழ்நாடு

இடைநிலைக்

கல்வி

வாரியம்

 தொடங்கப்பட்டது

• 

1911

 ஆம் ஆண்டில் 

பள்ளியிறுதி

வகுப்பு

 - மாநில அளவிலான பொதுத்தேர்வில் நடைமுறைக்கு வந்தது.

"இரசிகமணி டி.கே.சிதம்பரநாதர்" பற்றியக் குறிப்புகள்:

• 

டி

.

கே

.

சி

என்றழைக்கப்படும் 

இரசிகமணி

டி

.

கே

.

சிதம்பரநாதர்

பிறந்த

ஆண்டு

– 1882

• 

"தமிழில் எல்லாம் உண்டு; தமிழின் கவிச்சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று; அனைத்து இயல்களையும் கற்க முடியும் " என்று கூறியவர் - 

இரசிகமணி

சிதம்பரநாதர்

• 

இவரது வீட்டில் ஞாயிறு தோறும் இலக்கியக் கூட்டம் நடைபெறும். அதற்கு 

"

வட்டத்

தொட்டி

"

 என்று பெயர்.

• 

இவர் வழக்கறிஞராக பணிபுரிந்தார்.அதைவிட தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி விரும்பினார்.

இவரது கடிதங்கள் இலக்கியத் தரம் கொண்டு புதிய இலக்கிய வகையாகவே கருதப்பட்டன.

• 

 முதலான நூல்களை எழுதியுள்ளார்.

இதய

ஒலி

" , "

கம்பர்

யார்

?"

" , "

முத்தொள்ளாயிரம்

 ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார்.

கம்பராமாயணம்

"

• 

சென்னை மாநில மேலவையின் உறுப்பினராகத் திகழ்ந்துள்ளார்.

• 

அறநிலையத் துறையின் ஆணையராகப் பணியாற்றியுள்ளார்.

• 

உலக புத்தக தினம் - 

ஏப்ரல்

23

"செந்நெல்லும் கரும்பும் விளைந்தனவே - நல்ல

               தேன்பொழி மலர்களும்  விரிந்தனவே

இன்னலும் பசியும் போயொழிக - தேசம்

                    எழிலுடன் கூடியே நலமுறுக

பிரிவுகள் பேசியே பூசலிட்ட  - பழம்

                  பேதமை தனைத்தள்ளி  அனைவருமே

ஒருதனிக்  குடும்பமாய் வாழ்ந்திடுவோம் - நம்முள்

                     ஒற்றுமை ஓங்கிடச் செய்திடுவோம்

தமிழன் திருநாள் பொங்கலென்றால்  - அதில்

                     தமிழன் பண்புகள் பொங்குமன்றோ?

புவியெலாம் சேர்ந்ததொரு வீடதிலே - யாரும்

                   புறம்பிலை என்றசொல்  தமிழன்றோ?

யாதும் ஊரெனச் சாற்றியதும் - மக்கள்

                     யாவரும் கேளிர் என்றதுவும்

மேதினிக் குரைத்தவர் நம்முன்னோர் - இன்று

                    வேற்றுமை நாமெண்ணல் சரியாகுமோ? " என்ற பாடலை எழுதியவர் - " பெ.தூரன் "

திருச்சாழல்

• 

மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் செய்யுள் வகை - 

திருச்சாழல்

• 

ஒரு பென் இறைவனைப் பழிப்பது போலவும் மற்றொரு பெண் இறைவனது செயலை நியாயப்படுத்துவது போலவும் பாடப்படுவது 

 ஆகும். இவ்வகையில் மாணிக்கவாசகர்  இறைவனின் பெருமையைத் தெரிவிக்கும் 

"

திருச்சாழல்

"

 பாடல்களை பாடியுள்ளார்.

20

" கோயில் சுடுகாடு  கொல்புலித்தோல் நல்லாடை

தாயுமிலி தந்தையிலி  தான்தணியன் காணேடீ

தாயுமிலி தந்தையிலி  தான்தணியன் ஆயிடினுங்

காயில் உலகனைத்துங்  கற்பொடிகாண்  சாழலோ

கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த

ஆலாலம் உண்டான்  அவன்சதுர்தான்  என்னேடீ

ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட

மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண்  சாழலோ

தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை

ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ

ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்

வானுந்து தேவர்கட்கோர்  வான்பொருள்காண் சாழலோ" என்று சிவபெருமானைப் போற்றி திருச்சாழல் பாடியவர் - "மாணிக்கவாசகர்"

பாடலின் பொருள்:

இப்பாடல் ஒரு பெண் இறைவனை பற்றி வினவுதலும் மற்றொரு பெண் இறைவனின் பெருமைகளைக் கூறுவதுமாக அமைந்துள்ளது.

பெண் 1 : சுடுகாட்டைக் கோயிலாகவும் புலித்தோலை ஆடையாகவும் கொண்ட உங்கள் தலைவனுக்கு தாயும்  தந்தையும் இல்லை. இத்தன்மையனோ உங்கள் கடவுள்?

பெண் 2 : எங்கள் கடவுளுக்குத் தாய் தந்தை இல்லாவிடினும் அவன் சினந்தால் உலகம் அனைத்தும் கற்பொடியாகிவிடும்

பெண் 1 : அக்காலத்தில் பாற்கடலைக் கடைந்த போது உண்டாகிய நஞ்சை  சிவன் உண்டான் . அதற்குக் காரணம் யாதோ?

பெண் 2 : அந்த நஞ்சை இறைவன் உண்டிருக்காவிட்டால் பிரமன், விஷ்னு உள்ளிட்ட தேவர்கள் அன்றே அழிந்து இருப்பார்கள்.

பெண் 1 : தான் முடிவு இல்லாதாவனாக இருந்தும் அவனை அடைந்த என்னை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்தானே, இது என்ன புதுமை?

பெண் 2: உன்னை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்த திருவடிகள் தேவர்களுக்கும் மேன்மையான பொருளாகும்.

சாழல் :

             சாழல் என்பது பெண்கள்  விலையாடும் ஒரு வகையான  விளையாட்டு ஆகும். ஒருத்தி வினா கேட்க, மற்றொருத்தி விடை கூறுவதாக அமைந்திருக்கும். இறைவன் செயல்களையும்  அவற்றால் விளங்கும் உண்மைகளையும்  விளக்குவது "திருச்சாழல்" வடிவமாகும். திருமங்கையாழ்வாரும் தமது பெரிய திருமொழியில்  இதே வடிவத்தைப் பயன்படுத்தியுள்ளார். மக்கள் வழக்கில் ஒருவர்  விடுகதை சொல்லியும் அதற்கு மற்றொருவர்  விடை கூறியும்  விளையாடுவது  இன்றைக்கும் வழக்கில் உள்ளது.

இசைத்தமிழர் இருவர்

• 

"

 என்று அழைக்கப்படுபவர் - 

சிம்பொனித்

தமிழர்

"

"

இசைஞானி

இளையராஜா

"

• 

இளையராஜா 

 மாவட்டம் பண்ணைப்புரத்தைச் சேர்ந்தவர்.

தேனி

• 

இளையராஜாவின் இயற்பெயர் - 

இராசையா

• 

இளையராஜா இசை அமைப்பாளராக அறிமுகமான படம் - 

அன்னக்கிளி

"

• 

இளையராஜாவின் 

எப்படிப்

பெயரிடுவேன்

என்னும் இசைத் தொகுப்பும் புல்லாங்குழல் இசைக்கலைஞர்  

? " 

ஹரிபிரசாத்

 சௌராசியாவுடன்  இணைந்து  வெளியிட்ட  

"

காற்றைத்

தவிர

ஏதுமில்லை

 என்னும் இசைத் தொகுப்பும் இசை உலகின் புது முயற்சிகள் என கொண்டாடப்பட்டன.

"

• 

மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம், வலி போன்ற மனித உணர்வுகளுக்கும்  இசை வடிவம் கொடுக்க  முடியும் என்பதை 

இந்தியா

24 

மணி

நேரம்

"

 என்னும் ஆவணக் குறும்படத்தின் பின்னணி இசையில் வெளிப்படுத்தினார்.

• 

மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப் பாடல்களுக்கு 

"

ஆரட்டோரியோ

என்னும் இசை வடிவில்  இசையமைத்துள்ளார்.

• 

"

", "

இராஜாவின்

ரமணமாலை

இளையராஜாவின்

கீதாஞ்சலி

என்னும் தமிழ் இசைத் தொகுப்புகளையும் கன்னட மொழியில் 

"

என்ற பக்தி இசைத் தொகுப்பினையும் வெளியிட்டுள்ளார்.

மூகாம்பிகை

"  

• 

"

என்ற பக்திப் பாடலை எழுதியவர் - 

மீனாட்சி

ஸ்தோத்திரம்

ஆதிசங்கரர்

• 

"

என்ற கர்நாடகச் செவ்வியல் இராகத்தை உருவாக்கியவர் – 

பஞ்சமுகி

இளையராஜா

"மகாத்மா காந்தி " எழுதிய ஒரே பாடல் - " நம்ரதா கே சாகர் " இப்பாடலுக்கு இந்துஸ்தானி  இசைப்பாடகர்  

அஜொய்

சக்கரபர்த்தியை

 பாடவைத்து இசைக்கோவையை வெளியிட்டவர் – 

இளையராஜா

• 

ஆசியாவிலேயே முதன்முதலில் சிம்பொனி  என்னும் மேற்கத்திய செவ்வியல் வடிவ இசைக்கோவையை உருவாக்கியவர் - 

இளையராஜா

தேவாரத்தில் 23 பண்களில் பாடல்கள் உள்ளன.

தேவாரத்தில் இல்லாது திவ்ய பிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்கள்:

• 

நைவளம்

• 

அந்தாளி

• 

தோடி

• 

கல்வாணம்

பியந்தை

• 

குறண்டி

• 

முதிர்ந்த இந்தளம்

பரிபாடலில் 

நோதிறம்

பாலையாழ்

காந்தாரம்

 முதலிய பண்கள் காணப்படுகின்றன.

• 

சைவத்திருமுறைகளில் 

காரைக்கால்

அம்மையார்

நட்டபாடையிலும்

இந்தளத்திலும்

 பாடியுள்ளார்.

• 

சாளரபாணி

என்ற

பண்

ஒன்பதாம்

திருமுறையான

திருவிசைப்பாவில்

 காணப்படுகிறது.

• 

ஒன்பதாம் திருமுறையாக அமைந்துள்ளது - 

திருவிசைப்பா

இளையராஜா எழுதிய நூல்கள்:

• 

பால்நிலாப் பாதை

• 

வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது

இளையராஜா பெற்ற விருதுகள் சில:

இந்திய அரசு - பத்ம விபூஷண் விருது

• 

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது

சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது

• 

தமிழ்நாடு - கலைமாமணி விருது

மத்தியப்பிரதேசம் - லதா மங்கேஷ்கர் விருது

• 

கேரளம் - நிஷாகந்தி சங்கீத விருது

• 

2009

 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படப் பின்னணி இசைக்கான 

"

ஆஸ்கர்

விருது

"

 பெற்றவர் - 

.

ஆர்

ரஹ்மான்

"

• 

ஏ.ஆர்.ரஹ்மான் 

1992 

ல்

"

ரோஜா

"

 என்னும் திரைப்படத்திற்கு இசியயமைப்பாளராக அறிமுகமானார்.

• 

தமிழ் யாப்பிலக்கணத்தின் நால்வகைப் 

பாக்களில்

கலிப்பாவின்

ஓசை

துள்ளல்

ஓசையாகும்

.

• 

"

பிங்கல

நிகண்டு

"

 என்னும் நூலில் 

103 

பண்கள்

 காணப்படுகின்றன.பண்கள் பாடும் காலத்துக்கு ஏற்றவாறு  

பகல்

பண்

இரவுப்

பண்

,  

பொதுப்

பண்

  என்று வகுக்கப்பட்டுள்ளன.

• 

"

வந்தே

மாதரம்

", "

ஜன

கண

மன

"

 என்னும் நாட்டுப்பற்றை மிளிரச் செய்யும் இசைத்தொகுதிகளை அமைத்தவர் - 

ஆர்

ரஹ்மான்

 என்ற திரைப்படத்தின் இசைக்காக , 

ஸ்லம்டாக்

மில்லியனர்

"

"

 விருது பெற்றதன் மூலம் 

கோல்டன்

குளோப்

"

 உலகளாவிய புகழ் எற்றார்.  அவ்விருது பெற்ற முதல் இந்தியரும் இவரே. அதே படத்தின் இசைக்காக 

ஆர்

ரஹ்மான்

"

கிராமி

விருதையும்

"

 பெற்றார்

ஏ.ஆர்.ரஹ்மான் பெற்ற விருதுகள் சில:

• 

இந்திய அரசு - பத்ம பூஷண் விருது

கேரளம் - தங்கப்பதக்கம்

• 

உத்திரப்பிரதேசம் - "ஆவாத் சம்மான் " விருது

• 

மத்தியப் பிரதேசம் - "லதா மங்கேஷ்கர் " விருது

• 

மொரீஷியஸ் - தேசிய இசை விருது

• 

மலேசியா - தேசிய இசை விருது

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைல்கழகம் - சர்வதேச இசை விருது.

காற்றில் கலந்த பேரோசை

• 

" மனிதச் சிந்தனையே, கற்பனைக்கும் எட்டாத பேராற்றலே, நீ சிந்தித்தவற்றில் சிறந்தவற்றை  என்னிடம் ஒரே ஒரு முறை கூறு. அதனை நான் எட்டுத் திசையிலும் பரப்பி  மனித ஜாதியை  நீ சொன்ன இடத்திற்கு அழைத்து வருகிறேன். சந்தேகப்படாதே.செய்து காட்டுகிறேன். என்னைப் பயன்படுத்திக் கொள்.  முடிந்தமட்டும் என்னைப் பயன்படுத்திக்கொள். கைம்மாறு வேண்டாம். என்னை நீ பயன்படுத்திக் கொள்வதே நீ எனக்குத் தரும் கைம்மாறு" என்று கூறியவர் – 

ஜீவா

• 

"என் வாழ்வு என் கைகளில்" என்று கூறியவர் – 

ஜீவா

• 

ஜீவா

 என்றழைக்கப்படும் 

தொடக்கத்தில் காந்தியவாதியாகவும்  பிறகு சுயமரியாதை இயக்கப் பேரொளியாகவும்  பொதுவுடமை இயக்கத் தலைவராகவும் செயல்பட்டார். சிறந்த  தமிழ்ப் பற்றாளர். எளிமையின் அடையாளமாத் திகழ்ந்தவர்.

.

ஜீவானந்தம்

சித்தர் உலகம்

• 

சித்தர்கள்

 சமயங்களில் இருக்கும் தேவையற்ற சடங்குகளை விரும்பாதவர்களாக  அறியப்படுகின்றனர்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் சித்தர்களுக்கென்று சிறப்பிடம் உண்டு.அவர்கள் வாழும் கலையை அறிந்தவர்கள். விழிப்பு நிலையை உணர்ந்தவர்கள்.; சித்தத்தை வென்று 

"

 என்னும் பேரறிவினை பெற்றவர்கள்.

சித்து

"

• 

தொல்காப்பியத்திலும்

திருக்குறளிலும்

 காணப்படும் 

"

 என்னும் சொல்லுக்கும் 

நிறைமொழி

மாந்தர்

"

சிலப்பதிகாரத்தில்

நடுகாண்

காதையில்

 இடம்பெறும் 

"

 என்னும் சொல்லுக்கும் உருயவர்கள் - 

சித்தன்

"

சித்தர்கள்

.

• 

அறிவு வேறு, ஞானம் வேறு என்று உலகிற்கு விளக்கியவர்கள் - 

சித்தர்கள்

• 

யோக மார்க்கத்தையும் ஞான மார்க்கத்தையும் தங்களின் உயர்நெறிகளாகக் கொண்டவர்கள் - 

சித்தர்கள்

. அதனால்தான் சித்தர்கள் 

"

 என்று அழைக்கப்பட்டனர்.

பிறப்பறுத்தவர்கள்

"

"

மனமது

செம்மையானால்

மந்திரம்

செபிக்க

வேண்டாம்

"

 என்று கூறுவது - 

அகத்திய

ஞானம்

அகத்தியர்

)

• 

"

சித்தர்கள்

என்றால் 

நிறைவடைந்தவர்

 என்பது பொருள்.

• 

தமிழில் 

"

சித்து

"

 என்னும் சொல் 

மனம்

கருத்து

 என்ற பொருள்களைக் கொண்டது.

ஆன்மா

• 

தமிழ்ப் பேரகராதியின்படி சித்தி என்ற சொல் மெய்யறிதல், வெற்றி , காரியம் கைகூடல் என்று பல பொருள்படும். அவர்களை "எண்வகை சித்திகளைக் கைவரப் பெற்றவர்கள்" என்றும்  வரையறுக்கலாம்.

• 

"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்பதே சித்தர் நோக்கம்.

• 

சித்தர்களில் 

ஆதி

சித்தராகக்

 கருதப்படுபவர் 

. இவரது காலம் கி.பி. 

திருமூலர்

"

ஆம் நூற்றாண்டு அல்லது கி.பி. 

6

 ஆம் நூற்றாண்டு என்பர்.

சித்தர்களில்

 என்று கருதப்படுபவர் 

கலகக்காரர்

 " இவரது காலம் 

"

சிவவாக்கியர்

9

 ஆம் நூற்றாண்டு.

• 

மற்ற சித்தர்கள் கி.பி 

 ஆம் நூற்றாண்டு முதல் வாழ்ந்தவர்கள் என்று கூறுவர்.

14

சித்தர் காலத்தைப் போலவே சித்தர்கள் எண்ணிக்கையும் ஆய்வுக்குரியதாகவே உள்ளது.

• 

பதினென் சித்தர்கள் என்ற வழக்கில் 

18

 என்பது எண்ணிக்கையைக் குறிக்கவில்லை. மாறாக அவர்கள் பெற்ற 

 பேறுகளைக் குறிக்கிறது என்னும் கருத்தும் உண்டு.

18

"எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா

யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் " என்ற பாடலில் தன்னை ஒரு சித்தன் என்று கூறியவர் - பாரதியார்

• 

"ஓன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்றவர் - 

திருமூலர்

• 

"ஒன்றென்றிரு, தெய்வம் உண்டென்றிரு" என்று பாடியவர் - 

பட்டினத்தார்

மனிதர்கள் கடவுளின் பெயரால் கருத்து வேறுபாடு கொண்டு தமக்குள் கலகம் விளைவித்துக் கொள்வதில் சித்தர்களுக்கு உடன்பாடு இல்லை. "மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்", "நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்" என்பன போன்ற பாடலடிகள் இதை மெய்ப்பிக்கின்றன.

• 

ஞானத்தினால் மட்டுமே முக்தியை அடைய முடியும் ஞானம் அல்லாத வேறுவழிகள் முக்தியை அளிக்காது என்று 

"

திருமந்திரம்

"

 கூறுகிறது.

ஞானத்தின்

மிக்க

அறநெறி

நாட்டில்லை

 என்ற பாடல் இடம்பெற்ற நூல் - 

"

திருமந்திரம்

• 

சித்தர்கலைப் பொறுத்த அளவில் வீடுபேறு என்பதேகூடத் 'தன்னை அறிதல்' தான். தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்குத் தலைவனாய் நிற்கும் என்பது 

திருமூலர்

 வாக்கு.

'தன்னை அறிதல்' என்பது தன் உண்மை நிலையை அறிதல். தன்னை அறிவதற்கு 'நான்' என்னும் அகங்காரம் ஒழிய வேண்டும்.

• 

" ............நாடொணாத அமிர்தமுண்டு நான் அழிந்து

நின்ற நாள் " என்று கூறியவர் - சிவவாக்கியர்

சித்தர்களைக் 

"

கிளர்ச்சியாளர்கள்

"

 என்று கூறுபவர் - அறிஞர் 

.

கைலாசபதி

• 

இன்றைய சமூகத்தை மிகவும் அல்லல்படுத்தும் சாதிக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று சித்தர்கள் பாடியுள்ளனர்.

• 

சாதி

பேதம்

ஓதுகின்ற

தன்மை

என்ன

தன்மையோ

?" என்று பாடியவர் - 

சிவவாக்கியர்

சாதிப்

பிரிவினிலே

தீயை

மூட்டுவோம்

"

 என்று பாடியவர் - 

பாம்பாட்டிச்

சித்தர்

"ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே

• 

சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்" என்று பாடியவர் - 

"

பத்திரகிரியார்

"

• 

"உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே" என்று பாடியவர் - 

திருமூலர்

திருமந்திரம்

)

• 

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் " என்று பாடியவர் - 

திருமூலர்

திருமந்திரம்

)

"நந்தவ னத்திலோர் ஆண்டி  - அவன்

நாலாறு மாதமாய்க்  குயவனை  வேண்டிக்

கொண்டு வந்தானொரு தோண்டி  - அதைக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி" என்ற பாடலை பாடியவர் - கடுவெளிச்சித்தர்

• 

"அண்டத்தில் உள்ளது பிண்டம்; பிண்டத்தில் உள்ளது அண்டம்" என்பது சித்தர் மொழியாகும்.

• 

தமிழ்ச் சித்தர்களின் பாடல்கள் எளிமையாக இருப்பினும் மறைபொருள் கூற்றுகளாக , குழூஉக்குறிகளாகவே எழுதப்பட்டுள்ளன. அவை யோகம், தந்திரம், மருத்துவம்  என்ற மூன்று  கூறுகளையும் அறிந்தவர்களால் மட்டுமே பொருள் காணத்தக்கவையாக அமைந்திருக்கின்றன.

• 

"மாங்காய்ப்பால்" எனும் சொல், 

குண்டலினி

 உச்சியில் ஏற்றி அமுதம் உண்ணும் நிலையைக் கூறும். இவ்வாறு குறியீட்டுச் சொற்கள் கொண்ட பாடல்கள் சித்தர் இலக்கியங்களில் குவிந்திருக்கக் காணலாம்

சக்தியை

"தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே! - ஒரு

தந்திரம் நீ சொல்ல  வேண்டும்  வெண்ணிலாவே!

நாதர்முடி  மேலிருக்கும் வெண்ணிலாவே ! - அங்கே

நானும்வர வேண்டுகின்றேன் வெண்ணியாவே! "இந்தப் பாடலைப் பாடியவர் - வள்ளலார்.

அட்டமா சித்திகள்:

• 

அணிமா - அணுவைப் போல சிறுத்து நிற்கும் ஆற்றல்

மகிமா - வரையறையற்று விரிந்து படரும் ஆற்றல்

• 

லகிமா - காற்றில் மிதக்கும் ஆற்றல்

• 

கரிமா - எங்கும் வியாபித்திருக்கும் ஆற்றல்

• 

பிராகாமியம் - இயற்கைத் தடைகளைக் கடக்கும் ஆற்றல்

• 

ஈசத்துவம் - படைக்கவும் அடக்கவும் கொண்ட ஆற்றல்

• 

வசித்வம் - உலகப் படைப்புகளை எல்லாம் அடக்கி ஆளும் ஆற்றல்

• 

காமாவசாயித்வம் - விரும்பியதை முடிக்கும் ஆற்றல்

ஜப்பானிய ஹைக்கூ

• 

ஓவியத்துக்கு ஒப்பானது என்று போற்றப்படுவது - 

ஹைக்கூ

இறுகியிருக்கும் மலர்மொட்டின் மெல்லிய இதழ்களைக் கதிரவனும் மழையும் எவ்வாறு விரிய வைக்கின்றனவோ அவ்வாறு, வாய் திறந்து பேசாத ஓவியமென நின்று காட்சியின் பொருளை ஹைக்கூ வெளிக்கொணரும். அது ஜென் உரைகளின் இலக்கியப் பாங்கினைத் தன்னுள் கொண்டதாகும்.

"விழுந்த மலர்

கிளைக்குத் திரும்புகிறது

அடடா....வண்னத்துப்பூச்சி " என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் - "மோரிடாகே"

பொருள்: ஓர் அழகு போனாலும்  மற்றொரு அழகு அதன் இடத்தை நிரப்பும் என்பது இதன் உட்கருத்து.

"பட்டுப்போன மரக்கிளை,

அமர்ந்து ஓய்வெடுக்கும்  காகம்;

இலையுதிர் கால மாலை" என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் - "பாஷோ"

பொருள்: தனிமையும் அமைதியும் இக்கவிதையின் உட்கருத்து

"பெட்டிக்கு  வந்த பின்

எல்லாக் காய்களும் சமம்தான்

சதுரங்கக் காய்கள்" என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் - "இஸ்சா"

பொருள்: சதுரங்க விளையாட்டின் போது  வெவ்வேறு அதிகாரங்களைப் பெறும் காய்கள்  பெட்டிக்குள் வந்த பின் சமமாகின்றன. மனிதர் நிலையும் அத்தன்மையதே.

காவியம்

இறகுகளின் தொகுதியைச் சிறகு என்பர்.

"சிறகிலிருந்து  பிரிந்த

இறகு ஒன்று

காற்றின் தீராத பக்கங்களில்

ஒரு பறவையின்  வாழ்வை

எழுதிச் செல்கிறது" என்ற கவிதையை எழுதியவர் - " பிரமிள் - சிவராமலிங்கம் "

தொலைந்து போனவர்கள்

• 

"

 என்ற உலகப்புகழ் பெற்ற பாரசீக ஞான காவியத்தை படைத்தவர் - "மௌலானா ரூமி' 1207 ல் ஆப்கானிஸ்தானில் பிறந்த இவர் ஆன்ம ஞானியாக மாறி சூஃபி பிரிவைத் தழுவினார்.

மஸ்னவி

புல்லாங்குழலை ஆன்மாவாகக் குறியீடு செய்து கவிதை படைத்தவர் - 

மௌலானா

ரூமி

இலக்கணம்

நிறுத்தற்குறிகள்

பொருள்களைத் தனிதனியாகக் குறிப்பிடும் இடங்கள், எச்சசொற்றொடர்கள், எடுத்துக்காட்டுகள், இணைப்புச்சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் காற்புள்ளி ( , ) வருதல் வேண்டும்.

(எ.கா) அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்க்கைப்பேறு நான்கு

நாம் எழுதும்போது, பிழையற எழுத வேண்டும்

ஐயா, அம்மையீர்

சிறியவன் ஓரியவன், செல்வன் ஏழை .

• 

தொடக்கநிலைத் தொடர்களிலும் ஒரு சொல்லுக்கு வேறுபட்ட பொருள் கூறும் இடங்களிலும் அரைப்புள்ளி ( ; ) வருதல் வேண்டும்.

(எ.கா) வேலன் கடைக்குச் சென்றான் ; பொருள்களை வாங்கினான் ; வீடு திரும்பினான்.

• 

சிறுதலைப்பு, நூற்பகுதி எண், பெருங்கூட்டுத்தொடர் முதலிய இடங்களில் முக்காற்புள்ளி  ( : )வருதல் வேண்டும்.

( எ.கா) சார்பெழுத்து :

• 

தலைப்பின் இறுதி, தொடரின் இறுதி , முகவரி இறுதி , சொற்குறுக்கம் , நாள் முதலிய இடங்களில் முற்றுப்புள்ளி ( . ) வருதல் வேண்டும்.

(எ.கா ) மரபியல் .

உருவுகண்டு  எள்ளாமை வேண்டும் .

தலைமையாசிரியர் , அரசு மேநிலைப்பள்ளி, காஞ்சிபுரம் .

• 

ஒரு வினாத்தொடர், முற்றுத்தொடராகவும் நேர்கூற்றுத் தொடராகவும் , இருப்பின் , இறுதியில் வினாக்குறி ( ? ) வருதல் வேண்டும்.

(எ.கா ) அது என்ன? (முற்று )

நீ வருகிறாயா ? என்று கேட்டான். ( நேர்கூற்றுத் தொடர் )

வியப்புக்குறி, வியப்பிடைச் சொல்லுக்குப் பின்பும் நேர்கூற்று வியப்புத்தொடர் இறுதியிலும்  அடுக்குச் சொற்களின் பின்னும் வியப்புக்குறி ( ! ) வருதல் வேண்டும்.

( எ.கா ) எவ்வளவு உயரமானது !

என்னே தமிழின் பெருமை ! என்றார் கவிஞர்.

• 

அண்மையில் இருப்பவரை அழைப்பதற்கும், தொலைவில் இருப்பவரை அழைப்பதற்கும் விளிக்குறி ( ! ) பயன்படுத்த வேண்டும். வியப்புக்குறியும் விளிக்குறியும் ஒரே அடையாளக்குறி உடையது.

( எ.கா)

அவையீர் !

அவைத்தலைவீர் !

• 

ஒரு எழுத்தேனும் சொல்லேனும் சொற்றொடரேனும் தன்னையே குறிக்கும் இடம், கட்டுரைப்பெயர், நூற்பெயர் குறிக்கும் இடம், பிறர் கூற்றுப் பகுதிகள் முதலான இடங்களில்  ஒற்றை மேற்கோள்குறி  ( '  ' ) வருதல் வேண்டும்.

(எ.கா) பேரறிஞர் அண்ணா ' செவ்வாழை ' என்னும் சிறுகதை எழுதினார்

' ஏ ' என்று ஏளனம் செய்தான்

' செவிச்செல்வம் சிறந்த செல்வம் ' என்பர்.

• 

நேர்கூற்றுகளிலும் மேற்கோள்களிலும் இரட்டை மேற்கோள் குறி வருதல் வேண்டும்.

( எ.கா)  "நான் படிகிறேன்"  என்றான்.

" ஒழுக்கமுடைமை குடிமை " என்றார்.

• 

பழங்காலத்தில் பனை ஓலைகளிலோ கல்வெட்டுகளிலோ ஒரு பாடல் அல்லது உரைநடைப் பகுதி  எழுதி முடித்ததும் அதனை எழுதி முடித்தமைக்கு அடையாளமாக அதன் இறுதியில்  சுழியம் இடுதல் ( 0) அல்லது  இணைகோடுகள் இடுதல் ( // )  அல்லது  கோடு இடுதல்  (/ ) என்னும் வழக்கம் இருந்துள்ளது.

பல்வேறு வகையான நிறுத்தற்குறிகளை நமக்கு அறிமுகப்படுத்தி எவ்வெவ்விடங்களில்  அவற்றைப் பயன்படுத்த வேண்டும்  என விளக்கியவர்கள் - ஐரோப்பியர்கள்

• 

வில்லிபாரதத்தில் 

சூரியனின்

தோன்றல்

"

 என்று குறிப்பிடப்படுபவர் - 

கன்னன்

கர்னன்

)

• 

' கொள் ' என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் - கொள்வான்

செவ்வி

• 

முத்தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்து தம் நாட்டியத் திறமையால் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றவர் - 

நார்த்தகி

நடராஜ்

இவருக்கு நார்த்தகி என்னும் பெயரை சூட்டியவர் - 

கிட்டப்பா

• 

சிலப்பதிகாரத்தில்

11

 வகையான 

ஆடற்கலைகள்

 பற்றியக் குறிப்புகள் உள்ளன.

• 

அடுத்த

ஜென்மத்தில்

நான்

தமிழனாகப்

பிறந்து

திருக்குறள்

படிக்க

 என்று விரும்பியவர் - 

வேண்டும்

"

காந்தியடிகள்

• 

"

 என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் - 

திருநங்கை

"

நார்த்தகி

நடராஜ்

"

• 

திருநங்கைகளுல் முதன்முதலில் கடவுச்சீட்டு, தேசிய விருது, மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர் - 

நார்த்தகி

நடராஜ்

நார்த்தகி நடராஜ் பெற்ற விருதுகள்:

• 

தமிழக அரசின் கலைமாமணி விருது

இந்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது

• 

இந்திய அரசுத் தொலைக்காட்சியின் ஏ கிரேடு கலைஞர்

• 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சிறந்த கலைஞர்

• 

பெரியார் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம்

• 

இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் - 

"

சேலத்தைச்

சேர்ந்த

பிரித்திகா

யாஷினி

"

• 

நாட்டின் முதலாவது திருநங்கை நீதிபதி - 

ஜோயிதா

மோண்டல்

தமிழ்நாட்டில் , மூன்றாம் பாலினப் பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவர் - 

தாரிகா

பானு

• 

தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் - 

மனோன்மணீயம்

“இரண்டாயிரமாண்டு நீளமுள்ள கவிதையை ஈன்ற

மூதாயியை தேடியலைந்த களைப்பில்  பறவை

ஒருகாலத்தில்  தன் தாகம் தணித்த

மண்பானையைத்தேடி  அல்லலுற்றது.

பாடப்புத்தகத்தில் படம்பார்த்துச் சொன்ன

கதைக்குள்ளிருந்து நீரூற்று எதுவும் பீறிடவில்லை

ஐவகை  நிலங்களையும் அலகில் கொத்தி

அடைகாக்க இன்னொரு இடமற்றுப் போக.....

நீலவண்ண கடற்பரப்பில்

அந்தப் பறவை ஒரு முட்டை இட்டது

அதன் குஞ்சு பொரிப்பில்

ஆயுதமும் புல்லாங்குழல் மறுகையுமாய்

அணங்கொருத்தி உதித்தெழுந்தாள்

வயல்வெளியெங்கும் சலசலத்து  திரிந்த

மருதயாழின் ஓசை  வழிந்தோட

கால்கள் சுழன்றாடிய விறலி கூத்தின்முன்

பிரபஞ்சமே  தன்னை புனைந்து கொண்டது.

பாணனின் கோப்பை

இப்போது காலியாயிருந்தது

தன் உடலிலிருந்து கிள்ளிப்பறித்த பூவை

குழந்தைக்குத் தந்து வலியில் மூழ்கிய

பச்சைத்தாவரத்தின்  கண்களில்

ஒருதுளி  ரத்தம் தேங்கியிருந்தது

சங்கக் கவிதையின்எழுத்தொன்றைத்திறந்து

காக்கைப்பாடினி வெளியே வந்தாள்

ஆறாம் நிலத்தில் துளிர்த்த அறிவியல்தமிழி நீயென

அருகே வந்தவள்  முத்தம் தருகையில்

பறவைகள்  தொலைந்துபோன பூமியில்

குளிரூட்டப்பட்ட அறைக்குள் உட்கார்ந்து

கணிப்பொறித்துறையில்

என் சின்னமகள்

ஒரு காக்கையை வரைந்து கொண்டிருந்தாள் " என்ற கவிதையை எழுதியவர் - ஹெச்.ஜி.ரசூல்


TN SCERT பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தமிழ் பாடப் புத்தகம் (2019 முதல்)


12 ஆம் வகுப்பு

பாடம் 1 : உயிரினும் ஓம்பப்படும்

இளந்தமிழே

• 

எம்மருமைச் செந்தமிழே! உன்னை யல்லால்

ஏற்றதுணை வேறுண்டோ? இயம்பி டாயே!

• 

கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக்

குளிர்பொதிகைத் தென்தமிழே! சீறி வா, வா!

என்று தமிழ் மொழியை போற்றியவர் - சிற்பி பாலசுப்ரமனியம்

“பாண்டியரின் சங்கத்தில் கொலுவி ருந்தாய்!

பாரிமுதல் வள்ளல்களைஈன்று தந்தாய்!” என்ற அடிகள் தமிழ்த்தாயை குறிக்கிறது.

இலக்கணக் குறிப்பு:

செம்பரிதி, செந்தமிழ், செந்நி்றம் – பண்புத்தொகைகள்

• 

முத்துமுத்தாய் – அடுக்குத்தொடர்

• 

சிவந்து – வினையச்சம்

• 

வியர்வை வெள்ளம் – உருவகம்

• 

புணர்ச்சி விதி

செம்பரிதி = செம்மை + பரிதி

விதி : ஈறு போதல் – செம் + பரிதி – செம்பரிதி

வானமெல்லாம் = வானம் + எல்லாம்

விதி : உ்டல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – வானமெல்லாம்

செந்தமிழே = செம்மை + தமிழே

விதி : ஈறு போதல் – செம் + தமிழே

விதி : முன்னின்ற மெய் திரி்தல் – செந்தமிழே

சிற்பி பாலசுப்ரமணியம் பற்றிய குறிப்புகள்:

• 

கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் சிற்பி பாலசுப்பிரமணியம்;

• 

பாரதியார் பல்கலைக்கழத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியற்றியவர்;

• 

பொழிபெயர்ப்புக்காகவும் “ஒரு கிராமத்து நதி” என்றகவிதை நூலிற்காகவும் இரண்டு முறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்;

• 

இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம்,மலையாளம்,மராத்தி,இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

• 

மலையாளத்திலிருநது கவிதைகளையும் புதினங்களையும் தமிழில் மொழி்பெயர்த்துள்ளார்.

• 

சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுபபினராகவும் இருககிறார்...

சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உரைநடை நூல்கள்:

• 

இலக்கியச்சிந்தனைகள்,

• 

மலையாளக் கவிதை,

• 

அலையும் சுவடும்

சிற்பி பாலசுப்ரமணியம் இயற்றிய நூல்கள்:

• 

ஒளிப்பறவை

• 

சர்ப்பயாகம்

• 

சூரிய நிழல்

ஒரு கிராமத்து நதி

• 

பூஜ்யங்களின் சங்கிலி

• 

தமிழ்மொழியின் நடை அழகியல்

• 

தொல்காப்பியம், இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கணம் ஆகும்.

• 

“அந்நில மருங்கின் அறமுதலாகிய

மும்முதற் பொருட்கும்உரியஎன்ப”

என்று பா வகைகளோடு அறிவியல் கருத்துக்களை இணைத்துக் கூறும் நூல்-----தொல்காப்பியம்

• 

சங்க இ லக்கியம் அகத்திணை சார்ந்த செய்திகளையும் புறத்திணை சார்ந்த செய்திகளையும் பாடற்பொருள்களாக வடிவமைத்துள்ளது.

• 

அகன் ஐந்திணைகளைப் பேசும் நூல் - தொல்காப்பியம்

• 

‘நடைபெற்றியலும்' என்றும் ‘நடைநவின்றொழுகும்’ என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.

• 

“ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை

வெண்பா நடைத்தே கலி” என்று கூறும் நூல் - தொல்காப்பியம்

“கடந்தடு தானை மூவிருங்கூடி

உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே;

முந்நூறு ஊர்த்தேதண்பறம்பு நன்னாடு;

முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;

யாமும்பாரியும்உளமே;

குன்றும்உண்டுநீர் பாடினிர் செலினே” என்ற பாடல் இடம் பெற்ற நூல் - புறநானூறு

• 

“படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்

கடாஅ யானைக்கலிமான் பேக” என்ற அடிகள் இடம் பெற்ற நூல் - புறநானூறு

• 

“புணரின் புணராது பொருளே; பொருள்வயின்

பிரியின் புணராது புணர்வே” என்ற அடிகள் இடம் பெற்ற நூல் - நற்றிணை

• 

“நுந்தைதந்தைக்கு இவன்தந்தைதந்தை” என்ற அடிகள் இடம் பெற்ற நூல் – புறநானூறு.

• 

கலித்தொகையில் முல்லைக்கலியில், காளைகளில் பல இனங்களைக் காட்டுகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

• 

“கிடை” என்னும் குறுநாவலின் ஆசிரியர் - கி.ராஜநாராயணன்

“நீர்படு பசுங்கலம்” என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ள நூல் - நற்றிணை

• 

“இடுக வொன்றோ, சுடுகவொன்றோ;

படுவழிப் படுக, இப்புகழ் வெய்யோன்தலையே” என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் - புறநானூறு

• 

தமிழ் அழகியல் என்ற நூலின் ஆசிரியர் – தி.சு.நடராசன்

தி.சு.நடராசன் பற்றிய குறிப்புகள்:

திறனாய்வாளராகக் அறியப்படும் இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்த்தார்.

தி.சு.நடராசன் இயற்றிய நூல்கள்:

• 

கவிதையெனும்மொழி

• 

திறனாய்வுக்கலை

• 

தமிழ் அழகியல்

• 

தமிழின் பண்பட்டு வெளிகள்

• 

தன்னேர் இலாத தமிழ்

“ஓங்கலிடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும்- ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன் (று) ஏனையது

தன்னேர் இலாத தமிழ்!”

- தண்டியலங்காரச் செய்யுள்

பாடலின் பொருள்:

மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுவது ஒன்று . பொதிகை மலையில் தோன்றி ,சான்றோரால் தொழப்பட்டு , மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதோடு ஒப்புவமை இல்லாததுமாக இருப்பது இன்னொன்று. இருளைப் போக்கும் இவ்விரண்டில் ஒன்று ஒளிர்கின்ற கதிரவன்; இன்னொன்று க்கு நிகரில்லாத தமிழ்.

மேற்கண்ட தண்டியலங்கார பாடலில் பயின்று வந்துள்ள அணி- பொருள் வேற்றுமை அணி

பொருள் வேற்றுமை அணி – விளக்கம்

தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமையை முதலில் கூறி அவற்றுள் தமிழ் தன்னேரிலாதது என்ற தன்மையைப் பி ன்னர் வேறுபடுத்திக் காட்டுவதால் இது பொருள் றுமை அணி ஆயிற்று. இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.

இலக்கணக் குறிப்பு

• 

வெங்கதிர்- பண்புத்தொகை

• 

உயர்ந்தோர் – வினையாலனையும் பெயர்

• 

இலாத – இடைக்குறை

அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்கள் :

• 

தணடியலங்காரம்

மாறனலங்கொரம்

குவலயானநதம்

• 

அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள் :

• 

தொல்காப்பியம்

• 

வீரசோழியம்

• 

இலக்கண விளக்கம்

• 

தொன்னூல் விளக்கம்

• 

முத்து வீரியம்

• 

காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட நூலின் பெயர் – தண்டியலங்காரம்.

• 

தண்டியலங்காரம் என்னும் நூலின் ஆசிரியர் – தண்டி. இவர் கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

தண்டியலங்காரம் பொதுவியல்,பொருளணியியல்,சொல்லணியியல்என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.

தம்பி நெல்லையப்பருக்கு

“தமிழ், தமிழ், தமிழ் - என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க ! ஆனால் புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் - தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்” என்று கூறியவர் – பாரதியார்

• 

தம்பி நெல்லையப்பருக்கு பாரதி எழுதிய கடிதம்

• 

“தம்பி, – நான் ஏது செய்வேனடா!

தம்பி – உள்ளமே உலகம்!

ஏறு ! ஏறு! ஏறு ! மேலே! மேலே ! மேலே!

• 

நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பி ழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி.

• 

உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ!

பற! பற! மேலே! மேலே! மேலே !

• 

தம்பி – தமிழ்நாடு வாழ்க என்றெழுது.

• 

தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது.

• 

தமி ழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது.

• 

அந்தத் தமிழ் ப்ள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது.

• 

ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது.

அவை ஒன்றிலொன்று தழ்வில்லை என்றெழுது.

• 

பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது.

• 

பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது.

• 

தொழில்கள், தொழில்கள் என்று கூவு.

• 

வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக.

• 

முயற்சிகள் ஓங்குக. ஸங்கீதம், சிற்பம், யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு.

சக்தி! க்தி! க்தி! என்று பாடு.”

எட்டையபுர மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றிக் கவிகேசரி சாமி தீட்சிதர் என்பவர் வம்சமனி தீபிகை என்னும் நூலை 1879 இல் வெளியிட்டார். இப்பதிப்பை திருத்தி வெளியிட ஆசை கொண்ட பாரதி ஆட்சி செய்த வெங்கடேசுர எட்டப்பருக்கு 06.08.1919 ல் கடிதம் எழுதினார்.

பலவிதமான குற்றங்களுடைய அந்நூலை நல்ல இனிய தமிழ்நடையில் அமைத்துத் தருவேன் என்று குறிப்பிட்டார்.ஆனால் அவர் ஆசை நிறைவேறவில்லை. வம்சமனி தீபிகை மூல வடிவம் மறுபதிப்பாக இளசை மணி என்பவரால் 2008 இல் வெளியிடப்பட்டது.

பரலி சு. நெல்லையப்பர் பற்றிய குறிப்பு:

இவர்சுதந்திரவிடுதலைப்போராட்டவீரர்,கவிஞர்,எழுத்தாளர்,இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர்.

• 

பாரதியின் கண்ணன் பாட்டு, நட்டுப் பாட்டு, பாப்பாப் பாட்டு, முரசுப் பட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தவர்.

• 

பாரதி நடத்திய சூர்யோதயம், கர்மயோகி,ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியற்றினார்.

• 

இவர் நெல்லைத் தென்றல்,பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களையும் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார்.

• 

மகாகவி பாரதி நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் ரா.அ.பத்மநாபன் பதிப்பித்த “பாரதி கடிதங்கள்” என்ற நூலில் இடம் பெற்றிருக்கிறது.

• 

பாரதி தம் மறைவிற்க்கு முன்னர் குத்திகேசவர் என்பவருக்கு கடிதம் எழுதினார்.

இலக்கணம்

தமிழாய் எழுதுவோம்

• 

உயிரெழுத்துகள் 12. குறில், நெடில் என்று இரண்டு வகைப்படும்.

• 

மெய்யெழுத்துகள் 18. அவை மூன்று வகைப்படும்.

வல்லின மெய்கள் - க், ச், , த், ப், ற்

• 

மெல்லின மெய்கள் – ங்,ஞ்,ண்,ந்,ம்,ந்,ன்

• 

இடையின மெய்கள் - ய், ர், ல், வ், ழ், ள்

உயிர்மெய் எழுத்துகள் 216. (உயிர்மெய்க் குறில் 90, உயிர்மெய் நெடில் 126)

• 

• 

ஆய்தம் 1

• 

தமிழில் சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துகள் வருவதில்லை. வரின் தமிழில்லை.

(எ.கா) க்ரீடம், ப்ரியா – வட மொழி;

• 

வல்லின மெய்யோடு சொல் முடியாது. அப்படி முடிந்தால் அது தமிழ்ச் சொல்லன்று.

(எ.கா) பார்க் (Park), பன்ச் (Punch), பட்(But), போத்(Both), டப் (Tub)

• 

வல்லின மெய்கள் ஈரொற்றாய் வாராது.. ட், ன் என்னும் மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை. காட்ச்சி, முயற்ச்சி என்றெழுதுவது பிழை.

• 

க், ச், த், ப் ஆகியவற்றின் பின் அவற்றின் அவ்வெழுத்து வரிசைகளே வரும். பிற மெய்கள் வராது. (எ.கா). காக்கை, பச்சை, சத்து, உப்பு.

ட், ன் என்னு ம் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைக ளும் க ,ச , ப என்னும் வரிசைகளுமே வரும்.(எ.கா) பாட்டு, வெட்கம், காட்சி, திட்பம், காற்று, கற்க, கற்சிலை, கற்பவை

• 

ட, ற என்னும் எழுத்துகள் சொல்லின் முதலில் வராது.(எ.கா) டமாரம், றப்பர் என்பது தமிழ் இல்லை.

• 

• 

ஆய்த எ ழு த் து சொல்லின் இடையில் மட்டுமே வரும் . தனிச்சொல்லாயி ன் மூவெழுத்தாகவும், தனிக்குறிலை அடுத்தும் வரும் (அஃது, எஃகு, கஃசு).

மெல்லின எழுத்துகளில் ண,ன என்பன சொல்லின் தொடக்கமாக வராது.

• 

தனிச்சொல்லின் இடையில் வல்லினத்துக்கு முன் அவ்வல்லின மெய்யயோ அவற்றின் இன மெல்லினமெய்யோ வரும். பிற மெய்கள் வருவதில்லை (தக்கை, தங்கை, பச்சை, இஞ்சி, பட்டம், பத்து, பந்து, தப்பு, பாம்பு, கற்று, கன்று).

• 

ணகர ஒற்றினை அடுத்து றகரமும் னகர ஒற்றினை அடுத்து டகரமும் வருவதில்லை (எ.கா) கண்டு என்று வரும் , கன்டு என்று வருவதில்லை.

• 

தனிக்குறிலை அடுத்து ரகர, ழகர ஒற்றுகள் வாரா.

• 

ரகரத்தை அடுத்து ரகர வரிசை எழுத்துகளும், ழகரத்தை அடுத்து ழகர வரிசை எழுத்துகளும் வராது.

உயிர் வரின் ஒரு, இரு முறையே ஓர், ஈர் என்று மாறும்.

• 

உயிர் வரின் அது, இது, எது முறையே அஃது, இஃது, எஃது என்பதாக மாறும்.

லகர ளகர விதிகள் சில

வேற்றுமைப்புணர்ச்சியில் லகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் லகரம் றகரமாய்த் திரிவதுண்டு. (எ.கா) கல் + சிலை = கற்சிலை, கடல் + கரை = கடற்கரை

• 

லகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் லகரம் னகரமாய்த் திரிவதுண்டு .(எ.கா) பல் + முகம் = ன்முகம்,

• 

• 

ளகரத்தைத் தொடர்ந்துது வல்லினம் வரின் ளகரம் டகரமாய்த் திரிவதுண்டு. (எ.கா) மக்கள் + பேறு = மக்கட்பேறு

• 

ளகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் ணகரமாய்த் திரிவதுண்டு. (எ.கா) நாள் + மீன் = நாண்மீன்

வருமொழி தகரமாயின் லகரம் றகரமாக மாறுவதோடு தகரமும் றகரமாக மாறும். (எ.கா) சொல் + துணை = சொற்றுணை

• 

• 

வருமொழி நகரமாயின் லகரம் னகரமாக மாறுவதோடு நகரமும் னகரமாக மாறும். (எ.கா) பல் + நூல் = பன்னூல்

• 

அவ்வழியில், தனிக்குறிலடுத்த லகரம் தகரம் வரும்போது ஆய்தமாக மாறும். தகரமும் றகரமாகும்.(எ.கா) அல் + திணை = அஃறிணை; பல் + துளி = பஃறுளி.

• 

“பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே” என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் - நன்னூல்

• 

இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல் - தொல்காப்பியம்

தமிழ் அழகியல் என்னும் நூலின் ஆசிரியர் - தி.சு.நடராசன்

• 

உய்யும் வழி என்னும் நூலின் ஆசிரியர் - பரலி சு.நெல்லையப்பர்

• 

• 

நிலவுப்பூ என்னும் நூலின் ஆசிரியர் - சிற்பி பாலசுப்ரமணியம்

• 

கிடை என்னும் புதினத்தின் ஆசிரியர் - கி.ராஜநாராயணன்

• 

" மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு

மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா! " என்று கூறியவர் - சிற்பி பாலசுப்ரமணியன்

ஆறுமுக நாவலர் பற்றிய குறிப்பு:

• 

“வசனநடை கைவந்த வல்லாளர்” எனப் புகழப்படுபவர் - ஆறுமுக நாவலர்

• 

இவர் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர்.

நிறுத்தக் குறியீடுகளை முதல் முதலாகத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் – ஆறுமுக நாவலர்

• 

தமிழ் உரைநடையின் வேந்தராகப் போற்றப்பட்டார்.

பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்றுப் பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

• 

தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழிப் புலமை பெற்றவர்.

• 

• 

தமிழ்நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், சைவ சமயச் சொற்பொழிவு எனப் பன்முக ஆளுமை பெற்றவர்.

• 

திருக்குறள் பரிமேலழகர் உரை, சூடாமணி நிகண்டு, நன்னூல் – சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை என்று பல நூல்களைப் பதிப்பித்தார்.

• 

இலக்கண நூல்கள், பூமி சாஸ்திரம் முதலான பாட நூல்கள் அவரால் ஆக்கப்பட்டன. புராண நூல்களை வசனமாக எழுதி அதனை அனைவரும் படிக்கும் படிஎளிய வடிவாக மாற்றினார்.

• 

தமது இல்லத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார்.

• 

திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு ‘நாவலர்’ பட்டம் வழங்கியது.

• 

பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கவும் இவர் உதவினார்.

• 

ஆறுமுக நாவலரின் காலம் 1822-1879.

“முச்சங்கங் கூட்டி

முதுபுலவர் தமைக்கூட்டி

அச்சங்கத் துள்ளே

அளப்பரியப பொருள்கூட்டி

சொற்சங்க மாகச்

சுவைமிகுந்த கவிகூட்டி

அற்புதங்க ளெல்லாம்

அமைத்த பெருமாட்டி!”

என்ற பாடலை பாடியவர் – கன்ணதாசன்

• 

மொழி வரலாறு என்ற நூலின் ஆசிரியார்- மு.வரதராசனார்.

நூல்களும் ஆசிரியர்களும்

காட்டு வாத்து என்ற நூலின் ஆசிரியர்- ந.பிச்சமூர்த்தி

• 

நெல்லூர் அரிசி என்ற நூலின் ஆசிரியர் – அகிலன்

• 

சுவரொட்டிகள் என்ற கதையின் ஆசிரியர் – ந.முத்துசாமி

பாடம் 2 : பெய்யெனப் பெய்யும் மழை

பெருமழைக்காலம்

“மாமழை போற்றதும்” என்றவர் – இளங்கோவடிகள்

“நீரின்றி அமையாது உலகு” என்றவர் – திருவள்ளுவர்.

• 

• 

இந்திய அரசு 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.

பிறகொரு நாள் கோடை

“இன்று” என்ற கவிதை குறும்படத்தை வெளியிட்டவர் – அய்யப்ப மாதவன்.

• 

அய்யப்ப மாதவன். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவர்.

அய்யப்ப மாதவன் இயற்றிய நூல்கள் :

• 

" மழைக்குப் பிறகும் மழை ”,

• 

“ நானென்பது வேறொருவன் ”,

• 

“நீர்வளி "

நெடுநல்வாடை

• 

பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களை கூதிர்ப்பருவம் என்று குறிப்பிட்டார்கள்.

" வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்

பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தன

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்

ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்

புலம்பெயர் புலம்பொடு கலங்கி கோடல்

நீடுஇதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ

மெய்க்கொள் பெரும்பனி கவுள்புடையுஉ நடுங்க

மாமேயல் மறப்ப மந்தி கூரப்

பறவை படிவன வீழ கறவை

கன்றுகோள் ஒழியக் கடிய வீசி

குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் " என்ற நெடுநல்வாடைப் பாடலை இயற்றியவர் - நக்கீரர்

பாடலின் பொருள் :

தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.

தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமௌ, ஆடு, பசு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.

தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தாள் மாலை கசங்கியது. பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின. விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன.குரங்குகள் நடுங்கின.

மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச்செய்வது போன்றிலிருந்தது அக்குளிர்கால இரவு.

சொல்லும் பொருளும் :

• 

புதுப்பெயல் – புதுமழை

• 

ஆர்கலி – வெள்ளம்

கொடுங்கோல் – வளைந்த கோல்

• 

புலம்பு – தனிமை

கண்ணி – தலையில் சூடும் மாலை

கவுள் – கன்னம்

• 

மா – விலங்கு

கூதிர்ப்பாசறை- துறை விளக்கம்

போர்மேற்சென்ற அரசன் குளிர் காலத்தில் தங்கும் படைவீடு.

வாகை - திணை விளக்கம்:

வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத்திணை.

இலக்கணக் குறிப்பு

• 

வளைஇ – சொல்லிசை அளபெடை

பொய்யா – ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்

புதுப்பெயல், கடுங்கோல் – பண்புத்தொகைகள்

நெடுநல்வாடை நூற் குறிப்பு

• 

ஆசிரியர் – மதிரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர். இவர் திருமுருகாற்றுப்படையையும் இயற்றியுள்ளார்.

பாட்டுடைத்தலைவன் – பாண்டிய நெடுஞ்செழியன்

• 

இது பத்துப்பாட்டு நூல்களுல் ஒன்று.

• 

இந்நூல் 188 அடிகளைக் கொண்டது.

• 

ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.

முதல் கல்

• 

“முதல் கல்” என்ற கதையை எழுதியவர் – உத்தம சோழன் (செல்வராஜ்)

“கிழக்கு வாசல் உதயம்” என்ற மாத இதழை நடத்தி வருபவர் – உத்தம சோழன் (செல்வரஜ்)

உத்தம சோழன் ( செல்வராஜ்) அவர்களின் சிறுகதைத் தொகுப்புகள்:

• 

மனிதத் தீவுகள்

• 

குருவி மறந்த வீடு

உத்தம சோழன் ( செல்வராஜ்) அவர்களின் புதினங்கள்:

• 

தொலைதூர வெளிச்சம்

கசக்கும் இனிமை

• 

• 

கனல்பூக்கள்

இலக்கணம்

நால்வகைப் பொருத்தங்கள்

“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே

அஃ றிணை என்ம்னார் அவரல பிறவே” என்று கூறும் தொல்காப்பியம் மக்கள் என்று சுட்டப்படுவோர் உயர்திணை; அவரல்லாத பிற அஃறிணைஎன்று கூறுகிறது.

• 

இடம் தன்மை, முன்னிலை, படர்க்கை என மூன்று வகைப்படும்.

• 

தன்மைப் பன்மையில் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை, உளப்படுத்தாத் தன்மை பன்மை என இருவகை உண்டு.

• 

பேசுபவர் ( தன்மை) முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பேசுவது உளப்பாட்டுத் தன்மைப் பன்மைஆகும். (எ.கா) நாம் முயற்சி செய்வோம்( உளப்பாட்டுத் தன்மைப் பன்மை) இத்தொடரில் நாம் என்பது தன்மை முன்னிலையி ல் உள்ள அனைவரையும் குறிக்கிறது.

• 

பேசுபவர் முன்னிலையாரை த் தவிர்த்துத் தன்மைப் பன்மையில் பேசுவது உளப்படுத்தாத தன்மைப் பன்மைஆகும். (எ.கா) நாங்கள் முயற்சி செய்வோம்(உளப்படுத்தாத் தன்மைப்பன்மை)

• 

தமிழில் திணைப்பாகுபாடு பொருட்குறிப்பு அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே

• 

அஃ றிணை என்ம்னார் அவரல பிறவே” இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல் - தொல்காப்பியம்

யார்? எது ? ஆகிய வினைச்சொற்கள் பயனிலையாய் அமைந்து,உணர்த்தும் திணைகள் முறையே - உயர்திணை, அஃறிணை

மாயூரம் வேதநாயகம் பற்றியக் குறிப்புகள் :

• 

பிறந்த ஆண்டு - 1826

• 

தமிழின் முதல் நாவலான “பிரதாப முதலியார் சரித்திரத்தை” இயற்றியவர் – மாயூரம் வேதநாயகம்.

• 

1805 முதல் 1861 வரை ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்து “சித்தாந்த சங்கிரகம்” என்ற நூலாக வெளியிட்டவர் - மாயூரம் வேதநாயகம்.

மாயூரம் வேதநாயகம் இயற்றிய நூல்கள் :

• 

பெண்மதி மாலை

• 

திருவருள் அந்தாதி

சர்வ சமய சமரசக் கீர்த்தனை

• 

சுகுன சுந்தரி

கென்யாவில் பசுமை வளாக இயக்கத்தை தோற்றுவித்தவர் – வங்காரி மத்தாய். இவருக்கு 2004 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வெட்டியடிக்குது மின்னல் – கடல்

வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;

கொட்டி யிடிக்குது மேகம் – கூ

கூவென்று விண்ணைக் குடையுது காற்று

சட்டச்சட சட்டச்சட டட்டா – என்று

தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்

எட்டுத்திசையும் இடிய – மழை

எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!

- இப்பாடலை இயற்றியவர் – பாரதியார்

நூல்களும் ஆசிரியார்களும்:

• 

பத்துப்பட்டு ஆராய்ச்சி – மா.இராசமாணிக்கனார்

• 

இயற்கைக்குத் திரும்பும் பாதை – மசானாஃபுகோகா

• 

கருப்பு மலர்கள் – நா,காமராசன்

• 

வானம் வசப்படும் – பிரபஞ்சன்

உரிமைத்தாகம் – பூமணி

• 

பாடம் 3: சுற்றத்தார் கண்ணே உள

தமிழர் குடும்ப முறை

• 

இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’ , ‘குடும்பம்’ ஆகிய இரண்டு சொற்களுமே தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் இடம்பெறவில்லை.

• 

குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் (1029) பயின்று வருகிறது.

• 

சங்க இலக்கியத்தில் ‘குடம்பை’ , ‘குடும்பு’, ‘கடும்பு’ ஆகிய ொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையவை. ‘குடம்பை’ என்ற சொல், இருபது இடங்களில் பயின்று வருகிறது. ‘குடும்பு’ எனும் சொல் கூடி வாழுதல் என்று பொருள்படுகின்றது.

குடும்பு எனும் சொல்லுடன் ‘அம்’ விகுதி சேர்த்துப் பொருண்மை விரிவாக்கமாக’குடும்பம்’ எனும் சொல் அமைந்தது.

• 

• 

இரவுக் குறியே இல்லகத் துள்ளும்

மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே

மனையகம் புகாஅக் காலையான”

என்று கூரும் தொல்காப்பிய நூற்பா இல், மனை ஆகிய இரண்டு வாழிடங்களைக் குறிப்பிடுகின்றது.

சங்க இலக்கியத்தில் குடும்பத்தைக் குறிக்கும் மேலும் பல சொற்கள் உள்ளன. இல்,மனை , குரம்பை, புலப்பில், முன்றில், குடில், கூரை, வரைப்பு, முற்றம், நகர், தலிய சொற்கள் குடும்பங்களின் வாழ்விடங்களில் உள்ள வேறுபாடுகளைச் சுட்டுகின்றன.

• 

அகநானூற்றில் மருத்த்தினையில் ‘தம்மனை’, ‘நும்மனை’ என்று மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. புறநானூற்றில் தற்காலிகத் தங்குமிடம் ‘புக்கில்’ எனவும், திருமணத்திற்குப் பின்னர் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும பணி செவிலிக்குரியது என்று கூறும் நூல் – தொல்காப்பியம்.

• 

சங்க காலத்தில் தாய் வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்க்ப்பட்ட்து. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

• 

• 

“சிறுவர் தாயே பேரிற் பெண்டே” என்ற அடிகள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

“செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்” என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் – புறநானூறு.

• 

“வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்” என்ற அடிகள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

• 

“முளரிமருங்கின் முதியோள் சிறுவன்” என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் – புறநானூறு.

• 

“என்மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்” என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் – கலித்தொகை.

சங்க காலத்தில் தாய்வழிச் சொத்துக்கள் பெண்களுக்கேச் சேர்ந்தன என்பதை குறுந்தொகை பாடல் தெளிவாக விளக்குகிறது.

• 

திருமணத்துக்குப் பின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்த போது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி செய்திருக்கிறாள் என்பதனை,

“நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்

எம்மனை வதுவை நல்மணம் கழிக” என்ற ஐங்குறுநூறு பாடல் அடிகள் மூலம் அறியலாம்.

பெண் தன் கணவனையே முழுவதும் சார்ந்திருந்த நிலையை

“மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே” என்ற குறுந்தொகை பாடல் மூலம் அறியலாம்.

மகனை நடுவணாக்க் கொண்டு தலைவனும் தலைவியும் வாழும் தனிக்குடும்பங்கள் பற்றி “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” என்று ஐங்குறுநூறு கூறுகிறது.

கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

பக்தவச்சல பாரதி எழுதிய நூல்கள் :

இலக்கிய மானிடவியல்

• 

பண்பாட்டு மானிடவியல்

தமிழர் மானிடவியல்

• 

தமிழகப் பழங்குடிகள்

பாணர் இனவரைவியல்

• 

• 

• 

தமிழர் உணவு

விருந்தினர் இல்லம்

ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் சிலவற்றை ஆங்கிலத்தில் பொழிபெயர்த்தவர் கோல்மன் பார்க்ஸ்.

• 

அதனை தமிழில் “தாகங்கொண்ட மீனொன்று” என்ற தலைப்பில் என்.சத்தியமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார்.

ஜலாலுத்தீன் ரூமி ஆப்கானிஸ்தானில் பிறந்தவர்.

• 

• 

பாரசீக்க் கவிஞர்களில் ஒருவர்.

• 

இவரது சூஃபி த்த்துவப் படைப்பான “மஸ்னவி” 25,600 பாடல்களைக் கொண்டது.

சொல்லும் பொருளும்

இளவல் – தம்பி

• 

நளிர்கடல் – குளிர்ந்த கடல்

• 

துன்பு – துன்பம்

• 

உன்னேல் – எண்ணாதே

• 

அனகன் – இராமன்

• 

உவா – அமாவாசை

உடுபதி – சந்திரன்

• 

செற்றார் – பகைவர்

• 

கிளை – உறவினர்

இலக்கணக் குறிப்பு

உளது – இடைக்குறை

• 

மாதவம் – உறிச்சொற்றொடர்

• 

தாழ்கடல் – வினைத்தொகை

செற்றவர் – வினையாலனையும் பெயர்

நுந்தை – நும் தந்தை என்பதன் மரூஉ

கம்பராமாயணம்

• 

கம்பர் தாம் இயற்றிய இராமாயணத்திற்க்கு இராமாவதாரம் என்று பெயரிட்டார்.

• 

கம்பரின் காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு.

"அன்னவன் உரை கேளா

அமலனும் உரை நேர்வான்

என் உயிர் அனையாய் நீ

இளவல் உன் இளையான்; இந்

நன்னுதலவள் நின் கேள்;

நளிர் கடல் நிலம் எல்லாம்

உன்னுடையது; நான் உன் தொழில்

உரிமையின் உள்ளேன்." என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் – கம்பராமாயணம்

பாடலின் பொருள்:

குகன் கூறியவற்றைக் கேட்ட இராமன், “என் உயிர் போன்றவனே! நீ என் தம்பி; இலக்குவன் உன் தம்பி; அழகிய நெற்றியைக் கொண்ட சீதை உன் அண்ணி; குளிர் கடலும் இந்நிலமும் எல்லாம் உனதேயாகும். நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன்” என்று இராமன் கூறினான்.

" மற்று இனி உரைப்பது என்னே?

வானிடை மண்ணில், நின்னைச்

செற்றவர் என்னைச் செற்றார்;

தீயரே எனினும் உன்னோடு

உற்றவர் எனக்கும் உற்றார்; உன்

கிளை எனது; என் காதல்

சுற்றம் உன் சுற்றம் ; நீ என்

இன் உயிர்த் துணைவன் என்றான்"

பாடலின் பொருள் :

இராமன் சுக்ரீவனிடம் , " இனி நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? விண்ணிலும் மண்ணிலும் உள்ள உன் பகைவர் என் பகைவர்;தீயவராக இருப்பினும் கூட உன் நண்பர்கள் என் நண்பர்கள்; உன் உறவினர் என் உறவினர்; அன்பு மிகுந்த என் சுற்றத்தினர் உன் சுற்றத்தினர்; நீ, என் இனிய உயிர் நண்பன்!" என்றான்.

" குகனோடு ஐவர் ஆனோம்

முன்பு; பின் குன்று சூழ்வான்

மக னொடும் அறுவர் ஆனோம்;

எம்முழை அன்பின் வந்த

அகன் அமர் காதல் ஐய!

நின்னொடும் எழுவர் ஆனோம்;

புகல் அருங் கானம் தந்து,

புதல்வரால் பொலிந்தான் நுந்தை"

பாடலின் பொருள்:

( நாங்கள் நால்வர் உடன்பிறந்தவர்களாக இருந்தோம் ). குகனுடன் சேர்த்து நாங்கள் ஐவர் ஆனோம்.பின்னர் மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம். உள்ளத்தில் அன்பு கொண்டு எங்களிடம் வந்த அன்பனே, உன்னுடன் சேர்த்து எழுவர் ஆனோம். புகுதற்குரிய கானக வாழ்வை மேற்கொள்ளும்படி என்னை அனுப்பிய உன் தந்தையாகிய தயரதன் , இதனால் புதல்வர்களைக் கூடுதலாக அடைந்து பெருமை பெருமை பெறுகிறான்.

சொல்லும் பொருளும் :

• 

அமலன் - குற்றமற்றவன், இராமன்

• 

• 

நளிர்கடல் – குளிர்ந்தகடல்

• 

• 

உன்னேல் – எண்னாதே

அனகன் –இராமன்

• 

• 

• 

கிளை - உறவினர்

இலக்கணக் குறிப்பு :

• 

• 

மாதவம் – உரிச்சொற்றொடர்

• 

• 

செற்றவர் - வினையாலனையும் பெயர்

நுந்தை - நும் தந்தை என்பதன் மரூஉ

புணர்ச்சி விதி :

அருங்கானம் = அருமை + கானம்

விதி : ஈறு போதல் - அரு + கானம்

விதி : இனமிகல் - அருங்கானம்

கம்பராமாயணம் பற்றியக் குரிப்புகள்:

கம்பராமாயணத்தை இயற்றியவர் - கம்பர்.

• 

கம்பராமாயணம் ஒரு வழிநூல் ஆகும்.

கம்பர் பிறந்த ஊர் - சோழநாட்டுத் திருவழுந்தூர் (தேரெழுந்தூர்)

• 

கம்பர் இறந்த ஊர் - பாண்டி நாட்டிலுள்ள நாட்டரசன் கோட்டை

• 

கம்பரை ஆதரித்தவர் - சடையப்ப வள்ளல்

கம்பர் 1000 பாடலுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலைப் பாடியுள்ளார்.

• 

கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் -இராமாவதாரம்.

கம்பராமாயணம் 6 காண்டங்களை உடையது

பால காண்டம்

அயோத்தியா காண்டம்

ஆரன்ய காண்டம்

கிட்கிந்தா காண்டம்

சுந்தர காண்டம்

• 

யுத்த காண்டம்

கம்பராமாயணத்தில் உள்ல படலங்கள் - 113

• 

• 

• 

கம்பராமாயணத்திலுள்ள பாடல்கள் - 10569

கம்பர் எழுதிய பிற நூல்கள் :

• 

ஏரெழுபது

• 

திருக்கை வழக்கம்

• 

சரசுவதி அந்தாதி

• 

சிலையெழுபது

• 

சடகோபர் அந்தாதி

• 

கம்பரின் காலம் 12 ஆம் நூற்றாண்டு

உரிமைத் தாகம்

• 

“எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே” என்று கூறியவர் – ஔவையார்

எழுத்தாளர் பூமணி பற்றிய குறிப்புகள்

• 

இவரது இயற்பெயர் பூ.மாணிக்கவாசகர்.

• 

தமிழக அரசின் கூட்டுறவுத்துறையில் துணைப்பதிவாளராகப் பணியற்றியவர்.

“கருவேலம்பூக்கள்” என்ற திரைப்பட்த்தை இயக்கியுள்ளார். அஞ்ஞகாடி என்னும் புதினத்திற்காக 2014 இல் சாகித்திய அகாதெமி விருதுப் பெற்றுள்ளார்.

இவரது சிறுகதை தொகுப்புகள்:

அறுப்பு

வயிறுகள்

ரீதி

• 

நொறுங்கல்கள்

பூமணி சிறுகதைகள்

இவரது புதினங்கள்

• 

வெக்கை

பிறகு

அஞ்ஞகாடி

கொம்மை

இலக்கணம்

பொருள் மயக்கம்

• 

பண்புத்தொகை, வினைத்தொகையாக வரும் சொற்கள் ஒரு சொல்என்னும்தன்மை கொண்டவை. எனவேஅவற்றைப் பிரித்து எழுதக்கூடாது.

(எ.கா)

செங்கடல்(சரி) - செங் கடல்(தவறு)

கத்துகடல்(சரி) - கத்து கடல்(தவறு)

>

• 

பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில்நின்று பொருளைத் தெளிவாக உணர்த்தி நிற்கும் இடைச்சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.

(எ.கா)

அணங்குகொல் (சரி)

அணங்கு கொல்(தவறு)

இடைச்சொல்லுடன் சொற்களைச் சேர்த்தே எழுதவேண்டும்.

(எ.கா)

பேசியபடி பணம் கொடுத்தான்(பேசியவாறு)

பேசிய படி பணம் கொடுத்தான்(படியளவு)

• 

உடம்படுமெய்கள்அமைந்த சொற்களில் உடம்படுமெய்களைச் சேர்த்துத்தான் எழுதல் வேண்டும்.

(எ.கா)

மணியடித்துச் சென்றான் (ஒலி எழுப்புதல்)

மணி அடித்துச் சென்றான் (மணி என்பவன் யாரையோ அறைதல்)

• 

பன்மையை உணர்த்தும்‘கள்’ விகுதி சேர்ந்த சொற்களைப் பிரிக்காமல்எழுதவேண்டும்.

(எ.கா)

ஈக்கள் மொய்த்தன – ஈக் கள் மொய்த்தன

குரங்குகள் உண்டன - குரங்கு கள் உண்டன.

• 

இரட்டைக்கிளவிச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.

(எ.கா)

படபடவெனச் சிறகை அடித்தது (சரி)

பட பட எனச் சிறகை அடித்தது (தவறு)

சொற்புணர்ச்சியில்நிலை மொழியின்ஈற்றெழுத்து மெய்யெழுத்தாகவும் வருமொழி முதலெழுத்து உயிரெழுத்தாகவும் இருந்தால் அவற்றைச் சேர்த்தே எழுதவேண்டும்.

(எ.கா)

சுடராழி - சுடர் + ஆழி

• 

உரிச்சொற்களைப் பெயருடனும் வினையுடனும் பயன்படுத்தும்போது சேர்த்தே எழுதவேண்டும்.

(எ.கா)

கடிமணம் - கடி மணம்

• 

உம்மைத்தொகைச் சொற்களையும்நேரிணைச் சொற்களையும்எதிரிணைச் சொற்களையும் சேர்த்தே எழுதுதல் வேண்டும்.

உற்றாருறவினர் (சரி) - உம்மைத்தொகை

உற்றார் உறவினர் (தவறு)

சீரும்சிறப்பும்(சரி) - நேரிணைச்சொற்கள்

சீரும் சிறப்பும்(தவறு)

மேடுபள்ளம்(சரி) - எதிரிணைச்சொற்கள்

மேடு பள்ளம்(தவறு)

• 

அது என்னும் வேற்றுமை உருபு அஃறிணைக்கு உரியது. வரும் சொல் உயர்திணையாயின் அது என்னும் உருபினைப் பயன்படுத்துதல் கூடாது. எனது வீடு, அரசரது மாளிகை என்று எழுதலாம். ஆனால், எனது மனைவி, அரசரது மகன் என்றெழுதுதல் பிழை (மனைவி, மகன் - உயர்திணை).

• 

சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள் , சங்க காலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன, அவை - திருமணமும் குடும்பமும்

உரிமைத்தாகம் என்னும் புதினத்தின் ஆசிரியர் - பூமணி

• 

தமிழர் குடும்ப முறை என்னும் நூலின் ஆசிரியர் - பக்தவச்சல பாரதி

" எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே " என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது - தந்தை வழிச் சமூக முறை

பரிதிமாற் கலைஞர் பற்றிய குறிப்பு:

• 

பரிதிமாற் கலைஞர் 1870-ல் பிறந்தார்.

• 

அவர் தந்தையாரிடம் வடமொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்;

• 

எப்.ஏ (F.A – First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார்.

சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார்.

• 

1893ஆம் ஆண்டு ன்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் மிழாசிரியராகப் ணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் ழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.

• 

ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார்.

இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

• 

மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது.

தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின்மூலம் முதன்முதலில் மெய்ப்பித்தவர் இவரே.

• 

பின்னாளில் 2004ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது.

பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயணர் என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர்மாற்றம் செய்து கொண்டார்.

தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த இவர் 33 (1903)ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

• 

பரிதிமாற் கலைஞரை “திராவிட சாஸ்திரி” என்று போற்றியவர் – சி.வை.தாமோதரனார்

“பல மொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்.” என்று பரிதிமாற் கலைஞர் தனது உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

• 

“பெற்றெடுத்த தமிழ்த்தயைப் பின்னால் தள்ளி

பிறமொழிக்கு சிறப்பளித்த பிழையை நீக்க

ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ்

உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ?

கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய் என்று

கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்

தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட

தெய்வக்கவி பாரதிஓர் ஆசான் திண்ணம்”

மேற்கண்ட பாடலில் பாரதியாரை புகழ்ந்து பாடியவர் - நாமக்கல் கவிஞர்.

நூல்களும் ஆசிரியர்களும்:

• 

சக்கரவர்த்தி திருமகன் – இராஜாஜி

• 

கம்பர் யார்? – வ.சுப.மாணிக்கம்

வயிறுகள் – பூமணி (சிறுகதைத்த் தொகுப்பு)

சிறை – அனுராதா ரமணன்

• 

புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி

திருக்குறள்

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.”

மேற்கண்ட குறளில் பயின்று வந்துள்ள அணி – நிரல்நிறை அணி

“சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

ஏமப் புணையைச் சுடும்”

மேற்கண்ட குறளில் பயின்று வந்துள்ள அணி – ஏகதேச உருவக அணி

திருக்குறள் குறள் வெண்பாக்களால் அமைந்த நூலாகும்.

ஏட்டுச் சுவடியிலிருநது திருக்குறள் முதன்மு்தலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812.

“வள்ளூவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பாரதியார் திருக்குறளைப் பாராட்டியுள்ளார்.

“வள்ளுவனைப் பெற்றதால்

பெற்றதே புகழ் வையகமே” என்று பாரதிதாசன் திருவள்ளுவரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

திருக்குறளில் அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள் உள்ளன.

பொருட்பாலில் 70 அதிகாரங்கள் உள்ளன.

இன்பத்துப் பாலில் 25 அதிகாரங்கள் உள்ளன.

திருக்குறளில் அறத்துப்பாலில் உள்ள இயல்கள்

• 

பாயிரவியல் – 04

• 

இல்லறவியல் – 20

• 

துறவறவியல் – 13

ஊழியல் – 01

திருக்குறளில் பொருட்பாலில் உள்ள இயல்கள்

• 

அரசு இயல் – 25

• 

அமைச்சு இயல் – 32

ஒழிபியல் – 13

• 

திருக்குறளில் இன்பத்துப்பாலில் உள்ள இயல்கள்

களவியல் – 07

• 

கற்பியல் – 18

திருக்குறள் 9 இயல்களையும், 133 அதிகாரங்களையும், 1330 குறள்களையும் கொண்டது.

தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை, கன்னியாகுமரியில் நிறுவியுள்ளது. திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில் வேலூரில் திருவள்ளுவர்ப் பல்கலைகழகம் அமைக்கப்பட்டுள்ளது.

பாடம் 4 : செல்வத்துள் எல்லாம் தலை

பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

அக்கால பாடசலைகளில் பயன்படுத்தப்பட்ட சொற்கள்:

வித்தியாரம்பம் – கல்வி தொடக்கம்

• 

வித்தியாப்பியாசம் – கல்விப் பயிற்சி

• 

உபத்தியாயர் – ஆசிரியர்

• 

அக்ஷராப்பியாசம் - எழுத்துப் பயிற்சி

• 

கீழ் வாயிலக்கம் – பின்ன எண்ணின் கீழ்த்தொகை

மேல் வாயிலக்கம் – பின்ன எண்ணின் மேல்தொகை

• 

குழிமற்று – பெருக்கல் வாய்பாடு

• 

சீதாள பத்திரம் – தழை மடல்

• 

நவத்வீபம் – வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்

• 

இரட்டை அர்த்தங்கள் மாண்டு போவதில்லை என்ற நூலின் ஆசிரியர் - பேராசிரியர் அ.கா.பெருமாள்

• 

“மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்

மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்” என்று கூறும் நூல் “தமிழ் விடு தூது”

• 

“வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை

கடனாக் கொளினே மடநனி இகக்கும்” என்று கூறும் நூல் – நன்னூல்

இல்லறம் நடத்தும் காலத்தில் வாதம் புரியவும், கல்வி கற்கவும்,கற்பிக்கவும் வேறு இடத்திற்கு பிரிந்து செல்வதனை தொல்கப்பியத்திலும் பிறவற்றிலும் “ஓதற் பிரிவு” என்று குறிப்பிடுகின்றனர்.

• 

தஞ்சாவூரில் இருந்த ஆகம சாஸ்திர பண்டிதராகிய சர்வசிவ பண்டிதரென்பவரிடத்தில் பல அன்னிய தேசத்து மாணாக்கார்கள் வந்து கற்றுச் சென்றார்களென்னும் செய்தி முதலாம் இராஜராஜன் காலத்தில் தஞ்சையிற் பொறிக்கப்பட்ட சாஸனம் ஒன்றால் தெரிகிறது.

உ.வே.சா பற்றிய குறிப்புகள்:

• 

தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படுவவர்.

இவரது இலக்கியக் கட்டுரைகள் " உயிர்மீட்சி " என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

• 

• 

“மகாமகோபாத்தியாய”, “திராவிட வித்தியா பூஷனம்”, ‘தாக்ஷிணாத்திய கலாநிதி”, உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளார்.

• 

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியற்றியவர்.

1932 ல் சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு “டாக்டர்” பட்டம் வழங்கியது.

இவரது திருவுருவச்சிலை, சென்னை மாநிலக்கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது.

• 

சென்னையில் திருவான்மியூரில் இவர் பெயரால் உ.வே.சா. நூலகம் அமைந்துள்ளது.

இதில் வெற்றி பெற

• 

உரைநடைஎன்பது மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது.

கவிதை என்பது அச்சொற்கள் எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அமைவது.

" விண்வேறு; விண் வெளியில் இயங்கு கின்ற

வெண்மதியும் செங்கதிரும் முகுலும் வேறு;

மண்வேறு; மண்ணோடு கலந்தி ருக்கும்

மணல்வேறு;பனித்துளியும் மழையும் வேறு;

புண்வேறு;வீரர்களின் விழுப்புண் வேறு;

புகழ்வேறு; செல்வாக்கு வேறு; காணும்

கண்வேறு;கல்விக்கண் வேறு; கற்றார்

கவிநடையும் உரைநடையும் வேறு வேறு"

ஆக்கும்வரை நாமதனை அரிசி என்றும்;

ஆக்கியபின் சோறென்றும் சொல்லு கின்றோம்;

பூக்கும்வரை அரும்பென்றும் பூத்த பின்பே

பூவென்றும் சொல்லிகின்றோம் அதுபோலச் சொல்லைச்

சேர்க்கின்ற நேரத்தில் , எதுகை மோனை

சேர்க்காமல்,அடியளவை, அறிந்தி டாமல்

வார்க்கின்ற வடிவந்தான் வசனம்; யாப்பில்

வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை யாகும்

" எருவினிலே பயிர்விளையும்; சிறந்த கேள்வி

எழுப்புவதால் ஆராய்ச்சி விளையும்; அந்தி

இரவினிலே குளிர்விளையும்; நுணுக்கத் தோட

எழுத்தெண்ணி முன்னோர்போல் கற்று வந்தால்,

அறம்பொருள்கள் உள்ளத்தில் விளையும்; மிஞ்சும்

அறிவினிலே புகழ்விளையும் ; இவற்றை யெல்லாம்

பெரும்பாலும் அறியாமல் எழுது வோர்க்குப்

புகழெங்கே சிறப்பெங்கே விலையக் கூடும்?"

என்ற கவிதையை எழுதியவர் - சுரதா

கவிஞர் சுரதா பற்றிய குறிப்புகள்:

இவரது இயற்பெயர் இராசகோபாலன்

பிறந்த ஆண்டு 23.11.1921.

துறைமுகம் என்னும் கவிதைத் தொகுப்பை எழுதியுள்ளார்.

பாரதிதாசனின் மீது கொண்ட பற்றுதல் காரணமாக தமது பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார்.

அதன் சுருக்கமே சுரதா என்பதாகும்.

• 

தாசன் என்றால் அடிமை என்று பொருள்.

“காவியம்” என்ற இதழை நடத்தியதோடு “இலக்கியம்”, “விண்மீன்”, “ஊர்வலம்” போன்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார்.

சுரதா இயற்றிய நூல்கள்:

"தேன்மழை" என்னும் கவிதைத்தொகுதி

• 

சாவின் முத்தம்

• 

உதட்டில் உதடு

• 

• 

பட்டத்தரசி

• 

சுவரும் சுண்ணாம்பும்

துறைமுகம்

• 

வார்த்தை வாசல்

எச்சில் இரவு

கட்டுரை - முன்னும் பின்னும்

>

நடத்திய இதழ்கள் :

• 

காவியம் (முதல் கவிதை இதழ்),

இலக்கியம்,

• 

ஊர்வலம்,

• 

சுரதா

இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

இடையீடு

எழுத்தாளர் சி.மணி பற்றிய குறிப்புகள்:

• 

“இதுவரை” என்ற கவிதை தொகுப்பினை இயற்றியுள்ளர்.

1959 முதல் “எழுத்து” இதழில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன.

• 

“நடை” என்ற சிற்றிதழை நடத்தியவர்.

• 

இவர் படைத்த இலக்கணம் பற்றிய “யாப்பும் கவிதையும்” என்னும் நூலும், “வரும் போகும்”, “ஒளிச்சேர்க்கை” ஆகிய கவிதை தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை.

ஆங்கிலப் பேராசிரியான இவர் “தாவோ தே ஜிங்” என்ற சீன மெய்யியல் நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

• 

• 

இவர் புதுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாக பயன்படுத்தியவர்.

• 

இருத்தலின் வெறுமையை சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர்.

“விளக்கு இலக்கிய விருது”, “தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக விருது”, “ஆசான் கவிதை விருது”, “கவிஞர் சிற்பி விருது” ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

“:வே.மாலி”, “செல்வம்” போன்ற புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார்.

புறநானூறு

"அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,

வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்

காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;

மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்றே

எத்திசைச் செலினும் , அத்திசைச் சோறே " என்ற புறநானூற்றுப் பாடலை எழுதியவர் - ஔவையார்

திணை: பாடாண் திணை

விளக்கம்: ஒருவருடைய புகழ், வலிமை, கொடை , அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.

துறை: பரிசில் துறை

விளக்கம்: பரிசு வேண்டி வாயில் நிற்பது.

சொல்லும் பொருளும்

வள்ளியோர் – வள்ளல்கள்

வயங்குமொழி – விளங்கும் சொற்கள்

வித்தி – விதைத்து

• 

உள்ளியது – நினைத்தது

உரன் – வலிமை

• 

வறுந்தலை – வெறுமையான இடம்

காவினெம் – காட்டிக் கொள்ளுதல்

• 

கலன் – யாழ்

மழு – கோடரி

• 

கலப்பை – கருவிகளை வைக்கும் பை

இலக்கணக் குறிப்பு

வயங்கு மொழி – வினைத்தொகை

அடையா – ஈறுகெட்ட எதிற்மறை பெயரெச்சம்

அறிவும் புகழும் – எண்ணும்மை

சிறா அர் – இசை நிறை அளபடை

புறநானூறு பற்றியக் குறிப்புகள்:

• 

புறநானூறு எட்டுத்தொகை நூல்களுல் ஒன்று.புறம்,புறப்பாட்டு எனவும் வழங்கப்படும்.

• 

தமிழரின் போர்,வீரம்,நாகரிகம்,பண்பாடு,நெறிப்பட்ட வழ்க்கைமுதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.

புறநானூறு 400 படல்களால் ஆனது.

இது அகவற்பாக்களால் ஆனது.

• 

இதிலுள்ள பாடல்களை 158 புலவர்கள் பாடியுள்ளனர்.

• 

இந்நூலை தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.

• 

புறநானூற்றுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்

• 

புறநானூற்றின் கடவுள் வாழ்த்துச் சிவனைப் பற்றியது.

அறம், பொருள், வீடு என்ற மூன்றையும் பாடும் நூல் - புறநானூறு

• 

பெண்களின் வீரத்தைக் கூறும் துறை "மூதின் முல்லை"

அதியமானிடம் நட்பு பாராட்டிய ஔவை அவருக்காக தூது சென்றவர்; அரசவைபுலவராக இருந்து அரும்பணியற்றியவர்;இவர் பாடியதாக அகநானூற்றில் 4, குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, புறநானூற்றில் 33 என மொத்தம் 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

பாதுகாப்பாய் ஒரு பயணம்

“முதல் பன்னாட்டுச் சாலை அமைப்பு மாநாடு” பாரிஸ் நகரத்தில் 1909-ல் நடைப்பெற்றது.

இலக்கணம்

பா இயற்றப் பழகலாம்

• 

சொல்லுதலை (செப்பல்) அடிப்படையாகக் கொண்டு தோன்றியது வெண்பாவாகும். ஆகவே இது செப்பலோசை உடையது.மற்ற பாக்களைக் காட்டிலும் சில இலக்கண கட்டுக்கோப்புகளை உடையது. இதனாலேயேம் வெண்பாவை வன்பா என்று அழைப்பார்கள்.

வெண்பாவை இலக்கணக் கட்டுப்பாடு குலையாமல் இயற்றவேண்டும். வெண்பா வெண்டளையால் அமையவேண்டும் என்பது இன்றியமையாத விதி. வெண்பாவிற்கான தளையே வெண்டளை. இத்தளை இயற்சீர்வெண்டளை, வெண்சீர் வெண்டளைஎன இரண்டு வகைப்படும்.

தளைத்தல் என்பதற்குக்கட்டுதல், பிணித்தல் என்று பொருள். நண்பர்கள் கைகோத்தபடி நடப்பதைப் போல, சீர்கள் வெண்டளையால் கட்டுக்குலையாதபடி யாக்கப்படுவது வெண்பா. மா முன்நிரை- விளம் முன்நேர்- காய் முன்நேர் என்பதே வெண்பாவிற்கான எளிய தளை இலக்கணம்.

மா முன் நிரை ----------- இயற்சீர் வெண்டளை

விளம் முன் நேர்

காய் முன் நேர் ---------- வெண்சீர் வெண்டளை

மா,விளம் இரண்டும் ஈரசைச் சீர்கள்

காய் என்பது மூவசைச் சீர் ஆகும்

• 

மா – தேமா , புளிமா

• 

விளம் – கூவிளம் , கருவிளம்

காய் – தேமாங்காய்,புளிமாங்காய்,கூவிளங்காய், கருவிளங்காய்

• 

• 

முதற்சீர் மாச்சீர் என்றால் வரும் சீரின்முதல் அசை நிரையாக இருக்க வேண்டும்.

முதற்சீர் விளச்சீர் அல்லது காய்ச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசைநேர் என்பதாக இருக்கவேண்டும்.வரும்சீரின்முதல் அசையைமட்டுமேகவனத்தில் கொள்ளவேண்டும்.

ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடு ஒன்றில் முடியவேண்டும். நாள், மலர் என்பவை ஓரசைச் சீர்கள்.

காசு, பிறப்பு என்பவை குற்றியலுகர ஓசையோடு முடியும் சீர்கள். ஈற்று அயற்சீர், மாச்சீர், என்றால் மலர் (அ) பிறப்பு வரும். விளச்சீர், காய்ச்சீர்எனில் நாள் (அ) காசு என்னும் வாய்பாடு வரும்.

நேர்+ நேர் = தேமா

• 

நிரை + நேர் = புளிமா

• 

நிரை + நிரை = கருவிளம்

நேர் + நிரை = கூவிளம்

வெண்பாவிற்கான இலக்கணம்

இயற்சீர் வெண்டளை வெண்சீர்வெண்டளை பிறழாது பா அமையவேண்டும்.

ஈற்றடி முச்சீராகவும் ஏனையவை நாற்சீராகவும் இருக்கும்.

• 

ஈரசைச்சீர்கள் மாச்சீரும் விளச்சீரும் (தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்) மூவசைச்சீரில் காய்ச்சீரும் (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) வரும்.

• 

ஈற்றுச்சீர்நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்பாடுகளுள் ஒன்றைக் கொண்டு முடியும்.

வெண்பாவின் வகைகள்:

குறள்வெண்பா,

நேரிசைவெண்பா,

இன்னிசைவெண்பா,

நேரிசைச் சிந்தியல் வெண்பா,

இன்னிசைச் சிந்தியல் வெண்பா,

பஃறொடை வெண்பா,

• 

கலிவெண்பா என எழுவகைப்படும்.

நேரிசைவெண்பா- இன்னிசைவெண்பா

நாற்சீர் - முச்சீர் – இடையிலே தனிச்சீர் என்று இதன் இலக்கணத்தைச் சுருக்கமாகச் சொல்லலாம்.

இரண்டு நாற்சீர் முச்சீருக்கு இடையில்,இரண்டாவது அடியின் ஈற்றுச்சீராகத் தனியே ஒரு சீர் ஒரு சிறு கோடிட்டு எழுதப்படும்.

இதனையே தனிச்செர் என்பர். பாட்டின் முதற்சீருக்குரிய எதுகை இந்தத் தனிச்செருக்கும் இருக்கும்.

(எ.கா) எட்டெடை செம்பில் இரண்டெடை ஈயமிடில்

திட்டமாய் வெண்கலமாம் சேர்ந்துருக்கில் - இட்டமுடன்

ஓரேழு செம்பில் ஒருமூன்று துத்தமிடில்

பாரறியப் பித்தளையாம் பார்.

இன்னிசை வெண்பா

நேரிசை வெண்பாவில் இரண்டாமடியில் தனிச்சீர் வரும். தனிச்சீரில்லாமல் நான்கு சீரோடு அமைக்கப்படுபவை இன்னிசை வெண்பா.

(எ.கா) இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்

தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்

எம்மைஉலகத்தும் யாம்காணேம் கல்விபோல்

மம்மர்அறுக்கும் மருந்து

• 

சுரதா நடத்திய கவிதை இதழ் - காவியம்

" விண்வேறு;விண்வெளியில் இயங்கு கின்ற

வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு" இத்தொடர் தரும் முழுமையான பொருள் - விண், விண்வெளியில் உள்ள வெண்மதி,செங்கதிர்,முகில் அனைத்தும் வேறு வேறு

" குழிமாற்று" என்பது தொடர்புடைய துறை - கணிதம்

மறைமலையடிகள் பற்றியக் குறிப்புகள்:

• 

இவர் பிறந்த ஆண்டு – 1876

• 

இவரது இயற்பெயற் – சுவாமி வேதாசலம்

• 

இவரது புனை பெயர் - முருகவேள்

இவரது ஆசிரியர் - நாராயணசாமிப் பிள்ளை

இவர் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

இவர் " The Ocean of Wisdom " என்ற ஆங்கில இதழின் ஆசிரியர் ஆவார்.

• 

• 

இவர் ஏற்படுத்திய சங்கம்: சைவ சித்தாந்த மகா சமாஜம்,சமரச சன்மார்க்க சங்கம் (பொது நிலைக் கழகம்)

• 

1918-ல் தனித்தமிழ் இயக்கம் கண்டார்.

• 

"தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.

தமிழ், ஆங்கிலம், வடமொழி மூன்றிலும் சிறந்த புலமை பெற்றவர்.

• 

தமிழில் கால ஆராய்ச்சியைத் தொடங்கியவர்.

இவர் " கால ஆராய்ச்சியின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார்.

சாகுந்தல நாடகத்தை வடமொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

• 

" சிறுவர்கான செந்தமிழ் " என்ற சிறுவர் பாட நூல்கள் இயற்றியுள்ளார்.

இவர் மகள் நீலாம்பிகை அம்மையார்.

• 

“ஞானசாகரம்” என்ற இதழை நடத்தி வந்தார்.

“முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை”, “பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை”, “சாகுந்தல நாடகம்”, “மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்” முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.

இவர் மறைந்த ஆண்டு - 1950

• 

நூல்களும் ஆசிரியர்களும்:

நீங்களும் கவிபாடலாம் – கி.வா.ஜகந்நாதன்

துறைமுகம் – சுரதா

இதுவரை – சி.மணி

படைப்புக்கலை – மு.சுதந்திரமுத்து

கவிஞராக – அ.கி. பரந்தாமனார்

• 

• 

ஐஞ்சிறு காப்பியங்கள் பற்றியக் குறிப்புகள்:

ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்களே.

• 

அறம்,பொருள்,இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் என்று இதன் இலக்கணத்தை தண்டியலங்காரம் கூறுகிறது.

ஐஞ்சிறு காப்பியம் என்ற வழக்கினை ஏற்படுத்தியவர் – சி.வை.தாமோதரம் பிள்ளை ஆவார்.

சமண சமயத்துப் பெண் துறவியின் பொதுப்பெயர் – கந்தியார்

• 

கந்தியைக் கவுந்தி என்றும் கூறுவர்.

• 

அவ்வை, பைம்மை,ஐயை,குரத்தி,ஆர்யாங்கனை எனவும் சமணப்பெண் துறவிகள் அழைக்கப்பட்டனர்.

ஐஞ்சிறு காப்பியங்களும் அதன் ஆசிரியர்களும்:

நாக குமார காவியம் – ஆசிரியர் தெரியவில்லை (கந்தியார்)

உதயண குமார காவியம் – ஆசிரியர் தெரியவில்லை (கந்தியார்)

• 

யசோதர காவியம் – வெண்ணாவலூர் உடையார் வேள்

நீலகேசி – ஆசிரியர் தெரியவில்லை

சூளாமணி – தோலாமொழித்தேவர்

>

ஐம்பெருங்காப்பியங்கள் பற்றியக் குறிப்புகள்:

• 

ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர் – மயிலைநாதர்

• 

காப்பியம் என்பது காப்பை இயம்புவது என்ற பொருள் தரும் தமிழ்ச் சொல் என்பர். ‘ காவ்யம்’ என்ற வடசொல்லின் திரிபே காப்பியம் ஆகும் என்று கூறுபவரும் உளர்.

• 

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் எனப்படும்.

ஐம்பெருங்காப்பியங்களின் நூற்பெயர்களை முதன்முதலில் குறிப்பிட்டவர் – 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கந்தப்பதேசிகர் (திருத்தணிகை உலா)

• 

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் எனப்படும்.

சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி,வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள்

மணிமேகலை, குண்டலகேசி என்ற இரண்டும் பௌத்த காப்பியங்கள்

ஐம்பெருங்காப்பியங்களும் அதன் ஆசிரியர்களும்:

சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்

• 

மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்

• 

சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்

• 

வளையாபதி – பெயர் தெரியவில்லை

• 

குண்டலகேசி – நாதகுத்தனார்

• 

சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலம் – 2 ஆம் நூற்றாண்டு

• 

மணிமேகலை இயற்றப்பட்ட ஆண்டு – 2 ஆம் நூற்றாண்டு

• 

சீவக சிந்தாமணி இயற்றப்பட்ட காலம் – 9 ஆம் நூற்றாண்டு

• 

குண்டலகேசி இயற்றப்பட்ட ஆண்டு – 7 ஆம் நூற்றாண்டு

பாடம் 5 : நாடென்ப நாட்டின் நிலை

மதராசப்பட்டினம்

இன்று சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர், கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.

1646 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி சென்னையின் மக்கள்தொகை - 19000

பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை, முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. இங்குள்ள கல்வெட்டைச் சென்னையில் கிடைத்தவற்றுள் பழமையான கல்வெட்டு எனலாம்.

திருவல்லிக்கேனியில் கிடைக்கும் நந்திவர்மன் கல்வெட்டும் பல்லவ ஆட்சியின் சிறப்பைக் காட்டுகிறது.

• 

1688 ல் சென்னை நகராட்சி உருவாக்கப்பட்டது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி " வெள்ளையர் நகரம் " என்று அழைக்கப்பட்டது.

கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி " கருப்பர் நகரம் " எனப்பட்டது.

சென்னை மகாணத்தின் தலைவராக " தாமஸ் பிட் " இருந்த காலத்தை சென்னையின் பொற்காலம் எனலாம்.

• 

பாரதிதாசன்,பக்கிங்காம் கால்வாயில் மயிலைசீனி. வேங்கடசாமி, ப. ஜீவானந்தம், உள்ளிட்டநண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருக்கிறார். அதனைஅவர்

சென்னையிலே ஒருவாய்க்கால் புதுச்

சேரி நகர் வரை நீளும்.

அன்னதில் தோணிகள் ஓடும் - எழில்

அன்னம் மிதப்பது போல.

என்னருந் தோழரும் நானும் - ஒன்றில்

ஏறி யமர்ந்திட்ட பின்பு

சென்னையை விட்டது தோணி - பின்பு

தீவிரப்பட்டது வேகம்

என்று,”மாவலிபுரச் செலவு” என்னும் தலைப்பில் கவிதையாகியிருக்கின்றார்.

சென்னை மாகாணத்தின் முதல் தலைவர் – எலி யேல்

சென்னை மாகாணத்தின் தலைவராக ‘தாமஸ் பிட்’ இருந்த காலத்தை சென்னையின் பொற்காலம் என்பர்.

• 

1715 ல் உருவான " புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி " ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளியாகும்.

சென்னை கோட்டை கல்லூரி உருவாக்கப்பட்ட ஆண்டு - 1812

சென்னைக் கிறித்தவக் கல்லூரி தொடங்கப்பட்டன் ஆண்டு - 1837

1840 ல் பிரெசிடென்சி பள்ளி (பின்னாளில் மாநிலக் கல்லூரி ) உருவாக்கப்பட்டது.

• 

ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் - பச்சையப்பன் கல்லூரி

• 

"இந்தோ - சாரசனிக் கட்டடக் கலை " என்பது முகலாயக் கட்டடக் கலை,பிரித்தானியக் கட்டடக் கலை, இந்தியப் பாரம்பரியப் பணி ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்பட்டது.

• 

இந்தோ - சாரசனிக் கட்டடக் கலை பாணியில் 1768-ல் கட்டிமுடிக்கப்பட்ட முதல் கட்டிடம் - சேப்பாக்கம் அரண்மனை

• 

சென்னை உயர் நீதி மன்றம் இந்தோ - சாரசனிக் கட்டடக் கலைப்பாணியில் அமைந்துள்ளது.

இந்தோ - சாரசனிக் கட்டடக் கலைப்பாணியில் அமைந்துள்ள கட்டிடங்கள்:

சென்னையில் உள்ள மத்தியத் தொடர் வண்டி நிலையம்

• 

• 

தென்னகத் தொடர் வண்டித் தலைமையகம்

எழும்பூர் தொடர்வண்டி நிலையம்

• 

பொது அஞ்சல் அலுவலகம்

சென்னை உயர் நீதி மன்றம்

• 

சென்னைப் பல்கலைக்கழகம்

• 

ரிப்பன் கட்டடம்

• 

விக்டோரியா அரங்கு

ஆவாணங்களை முறையாகக் கையாளும் பழக்கம் கொண்ட ஆங்கிலேயர் உருவாக்கிய "மெட்ராஸ் ரெக்கார்ட் ஆபிஸ்" சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது. இது, இன்று "தமிழ்நாடு ஆவணக் காப்பகம்" என்று வழங்கப்படுகிறது.தமிழ் சமூகத்தின் வரலாற்றை அறிவதற்கான முதன்மைத் தரவுகள் பல இங்கேக் கொடுக்கப்பட்டுள்ளன.

• 

சென்னை பல்கலைக்கழகம் 1857 ல் உருவாக்கப்பட்டது.

• 

பெண்களுக்கென இராணி மேரி கல்லூரி 1914 ல் உருவாக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம், சென்னைப் பல்கலைக்கழகம், ரிப்பன் கட்டிடம் போன்றவை இந்தோ-சாரசனிக் கட்டடக் கலை பாணியில் உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் பொது நூலகம் – கன்னிமாரா நூலகம்

தெனிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் 1856 ல் ராயபுரத்தில் உருவாக்கப்பட்டது.

• 

சென்னை இலக்கியச் சங்கம்: 1812 ல் லோட்டைக் கல்லூரியின் இணைவாக உருவான இந்நூலகம் அரிய பல நூல்களைக் கொண்ட இந்தியாவின் பழைய நூலகங்களில் ஒன்று.

• 

கன்னிமாரா நூலகம்: 1860 ல் அருங்காட்சியகத்தின் அங்கமாகத் தொடங்கப்பட்ட இந்நூலகம், இந்தியாவின் முதல் பொது நூலகமாகும்

• 

கீழ்திசைச் சுவடிகள் நூலகம்: காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு 1869 ல் உருவாக்கப்பட்ட இந்நூலகம் அரிய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், புத்தகங்கள் என பெரும் தொகுப்புகளை கொண்டது.

அண்ணா நூற்றாண்டு நூலகம்: 2010 ல் தொடங்கப்பட்ட இந்நூலகம் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமாகும்.

தெய்வமணிமாலை

“ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவுகல வாமைவேண்டும்

பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை

பேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்

பிடியா திருக்க வேண்டும்

மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை

மறவா திருக்க வேண்டும்

மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற

வாழ்வில்நான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலமோங்கு கந்தவேளே!

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமனியே!” என்ற பாடல் இராமலிங்க அடிகளார் இயற்றிய தெய்வமணிமாலையில் இடம் பெற்றுள்ளது.

இலக்கணக் குறிப்பு:

• 

மலரடி - உவமைத் தொகை

மறவா -ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

வளர்தலம் - வினைத்தொகை

தெய்வமணிமாலை பற்றிய குறிப்புகள்:

தெய்வமணிமாலை இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் ஐந்தாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

இப்பாடல் சென்னை, கந்தகோட்டத்து முருகப்பெருமானின் அருளை வேண்டும் தெய்வமணிமாலையின் 8 ஆம் பாடல் ஆகும்.

இராமலிங்க அடிகளார் பற்றிய குறிப்புகள்:

காலம் : 1823 -1874

பெற்றோர் : இராமையா - சின்னம்மையார்

• 

இவர் இறையருள் பெற்ற திருக்குழந்தை எனப்பட்டார்

இவரின் வழிபடு கடவுள் - முருகன்

இவரின் வழிபடு குரு - திருஞான சம்பந்தர்

• 

இவரின் வழிபடு நூல் - திருவாசகம்

• 

சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தார்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருனை மனம் இவருடையது.

இராமலிங்க அடிகள் பதிப்பித்த நூல்கள்:

• 

• 

பசிப்பிணியை போக்கினார்

இராமலிங்க அடிகளார் இயற்றிய திருவருட்பா ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளது.

• 

இவர் எழுதிய உரைநடை நூல்கள் :

• 

மனுமுறை கண்ட வாசகம்

ஜீவகாருண்ய ஒழுக்கம்

• 

• 

ஒழிவில் ஒடுக்கம்

தொண்ட மண்டல சதகம்

• 

சின்மய தீபிகை

• 

இவரது ஆன்மீக நெறி "ஆன்மநேய ஒருமைப்பாடு" என்று அழைக்கப்படுகிறது.

இவருக்குத் திருவருட்பிரகாச வள்ளலார் என்று பெயரிட்டவர் - தொழுவூர் வேலாயுத முதலியார்

• 

இராமலிங்க அடிகளின் பாடல்களைத் தொகுத்தவர் - தொழுவூர் வேலாயுத முதலியார்

• 

இவரது படல்களுக்கு " திருவருட்பா " என்று பெயரிட்டவர் - தொழுவூர் வேலாயுத முதலியார்

இவர் பாடல்களை ஆறு திருமுறைகளாக வகுத்தவர் - தொழுவூர் வேலாயுத முதலியார்

இவரின் பாடல்களை முதன் முதலாகப் பதிப்பித்தவர் - தொழுவூர் வேலாயுத முதலியார்

இராமலிங்க அடிகளின் பாட்டை " மருட்பா " என்றவர் - ஆறுமுக நாவலர். " மருட்பா " என்றால் ' பொருள் மயக்கத்தைத் தரும் பாடல் ' என்பது பொருள்.

• 

முருக நாயனார் என்று போற்றப்படுபவர் - இராமலிங்க அடிகள்

• 

" அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை " என்றவர் - இராமலிங்க அடிகள்

" அம்பலப் பாட்டே அருட்பாட்டு

• 

அல்லாதார் பாட்டெல்லாம் மருட்பாட்டு" என்றவர் - இராமலிங்க அடிகள்

" மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே " என்றவர் - இராமலிங்க அடிகள்

" கல்லாருக்கும் கற்றவருக்கும் களிப்பருளும் களிப்பே " என்றவர் - இராமலிங்க அடிகள்

• 

"ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்றே

ஈசருடன் ஞானமொழி பேசும்முகம் ஒன்றே

கூறும் அடியார்கள் வினைதீர்க்கும் முகம் ஒன்றே

குன்று உருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே

மாறுபட சூரரை வதைத்த முகம் ஒன்றே

வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே

ஆறுமுக மான பெருமாள் நீ அருள வேண்டும்

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே " என்ற பாடலை இயற்றி முருகப் பெருமானை போற்றியவர் - இராமலிங்க அடிகள்.

தேவாரம்

"மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்

கலிவிழாக் கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்

பலிவிழாப் பாடல்செய் பங்குணி உத்திரநாள்

ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்" என்ற தேவாரப் பாடலை இயற்றியவர் - திருஞானசம்பந்தர். இபாடலில் திருமயிலாப்பூரில் நடைபெறும் விழாக்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடலின் பொருள்:

பூம்பாவாய் ! இளம்பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர் திருமயிலை. அங்கு எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும். மயிலை கபாலீச்சுரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழாவினைக் காணாமல் செல்வது முறை ஆகுமா?

திருமயிலை என்று அழைக்கப்படுவது – மயிலாப்பூர்

சொல்லும் பொருளும்:

மலிவிழா – விழாக்கள் நிறைந்த

மடநல்லார் – இளமை பொருந்திய பெண்கள்

கலிவிழா – எழுச்சி தரும் விழா

பலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்திர விழா

ஒலிவிழா – ஆரவார விழா

• 

இலக்கணக் குறிப்பு:

மாமயிலை – உறிச்சொற்றொடர்

பகுபத உறுப்பிலக்கணம்:

கண்டான் - காண் (கண்) + ட் + ஆன்

காண் - பகுதி (கண் எனக் குறுகியது விகாரம்)

ட் - இறந்தகால இடைநிலை

ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி

அமர்ந்தான் - அமர் + த் (ந்) + த் + ஆன்

அமர் - பகுதி

த் - சந்தி (ந் ஆனது விகாரம்)

த் - இறந்தகால இடைநிலை

ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி

மயிலாப்பூர் சிறப்புகள்:

மடலார்ந்த தெங்கின் மயிலை

இருளகற்றும் சோதித் தென்மயிலை

கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சுரம்

• 

கண்ணார் மயிலைக் கபாலீச்சுரம்

• 

கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சுரம்

மங்குல் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர்

ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலை

மயிலைப் பகுதியில் காணப்பெறும் விழாக்கள்

• 

ஐப்பசி – ஓண விழா

• 

கார்த்திகை – விளக்குத் திருவிழா

மார்கழி – திருவாதிரை விழா

• 

தை – தைப்பூச விழா

• 

மாசி – கடலாட்டு விழா

பங்குனி – பங்குனி உத்திர விழா

தேவாரம் பற்றியக் குறிப்புகள்:

சைவப் பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும்.

• 

இவை 12 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

சைவத் திருமுறைகள் பன்னிரெண்டில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம்.இவர் பாடல்கள் இசை பாடல்களாகவே திகழ்கின்றன.

1,2,3 ஆம் திருமுறைகள் - திருஞான சம்பந்தர் - தேவாரம்

4,5,6 ஆம் திருமுறைகள் - திருநாவுக்கரசர் தேவாரம்

7 ஆம் திருமுறை - சுந்தரர் - தேவாரம்

8 ஆம் திருமுறை - மாணிக்கவாசகர் - திருவாசகம், திருக்கோவையார்

9ஆம் திருமுறை - திருமாளிகைத் தேவர் முதலிய 9 பேர்

• 

10 ஆம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம்

• 

11 ஆம் திருமுறை - திரு ஆலவாய் உடையார் முதலிய 12 பேர்

12 ஆம் திருமுறை - சேக்கிழார் - பெரிய புராணம்

• 

இப்பாடல்கள் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுக்கப்பட்டது.

• 

நம்பியாண்டார் நம்பி தொகுத்தவை 11 திருமுறைகள் மட்டுமே.

• 

நம்பியாண்டார் நம்பிக்குப் பின் சேர்ந்தது -பெரியபுராணம்

"திருமுறை கண்ட சோழன்" என்று அழைக்கப்படுபவர் - முதலாம் இராஜராஜ சோழன்

முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும்.

• 

• 

முதல் ஏழு திருமுறைகளுக்கு "மூவர் தமிழ்" என்ற பெயரும் உண்டு.திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் மூவர் முதலிகள் எனப்படுவர்.மூவர் முதலிகளில் முதல் இருவரும் பாடியவற்றுள் இசைப்பாக்களே மிகுதி.

• 

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும் சமயக் குரவர்கள் என்று அழைப்பர்.

திருமுறைகளைப் பாடியவர்கள் மொத்தம் 27 பேர்.

சைவர்களின் தமிழ் வேதம் 12 திருமுறைகள்.

திருஞான சம்பந்தர் பற்றியக் குறிப்புகள்:

• 

திருஞான சம்பந்தரின் இயற்பெயர் - ஆளுடைப்பிள்ளை

• 

பெற்றோர் - சிவபாத இருதயர் - பகவதி அம்மையார்

இவர் பிறந்த ஊர் - சீர்காழி. இதற்குத் தோணிபுரம், பிரமபுரம் ஆகிய பெயர்களும் உண்டு.

• 

இவரின் வேறுபெயர் - " பரசமயக்கோளரி"

சமயக் குரவர்கள் நால்வருள் முதலாவதாகக் குறிக்கப்படுபவர்

தேவாரத்தின் முதல் நூலைப் பாடியுள்ளார்.

• 

இவரது பாடல்கள் 1,2,3 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

இவர் 23 பண்களில் ( இசைகளில் ) பாடியுள்ளார்.

• 

இவரது சிறப்புகள்:

• 

சீர்காழியில் 3 வயதில் உமையாள் கொடுத்த ஞானப்பாலை உண்டவர்

தருமபுரத்தில் ( நீலகண்டர் பிறந்த ஊர் ) யாழ்முறி பதிகம் பாடினார்

• 

பாம்புதீண்டிய வணிகனின் விடம் தீர்த்த இடம் - திருமகல்

ஆண் பனையைப் பெண் பனையாக்கிய இடம் - திருவோத்தூர்

திருமறைக்காடு ( வேதாரணியம் ) கோயில் கதவு திறக்க பதிகம் பாடினார்.

• 

மக்களின் குளிர்சுரத்தை நீக்கப் பதிகம் பாடிய இடம் - செங்குன்றூர்

• 

இவர் வைகையாற்றில் இட்ட ஏடு கரையேறிய இடம் - திருஏடகம்

அகநானூறு

“வெய்ய உயிர்க்கும் நோயா கின்றே” என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் – அகநானூறு – இந்த அடியை இயற்றியவர் – அம்மூவனார்

அகநானூற்றில் “பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்” என்ற பாடலை இயற்றியவர் – அம்மூவனார்

" பெருங்கடல் வேட்டத்துச் சிற்குடிப் பரதவர்

இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த

வெண்கல் உப்பின் கொள்கை சாற்றி

என்றூழ் விடர குன்றம் போகும்

கதழ்கோல் உமணர் காதல் மடமகள்

சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி

நெல்லின் நேரே வெண்கல் உப்பு எனச்

சேரி விலைமாறு கூறலின் மனைய

விளியறி ஞமலி குரைப்ப, வெரீஇய

மதர்கயல் மலைப்பின் அன்னகண் எனக்கு,

இதைமுயல் புனவன் புகைநிழல் கடுக்கும்

மமூது அள்ளல் அழுந்திய சாகாட்டு

எவ்வந் தீர வாங்குந் தந்தை

கைபூண் பகட்டின் வருந்தி

வெய்ய உயிர்க்கும் நோயா கின்றே " என்ற அகநானூற்றுப் பாடலை இயற்றியவர் - அம்மூவனார்

பாடலின் பொருள்:

பரதவர், பெரிய கடல்பரப்பில் மீன் வேட்டையாடுவர்.நிலப்பரப்பில் உப்பளங்களில் உழவு செய்யாமலே உப்பு விளைவிப்பர்.அந்த வெண்ணிறக் கல் உப்பை, உப்பு வணிகர் தங்களது வண்டியில் ஏற்றிச் செல்வர். வண்டியில் பூட்டிய எருதுகளை விரட்டக் கையில் தாழ்கோல் வைத்திருப்பர்.

கோடை காலத்தின் வெப்பத்தால் பிளவுபட்ட குன்றைக் கடந்து தொலைவில் உள்ள ஊர்களில் விற்பனை செய்வர்.

அத்தகைய உமணர் ஒருவரின் மகள் அழகும் இளமையும் வாய்ந்தவள்அவள் தன் கைகளில் அணிந்திருந்த அழகிய வளையல்களை ஒலிக்கத் தெருவில் கைகளை வீசி தெருவில் நடந்து சென்றாள்.அங்கு உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பினைப் பெற்றுக்கொள்ள வாரீரோ! என்று கூவினாள்.அவள் கூவுதலை கேட்டு வீட்டில் உள்ள நாய் இது வேறு குரலென்று குரைத்தது. அதனை எதிர்பாராத அப்பெண்ணின் கண்கள் இரண்டும் அச்சத்தால் மீன்கள் தம்முள் போர் செய்வது போல் மருண்டன.

மருண்ட அப்பெண்ணின் கண்களை நான் அங்குக் கண்டேன்.புதிதாகத் தினைப்புனம் அமைக்கும் கானவர் பழையபுனத்தைத் தீயிட்டு எரிப்பர். அப்பொழுது உண்டாகும் கரும்புகை போன்ற கருஞ்சேற்றில் அப்பெண்ணுடைய தந்தையின், உப்பு ஏற்றிச்செல்லும் வண்டி சிக்கிக்கொண்டது.அவ்வண்டியைச் சேற்றிலிருந்து துன்பத்துடம் மீட்க முயன்ற எருதிற்கு அவள் தந்தை உதவி செய்தார்.அந்த எருது அடைந்த துன்பம் போல, அவள் கண்களால் நான் துன்புற்றேன்.

உள்ளுறை:

'வண்டியை இழுக்கும் எருதுகளின் துன்பத்தைத் தந்தை போக்கியது போல, தலியவியைக் கண்டதால் எனக்கேற்பட்ட துன்பத்தை நீ போக்குதற்கு உரியவன். என்று தலைவன் பாங்கனிடம் உள்ளுறுத்துக் கூறினான்.

எருதைத் தலைவனுக்கும் தந்தையை பாங்கனுக்கும் உப்பின் எடையால் எருது வருந்தும் நிலையைக் காதல் வருத்தத்திற்கும் உள்ளுறையாக வைத்துப் பாடல் புனையப்பட்டுள்ளது.

சொல்லும் பொருளும்

வேட்டம் – மீன் பிடித்தல்

கழி – உப்பங்கழி

செறு – வயல்

• 

கொள்ளை – விலை

• 

என்றூழ் – சூரியனின் வெப்பம்

விடர் – மலை வெடிப்பு

கதழ் – விரைவு

உமணர் – உப்பு வணிகர்

எல்வளை – ஒளிரும் வலையல்

• 

• 

தெளிர்ப்ப – ஒலிப்ப

விளி அறி – குரல் கேட்ட

• 

ஞமலி – நாய்

• 

வெரீ இய – அஞ்சிய

மதர்கயல் – அழகிய மீன்

புனவன் – கானவன்

அள்ளல் – சேறு

• 

பகடு – எருது

இலக்கணக் குறிப்பு

பெருங்கடல் – பண்புத்தொகை

• 

உழாஅது – செய்யுளிசை அளபடை

• 

வெரீஇய – சொல்லிசை அளபடை

• 

பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்பு விளங்கியது. உப்பு விளையும் களத்திற்கு “அளம்” என்று பெயர்.பிற நிலங்களில் கிடைக்கும் பொருள்களை உமணர்கள் உப்பிற்குப் பண்டமாற்றாகப் பெற்றனர்.

• 

கடலுக்கு அருகில் மணல் திட்டு்களில் கடல்நீர் தேங்கியிருக்கும் பகுதிக்கு உப்பங்கழி எனப் பெயர். கடல்நீரைப் பாத்தி்களில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்புப் படிவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்ட இடத்தை உப்பளம் என்கிறோம்.

அகநானூறு பற்றிய குறிப்புகள்

இது எட்டுத்தொகை நூல்களுல் ஒன்று.

அகநானூறு 400 பாடல்களை உடையது.

• 

இது நெடுந்தொகை என்றும் அழைக்கப்படும்

• 

இது ஆசிரியப்பாவால் ஆனது.

• 

இதிலுள்ள பாடல்களை 145 பேர் பாடியுள்ளனர்.

• 

அகநானூற்றைத் தொகுத்தவர் - உருத்திர சன்மனார்

அகநானூற்றைத் தொகுப்பித்தவர் - பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

• 

இதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்

அகநானூற்றின் கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.

சிற்றடி 13 அடி.பேரெல்லை 31 அடி

• 

அகநானூற்றினை முதன்முதலில் பதிப்பித்தவர் - வே.ராசகோபால் ஐயங்கார்

இதில் ஒவ்வொரு திணையிலும் உள்ள பாடல்கள்:

குறிஞ்சி - 80

• 

முல்லை - 40

• 

மருதம் - 40

• 

நெய்தல் - 40

• 

பாலை - 200

சங்க இலக்கியத்துள் வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாகக் கூறும் நூல் - அகநானூறு.

இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது.

களிற்றியானைநிரை - 120 பாடல்கள்

மணிமிடைபவளம் - 180 பாடல்கள்

• 

• 

நித்திலக்கோவை - 100 பாடல்கள்

அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுல் ஒருவர் அம்மூவனார். இவர் நெய்தல் திணை பாடல்கள் பாடுவதில் வல்லவர்.

தலைக்குளம்

• 

வட்டார வழக்கு:

தமிழ்மொழி ஒன்றேயாயினும் வட்டாரங்களுக்கென்று சிறப்பான தனி மொழிவழக்குகள் இருக்கின்றன.

சென்னைத்தமிழ், கோவைத்தமிழ்,நெல்லைத்தமிழ், மதுரைத்தமிழ் குமரித்தமிழ் என்றெல்லாம் வேறுபட்டுத் தமிழ் வழங்குகின்றது.

அந்தந்தப் பகுதிகளுக்கென்று தனித் தொனிகளும் வாஞ்சைகளும்,விளிப்புகளும் இருக்கின்றன. அவ்வவ் வட்டாரங்களின் பழக்கவழக்கங்கள்,தொழில்கள், பழமொழிகள், சடங்குகள் சார்ந்தும் சொல் மாறுபாடுகள் இருக்கின்றன.இவை பேச்சு வழக்கில் இருப்பது வட்டார அடையாளமாகவும் இருக்கிறது.இவ்வட்டார வழக்குகள் படைப்பிலக்கியங்களில் இடம்பெறுகிறபோது தமிழின் அழகு கூடுகிறது.

தமிழ்ச் சிறுகதைகளிலும் புதினங்களிலும் வட்டார மொழி இடம்பெற்று வட்டாரச் சிறுகதை, வட்டாரப் புதினம் என்று பகுத்துப் பேசக்கூடிய நிலை ஏற்பட்டது.வட்டார இலக்கியம் என்ற பகுப்பு இடம்பெற்றது.

புதுமைப்பித்தன் நெல்லைத் தமிழிலும், சண்முகசுந்தரம் கோவைத்தமிழிலும் ஜெயகாந்தன் சென்னை வட்டாரத் தமிழிலும் , தி.ஜானகிராமன் தஞ்சைத் தமிழிலும் தோப்பில் முகமது மீரான் குமரித் தமிழிலும் எழுதிப் புகழ்பெற்றனர்.

கி.ராஜநாராயணன் கோவில்பட்டி வட்டாரத் தமிழைப் பயன்படுத்திப் படைத்தார்.தம்முடைய வட்டார இலக்கியத்திற்கு "கரிசல் இலக்கியம்" என்று பெயரிட்டார். இவர்களைத் தொடர்ந்து பலர் இவ்வகையில் வட்டார் இலக்கியங்களைப் படைத்து வருகிறார்கள்.சிறுகதைகள் வட்டாரம் சார்ந்து தொகுக்கப்பட்டுத் "தஞ்சைக் கதைகள்" என்பது போன்று வெளியீடு பெறுகின்றன.

“ஒரு குட்டித் தீவின் வரைபடம்” என்ற சிறுகதை தொகுப்பினை இயற்றியவர் – தோப்பில் முகமது மீரான்.

• 

இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

• 

தமிழிலும், மலையாளத்திலும் நூல்களை படைப்பார்.

இவர் எழுதிய “சாய்வு நாற்காலி” என்னும் புதினம் 1997-ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது.

• 

இவரது “துறைமுகம்”, “கூனன் தோப்பு” ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளன.

இலக்கணம்

படிமம்

“படிமம்” என்றால் காட்சி என்பது பொருள். வளக்க வந்த காட்சியையோ, கருத்தையோ கட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி, படிமம்.

வினையைக் காட்சிப்படுத்தும் படிமம் வினை படிமம் எனப்படும்.

• 

“கட்டில் நினைக்கும் இழிசினன் கையது……..” என்ற புறநானூற்றுப் பாடல் வினைப்படிமத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

“காலைஇளம் வெயில் நன்றாக மேய, தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில்” இக்கவிதையில் வினைப்படிமம் பயின்று வந்துள்ளது.

• 

பயன்களை படிமங்களாக காட்சிப்படுத்தினால் அது பயன் படிமம் எனப்படும்.

“நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்கு...” என்ற குறுந்தொகை பாடல் பயன்படிமத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

வடிவத்தைக் காட்சிப்படுத்தினால் அவை மெய்படிமம் எனப்படும்.

• 

“பாசிமணிக் கண்ணும் சிவப்புக் கோட்டுக் கழுத்தும்...” என்ற பாடல் மெய்ப்படிவத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்,

உருவம் அல்லது நிறத்தை காட்சிப்படுத்துவது – உரு(நிறம்)ப் படிமம்

“வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப...” என்ற அகநானூற்றுப் பாடல் உரு(நிறம்)படிவத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

“மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது” என்று கூறியவர் – ந.பிச்சமூர்த்தி

“காலை இளம் வெயில்

நன்றாக மேய

தும்பறுத்துத்

துள்ளிவரும்

புதுவெயில்” என்ற அடிகளை இயற்றியவர் – கல்யான்ஜி

“கோவைப்பழ மூக்கும்

பாசிமணிக் கண்ணும்

சிவப்புக்கோட்டுக் கழுத்தும்

வேப்பிலை வாலும்” என்ற அடிகளை இயற்றியவர் – ந.பிச்சமூர்த்தி

ஒய்மா நாட்டை ஆட்சி செய்தவன் – நல்லியக்கோடன்

• 

தொல்காப்பியர் உவமை ஒன்றையே அணியாகக் கூறினார்.

• 

உவமை இரு வகைப்படும்.

காட்சி தருகிற உவமைகள்

• 

காட்சி தரா வெறும் உவமைகள்

சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் காட்சி தரும் உவமைகளையே கொண்டுள்ளன.

படிமம் காட்சி தரும் உத்தி என்பதால் காட்சி தரும் உவமைகளை மட்டும் பயன்படுத்திக்கொள்கிறது.

• 

நாம் விரும்பிய (அ) சிந்தித்தஏதாவது ஒரு கருத்து வடிவத்திற்கு விளக்கம் தருவதற்காகவும் புலன்களின் உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் செய்யப்படும் மனத்தின் மொழிபெயர்ப்பே படிமமாகும்.

படிமம் என்பதன் பொருள் - காட்சி

" காலை இளம்வெயில் நன்றாக மேய,தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில் " இக்கவிதையில் வினைப்படிமம் பயின்று வந்துள்ளது.

• 

உவமை, உருவகம் போலப் படிமமும் வினை, பயன், மெய் ( வடிவம்), உரு ( நிறம் )ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும் என்பர்.

எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்கும் ஓர் உத்தியாகவே பயன்படுத்தப்படுகிறது.

• 

" மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது " இது வெளிப்படுத்தும் படிமம் - மெய் (வடிவம்)

• 

" விளியறி ஞமலி " என்ற தொடரில் குறிப்பிடப்படும் விலங்கு - நாய்

சோமசுந்தர பாரதியார் பற்றிய குறிப்புகள்:

• 

இவர் பிறந்த ஆண்டு - 1879

• 

பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப்ப போராட்டவீரர், இலக்கிய ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த வழக்கறிஞராகவும் திகழ்ந்தார்.

• 

‘என்னிடம் இரண்டு சரக்குக் கப்பல்களோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது’ என்று வ. உ. சி. பெருமிதத்துடன் இவரைக் குறிப்பிடுவார்.

• 

இவர்தமிழ்இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப்பணியாற்றியுள்ளார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர்.

“தசரதன் குறையும் கைகேயி நிறையும்”, “திருவள்ளுவர்”, “சேரர் தாயமுறை”, “தமிழும் தமிழரும்” முதலிய பல நூல்களைஇவர்இயற்றியுள்ளார்.

தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரைஎழுதியுள்ளார்.

“பிறப்பினா ல் எவர்க்கும் – உலகில்

பெருமை வாராதப்பா!

சிறப்பு வேண்டுமெனில் – நல்ல

செய்கை வேண்டுமப்பா!

நன்மைசெய்பவரே– உலகம்

நாடும் மேற்குலத்தார் !

தின்மைசெய்பவரே– அண்டித்

தீண்ட ஒண்ணாதார் !” என்ற பாடலை இயற்றியவர் “கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை”

எட்டுத்தொகை நூல்கள் அகம் சார்ந்த நூல்கள்:

நற்றிணை

குறுந்தொகை

• 

ஐங்குறுநூறு

• 

அகநானூறு

• 

கலித்தொகை

புறம் சார்ந்த நூல்கள்:

புறநானூறு

• 

பதிற்றுப்பத்து

அகமும் புறமும் சார்ந்த நூல்கள்:

பரிபாடல்

பத்துப்பாட்டு நூல்கள் அகம் சார்ந்த நூல்கள்

குறிஞ்சிப்பாட்டு

முல்லைப்பாட்டு

பட்டினப்பாலை

புறம் சார்ந்த நூல்கள்:

மதுரைக்காஞ்சி

திருமுருகாற்றுப்படை

பொருநராற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

கூத்தராற்றுப்படை

• 

நூல்களும் ஆசிரியர்களும்:

இராமலிங்க அடிகள் வரலாறு – ஊரன் அடிகள்

ஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன்

ஒரு குட்டித்தீவின் வரைபடம்(சிறுகதைத் தொகுப்பு) – தோப்பிம் முகமது மீரான்

சென்னைப் பட்டணம் – ராமச்சந்திர வைத்தியநாத்

• 

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் பற்றியக் குறிப்புகள்:

பிறந்த ஆண்டு – 1.6.1942

பாட்டரங்கப் பாவலராய்ப் புகழ்பெற்றவர்

இவர் இயற்றிய நூல்கள்: கவிதை நூல்கள்:

மோகனரங்கன் கவிதைகள்

சித்திரப்பந்தல்

காலக்கிளி

இமயம் எங்கள் காலடியில்

பள்ளிப்பறவைகள்

கவிதை நாடகங்கள்:

• 

வைர மூக்குத்தி

புது மனிதன்

• 

யாருக்குப் பொங்கல்

கயமையைக் களைவோம்

மனிதனே புனிதனாவாய்

• 

• 

காப்பியம்:

• 

கனவுப்பூக்கள்

வாழ்க்கை வரலாறு:

வணக்கத்துக்குரிய வரதராசனார்

நாவல்:

நினைத்தால் இனிப்பவளே

உரைநடை நாடகம்:

சவால் சம்பந்தம்

பாடம் 6 : சிறுகை அளாவிய கூழ்

திரைமொழி

திரைப்படத்திற்கு முன்னோடியான அசையும் உருவங்களைப் படம் பிடிக்கும் கருவியை கண்டுபிடித்தவர் – தாமஸ் ஆல்வா எடிசன்

• 

திரைப்படம் என்னும் விந்தையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் – லூமியர் சகோதரர்கள்

திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் என கண்டுப்பிடித்தவர் – ஜார்ஜ் மிலி

• 

நாடகத்தை ஒற்றைக் கோனக்கலை என்று கூறுவர்

சார்லி சாப்ளின் வறுமைமிக்க தன் இளமை வாழ்வை “தி கிட்” என்ற படமாக்கினார். இவர் தொடங்கிய பட நிறுவனம் “யுனைடெட் ஆர்டிஸ்ட்ட்ஸ்” என்பதாகும்.

ஹிட்லரை உருவகப்படுத்தி சார்லிசாப்ளின் உருவாக்கிய கதாப்பாத்திரம் - ஹென்கோல்

" ஒற்றைக் கோணக்கலை " என்று கூறப்படுவது - நாடகம்

கவிதைகள்

கவிஞர் நகுலன் பற்றிய குறிப்புகள்:

இவரது இயற்பெயர் – டி.கே.துரைசாமி

கும்பகோணத்தில் பிறந்தவர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வழ்ந்தவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இவருடைய கவிதைகள் மூன்று,ஐந்து,காண்ணாடியாகும் கண்கள், நாய்கள்,வாக்குமூலம்,சுருதி உள்ளிட்ட சிறுதொகுதிகளாக வந்துள்ளன.

இவர் 7 புதினங்களை எழுதியுள்ளார்.

பாரதியாரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

சிலப்பதிகாரம்

புகார்க் காண்டம்

“குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்

தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்

பின்வழி நின்றது முழவே, முழவொடு

கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை” என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் – சிலப்பதிகாரம் - புகார்க்காண்டத்தில் அரங்கேற்றுக் காதையில் இடம் பெற்றுள்ளது.

பாடலின் பொருள்:

பொன்னால் செய்யப்பட்ட ஒரு பூங்கொடி நடனமாடியது போல மாதவி அரங்கில் தோன்றி நாட்டிய நூலில் சொல்லப்பட்ட முறைமை தவறாது பாவம்,அபிநயம் இவற்றைச் சரியாகக் கடைப்பிடித்து அனைவரும் கண்டுகளிக்கும்படி அழகுற ஆடினாள்.

நட்டிய அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல்மகளுக்குத் “தலைக்கோல்”அளித்துச் சிறப்புச் செய்வர்.

மாதவிக்கு தலைக்கோல் பட்டம் அளிக்கப்பட்டதை சிலப்பதிகாரம் கூறுகிறது.

சொல்லும் பொருளும்:

• 

புரிகுழல் – சுருண்ட கூந்தல்

கழை – மூங்கில்

• 

கண் – கணு

• 

பூதர் – ஐம்பூதங்கள்

ஓவிய விதானம் – ஓவியம் தீட்டப்பட்ட பந்தல்

நித்திலம் – முத்து

விருந்து – புதுமை

• 

• 

மண்ணிய – கழுவிய

தலைக்கோல் – நாடகக் கணிகையர் என்னும் பட்டம்

• 

ஓடை – முக பாடம்

அரசு உவா – பட்டத்து யானை

பரசினர் – வாழ்த்தினர்

பல் இயம் – இன்னிசைக் கருவி

• 

குயிலுவ மாக்கள் – இசைக் கருவிகள் வாசிப்போர்

தோரிய மகளிர் – ஆடலில் சிறந்த பெண்கள்

வாரம் – தெய்வப்பாடல்

ஆமந்திரிகை – இடக்கை வாத்தியம்

கழஞ்சு – ஒரு வகை எடை அளவு

இலக்கணக் குறிப்பு:

தொல்நெறி – பண்புத்தொகை

ஆடலும் பாடலும் – எண்ணும்மை

யாழின் வகைகள்:

21 நரம்புகளைக் கொண்டது பேரியாழ்

17 நரம்புகளைக் கொண்டது மகரயாழ்

16 நரம்புகளைக் கொண்டது சகோடயாழ்

• 

7 நரம்புகளைக் கொண்டது செங்கோட்டியாழ்

• 

சிலப்பதிகாரத்தில் மாதவியின் ஆடல் அறங்கேற்றுக் காதை புகார்க்காண்டத்தில் இடம் பெற்றுள்ளது.

சிலப்பதிகாரம் பற்றியக் குறிப்புகள்:

இயற்றியவர் – இளங்கோவடிகள். இவர் சேரன் செங்குட்டுவனின் தம்பி ஆவார்.

“குடிமக்கள் காப்பியம்” என்று அழைக்கப்படுகிறது.

பூகார்க் காண்டம் சோழ மன்னர்களைப் பற்றிய காண்டம் ஆகும்

• 

மதுரைக் காண்டம் பாண்டிய மன்னர்களைப் பற்றிய காண்டம் ஆகும்

வஞ்சிக் காண்டம் சேர மன்னர்களைப் பற்றிய காண்டம் ஆகும்

• 

• 

இதனால் இது “மூவேந்தர் காப்பியம்” என்று அழைக்கப்படுகிறது.

• 

முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால்”புரட்சிக்காப்பியம்” எனப்படுகிறது.

செய்யுளாகவும்,பாடலாகவும்,உரைநடையாகவும் பாடப்பட்டுள்ளதால் இது “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” எனப்படுகிறது.

மேலும் இந்நூல், “பொதுமைக்காபியம்”, “ஒற்றுமைக்க்காப்பியம்”, “வராலாற்றுக் காப்பியம்” எனவும் அழைக்கப்படுகிறது.

சிலப்பதிகாரமும், மணிமேகலையும் “இரட்டைக் காப்பியங்கள்” என அழைக்கப்படுகிறது.

“சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்” என்று பாரதியார் குறிப்பிடுகிறார்.

வரந்தரு காதையில் இளங்கோவடிகள் தன்னைப் பற்றிய குறிப்பைத் தருகையில் தான் செங்குட்டுவனின் தம்பி என்பதையும் குறிப்பிடுகிறார்.

மெய்ப்பாட்டியல்

இலக்கியத்தில் வரும் செய்தி கண்ணெதிரே தோன்றுமாறு காட்டப்படுவதே மெய்ப்பாடு ஆகும்.

சிரிப்பு, அழுகை, சிறுமை, வியப்பு, அச்சம், பெருமை, சினம், மகிழ்ச்சி என்று மெய்ப்பாடு எண்வகைப்படும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

“நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

அப்பால் எட்டே பெய்ப்பாடு என்ப” என்ற பாடலில் சிரிப்பு, அழுகை, சிறுமை, வியப்பு, அச்சம், பெருமை, சினம், மகிழ்ச்சி என்று மெய்ப்பாடு எண்வகைப்படும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

சொல்லும் பொருளும்:

நகை – சிரிப்பு

இளிவரல் – சிறுமை

மருட்கை – வியப்பு

பெருமிதம் – பெருமை

வெகுளி – சினம்

உவகை – மகிழ்ச்சி

• 

• 

இலக்கணக் குறிப்பு:

நகை, இளிவரல்,மருட்கை,பெருமிதம்,வெகுளி,உவகை – பண்புப்பெயர்கள்

பகுபத உறுப்பிலக்கணம்:

நகை - நகு + ஐ

நகு - பகுதி (நகை ஆனது விகாரம்)

ஐ - தொழிற்பெயர் விகுதி

மருட்கை = மருள் + கை

மருள் - பகுதி ('ள்' ' ட் ' ஆனது விகாரம்)

கை - தொழிற்பெயர் விகுதி

வெகுளி = வெகுள் + இ

• 

வெகுள் - பகுதி

இ - தொழிற்பெயர் விகுதி

• 

பாடிய பாணனின் குரலை எள்ளி நகையாடிய தலைவியின் கூற்று “நந்திக்கலம்பகத்தில்” இடம் பெற்றுள்ளது.

தலைவன் காட்டில் புலியுடன் போராடி இறந்துபட, தலைவி துயரில் கூறுவது “புறநானூற்றில்” இடம் பெற்றுள்ளது.

சேரன் கணைக்காலிரும்பொறை சிறையில் தண்ணீர் கேட்டு, காலம் தாழ்த்தித் கொடுத்ததால் அதை அருந்தாமல் தவிர்த்துத் தனக்கேற்பட்ட சிறுமையைஎண்ணிப்பாடியது “புறநானூற்றில்”இடம் பெற்றுள்ளது.

கண்ணகி வானூர்தியில் வானுலகு சென்ற காட்சியைக் கண்ட குன்றவர்கள் அடைந்த வியப்பு பற்றி “சிலப்பதிகாரத்தில்” கூறப்பட்டுள்ளது.

யானை சினந்து வர மகளிர் நடுங்கி அஞ்சியதை “குறிஞ்சிப்பாட்டு” கூறுகிறது.

பெருவீரன் ஒருவன் தனியாகப் பெரும்படையை எதிர்க்கும் பெருமிதத்தை “புறப்பொருள் வெண்பாமாலை” கூறுகிறது.

• 

தன்னை இளையவன் என்று எள்ளிய பகைவேந்தர் மீது பாண்டியன் நெடுஞ்செழியன் சினம் கொண்டு வஞ்சினம் கூறுதலை “புறநானூறு” கூறுகிறது.

“உய்ப்போன் செய்தது காண்போர்க்கு எய்துதல்

மெய்ப்பா டென்ப மெய்யுனர்ந் தோரே” என்று கூறும் நூல் – செயிற்றியம்

தொல்காப்பியம் பற்றிய குறிப்புகள்

• 

தமிழில் கிடைக்கப் பெற்ற முதல் இலக்கண நூல் – தொல்காப்பியம்

இயற்றியவர் – தொல்காப்பியர்

இவர் " ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் " என்றும் " ஒல்காப் புலைமை தொல்காப்பியன் " எனவும் சிறப்பிக்கப்படுகிறார்.

தொல்காப்பிரர் அகத்தியரின் பன்னிரு மாணவர்களில் ஒருவர்.

தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் பாடியவர் - பனம்பாரனார்

எழுத்து, சொல், பொருள் என 3 அதிகாரங்களை உடையது.

இது 27 இயல்களை உடையது.

குற்றியலுகரப் புணர்ச்சிக்குத் தனி இயல் கண்டவர் - தொல்காப்பியர்

தொல்க்காப்பியப் பொருளதிகாரம் கவிதைகளுக்கானப் பொருண்மை, உறுப்புகள், உத்திகள்,அழகு ஆகியவற்றைச் சிறப்புற எடுத்தியம்புகிறது.தொல்காப்பியத்தின் ஆசிரியரான தொல்காப்பியரைத் தமிழ்ச் சான்றோர், “ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்”என்று போற்றுகின்றனர்.

இந்நூல் முழுமைக்கும் “இளம்பூரணர் ” உரை எழுதியுள்ளார்.

நடிகர் திலகம்

• 

“தென்னிந்திய நடிப்புலகின் சக்கரவர்த்தி” என்று போற்றப்படுபவர் – சிவாஜி கணேசன்

”என்னைப் போல் சிவாஜி நடிப்பார் ,ஆனால் என்னால்தான் சிவாஜி போல் நடிக்கமுடியாது” என்றவர் – மார்லன் பிராண்டோ(ஹாலிவுட் நடிகர்)

நடிகர் சிவாஜி கணேசன் பிற்ந்த ஊர் – விழுப்புரம்

சிவாஜி கணேசனின் இயர்பெயர் – சின்னையா கணேசன்

இவருக்கு சிவாஜி கணேசன் என்று பெயரிட்டவர் – தந்தை பெரியார்.

சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள்:

ஆப்பிரிக்க – ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடுகருக்கான விருது

கலைமாமணி விருது

பத்மஸ்ரீ விருது (தாமரைத் திரு)

• 

பத்ம பூஷன் விருது (தாமரை அணி)

செவாலியர் விருது

• 

• 

தாதாசாகெப் பால்கே விருது.

"பல நாடகங்களில் அதிக வேலையுள்ள பெரும் பாத்திரங்களை ஏற்று நான் நடித்திருக்கிறேன்.ஆனாலும், இந்தக் கட்டப்பொம்மனில் எனக்கு இயற்கையாக எழும் உணர்ச்சி நாடக வடிவில் எத்தகைய களைப்பை, சிரமத்தை உண்டாக்குகின்றது என்பதை நினைக்க எனக்குப் பயமாகவே இருக்கிறது என்றாலும் எனது குழுவினர்களோடு நாடக நாள்களில் ஒன்றுபட்டுச் செயல்படுவதில் காணும் இன்பமும்,மக்களின் பாராட்டுதலைநேருக்கு நேர் பெறும் வாய்ப்பும், எனக்கு எதிலும் பெற முடியாத ஒரு தனி மகிழ்ச்சியைத் தருகிறதென்ற உண்மை ஒன்றே எனக்குக் கிடைக்கும் பெரும் ஆறுதலாகும் " என்று கூறியவர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

காப்பிய இலக்கணம்

• 

இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட “சாகேதம்”, “கஞ்சன சீதா”, “லங்கா லக்ஷ்மி” என்ற மூன்று நாடகங்களை இயற்றியவர் – “சி.என். ஸ்ரீகண்டன்”

“சிதம்பர ஸ்மரண” என்ற மலையாள நூலை இயற்றியவர் –“பாலச்சந்திரன் சுள்ளிக்காடு” இந்நூலை “சிதம்பர நினைவுகள்” என்னும் தலைப்பில் “கே.வி.சைலஜா”என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இலக்கணம்

காப்பியத்தை ஆங்கிலத்தில் EPIC என்பர். இது EPOS என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியது. EPOS என்பதற்குச் சொல் அல்லது பாடல் என்பது பொருள். இது வடமொழியில் காவியம் என வழங்கப்படுகிறது. காப்பியம் என்னும் சொல்லை, காப்பு + இயம் எனப் பிரி த் து மரபைக் காப்பது , இயம்புவது , வெளிப்படுத்துவது என்றும் மொழியைச் சிதையாது காப்பது என்றும் காரணம் கூறுவர்.

நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர், தம் உரையில் ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரையும் தமிழ்விடுதூது பாடிய புலவர் அந்நூலில் பஞ்சகாப்பியம் என்னும் சொற்றொடரையு ம் குறிப்பிடுகின்றனர் .

‘பொருள்தொகைநிகண்டு’, ‘திருத்தணிகைஉலா’ ஆகிய நூல்கள், பெருங்காப்பியம் ஐந்து எனக் குறிப்பிட்டு அவற்றின் பெயர்களையும் வழங்கியுள்ளன.

• 

சிறுகாப்பியங்கள் ஐந்து என்று வழங்கும் வழக்கம் சி. வை. தாமோதரனார் காலத்திற்கு முன்பே இருந்துள்ளது என்பது அவர் பதிப்பித்த சூளாமணி (1895) பதிப்புரையிலிருந்து அறிய முடிந்தது.

காப்பியத்தை குறிக்கும் வேறு பெயர்கள்:

• 

பொருட்டொடர் நிலைச் செய்யுள்

கதைச் செய்யுள்

அகலக் கவி

தொடர்நடைச் செய்யுள்

• 

விருத்தச் செய்யுள்

உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

மகாகாவியம்

காதை, சருக்கம்,இலம்பகம்,படலம் முதலானவை காப்பியத்தின் சிற்றுறுப்புகளாக அமைந்திருக்கின்றன. காண்டம் என்பது பலசிற்றுறுப்புகளின் தொகுதியாக உள்ள பேருறுப்பைக் குறிக்கும்.

காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை

சருக்கம் – சூளாமணி, பாரதம்

இலம்பகம் - சீவக சிந்தாமணி

படலம் – கந்தபுரானம், கம்பராமாயணம்

• 

காண்டம் – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

வடமொழியில் “காவ்யதரிசம்” என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கன நூல் – “தண்டியலங்காரம்”.

இந்நூலில் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுகாப்பிய இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

“பாவிகம் என்பது காப்பியப் பண்பே” என்று கூறும் நூல் – தண்டியலங்காரம்

சிலப்பதிகாரம் முதலான ஐம்பெருங்காப்பியங்களும் சிறப்பு வாய்ந்தவையே. . எனினும் , பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகைஉறுதிப்பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப் பெற்று விளங்கும் காப்பியம் சீவகசிந்தாமணியே என்பர்.

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது சிறுகாப்பியம் ஆகும்.

காப்பியத்தின் பண்பாகப்‘பாவிகம் ’ என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது.

காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தினையே “பாவிகம்” என்பர்.

“பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப” எ ன்பது கம்ப ரமாயணத்தின் பாவிகம் .

• 

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியைஉயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினைஉறுத்து வந்து ஊட்டும்” என்பது சிலப்பதிகாரத்தின் பாவிகம்.

• 

அணிகளின் இலக்கணத்தைக் கூறும்நூல்களுள் முதன்மையானது தண்டியலங்காரம்.

இந்நூல் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலைஆகிய செய்யுள் வகைகளைக் கூறுகிறது. இந்நான்கனுள் தொடர்நிலை என்னும் வகை, காப்பியத்தைக் குறிப்பதாகும்.

தொடர்நிலை ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள் வகையைக் குறிக்கும்.

இது பொருள்தொடர்நிலை, சொல்தொடர்நிலைஎன்று இருவகைப்படும்.

(எ.கா). பொருள்தொடர்நிலை- சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

• 

சொல்தொடர்நிலை- அந்தாதி இலக்கியங்கள்

விருத்தம் என்னும் ஒரேவகைச் செய்யுளில் அமைந்தவை சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்

பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில் அமைந்தது சிலப்பதிகாரம்.

குறுங்காப்பியங்களும் ஆசிரியர்களும் பாரதியார் இயற்றிய குறுங்காப்பியங்கள்:

• 

பாஞ்சாலி சபதம்

குயில் பாட்டு

பாரதிதாசன் இயற்றிய குறுங்காப்பியங்கள்:

பாண்டியன் பரிசு

• 

தமிழச்சியின் கத்தி

இருண்ட வீடு

எதிர்பாராத முத்தம்

• 

சஞ்சீவி பார்வதத்தின் சாரல்

வீரத்தாய்

புரட்சிக்கவி

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை இயற்றிய குறுங்காப்பியங்கள்:

மருமக்கள் வழி மான்மியம்

கண்ணதாசன் இயற்றிய குறுங்காப்பியங்கள்:

ஆட்டனத்தி ஆதிமந்தி

• 

மாங்கனி

ஏசு காவியம்

• 

கவியோகி சுத்தானந்த பாரதியார் இயற்றிய குறுங்காப்பியங்கள்:

பராசக்தி மகா காவியம்

புலவர் குழந்தை இயற்றிய குறுங்காப்பியங்கள்:

இராவண காவியம்

" ஐம்பெருங்காப்பியம் " என்ற சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர் - மயிலைநாதர்

வை.மு.கோதைநாயகி பற்றிய குறிப்புகள்:

• 

இவர் பிறந்த ஆண்டு 1901

இவரது முழுப்பெயர் “வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகிஅம்மாள்”.

“இந்திர மோகனா” என்ற நாடக நூலே இவரது முதல் நூலாகும்.

“நாவல் ராணி”, “கதா மோகினி”, “ஏக அரசி” என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.

“ஜகன் மோகினி” என்ற இதழை தொடர்ந்து 35 ஆண்டுகள் நடத்தினார்.

இவர் 115 நாவல்கள் எழுதியுள்ளார்.

இவர் “தபால் வினோதம்” என்ற குறுநாவலை எழுதியுள்ளார்.

“அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்

அவ்வாறே வான் கண்டேன், திசைகள் கண்டேன்

பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்ததுண்டோ?

பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்

சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்

சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி

இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில்

எழில்வாழ்வைச் சித்தரித்தவண்ணந் தானோ?” என்ற பாடலை இயற்றியவர் – பாரதிதாசன்

நூல்களும் ஆசிரியர்களும்:

எனது சுயசரிதை – சிவாஜி கணேசன்

பெய்ப்பாடு – தமிழன்னல்

• 

காப்பியத்தமிழ் – இரா.காசிராசன்

கடவுளும் கந்தசமிப்பிள்ளையும் – புதுமைப்பித்தன்

திருக்குறள்

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி – சொற்பொருள் பின்வரும் நிலையணி

“எண்ணிய எண்ணியாங் கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்” என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி – சொற்பொருள் பின்வரும் நிலையணி

“அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்” என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அனி – தொழில் உவமை அணி

• 

“உடம்பொடு இலாதவர் வாழ்க்கை குடங்ருள்

பாம்போடு உடன்உறைந் தற்று.” என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அனி – உவமை அணி

" திண்ணியர் " என்பதன் பொருள் - மன உறுதியுடையவர்

பாடம் 7 : அருமை உடைய செயல்

இலக்கியத்தில் மேலாண்மை

“பலர் துஞ்சவும் தான் துஞ்சான்

உலகு காக்கும் உயர் கொள்கை

கேட்டோன்,எந்தை என் தெண்கிணைக் குரலே” என்ற புறநானூற்றுப் பாடலில் கோவூர்கிழார்,சோழன் நலங்கிள்ளியைப்ம் பற்றி பாடும் போது இரவின் கடையாமத்தில் உறங்காமல் விழித்திருந்த மன்னைப் பற்றிப் பேசி வியக்கிறார்.

• 

தசரதன் தன் நாட்டை மிகவும் செப்பமாகவும் நுணுக்கமாகவும் ஆட்சி செய்தான் என்பதைக் கம்பர் பாலகாண்டத்தில்,

“வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்

செய் எனக் காத்து இனிது அர்சு செய்கின்றான்.” என்று குறிபிடுகிறார்.

• 

“இன்சொல் விளைநிலனா ஈதலேவித்தாக

வன்சொல் களைக்கட்டு வாய்மை எருவட்டி

அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்

பைங்கூழ் சிறுகாலைச் செய்” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் - அறநெறிச்சாரம்

கடலைக் குறிக்கும் வேறுபெயர்கள்:

• 

அரலை

அழுவம்

ஆர்கலி

உவரி

பெருநீர்

• 

புனர்ப்பு

• 

முந்நீர்

வலயம்

அரி

அளம்

ஆழி

• 

திரை

சுழி

• 

தென்நீர்

வரி

ஓதம்

பௌவம்

நீராழி

அலை

அளக்கர்

ஈண்டுநீர்

பானல்

• 

உரோமாபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது.

பட்டினப்பாலையில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றி “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“வான் முகந்தநீர் மலைப் பொழியவும்

மலைப் பொழிந்தநீர் கடல் பரப்பவும்

மாரி பெய்யும் பருவம் போல

நீரினின்றும் நிலத்து ஏற்றவும்

நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்

அளந்து அறியாப் பல பண்டம்

வரம்பு அறியாமைவந்து ஈண்டி” என்று பழந்தமிழகத்தில் ஏற்றுமதி இறக்குமதி குறித்தும் பல நடுகளிலிருந்து வந்த பொருள்கள் பற்றி “பட்டினப்பாலை” கூறுகிறது.

புறநானூற்றில் 56 ஆம் பாடலில் யவனரது கப்பல்கள்பற்றிய குறிப்பு இடம் பெறுகிறது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாக்கிக் கட்டுப்படுத்தினான் , பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டுவந்து தன் நாட்டு மக்களுக்கு வழங்கினான் என்ற செய்திகள் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தில் இடம்பெற்றுள்ளன.

கல்லாரேயாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்

நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு” என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் – நாலடியார்

“ஆன முதலில் அதிகம் செல்வானால்

மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு” என்ற பாடலைப் பாடியவர் – ஔவையார்

126 ஒற்றை வரி்களில் எழுதிய ‘துளி்கள’ என்னும் நூலின் மூலம் உல்கப்பு்கழ் பெற்றவர ஹிரோ்க்ளிடஸ. அவர கிரேக்க நாட்டவர். ‘இரண்டு முறை ஒருவன் ஒரே நதியில் இயங்க முடியாது’ என்று அவர் சொன்ன கோட்பாடு வாழ்வுக்கும் பொருந்தும், வர்த்தகத்திற்கும் பொருந்தும்.

வெ.இறையன்பு பற்றிய குறிப்புகள்:

• 

“இலக்கியத்தில் மேலாண்மை” என்ற நூலை எழுதியுள்ளார்.

1990 முதல் பல்வேறு துறைகளில் பதவிகளை வகித்து வருபவர்.

• 

“வாய்க்கால் மீன்கள்”, “ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்”, ஏழாவது அறிவு”, “உள்ளொளிப் பயனம்”, “மூளைக்குள் சுற்றுலா” உள்ளிட்ட பல நூல்களை இயற்றியுள்ளார்.

இவர் எழுதிய “வாய்க்கால் மீன்கள்” என்னும் கவிதை நூல்1995 ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது.

அதிசய மலர்

எழுத்தாளர் தமிழ்நதி அவர்களின் படைப்புகள்:

“அதன் பிறகும் எஞ்சும்” என்னும் கவிதைத் தொகுப்பு

“நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது”(சிறுகதைகள்)

“சூரியன்தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பனி”(கவிதைகள்)

“கானல் வரி” (குறுநாவல்)

“ஈழம்:கைவிட்ட தேசம்,பார்த்தீனியம்”(நாவல்)

"காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே;

மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்;

நூறுசெறு ஆயினும் , தமித்துப்புக்கு உணினே,

வாய்புகுவதினினும் கால்பெரிது கொடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே,

கோடி யாத்து,நாடுபெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,

யானை புக்க புலம் போலத்

தானும் உண்ணான் , உலகமும் கெடுமே. "என்ற புறநானூற்றுப் பாடலை இயற்றியவர் - பிசிராந்தையார்.

திணை: பாடண்

விளக்கம்: ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள், போன்ற நல்லியல்புகளைச் சிறப்ப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.

துறை: செவியறிவுறூஉ

விளக்கம்: அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்,செவியறிவுறூஉ என்னும் துறை ஆகும்.

பாடலின் பொருள்:

ஒரு மாவிற்கும் குறைந்த நிலமாயினும் அதன்கண் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்களுக்கு உணவாகும்.

நூறு மடங்கு பெரிய வயலாக இருந்தாலும் யானை தனித்துச் சென்று வயலில் புகுந்து உண்ணுமாயின் அதன் வாயில் புகுந்த நெல்லைவிட அதன் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.

அதுபோல அறிவுடைய அரசன், வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு, கோடிக் கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும். அரசன் அறிவில் குறைந்தவனாகி , முறை அறியாத சுற்றாத்தாரோடு ஆரவாரமாக , குடிமக்களின் அன்பு கெடுமாறு , நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்புவது, யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது. அரசன் தானும் பயனடையமாட்டான்;நாட்டு மக்களும் தும்புறுவர்.

காய் நெல் – விளைந்த நெல்

• 

மா – ஒருநில அளவு (ஓர் ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு)

• 

தமித்து – தனித்து

புக்கு – புகுந்து

யாத்து – சேர்த்து

நந்தும் – தழைக்கும்

வரிசை - முறைமை

கல் – ஒலிக்குறிப்பு

பரிவு – அன்பு

தப – கெட

பிண்டம் – வரி

நச்சின் – விரும்பினால்

இலக்கணக் குறிப்பு:

காய்நெல் – வினைத்தொகை

புக்க – பெயரெச்சம்

அறியா – ஈறிகெட்ட எதிர்மறைபெயரெச்சம்

புறநானூறு பற்றியக் குறிப்புகள்:

இது புறப்பொருள் சார்ந்த நூல் ஆகும்.

• 

• 

இது 400 பாடல்களைக் கொண்டது.

இது “ புறம்” “புறப்பாட்டு” எனவும் வழங்கப்படும்.

இதனைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.

புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்.

புறநானூறு சங்ககால மக்களின் தமிழ் உணர்வு, அறவுணர்வு, கொடை, வீரம் புதலியனவற்றைப் பற்றி அறிய உதவுகிறது.

“ தமிழ்க் கருவூலம்”என்று அழைக்கப்படுவது – புறநானூறு.

அறம் , பொருள், வீடு என்று மூன்றையும் பாடும் நூல் – புறநானூறு ஆகும்.

புறநானூற்றில் பெண்களின் வீரத்தைக் கூறும் துறை – மூதின் முல்லை.

“காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே....” என்ற பாடல் புறநானூற்றின் 184 வது பாடல்.

புறநானூற்றை 1894 ஆம் ஆண்டு உ.வே.சா அச்சில் பதிப்பித்தார்.

ஜார்ஜ்.எல்.ஹார்ட் என்பவர் புறநானூற்றை 1999 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

• 

பிசிராந்தையார் சங்ககாலப் புலவர். பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர். ஆந்தையார் என்பது புலவரின் இயற்பெயர்.

இவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் , அறிவுடை நம்பி. பிசிராந்தையார் அரசனுக்கு அறிவுரை சொல்லக் கூடிய உயர்நிலையில் இருந்தார்.

சங்கக்கால கல்வெட்டுகளும் என் நினைவுகளும்

• 

“எர்லி தமிழ் எபிகிராபி” என்ற கல்வெட்டுகள் பற்றிய ஆய்வு நூலை எழுதியவர் – ஐராவதம் மகாதேவன்

இந்திய அரசின் தொல்பொருள் துறையினர் ஆண்டுதோறும் வெளியிட்டு வந்த தென்னிந்தியக் கல்வெட்டுகளைப் பற்றிய அறிக்கைகளில் 1927 -28 ஆம் ஆண்டுகளின் தொகுதியில் புகளூர்க் கல்வெட்டுகளைப் பற்றிய செய்திகள் முதன் முதலாகக் கிடைக்கின்றன.

இவ்வறிக்கையில் ஆறுநாட்டான் குன்றின் மீதுள்ள குகைகளுல் ஒன்றில் நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ள ஒரு பிராம்மிக் கல்வெட்டு இருப்பதாகவும், அது மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் அதைச் சரிவரப் படிக்க முடியவில்லை என்றும் அதில் ஆதன் என்ற சொல் காணப்படுவதால் அக்கல்வெட்டு சேர மன்னர்களைப் பற்றியதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

• 

தமிழ் பிராம்மிக் கல்வெட்டுகள் பெரும்பாலும் மிகச் சுருக்கமாக ஒரே வரியில் மூன்று அல்லது நான்கு சொற்களக் கொண்டு மட்டுமே பொறிக்கப்பட்டவை.

தென் தமிழ் நாட்டில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் " பிராம்மி " வடிவத்துடன் தமிழி, தரமிழி, திராவிடி என்று அழைக்கப்படுகிற வேறுபட்ட வரிவடிவங்களும் இருப்பதை ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது.

தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்ட பழந்தமிழ் வரிவடிவத்தைத் தமிழ்ப் பிராம்மி என்றழைக்காமல் "தமிழி " என்றோ அல்லது "பழந்தமிழ் " என்றோ அழைக்கவேண்டும் என்றவர் - ஐராவதம் மகாதேவன்.

நூற்றாண்டு மாணிக்கம் என்னும் நூலின் ஆசிரியர் - ஐராவதம் மகாதேவன்

• 

" 1965 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதியன்று மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் குகைக் கல்வெட்டுகள் சங்க காலப் பாண்டிய மன்னனாகிய நெடுஞ்செழியனுடையவை என்றும் அவை கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் கண்டுபிடித்தேன் " என்றவர் - ஐராவதம் மகாதேவன் (நூற்றாண்டு மாணிக்கம் என்னும் நூலில் )

பிராம்மிக் கல்வெட்டுகளில் தமிழுக்கே உரிய எழுத்துக்களான ழ,ள,ற, ன ஆகியவை வருவதை முதன் முதலில் சுட்டிக்காட்டி இக்கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் ஆனவை என்ற தவறான கருத்தை மறுத்து, இவை தமிழில்தான் எழுதப்பட்டவை என்று நிறுவிய ஆராய்ச்சியாளர் - கே.வி.சுப்ரமணியனார்.

" கல்வெட்டு " என்னும் இதழின் ஆசிரியர் - ஐராவதம் மகாதேவன்

பதிற்றுப்பத்தில் இடம்பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளூர் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதை கண்டுபிடித்து, இலக்கியத்தையும் கல்வெட்டய்வையும் ஒருங்கிணைத்தவர் - ஐராவதம் மகாதேவன்

• 

பாறைகளிலிருந்த பழங்கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வு நூலாக்கி தந்தவர் - ஐராவதம் மகாதேவன்

கல்வெட்டு தொடர்பான ஆய்வுய்க்காக ஐராவதம் மாகாதேவனுக்கு ஜவஹர்லால் நேரு ஆய்வறிஞர் விருது (1970), இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது(1992), தாமரைத்திரு விருது (2009) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இலக்கணம்

தொன்மம்

தொன்மம் என்றால் பழங்கதை, புராணம் என்றெல்லாம் பொருள் உள்ளது. தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகளுள்‘ தொன்மை’ என்பதுவும் ஒன்றாகும்.

கவிதையில் அது பழங்கதையைத் (புராணத்தை) துணையாகக் கொண்டு ஒரு கருத்தை விளக்குவதையே குறிக்கிறது.

• 

“அகலிகை”, “சாபவிமோசனம்” ஆகிய கதைகளை எழுதியவர் – புதுமைப்பித்தன்.

திருவிளையாடற்புராணத்துச் சிவன், நக்கீரனைக் கொண்டு அழகிரிசாமி " விட்டகுறை", "வெந்தழலால் வேகாது" என்னும் சிறுகதைகளைப் படைத்துள்ளார்.

“விட்ட குறை”, “வெந்தழலால் வேகாது” என்ற சிறுகதைகளைப் படைத்தவர் – அழகிரிசாமி

“முருகு உறழ் முன்பொடு

கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை” என்ற பாடலடிகள் இடம் பெற்ற நூல் – நற்றிணை

• 

"சாபவிமோசனம் ", " அகலிகை" கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர் - புதுமைப்பித்தன்

"தொன்மை தானே சொல்லுங் காலை

உரையோடு புணர்ந்த பழமை மேற்றே " எ ன்று தொன்மையைப் பற்றிக் கூறியவர் -தொல்காப்பியர்.

தொன்மையைப் பற்றி இளம்பூரனார்:

தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள் மேல் வருவன. அவை இராம சரிதமும் பாண்டவசரிதமும் முதலாகியவற்றின் மேல்வருஞ் செய்யுள்.

தொன்மையை பற்றி பேராசிரியர் :

தொன்மை என்பது உரைவிராஅய்ப் பழமையனவாகிய கதைபொருளாகச் செய்யப்படுவது.அவை பெருந்தேவனார் பாரதம், தகடூர் யாத்திரை போல்வன.

"முருகு உறழ் முன்பொடு கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை " என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல் - நற்றிணை

“உன்மனம் ஒரு பாற்கடல்

அதைக் கடைந்தால்

அமுதம் மட்டுமல்ல

ஆலகாலமும் வெளிப்படும் என்பதை

நீ அறிவாய் அல்லவா?” என்ற அடிகளை இயற்றியவர் – அப்துல் ரகுமான்

மா.இராசமாணிக்கனார் பற்றியக் குறிப்புகள்:

இவர் பிறந்த ஆண்டு - 1907

• 

தமிழில் முதன்முதலில் ‘மொஹெஞ்சொ-தாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூலைஇயற்றியவர். – மா.இராசமாணிக்கனார்.

மா.இராசமாணிக்கனார் இயற்றிய நூல்கள்:

சோழர் வரலாறு

• 

பல்லவர் வரலாறு

• 

பெரியபுராண ஆராய்ச்சி

• 

தமிழ்நாட்டு வட எல்லை

பத்துப்பாட்டு ஆராய்ச்சி

மா.இராசமாணிக்கனாரின் பாடல்களை 2006-2007 ஆம் ஆண்டு தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டன.

“புதிய தமிழகம்” என்ற நூலை எழுதியவர் – மா.இராசமாணிக்கனார்.

“பூமிச்சருகாம் பாலையை

முத்துபூத்த கடல்களாக்குவேன்

புயலைக் கூறுபடுத்தியே– கோடிப்

புதிய தென்றலாக்குவேன்

இரவில் விண்மீன் காசினை– செலுத்தி

இரவலரோடு பேசுவேன்!

இரவெரிக்கும் பரிதியை– ஏழை

விறகெரிக்க வீசுவேன்” என்ற பாடலை இயற்றியவர் – நா.காமராசன்

நூல்களும் ஆசிரியர்களும்:

தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம் – செந்தீ நடராசன்

• 

முச்சந்தி இலக்கியம் – ஆ.இரா.வெங்கடாசலபதி

கல்வெட்டுகல் சொல்லும் கோயில் கதைகள் – குடவாயில் பாலசுப்ரமணியன்

நீர்க்குமிழி – கே.பாலச்சந்தர்

வெள்ளை இருட்டு – இன்குலாப்

• 

முள்ளும் மலரும் – உமா சந்திரன்

பாடம் 8 : எல்லா உயிரும் தொழும்

நமது அடையாளங்களை மீட்டவர்

“தமிழ்ப்பற்று முன்னோர் வழியாக எனக்குக் கிடைத்த சீதனம்.

எங்கள் வீட்டில் இராமாயணம், மகாபாரதம் போன்றவையும் ஏட்டுச்சுவடிகளும் நிறைய இருந்தன .

ஏட்டுச்சுவடிகளை எடுத்துப் புரட்டிப்பார்த்தேன்; எதுவும் புரியாது. பின்னால் இவற்றையெல்லாம் படித்து ஆராய வேண்டும் என்னும் எண்ணம் எழும்.

பின்னால் நான் செய்யப்புகுந்த இலக்கிய வரலாற்றுக் கல்வெட்டு ஆராய்ச்சிகளுக்கு அன்றேஎன் மனத்தில் வித்தூன்றிவிட்டேன்” என்று கூறியவர் – மயிலை சீனி.வேங்கடசாமி

மயிலை சீனி.வேங்கடசாமியின் ஆய்வுக்கட்டுரகள் வெளியாகிய இதழ்கள்:

• 

குடியரசு

• 

ஊழியன்

• 

செந்தமிழ்ச்செல்வி

ஆரம்பாசிரியன்

லக்ஷ்மி

“கிறித்துவமும் தமிழும்” என்ற நூலை எழுதியவர் - மயிலை சீனி.வேங்கடசாமி. இதுவே இவரது முதல் நூலாகும். மேலும் “பௌத்தமும் தமிழும்”,”சமணமும் தமிழும்” என்ற நூல்களையும் எழுதினார்.

மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய முதல் நூல் – “கிறித்துவமும் தமிழும்”

மகேந்திரவர்மன்,நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன் பற்றியும் எழுதியுள்ளார்.

• 

• 

“களப்பிரர் ஆட்சியில் தமிழகம்” என்ற நூலை எழுதியவர் – மயிலை சீனி.வேங்கடசாமி.

இவர் இயற்றிய “தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்” என்னும் நூல் கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான நூல் ஆகும்.இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசை பெற்றது குறிப்பிடத்தக்கது.

“ஐந்தடிக்கு உட்பட்டகுறள் வடிவம்; அகன்றநெற்றி; வட்டமுகம்; எடுப்பான மூக்கு; பேசத்துடிக்கும் மெல்லுதடுகள்; நான்கு முழ வெள்ளைவேட் டி ; காலர் இல்லாத முழுக்கைச் சட்டை; சட்டைப்பையில் மூக்கு க்கண்ணாடி ; பவுண்டன் பேனா; கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் துண்டு ; இடது கரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் புத்தகப்பை. இப்படியான தோற்றத்துடன் கன்னிமாரா நூலகத்தைவிட்டு வேகமாக நடந்து வெளியேவருகிறாரே, அவர்தான் மயிலைசீனி. வேங்கடசாமி.” என்று மயிலை சீனி.வேங்கடசாமி பற்றி கூறியுள்ளவர் – நாரன.துரைக்கண்ணன்

“சங்ககாலத்தமிழக வரலாற்றில் சில செய்திகள்”,

“பழங்காலத் தமிழர் வணிகம் “,

• 

“களப்பிரர் ஆட்சியில் தமிழகம்”,

• 

“கொங்கு நாட்டு வரலாறு”,

“தமிழ்நாட்டு வரலாறு – சங்ககாலம் (அரசியல்)” ஆகிய நூல்களை எழுதியவர் – மயிலை சீனி.வேங்கடசாமி..மேலும் இவர் “தமிழ்நாட்டு வரலாறு” என்ற நூலையும் எழுதியுள்ளார்.

மேலும் இவர் இயற்றிய சில நூல்கள்:

“சாசனச் செய்யுள் மஞ்சரி”.

மறைந்து போன தமிழ் நூல்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்

மறைந்து போன தமிழ் நூல்கள்

“செந்தமிழ்ச் செல்வி” என்னும் இதழில் மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் “அஞ்சிறைத் தும்பி” என்ற தொகுப்பாகா வெளியிடப்பட்டது.

மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள், மகேந்திரவர்மன் எழுதிய மத்த விலாசம் என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாக தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

“ நான் கதைகளையும் நவீனங்களையும் எழுதுகிறவன் அல்லன்.வரலற்று ஆராய்ச்சி நூல்களையும் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நூல்களையும் எழுதுகிறவன்.ஆராய்ச்சி நூல்களை பெரும்பாண்மையோர் படிப்பதில்லை.இதை மிகச் சிலரே படிக்கின்றனர் என்பதை நன்றாக தெரிந்தே ஆராய்ச்சி நூல்களை எழுதுகின்றேன்” என்று வருந்திக் கூறியவர் – மயிலை சீனி.வேங்கடசாமி

“மயிலை சீனி. வேங்கடசாமி ஆணடில் இளைஞராக இருந்தாலும் ஆரொயச்சித் துறையில் முதியவர் ; நல்லொழுக்கம் வாய்ந்தவர்.நல்லோருடைய கூட்டுறவை பொன்னேபோல் போற்றுபவர்” என்று புகழாரம் சூட்டியவர் – சுவாமி விபுலானந்தர்.

மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் “:தமிழ்ப் பேரவைச் செம்மல்” என்ற விருதினை அளித்தது.

அறிஞர்கள் இவருக்கு சென்னை கோகலே மண்டபத்தில் கூடி மணிவிழா எடுத்து “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்ற பட்டத்தை வழங்கினார்.

சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் இருப்பதை முதன் முதலில்அறிமுகப்படுத்தியவர் – மயிலை சீனி.வேங்கடசாமி

" தாங்கெட நேர்ந்த போதும்

தமிழ்கெட லாற்றா அண்ணல்

வேங்கட சாமி என்பேன்

விரிபெரு தமிழர் மேன்மை

ஓங்கிடச் செய்வ தொன்றே

உயிர்ப்பணியாகக் கொண்டோன்

வீங்கிட மாட்டான் கல்வி

விளம்பரம் விழைதல் இல்லான்" என்று மயிலை சீனி.வேங்கடசாமி குறித்து பாடியவர் - பாவேந்தர் பாரதிதாசன்

முகம்

“புதையுண்ட வாழ்க்கை”, “மீண்டெழுதலின் இரகசியம்” என்ற கவிதைத் தொகுப்புகளை எழுதியவர் – சுகந்தி சுப்ரமணியன்

இரட்சணிய யாத்திரிகம்

“பாசம்என உன்னலிர் பிணித்தன்மை பகைத்த

நீசமனு மக்களை நினைந்து உருகும் அன்பின்

நேசம் எனும் வல்லியதை நீக்க வசம் இன்றி

ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையன ஓர்மின்”

பாடலின் பொருள்:

இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும்போது அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது, இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிறச் சாதாரண அன்புச் செயல் என்று கருத வேண்டியதில்லை.

தம் மீது பகைகொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படுகிற தன்மையே காரணம்.

அந்த அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்தஉதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார். இதைநீங்கள் எண்ணிப் பாருங்கள்.

“பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி

ஏதமில் கருணைப் பெம்மான் இருதயத்து ஊன்ற ஊன்ற

வேதனை உழந்து சிந்தை வெந்து புண்பட்டார் அல்லால்

நோதகச் சினந்தோர் மாற்ற நுவன்றிலர் கரும நோக்கி”

பாடலின் பொருள்:

கொடியோர் ஒன்றுகூடிக் கூறிய இகழ்ச்சி மொழி எனும் கொடிய தீக்கொள்ளியானது மாசில்லாத அருள்நிறைந்த இறைமகன் இதயத்தில் அழுந்தியது.

அவர் மிக வேதனையடைந்து மனம் வெந்து புண்பட்டாரே அல்லாமல், தம்மைத் துன்புறுத்துகிறவர்கள் மீது சினந்து வருந்தத்தக்க ஒரு மறுசொல்லும் கூறாமல் நின்றார்.தாம் கருதி வந்த வேலை நிறைவேறுவதற்காக அவர் காத்திருந்தார்.

“எண்ண மிட்டவர் பொந்தியு பிலாத்தேனும் இறைமுன்

அண்ணலைத் தனி நிறுவவும், ஆக்கினைத் தீர்ப்புப்

பண்ணவும் என நிண்ணயம் பண்ணினர் பகைகொண்டு

ஒண்ணுமோ வறுங் கூலுவுக்கு உததியை ஒடுக்க!”

பாடலின் பொருள்:

பெருந்தகையரான இறைமகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டு போந்தியு பிலாத்து என்னும் ஆளுநரின் முன் தனியாகக் கொண்டு போய் நிறுத்தினர்.

அவருக்குத் தண்டனைப் பெற்றுத் தரவும் உறுதியாக இருந்தனர்.வற்றிய சிறிய கினறு தனக்குள் கடலை அடக்கிக் கொள்ள முடியுமா? முடியாது.

சொல்லும் பொருளும்:

உன்னலிர் – எண்ணாதீர்கள்

நேசம் – அன்பு

வல்லியதை – உறுதியை

ஓர்மின் – ஆரய்ந்து பாருங்கள்

பாதகர் – கொடியவர்

குழுமி – ஒன்று கூடி

ஏதமில் – குற்றமில்லாத

ஊன்ற – அழுந்த

நுவன்றிலர் – கூறவில்லை

ஆக்கினை – தண்டனை

நிண்ணயம் – உறுதி

கூவல் – கிணறு

ஒண்ணுமோ – முடியுமோ

உததி – கடல்

ஒடுக்க – அடக்க

களைந்து – கழற்றி

திகழ – விளங்க

• 

சேர்த்தினர் – உடுத்தினர்

• 

சிரத்து – தலையில்

• 

கண்டகர் – கொடியவர்கள்

வெய்துற – வலிமை மிக

வைதனர் – திட்டினர்

மேதினி – உலகம்

• 

கீண்டு – பிளந்து

• 

வாரிதி – கடல்

சுவறாதது - வற்றாதது

வ்ல்லானை – வலைமை வாய்ந்தவரை

நிந்தை – பழி

• 

பொல்லாங்கு – கெடுதல், தீமை

இலக்கணக் குறிப்பு:

கருந்தடம், வெங்குருதி – பண்புத்தொகைகள்

• 

வெந்து,சினந்து, போந்து – வினையெச்சங்கள்

• 

உன்னலிர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று

• 

ஓர்மின் – ஏவல் பன்மை வினைமுற்று

• 

சொற்ற, திருந்திய – பெயரெச்சங்கள்

பாதகர் – வினையாலணையும் பெயர்

ஊன்ற ஊன்ற – அடுக்குத் தொடர்.

இரட்சணிய யாத்திரி்கம் நூல் பற்றியக் குறிப்புகள்:

இந்நூலின் ஆசிரியர் – ஹெச்.ஏ.கிருஷ்னப்பிள்ளை

• 

“கிறித்துவக் கம்பர்” என்று அழைக்கப்படுஅவர் – ஹெச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

'திருனெல்வேலியில் இருந்து வெளிவந்த “ நற்போதகம்” எனும் ஆன்மீக மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது.

இரட்சணீய யாத்திரிகம் 1894 ஆம் ஆண்டு மே திங்களில்முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.

“ஜான் பன்யன்” என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய “பில்கிரிம்ஸ் புரோகிரஸ்” என்ற நூலைத் தழுவி “எச்.ஏ.கிருட்டிணனார்” என்பவரால் தமிழில் இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலாக எழுதப்பட்டது.

இந்நூல் ஐந்து பருவங்களை கொண்டது.

ஆதிபருவம்,

குமார பருவம்,

நிதான பருவம்,

• 

ஆரணிய பருவம்,

• 

இரட்சணிய பருவம்

• 

எச்.ஏ.கிருட்டிணனார் “கிறித்துவக் கம்பர்” என்று அழைக்கப்படுகிறார்.மேலும் இவர் “போற்றித் திருவகவல்”, “இரட்சணிய மனோகரம்”முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

ஹெச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய நூல்கள்:

இரட்சணிய யாத்திரிகம்

• 

இரட்சணிய சமய நிர்ணயம்

இரட்சணிய மனோகரம்

இரட்சணியக் குறள்

• 

கிறித்தவர்களளின் தேவாரம் என்று அழைக்கப்படுவது – இரட்சணிய மனோகரம்

கடையழு வள்ளல்கள்:

பேகன்

பாரி

காரி

ஆய்

அதியமான்

• 

• 

நள்ளி

ஓரி

கடையெழு வள்ளல்கள் ஆண்ட பகுதிகள் பற்றிக் கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை

முல்லைக் கொடி படரத் தேர் தந்தவன் - பாரி

மயிலுக்கு ஆடை தந்தவன் - பேகன்

"அறிமடமும் சான்றோர்க்கு அணி" என்று கூறும் நூல் - பழமொழி நானூறு

கடையெழு வள்ளல்களும் – ஆண்ட நாடுகளும்:

பேகனின் ஊரான ஆவினன்குடி “பொதினி”என்று அழைக்கப்பட்டு தற்போது பழனி என்று அழைக்ப்படுகிறது. பழனி மலையும் அதனைழ் சுற்றியுள்ள மலைப் பகுதிகளும் பேகனது நாடாகும்.

பாரியின் நாடு பறம்பு மலையும் அதனைச் சூழ்ந்திருந்தமுந்நூறு ஊர்களும் ஆகும்.பறம்பு மலையே பிறம்பு மலையாகி,தற்போது பிரான்மலை எனப்படுகிறது.இம்மலை சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் வட்டத்தில்சிங்கம்புணரிக்கு அருகில் உள்லது.

காரியின் நாடு (மலையமான் திருமுடிக்காரி) மலையமான் நாடு என்பதாகும்.இது மருவி “மலாடு” எனப்பட்டது.இது விழுப்ப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூரும் (திருக்கோயிலூர்) அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகள் ஆகும்.

• 

ஆய் நாடு (ஆய் அண்டிரன்) – பொதியமலை எனப்படும் மலை நாட்டுப் பகுதியாகும்.தற்போது அகத்தியர் மலை என்றும் அழைக்கப்படுகிறது.இது திருனெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம்,பாபநாசம் ஆகிய மலைப்பகுதிகளும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.

அதியமான் நாடு (அதியமான் நெடுமான் அஞ்சி) தகடூர் என்றழைக்கப்பட்ட தருமபுரியை தலைநகராகக் கொண்டு விளங்கிய பகுதி.இப்பகுதியில் உள்ள “பூரிக்கல்”மலைப்பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியே ஔவையாருக்கு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

நள்ளியின் நாடு (நளிமலை நாடன்) நெடுங்கோடு மலை முகடு என்றழைக்கப்பட்ட பகுதி.தற்போது உதகமண்டலம் (ஊட்டி) என்றழைக்கப்படுகிறது.

ஓரியின் நாடு (வல்வில் ஓரி) நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளும் ஆகும்.

ஒய்மா நாட்டுநல்லியக்கோடனது நாடு – திண்டிவனத்தைச் சேர்ந்த ஒய்மா நாடு என அழைக்கப்பட்ட பகுதி ஆகும்.

சொல்லும் பொருளும்:

வளமலை – வளமான மலை (மலை நாடு) இன்று பழநி மலை என்று அழைக்கப்படுகிறது.

கவா அன் – மலைப்பக்கம்

கலிங்கம் – ஆடை

• 

சுரும்பு – வண்டு

நாகம் – நாகப்பாம்பு, சுரபுன்னை

பிறங்கு – விளங்கும்

பறம்பு – பறம்பு மலை

கறங்கு – ஒலிக்கும்

மருள – வியக்க

• 

நிழல் – ஒளி வீசும்

ஆலமர் செல்வன் – சிவபெருமான்

அமர்ந்தனன் – விரும்பினான்

சாவம் – வில்

மால்வரை – பெரிய மலை

கரவாது – மறைக்காது

துஞ்சு – தங்கு

நளிசினை – செறிந்த கிளை (பெரியகிளை)

போது - மலர்

கஞலிய – நெருங்கிய

நாகு – இளமை

குறும்பொறை – சிறுகுன்று

கோடியர் – கூத்தர்

மலைதல் – போரிடல்

• 

• 

உறழ் – செறிவு

நுகம் – பாரம்

“அறிமடமும் சான்றோர்க்கு அணி” என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் – பழமொழி நனூறு

“தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல்” என்று போற்றப்படுபவர் – வள்ளல் குமணன்

இலக்கணக் குறிப்பு:

• 

வாய்த்த, உவப்ப, கொடுத்த, ஈந்த – பெயரெச்சங்கள்

கவா அன் – செய்யுளிசை அளபடை

• 

தடக்கை – உருச்சொற்றொடர்

நீலம் – ஆகுபெயர்

நெடுவழி, வெள்ளருவி,நெடுவேல்,நன்மொழி,நன்னாடு – பண்புத்தொகை

கடல்தானை – உவமைத்தொகை

அரவக்கடல் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை

மலைதல் – தொழிற்பெயர்

• 

விரிகடல் வினைத்தொகை

சிறுபாணாற்றுப்படை பற்றியக் குறிப்புகள்:

சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார்.

• 

ஒய்மா நாட்டு மன்னன் நல்லியக்கோடனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு 269 அடிகளில் எழுதப்பட்ட நூலாகும்.

இந்நூல் ஆசிரியப்பாவால் ஆனது.

திண்டிவனப்பகுதி ஒய்மா நாடு ஆகும்.

இடைக்கழி நாடு என்பது செங்கற்பட்டு மாவட்டத்து மதுராந்தகம் வட்டத்தில் உள்ள கடற்கரைப் பகுதி.இது உப்பங்கழிக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதி.ஆதலால் இது இடைக்கழி நாடு எனப்பட்டது.

நல்லியக்கோடனின் தலைநகரம் – கிடங்கில்

கிடங்கில் என்பது திண்டிவனம்

சிறுபாணாற்றுப்படை கடையெழு வள்ளல்களைப் பற்றிக் கூறும் நூல் ஆகும்.

பேகன் – மயிலுக்குப் போர்வை தந்தவன்

பாரி – முல்லைக்குத் தேர் தந்தவன்

காரி – ஈர நன்மொழி இரவலர்க்கு ஈத்துக் காத்தவன்

ஆய் – நாகம் கொடுத்த ஆடையைச் சிறுவனுக்குக் கொடுத்தவன்

• 

அதிகன் ( அதியமான் ) – நெல்லிக்கனியை ஔவைக்குத் தந்தவன்

• 

நள்ளி – நடைப்பரிகாரம் முட்டாது கொடுத்தவன்

• 

ஓரி – குறும்பொறை நாட்டையே கூத்தர்க்குக் கொடுத்தவன்

காரி என்பவனுடன் போர் செய்தவன் – ஓரி

• 

கொடை மடம் என்றவுடன் நினைவுக்கு வருபவன் – பேகன்

• 

வஞ்சி, மதுரை, உறந்தை ஆகிய மூன்றும் வறுமை அடைந்து விட்டதாக சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.

விறலியின் வருணனையை மிகச்சிறப்பாகக் கூறும் நூல் – சிறுபாணாற்றுப்படை.

நெய்தல் நிலத்து ஊர் எயிற்பட்டினத்தையும் முல்லை நிலத்து ஊர் வேலூரையும் மருதநிலத்து ஊர் ஆமூரையும் பற்றி சிறுபானாற்றுப்படை கூறுகிறது.

“ பன்மீன் நடுவே பால்மதிபோல

இன்நடை ஆயமொடு இருந்தோன்” என்றவர் – நல்லியக்கோடன்

கோடை மழை

"கோடை மழை" என்னும் சிறுகதையின் ஆசிரியர் - சாந்தா தத்

“இலக்கியச் சிந்தனை” அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதை பெற்ற நூல் – “கோடை மழை”

.இதனை இயற்றீயவர் “சாந்தா தத்”என்ற பென் படைப்பாளர்.இவர் ஹைதராபாத்தில் வெளியாகும் “நிறை” மாத இதழின் ஆசிரியாராக உள்ளார்.

“திசை எட்டும்” என்ற மொழிப்பெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்.

இவருடைய மொழிபெயர்ப்ப்புகளை சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ளது.

இலக்கணம்

குறியீடு

குறியீட்டால் பொருளை உணர்த்துவது குறியீட்டியம் எனப்படும்.

குறியீடு, பல துறைகளில் பயன்படுகிறது.

19 ஆம் நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது.

சங்க இலக்கியத்தில் அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள், " உள்ளுறை உவமம்" என்ற முதிர்ந்த குறிப்புப் பொருள் உத்தியில் இடம்பெற்றுள்ளன.

இந்தக் குறியீட்டு மரபு புதுக்கவிதைகளில் அதிகமாகக் காணப்படுகிறது.

“வரங்கள்

சாபங்கள்

ஆகுமென்றால் இங்கே

தவங்கள் எதற்காக?” என்ற அடிகளை எழுதியவர் – அப்துல் ரகுமான்

“இந்த

ஆதிரைப்பருக்கைகள்

வீழ்ந்ததும்

பூமிப்பாத்திரம்

அமுதசுரபி” - (பால்வீதி, அப்துல் ரகுமான்)

சங்க இலக்கியத்தில்,அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறீயீடுகள் - உள்ளுறை உவமம்

மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி - குறியீடு

ச.த. சற்குணரின் உரயைக் கேட்டுத் தூண்டப்பெற்ற மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல் - "கிறித்துவமும் தமிழும்"

வ,சுப.மாணிக்கம் பற்றிய குறிப்புகள்:

“தமிழ் இமயம்” என்று அறிஞர்களால் போற்றப்படுபவர்.

“தமிழ் வழிக் கல்வி இயக்கம்” என்ற அமைப்பை நிறுவியவர்.

அவருக்குத்தமிழக அரசு அவருடைய மறைவிற்குப்பிறகு, திருவள்ளுவர் விருது வழங்கியதுடன் 2006ஆம் ஆண்டு அவருடைய நூல்களை நாட்டுடமையாக்கிச் சிறப்புச் செய்தது.

இவர் இயற்றிய நூல்கள்:

தமிழ்க்காதல்

வள்ளூவம்

கம்பர்

சங்கநெறி

“ராஜா வந்திருக்கிறார்” என்ற நூலை எழுதியவர் – கு.அழகிரிசாமி

நூல்களும் ஆசிரியர்களும்:

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - மயிலை சீனி. வேங்கடசாமி

மாறுபட்டுச் சிந்திக்கலாமா? - சிபி.கே.சாலமன்

எழு பெருவள்ளல்கள் – கி.வ.ஜெகந்நாதன்

இயேசு காவியம் – கண்ணதாசன்

கோபால்ல கிராமம் – கி.ராஜநாராயணன்

பால் வீதி – அப்துல்ரகுமான்

• 

வீரபாண்டிய கட்டபொம்மன் – அரு,ராமநாதன்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக