Ads Here

31 மே, 2022

விதுர நீதி | மகாபாரதம் - உத்தியோக பருவம் - அத்தியாயங்கள் 33 முதல் 40 வரை

விதுரநீதி - சுருக்கம் / பொருளடக்கம்

இதிகாசம்

நீதி அனுசாசனம் 

விதுநீதியின் தோற்றுவாய் 

விதுரநீதி அன்று பயனற்றுப் போனது ஏன்? விதுரரின் முன்நிய நீதி நூல் பயன்தரத் தேவையானவை இன்றையத் தேவை-நீதி புகட்டல் - கணிகரின் கூட நீதி நாலமைப்பு 

சலோகங்கள் 

விதுரநீதி-அத்தியாயம் - 1 (1-17) உறக்கமின்மைக்குக் காரணம் 

அரசரிடமுள்ள குறை அறிவாலி அறிவற்றவன் குறைகளும் திறைகளும் அறிவாளியின் செயல்முறை 

வெ 'ஒன்று பொறுமை மாபெரும் சக்தி சில 'இரண்டு சில 'மூன்று' சில 'நான்கு" 

55 5-37 

40-4I 

47-5 

53-57 EE-71 

சிவ ஆறு' சிவ "ஏழு' சில 'எட்டு 

BT-4) 

S-5 --115 HIS-IIT 

வெற்றி பெறுகிற அரசன் பாண்டவரது நலம் கருதுவீர் 

fssmfari * 15 

ச்லோகங்கள் 

IEE-IEB 129-13) 137-10 

அத்தியாயம் - 2 118-204 பின் விளைவு பற்றிய சிந்தன் அரசும் வரியும் | வீணே செயல்படுபவர் மக்கள் விரும்பும் அரசன் சீரிய ஆட்சி முறை மனிதனின் மதிப்பு 

முன் கவனம் தேவை தன்னடக்கம் இனிய சொல்லும் சுடு சொல்லும் விதிகெட மதி கெடும் 

145-164 15-160 I7D-ITE 175-191 ISE-I98 I99-2 

அத்தியாயம் --3 205-263 நேர்மை 

பயில் நடுவரின் நிலை நல்லது கெட்டது -பின் விகாவு தகாத கூட்டுறவு நல்வோரின் அடையாளம் பாபமும் புண்யமும் நவ்வு செயல் முறை பாண்டவருக்கு நன்மை புரிவீர் 

24-5 2EE-261 

257-271 'PIL-EEE 

அத்தியாயம் -4 2B4-338 பேச்சிள் விளவு தலைவருகை விரும்புவாய் குலப் பெருமை இவள் நண்பன் பிரிவால் துயரம் அமைதி பெற உற்றுர் உறவினருடன் நல்லிவாக்கம் வஞ்சம் கொடிது பாண்டவருடன் நல்லிணக்கம் 

259-EN DO JIO BII-319 

110-I 

16 

* விதுரநீதி 

அத்தியாயம் -5337-397 வீணன முயற்சி ஆயுள் குறையக் காரணம் நல்லுபதேசம் பெறுவது நல்லது தனக்கு உதவுகிற பாயாளர் நல்லொழுக்க முறைகள் பாண்டவரின் பகை நல்லதல்ல சுய அறிவின் வலிவு அத்தியாயம் -- 398-442 விருந்தோம்பல் நம்பிக்கை மந்திராலோசன நவ்வாட்சி முறை 

375-5 

+ -+II 4I2-2 

150-51 

அத்தியாயம் -7 443-524 வளர்ச்சியும் தேய்வும் பிறரைத் துன்புறுத்தாதே கெட்டவருடன் சேராதே உற்றார் உறவினருக்கு உதவுதல் 

அறிஞர் அறிவுரைப்படி நடத்தல் ரகசிய ஆலோசனையில் குறைகள் நூலறிவின் பெருமை சிறந்த வாழ்க்கை முறை நல்லோருடைய வாழ்க்கை பலன் தராநிகேள் 

பேராசை வேண்டாம் 

ATE-48 

+91-5 

0-15 16-21 

அத்தியாயம்-8 525-556 நல்லோரது வாழ்க்கை முறை மரணத்திற்குப்பின் விதியை மாற்ற உபாயம் 

Sit-BE 


விதுர நீதி குறிப்புகள்

நூலைப் பற்றி 
உயிரினங்கள் 
வாழ்கின்றன. வாழ்வதற்குரியவற்றைத் தேடிப் பெறுகின்றன. தேடிப் பெற்றதை அனுபவித்து மகிழ்கின்றன. இதற்கு இடையூறாயிருப்பவைகளை வெறுப்பு, கோபம், கலகம், மற்றும் எதிர்ப்பைக் காட்டி அழிக்க முற்படுகின்றன. மனிதனும் ஓரளவில் இப்படி வாழ்பவன்தாள். ஆனால் அவள் பெறுகிற கல்வியும், தாய் தந்தை, குரு, தெய்வம், உற்ருர், உறவினர், நண்பர், ஊரார், உலகத்தினர் என்று விரிவடைகிற பல்வேறு தல்லோரின் இணக்கமும் காரளாமாக மற்ற உயிரினங்களிடம் காணப்பெறுகிற நடைமுறையிலிருந்து அவனது நடைமுறையில் மாற்றம் காண்கிறது. இந்த மாற்றம் காரணமாகவேஅவன் மற்ற உயிரினங்களேவிட மேலானவருக மதிக்கப்பெறுகிருன். மாற்றம் காந்த போது, மற்ற பிராணிகளைவிடத் தாழ்ந்தவனாக (சமமாகக் கூட அல்ல) மதிக்கப் பெறுகின்றான். 
மனிதன் தான் வாழ்வதற்குரிய சாதனங்களை வாழ்தாள் முழுவதும் நாடுகிறான். இப்படித் தேடப்படுபவையை "அர்த்தம்' (புருஷார்த்தம் -- மனிதனின் நாட்டத்திற்குரியது) என்பர். அதபாப் பொருட்படுத்தியே வாழ்க்கையின் பல செயல்கள் அமைவதால் பொருள்" என்றும் குறிப்பிடுவர். வாழ்கையின் குறிக்கோள் பொருளேப் பெறுதல் மட்டும் அவ்ல. அவற்றைத் தன் இன்பமாக - தனக்கு இன்பம் தரவல்லதாகக் அனமத்துக் கொள்வதும் அவசியமாகிறது. அதுவே நாடுவதற்குரியதாக - விரும்பப்பெறுவதாக அமையும். அதலாக் காமம் என்றும் இன்பம் என்றும் அழைப்பர். இந்த இருபெரும் குறிக்கோள்களை வைத்தே வாழ்க்கையின் எல்லாச் செயல்களும் அமைகின்றன. 
* விதுரநீதி 
உண்மையில் காமத்திற்குச் சாதனமாக இருப்பதாலேயே அர்த்தத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்றும் கருதுவர். 
மாந்தர் அனைவரும் அர்த்த - காமங்களை நாடிச் செல்லும் போது, தனது செயல் மற்றவரது செயலுடன் மோதாமல், மற்றவரது செயலால் மிதிடாமல், மற்றவர் தனது நிறைவைக் கண்டு பொறாமைப்படாமலிருக்க, தனக்கெனக் கட்டுப்பாடு, நடைமுறை அமைப்பு, ஒழுங்கு, நேர்மை, கடமை, அடக்கம், என்ற பல இளிய அடக்குமுறைகளுக்கு உட்பட வேண்டிவருகிறது. இது நர்மம் எனப்படும். தன்வரம்பு மீருதவன் சமுதாயத்தின் வரம்பையும் காக்கிருன். அவனது நடைமுறை மற்றவரைக் காக்கிறது. தன்னையும் தாங்கி சமுதாயத்தையும் தாங்குவதன் மூலம் உலகின் தாங்கும் சக்தியாக இந்த தர்மம் செயல்படுகிறது. இந்த தர்மத்திற்கு முரண்படாத பொருளும் இன்பமுமே தெய்வத்தின் வடிவம். *தர்மாவிருத்த: காமோ அஸ்மி"' "தர்மத்திற்கு முரண்படாத காமமே நான்தான்'' என்கிறார் கண்ணன் பகவத் கீதையில். இதிஹாம் 
மனிதனின் நாட்டத்திற்குரியவற்றில் சிறந்த காமத்திற்கு அர்த்தமும் தர்மமும் அரனாகி நிற்கின்றன. அர்த்தத்தின் பயன் தாமமும் காமமுமே. அர்த்தமும் காமமும் முரண்படாமல் மனித வாழ்வைச் செம்மைப் படுத்த உதவச்செய்வதே தர்மம்தான். அதனால் இனிய வாழ்க்கைக்கு இம் மூன்றும் ஒன்றோடொன்று இணையும் வகையில் இவற்றை காடுவது அவசியமாகிறது. இந்தக் குறிக்கோளுடன் வாழ்ந்த பல பெரியோர்களின் கதையை இதிஹாமம்' என்பர். 
இதிஹாஸத்தின் கதாநாயகர்கள் வாழ்ந்து காட்டிய முறையை தர்மசாஸ்திரம், அர்த்த சாஸ்த்ரம், காம சாஸ்த்ரம் என்ற மூன்று தொகுப்புகளில் காணலாம். தர்மசாஸ்திரத்தில் அர்த்தத்திற்கும் காமத்திற்கும் இடமுண்டு. அர்த்த சாஸ்த்திரத்திலும், காம சாஸ்த்திரத்திலும் இவ்வாறே மற்ற இரண்டிற்கும் இடம் உண்டு. பொதுவாக இந்த மூன்றையும் நீதி சாஸ்திரம் என்றே கூறுவர். 
நூலைப்பற்றி - 3 
ஒருவனை வழிகாட்டி அழைத்துச் செய்வதே நீதி, சுக்கிரர், சாணக்கியர், காமந்தகர் முதலியவர்கள் தனித்து நீதி சாஸ்திரம் எழுதியுள்ளனர். விதுர நீதியும் அத்தகைய நூல்களில் ஒன்று. விதுர நீதிக்கு ஒரு தனிப்பட்ட சிறப்புண்டு. மஹாபாரதத்தின் நடுவில் உத்யோக பருவத்தில் இது இடம் பெறுகிறது. பகவத் இதை பீஷ்ம பருவத்தில் இடம் பெறுகிறது. பஷ்மரின் நீதி "விரிவுரை சாந்தி பர்வத்திலும் அனுசாயன பர்வத்திலும் இடம் பெறுகின்றன, பீஷ்மரின் தர்மானுசாானம் என்று தொக் கூறுவர். 
गीता विदुरनीतिश्च धर्माः शान्तनवेरिताः । न भुता भारते येन तस्य जन्म निरर्धकम् ॥ *பகவத் கீதை, விதுரநீதி, பீஷ்மரின் தர்மாதுசாஸனம் மூன்றையும் மஹாபாரதத்திலிருந்து எவன் கேட்டு அதன்படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வில்லையோ அவளது 
பிறவியே வீண்'' என்ருெரு பழமொழி உண்டு. நீதி- அனுசாசனம் 
உலகில் எந்த மனிதனும் முற்றிலும் நல்லவன் என்றோ "முற்றிலும் கெட்டவன் என்றோ அறுதியிட்டுக் கூற இயலாது. பல்வேறு பிறவிகளில் அவனவன் பெற்ற அனுபவங்களும், அவற்றிற்குக் காரணமான நற்செயல்களும் கெட்ட செயல்களும் உள் மனத்திலும் ஆழ்ந்து பதிந்து வானகனகளாகி, விடுகின்றன. அவை எதிர்பாராத வகையில் மனிதனது போக்கைத் - திடீரென்றே. தொடர்ந்து தூண்டுகோலாக இருந்தோ மாற்றி, நல்லவருகவும் கெட்டவனாகவும் காட்டிக் கொடுக்கின்றன. இந்த மாற்றம் அளவுக்கு மீறி நிகழ்ந்திருந்தால் மிக நல்லவன், மிகக் கெட்டவன் என முத்திரை குத்தப்பட்டு இதிஹாவங்களில் கூறப்படுகிற அளவில் வெளியாகிருன். ராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் இத்தகைய கதாபாத்திரங்களை - சரித்திர 
நாயகர்கள் பலரைக் காண்கிருேம். 
மகாபாரதக் கதை நல்வவர் கூட்டத்திற்கும் கெட்டவர் கூட்டத்திற்கும் இடையே நிகழ்ந்த மோதல் - தவிர்க்கத் தக்க விரோதத்தை - உருவகப்படுத்திக் காட்டுகிறது. பாண்டு 
* விதுரநீதி 
தர்ம புத்திரர், அவரது சகோதரர்கள், துரௌபதி, கண்ண ன் என்ற நல்லவர் கூட்டம் ஒரு புறம். திருதராஷ்டிரர், துரியோதனன் அவளது சகோதரர்கள், சகுனி, கர்ணன் முதலிய கெட்டவரின் கூட்டம் மறுபுறம். கெட்டவரிடையே நல்லவர் உண்டு. பீஷ்மர், துரோணர், கிருபர், விதுரர் முதலான மிக நல்லவர். கெட்டவரை நல்லவராக்க அவர்களுடன் கூடவே இருந்து முயன்று தோற்கின்றனர். இவர்களது நீதிமுறை அவர்களிடம் சிறிதும் பயன்படவில்லை. நல்லவரிடையேயும், பாண்டுவின் காமம், தர்மபுத்திரரின் சூதாட்டநாட்டம், பீமனின் வஞ்சம் தீர்க்கிற வெறி, துரௌபதியின் பிறர் குறை கண்டு என் நகைத்தல், வஞ்சம், முதலியவை நல்லவருக்கும் கேடு விளைவிக்கின்றன. தரும புத்திரர், தனது பெரு மதிப்புக்குரிய விதுரர் தடுத்தும் சூதாடுகிருர். ஆக தல்ல வழிகாட்டப் பெற்றும் நல்வவரும் கெட்டவரும் மதி கெட்டுக் கேட்டிற்கு உட்படு கின்றனர். 
மனிதனின் ஆழ்மனம் நம்புதற்குரிய தல்ன, எப்போது அது கெட்ட எண்ணத்தை வெளிப்படுத்தும். எப்போது நல்ல எண்ணத்தைப் பரப்பி நல்லதைச் செய்யும். என்று கூற இயலாது. ஆனாலும் உள்மனத்திலுள்ள வாஸகாககாயும் ஸம்ஸ்காரங்களையும் பகுத்தறிந்து உள்ளே உள்ள ஆழ்ந்த கெட்டவாளேகளை அகற்ற மனிதன் எப்போதும் கருத்துடன் முயல்வது இன்றியமையாதது. கெட்ட வாசகனக்களப் போல் ஆழ்மனத்தில் நல் வாசயாகளும் இருக்கும். அவற்றை வலுப்படுத்தினால் கெட்டவாசன் வலிவிழக்கக் கூடும். கெட்டவாசளை வலிவிழக்காமல் அவ்வப்போது தலை தூக்கிக் கொண்டிருந்தால் மாற்று மருந்தாக நல்வாசாகளை அதிக அளவில் தூண்ட நேரும். கெட்ட மணம் வீசுகின்ற இடத்தில் கெட்ட மானத்திற்குக் காரணமானவற்றை முதலில் அகற்றுகிறோம். அகற்ற இயலாத இடத்தில் நறுமண முள்ள புகை முதலியவற்றைப் போட்டு கெட்ட மனத்தின் பாதிப்பைக் குறைக்க முற்படுகிறோம். அதனாலும் கெட்ட மளத்தின் பாதிப்பு நீங்காவில் அவ்விடத்தை விட்டே அகன்று விடுகிருேம். திருத்த இயலாத போது கெட்டவரைத் துறப்பதோ அவரைவிட்டுத் தூரவிலகுவதோ மேல், 
நூலைப்பற்றி * 5 
துரியோதனாதியரைத் திருத்த முற்பட்ட பீஷ்மர் முதலானோர் வேறு தர்ம பாசங்களால் கட்டுப்பட்டு அகன்றுவிட முடியாத போது அவர்கள் துர்யோதனதியருக்கு முன்னரே அழிவை எதிர் கொள்கின்றனர். தர்ம புத்திரர் முதலானோர் நல்லோர் உபதேசத்தால் நல்வழி நாடி நன்மை பெறுகின்றனர். ஆனால் அவர்களும் கெட்ட வழியில் சிறிதளவேனும் - சென்றதால் பெற்ற துன்பம் அளவிலடங்காதது. அதனால் நன்மை தீமைகளிடேயே தடைபெறும் போர் மிகக் கொடுமையானது, தேவாசுரப் போர் போன்று இடைவிடாமல் - நடைபெறுகிறது. இதில் வெற்றிபெறவே நீதி நூல்கள் பல கட்டுப்பாடுகளையும் நடைமுறைகளையும் வரையறைகளையும் அமைத்துத் 
விதுரநீதியின் தோற்றுவாய் 
விதுரத்தியில் சிறப்பம்சம் ஒன்று உண்டு. மற்ற நீதி நூல்கள் பல நல்வழிகளைக் காட்டினாலும் அவை வாழ்க்கையின் எந்த நிலகளில் மிகவும் பயன் படுகின்றன என்பதை நாமேதான் ஊகித்தறிய வேண்டும். விதுரநீதியோ வாழ்க்கையின் பல்வேறு நிகயகளில் அவ்வப்போது நேர்ந்த நெருக்கடிகளுக்கேற்றய விதுரர் உபதேசித்தவைகளின் 
விதுரத்தி தோன்றிய நிலைக்களன் 'விசித்திரமானது. பாண்டவர்கள் பன்னிரண்டாண்டுகள் வனவாசமும் ஓராண்டு அஜ்ஞாத வாஸமுமிருந்து, விராட நகரில் வெளிப்பட்டு, விராட அரசனின் மகள் உந்தனரயை அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் மனைவியாக மணம் முடித்து விராடனின் மிகப் பெருமதிப்புக்குரிய விருந்தினரானார்கள். அஜ்ஞாத வாலத்தின்போதே அர்ஜுனனின் போர்த்திறமையை கவைத்தறிந்த கௌரவவீரர் வருங்காலத்தைக் கவலையுடன் எதிர்பார்த்திருக்க, கௌரவரும் பாண்டவரும் போருக்கு ஆயத்தமாகிப் படைகளைச் சேமிக்கப் பல அரசர்களை நேரிலும் தூதர்மூலமும் கண்டு உதவ வேண்டினர். 
* விதுரத்தி 
பாண்டவர்களின் சார்பில் துருபதராஜனின் புரோகிதர் தூதராக வந்து திருதராஷ்டிரரிடம், வனவாசம் முடிந்துவிட்டதால் ஒப்பந்தப்படி பாண்டவரின் ராஜ்யத்தைப் பாண்டவரிடம் திருப்பித்தரக் கோரினார். கௌரவர்கள் இதனை ஏற்கவில், திருதராஷ்டிரர் தனது மெய்க்காவலனை வஞ்ஜயனைப் பாண்டவரிடம் தூது அனுப்பிச் செய்தி அறுப்பிஞர். போரிட்டு வென்றால்தான் அரசைத் திரும்பப் பெறலாம். போரில் வெற்றி தோல்வி முன் அறிய முடியாதது. துரியோதனன் அரசைத் திருப்பித்தர சம்மதிக்கவில்பே, வினோ சகோதரர்களுடன் பாண்டவர் ராஜ்யத்தின் பொருட்டுப் போரிடுவது தர்பமல்ல. - நாள் இரு பக்கத்திலும் சமாதானத்தையை விரும்புகிறேன். அதனால் பாண்டவர் ராஜ்யத்தைத் திரும்பப்பெறுகிற முயற்சியில் ாடுபட வேண்டாம்'' என்று அந்தச் செய்தி. 
பாண்டவர் இதற்குச் சம்மதிக்க வில்லை. "இத்திரப் ப்ரத ராஜ்யத்தைத் திரும்பிப் பெறுவதே எங்கள் குறிக்கோள். தர்மம் காப்பாற்றப்படத் தக்கதே. எனினும் கௌரவர் அதர்மத்தை தர்மமாகக் கையாண்டு எங்களுக்கௌ வேறு தர்மத்தைக் காட்டுகின்றனர். பிறர் தமது உரிமையைப் பறிக்கும் போது. தமது உரிமையைக் காத்துக் கொள்ளப் போரிடுவது க்ஷத்திரியரின் தர்மமே. போரிட்டுத் தன் உரிமையைப் பாதுகாப்பதில் ஏற்படுகிற உற்றர் உறவினரின் பேரிழப்பு தவிர்க்க முடியாததே. போரில் புறமுதுகு காட்டாது போரிட்டு மாள்வதே ஷத்திரியனுக்குப் பெரிய புனிதமுடிவு. கௌரவர்களுக்கு அழிவு ஏற்படாமல், எமக்கு ராஜ்யம் கிடைப்பதையே பெரிதும் விரும்புகிருேம். துரியோதனனிடம் இதைத் தனித்துத் தெரிவிப்பீர். பாண்டவருக்கு அரசைத் திருப்பித் தராமல் வஞ்சித்துத் தான் ஏகபோகமாக ராஜ்யத்தை அனுபவிக்கலாம் என்று அவள் நியாத்தால் அது நிறைவேற வாய்ப்பில்லை. முழு அரசைக் கொடுக்க விருப்பமில்லாவிடிலும் நாங்கள் ஆண்ட தலைநகரான வாரணாவதத்துடன் அவிஸ்தவம், விருகஸ்தலம், மாகத்தி, மத்தும் ஒரு கிராமம் என்ற ஐந்து இடங்களாவது தத்து சகோதரனும் சகோதரனும் மோதிக் கொள்ளாமல் செய்யட்டும். சமாதானத்துடன் வாழவும் போரிடவும் நான் 
நூலைப்பற்றி * 7 
ஆயத்தமாயுள்ளேன்' என்று வஞ்சயன் மூலம் செய்தி அனுப்பினார். 1 
- பீஷ்மர் விதரர் போன்று நேர்மையும் நல்லெண்ணமும் படைத்தவர்களில் வஞ்ஜயனும் ஒருவன். திரும்பி அஸ்திநாபுரம் வந்த பெஞ்ஜயன் திருதராஷ்டிரரை வணங்கி தர்மபுத்திரர் தன் வணக்கத்தைத் தெரிவித்துள்ளதைத் தெரிவித்தார். "அரசே! தர்மபுத்திரர் சிறிதும் பாப எண்ணம் இல்லாமல் அமைதியாக உள்ளார். பாபச் செயல் அனைத்தும் உம்மிடம் குடி கொண்டுள்ளது. புத்திரர் வசப்பட்ட நீர் அதர்மத்தைத் தர்மம் என மதிக்கிறீர். வரவிருக்கின்ற கேடுகளைத் தடுத்து நிறுத்துகிற வாய்ப்புகள் அனைத்தையும் நன்றன் பின் ஒன்கை இருந்து வருகிறீர். நீர் இந்த அரசைக் காப்பாற்றுகிற திறமையை இழந்து விட்டீர். தற்போது ரத யாத்திரையில் வந்த களைப்புடனுள்ள எனக்கு விடை தாரீர். தான் இன்றிரவு ஓய்வெடுத்து நாளைக் காய அரசவையில் பாண்டவர்களுடைய செய்தியைக் கௌரவர்கள் எதிரில் விளக்குவேன்" என்று கூறி வணங்கிச் சென்று விட்டான். 
பாண்டவர் நாட்டைத் திரும்பப் பெற முனைந்துள்ளனர். ' நாட்டைத் திருப்பித் தந்தால்தான் சமாதானம் ஏற்படும் என்பதை ஸஞ்சயன் மறை பொருளாகச் சொல்லிவிட்டான் என்றுணர்ந்த திருதராஷ்டிரர் பெருங்கவம் மூண்டதால் தக்கமிழந்து நில் கொள்ளாமல் தவிக்கத் தொடங்கினார். இந்நிலையில் விதுரர் ஒருவரே உதவக் கூடும். ஆனால் விதுரரோ முன் தினத்தில் துரியோதனனின் வரம்பு மீறிய தூஷணைகளால் தொந்து ஒதுங்கி நிற்கிறார். தானே வலியவந்து இனி அவர் ஆலோசனை கூற வாய்ப்பில்ல. அதனால் வாயிற்காப்போள் மூலம் விதுரரை திருதராஷ்டிரர் தம் இருப்பிடத்திற்கு அழைத்துவரச் செய்தார். 
விதுரர் இதற்கு முன் தன் அண்ணனின் அருகே வர அனுமதி பெறுவதில்லை. இன்று நிலமை மாறிவிட்டது. வாசலிலேயே நின்று வாயிற் காப்போனிடம் ""விதுரன் அரசரின் திருவடி வணங்கிப்போக அரசர் எதிரில் வர அனுமதி கோருகிருன்" என அரசரிடம் தெரிவிப்பாய் என்று 
விண்ணப்பித்தார். திருதராஷ்டிரர் இதனை அறிந்து "விதுரன் என்றும் எள்ளை எந்நிலையிலும் பார்க்கவர உரிமை பெற்றிருப்பதாகச் சொல்'' என்று வாயிற்காப்போனிடம் சொல்ல, வாயிற் காப்போன் அதனை விதுரரிடம் கூறி அவரை உள்ளே அழைத்துச் சென்றுள், 
உள்ளே அரசர் ஏதோ கவலையுடன் இருப்பதை உணர்ந்த விதுரர் தான் வந்திருப்பதை உணர்த்தியதும் திருதராஷ்டிரர் - தன் கவலையைத் தெரிவித்தார். "விதுரரே பாண்டவர்களாக கண்டு வந்த வஞ்ஜயன், தடந்ததும் நடக்க விருப்பதுமான தவறுகள் அனைத்திற்கும் பான்னைப் பொறுப்பாளியாக்கி ஏசிவிட்டுச் சென்றுன். தர்மபுத்திரரின் கருத்தை , நாளை வபையில் அவன் சொல்லவிருக்கிறான். அது பற்றி எதுவும் அறியமுடியாத . நிலையில் உள்ள நான் உள்ளம் தொந்து தூக்கமிழந்து தகிப்புடன் நிற்கிறேன். என் புலன்கள் தடுமாறுகின்றன. மனம் அமைதியுறவில்லை. நாளை ஸஞ்ஜயன் என்ன செய்தி சொல்வானோ என்று திகில் ஏற்பட்டுள்ளது. ஆறுதல் தருவாய் என்கிறார். 
விதுரரோ துர்யோதனனின் விபரீதப் போக்கில் நிலைமை கட்டுக்கடங்காத நிலைக்குப் போய்விட்டதென்று உணர்ந்தாலும், அண்ணனிடம் உள்ள பாசம், உற்சர் உறவினருக்குள் ஏற்பட்ட தீராத சிக்கலைத் தீர்க்க இயலாத அவல நியே, அந்தியே கூறி வழிகாட்டிருலும் அவ்வழி செல்வச் சிறிதும் இடம் கொடுக்காத சூழ்திய இவற்றை நன்கு உணர்ந்தவராதலால் பொதுவான நீதிகளையும் அரசன், குடும்பத்தலைவன், தந்தை, உறவினன், நண்பன், நல்ல குடிமகன், இளமையில் தந்தையை இழந்து காப்பாரற்ற நிவேயில் தன்னிடம் அடைக்கலம் புகுந்த பாண்டவர்களின் வளர்ப்புத் தந்தை என்ற பல நிகளிலும் தன்னைப் பொறுத்திப் பார்த்து நேர்கிற பல தர்மசங்கடங்களிலும் நடுநிலையில் நின்று தர்மம் காக்க வேண்டியவன் என்று திருதராஷ்டிரர் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய பல நிகளுக்கு 
ஏற்ற அறவழிககாத் தெளிவுபடுத்தினர். 
நூலைப்பற்றி * 9 
விதுர நீதி அன்று பயனற்றுப்போனது கான்? 
திருதராஷ்டிரர் பிறவிக் குருடர். குருடராகக் காரணம் முன் விகனப் பயன் என்பதை விடத் தெரிந்த காரணமும் உண்டு. இவரது தந்தை' விசித்ரவீர்யர். அம்பிகா அம்பாலிகா என்ற இரு பெண்ககா மணந்தும் பிள்ளைப்பேறு அடையாமலே மறைந்தார். அக்காலத்தில் வழக்கிலிருந்த நியோக தர்மப்படி வியாசர் மூலம் அம்பிகை திருதராஷ்டிரரைப் பெற்றுள். வியாசருடன் கூடும்போது உயர் குவத்துப் பெண்களுக்குரிய அருவருப்பு அம்பிகையின் கண்களா மூடச் செய்தது. இதன் பின் விளைவு இத்தனை கோரமாக இருக்கும் என்று அப்போது அவள் அறியவில்வ. அவள் அறியாது செய்த பிழை திருதராஷ்டிரரைக் குருடருக்கியது. குருடன் அரசாள முடியாது என்ற சமூக , நீதி திருதராஷ்டிரர் மூத்த பிள்பாயாயிருந்தும் அரசுரிமை பெறுவதைத் தடுத்தது... 
அரசர் தேவை என்ற நிர்ப்பந்தம் அம்பாலிகையை வியாசருடன் கூடச் செய்தது. அவளுக்கு ஏற்பட்ட குலமகளின் இயல்பான நீரில், கூடும் நேரத்தில், உடல் வெளுக்கச் செய்தது. அதன் விளைவு சமுதாயம் மதிப்புடன் நோக்காத வெண்ணிறத்துடன் பாண்டு பிறந்தார். அவருக்கும் அரசுரிமை தரலாமா என்ற ஐயம் மக்களிடையே ஏற்பட, மறுபடியும் அம்பிகை நிர்பந்தப் படுத்தப்பட்டான். அவள் மனம் ஒப்பாமல் தனக்கு மாற்முகத் தன் பணிப்பெண்ணே கூடலுக்கு அனுப்பினாள். பணிப் பெண் தன் தூய்மையால் வியாசரின் நன் மதிப்பைப் பெற்றுள், விதுரர் பிறந்தார். விதுரர் சுந்த்திரிய குலத்தவரல்ல என்ற காரணத்தால் அரசுரிமை பெற யெலவில்லை. வேறு வழியின்றி பாண்டு அரசனாக்கப்பட்டார். 
திருதராஷ்டிரருக்குத் தன் தாய் செய்த தவறு காரணமாகத் தான் ஒரு பேரிழப்பை அடைந்ததாக உள்ளக் குமுறல் இருந்தது. பாட்டு விற்குத் தர்மபுத்திரர் பிறந்த பிறகே இவருக்கு துர்யோதனன் பிறந்ததும், அது அதிகமாயிற்று. தன் வம்சத்திற்கு அரசுரிமை மறுக்க உதவிய அந்த விதியை நொந்து வாழத் துணிந்த போது, பாண்டு தனக்கு நேர்ந்த 
10 
விதுரநீதி 
சாபத்தை விட்டு அரசைத் துறந்து காடு சென்றுன். பாண்டுவின் மறைவால் அரசை நடத்தும் பொறுப்பு திருதராஷ்டிரருக்குக் கிட்டியதும் நாடாளுவனதத் தானும் தன் மக்களும் நிரந்தரமாக்கிக் கொள்ள வழி தேடிஞர். அர்த்த சாஸ்திரத்தில் வல்லுனரான கணிகர் என்ற மந்திரி கூடநீதி என்ற குறுக்கு வஞ்சன முறைகளைப் போதித்தார். (தென் - - சுருக்கம் பின்னர் இடம் பெறுகிறது.) திருதராஷ்டிரருக்கு அந்நிலையில் கணிக நீதி வழிகாட்டியது. சகுனி அவ்வழியில் முன் சென்றுள். திருதராஷ்டிரரின் உள்ளத்தில் அத்தனே குமுறல்களுக்கிடையேயும் இடம் பெற்றிருந்த பண்பாடு விடை பெற்றது. விதுரரும் பீஷ்மரும் மற்றவரும் அவரைத் திருத்த எடுத்த முயற்சிகள் வீணுயின. விதுரரின் நீதியுரையைக் கேட்டபின்னரும் அவர் நிலையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. 
விதுரரின் முன்- நிலை 
விதுரருக்கு நீதியில் அசைக்க முடியாத பற்று ஏற்படக் காரணம் உண்டு. மாண்டவ்யர் என்ற குஷி தன் ஆசிரமத்தில் அடைக்கலம் கேட்டசிலருக்குத் தங்க இடம் தந்தார். அவர்கள் முன்நாளிரவில் அரசரின் அரண்மனேயில் திருடியவர்கள். மாண்டவ்யர் இதன் அறியார். திருடர்களைத் தேடி வந்த அரசரது வீரர்கள் திருடர்களைப் பிடித்தனர். அவர்களுக்கு அடைக்கலம் தந்த தஷி போலியாக ரூஷிவேடம் தரித்த திருடன் எனக்கருதித் திருடர்களுடன் கெயயும் அரசரிடம் இழுத்துச் சென்றனர். அரசன் திருடர்களைக் கழுவிலேற்ற உத்தரவிட்டான். மாக்கடன்யருக்கும் அந்த தண்டனை கிட்டியது. தன் தவ வலிமையால் தன் உடல் வேதகன் தன்னை பாதிக்காதவாறு. ரிஷி மனத்தைப் பரம்பொருளிடம் செலுத்தினார். தன்னைத் தேடி வந்த முனிவர்களுக்கு அந்நிலையிலிருந்து கொண்டே போதித்தார். அரசரின் வீரர்கள் உடன் இந்நிகழ்ச்சியை அரசரிடம் தெரிவிக்க மகான் ஒருவரைத் தவறுகத் தான் தண்டித்துள்ளதை உணர்ந்த அரசன் கொலைக்களம் சென்று கழுவிலிருந்து அவரைப் பிரித்தெடுக்க 
நூலைப்பற்றி * 11 
முயன்றான். பிரிக்க இயலாதபோது இரும்பாலான அந்த கழுமரத்தை உடலில் பதிந்த அளவுடன் முறித்தெடுத்தாள். குஷி தன்றுள் பதித்த ஆணியுடன் அரச மரியாதையுடன் தன் ஆசிரமம் சென்றார். பின் யமனின் உலகம் சென்று தவத்திலிருந்த தனக்கு இந்த வாதனை ஏன் தேர்ந்ததெனக் கேட்டார். சிறு வயதில் வண்ணப் பூச்சிகளைப் பிடித்து அவற்றின் வால்களில் மெல்லிய கூரான ஈர்க்குச்சிகளைச் செறுகிப் பிடித்து வேடிக்கை பார்த்ததற்கான தண்டனை இது என்றார் யமன். பன்னிரண்டு வயதுவரை சிறுவன் செய்த பாபங்களுக்கு அவனுக்குத் தண்டா இவ்பே என்முெரு நீதி உண்டல்லவார் நீதியைக் காப்பாற்றுகிற பமனே நீதியில் தவறியதால் - அவரும் மனிதனாகப் பிறந்து உலகிற்கு நெறிமுறை போதித்துத்தாலும் அதன்படி வாழ்ந்து வரும்படி மாண்டவியர் சபித்தார். அதனால் யமன் விதுரராகப் பிறந்தார். எந்தச் சூழ்நியேயிலும் அறநெறி தான் மாருமல் வாழ்ந்து விட்டதுமன்றி, விதுரர், தன் உற்றாரும் உறவினரும் அறநெறி வழிப்பட முழுவதும் முயன்ஈர். 
விதுரர் நீதி உபதேசித்தும் திருதராஷ்டிரரின் மனம் மாறவில்லை. தமது யோக பலத்தால் சபதத்ஸ ஜாதரை அழைத்துத் தத்வஞானம் பெறச் செய்தார். கண்ணனே நேரில் தூதராக வந்து பாண்டவருக்கு ஐந்து கிராமங்களை வழங்கி அமைதியை நிவேதாட்டுமாறு வேண்டினார். திருதரர்ஷ்டிரர் சிறிதும் தன் நிலையிலிருந்து மாறவில்லை. தான் இனி ஹஸ்தினாபுரத்திலிருந்தால் நடக்க விருக்கிற போரில் அதர்மத்தின் பங்கில் நின்று போராட தேரும் என உணர்ந்த விதுரர் தன் வில் அரண்ம டாயின் வாயிலில் வைத்துவிட்டுத் தீர்த்தயாத்திரை சென்றார். யாத்திரையில் உத்தவர் மூலம் போர் முடிவையும் கண்ணன் மறைந்ததையும் கேட்டு ஹஸ்திதாபுரம் வந்தார். அங்கு யுதிஷ்டிரரின் அன்புத்தளையில் சிக்கி பீமன் சுமந்து தந்த உணவுக்குவியலை உண்டு தன் நிலை மறந்து வாழ்ந்த திருதராஷ்டிரரையும் காந்தாரியையும் காடு புகச் செய்து தவத்தில் இறுதி நாட்களாக் கழிக்கச் செய்தார். தானும் தன்னைக் காணவந்த தர்மபுத்திரருட் புகுந்து மறைந்தார். 
12 
* விதுரநீதி 
நீதி நூல் பயன் தரத் தேவையானவை 
விதுரரே தேரில் உபதேசித்தும் பயன்பெறாத நீதிகள் நமக்கு எவ்வகையில் பயன் தரும்? என்ற கேள்வி எழும். தீவிர மனப்பாதிப்பு உள்வாசபயாக நன்கு பதிந்திருந்த திருதராஷ்டிரரின் மனம் கார்களின் துஷ்டநீதியால் தவருடன் பாதையைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டது. பொதுவாக நீதியைப் பிறருக்கு உபதேசிப்பது எளிது. அதப் பற்றுத் தம் வாழ்க்கையில் கடைபிடிப்பது மிகவும் அரிது. 
கவ்வியறிவும் உபதேசமும் பதிய, மனம் பண்பட்டிருக்க வேண்டும். சாணக்கியர் தமது அர்த்த சாஸ்திரத்தில் முதல் அதிகரணத்திலேயே வித்யையையும் விநயத்தையும் வற்புறுத்தியவர், விதயம் படியத்தக்க மனநியேற்றிக் குறிப்பிடுகிருர். (விந்யை - கல்வி, விதயம் - வழிப்படுதல், கட்டுப்பாடு, பண்பாடு.) 
कृतकः स्वाभाविकच विनयः । क्रिया हि द्रव्यं विनयति नाद्रव्यम्। TRUT - IT - IT - STU - fr - ऊह - अपोह - तत्त्वाभिनिविष्ट बुद्धि विद्या विनयति, பா " (1.5.3:5) 
"கல்வியால் ஏற்படுகிற செயற்கையான விநயம் (பண்பாடு) இயற்கையான விதயம் என விதயம் இருவகை, செயற்கையாக காட்டப் பெறுகிற விநய சிட்சை பண்பாட்டிற்கு இணங்க முற்படுபவயே வழிப்படுத்தும். 
செங்கமறுப்பாகாயல்பு. 
(பண்படுத்தப்பட உட்படுபவனைத்தான் பண்படுத்தமுடியும். பண்பட விருப்பமின்றித் திமிருடன் இருப்பவனை பண்படுத்த இயலாது.) நல்வழி பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ள அவா, அதனைக் கேட்பது, கேட்டதை நல்வதென ஏற்பது, அதகா மனத்தில் பதித்துக் கொள்வது, அதனைத் தன்னறிவாய் ஆராய்ந்து பார்ப்பது. பண்பாட்டிற்குச் சாதகமானதை ஏற்பது, கெட்டதைத் தவிர்ப்பது. அடிப்படைத் தத்துவத்தில் ஆர்வம் இவையைக் கொண்டவளைத்தான் நூவறிவு நல்வழிப்படுத்தும். இதற்கு மாறுபட்டவடிகாயல்வா' என்பதே சாளாக்கியரின் 
நூலைப்பற்றி * 13 
திருதராஷ்டிரர் நேர்மை தர்மம் பற்றி அறியாத வரல்ல. பிள்ளைப்பாசமும் அரசுரிமையில் பேராசையும் அவரது மனத்தையும் குருடாக்கி விட்டது. அவர் அடிக்கடி தன் நீயே பற்றிப் புலம்புவது உண்டு. - 
जानामि धर्म न च मे प्रवृत्तिः 
जानाम्यधर्म न च मे निवृत्तिः ॥ केनापि देवेन हदि स्थितेन 
यथा नियुक्तोऽस्मि तथा करोमि ।। 
"தர்மத்தை நன்கு அறிவேன். அதில் ஏனோ எனக்கு தாட்டமில்லை. அதர்மத்தை நன்கு அறிவேன். அதிலிருந்து மனத்தைத் திருப்ப இயலவில்லை. உள்ளே இதயத்தினுள் தியேத்துள்ள ஏதோ ஒரு தெய்வசக்தி (விதி) பான்னை எப்படி, ஆட்படுத்துகிறதோ அதன்படி செயல் புரிகிறேன்" என. ஆரும் நல்ல வழியில் திரும்பச் சிறிதும் அவர் விரும்பவில்வு, திரும்பினால் துண்டாடப் பொத அரசுரிமை கிட்டாமல் போகுமோ என்ற பயம். பாண்டவருடன் பகிர்ந்து வாழ்ந்ததில் அவர்களது மேன்மை கண்டு பொறாமை வளர்கிறது. பாண்டவர் அழிந்தால்தான் தல்வது என்ற அளவில் தீய எண்ணம் குடி கொண்டதில் வியப்பதற் கொன்றுமில்லை. பள்பட விரும்பாதவரைப் பண்படுத்த விதுரரால் இயலவில்லை. இன்றையத்தேவை - நீதி புகட்டல் 
துரியோதனனையோ திருதராஷ்டிரரையோ போன்று ஆழ்ந்த கெட்ட எண்ண முள்ளவர் கோடியில் ஒருவரே. அவரால் கெடுபவர் ஒருசில நூறுகளே. பொதுவில் கெட்டதும் நல்லதும் மிக ஆழப்பதியாத மக்களே பெரும்பாலாளவர். இவர்கள் மனத்தில் ஆழப்பதிய விருக்கிற கெட்டவாபேகமா (எள்ளப் பதிவுகளை) எளிதில் நெறியுணர்வால் அகற்றி அழிக்க முடியும். நல்லெண்ணப் பதிவுகள் தம் செயலாற்றலுக்குத் தான் நிற்கும்படி அப்போது அமைத்துக் கொள்வதும் எளிதே. அவர்களின் பொருட்டே விதுர நீதியும் 
14 * விதுரந்திறி 
அது வெளிவந்த சூழ்நிலை பற்றிய கதைகளும் பரப்பப்பட வேண்டும். 
பிறர். - செய்கிற தவறு நமக்குத் தவறுகவே தெரியும். அவருக்கு அது நவறெனத் தெரியாது. நாம் செய்கிற தவறு பிறர்கண்களில் படும். நம் கண்களில் படாது. அறநெறிக்கு 'உட்பட மிக சானிய வழி "'பிறர் நம்முடன் பழகும் போது 
பிறரிடம் எந்தக் குறகைளைக் காண்கிறோமோ, அந்தக் குறைகள் நமது செயல்களில் காணப்பட்டால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறே பிறந்து செயலில் எதயா நற்செயல் எனக் காண்கிசேமோ அவற்றை நம் தடைமுறையில் கடைபிடிக்க வேண்டும். இது வியாபரின் அந்நெறி பற்றிய சுருக்கம். விதுரரின் நீதியிலும் இது இடம் பெறுகிறது. (ச்லோ . 
நமது விருப்பு வெறுப்புகளின் பாதிப்பின்றி நடுநிங் நோக்கோடு விதுரரின் நீதிகளை ஒவ்வொன்றும் ஆராயும் போது, அவரது உபதேசத்தின் எளிமையும் உண்மையும் உணரப்படும். மனிதன் மனிதனாக வாழ, தேவனாக உயர இந்நெறிகளின் தொடர்ந்த கடைபிடிப்பு பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. 
கனகரின் (கூடம் - வஞ்சனே) 
பாண்டுவைப் போன்று விதுரரைப் போன்று நந்குவத்திலுதித்து, பீஷ்மரால் தக்க ஆசிரியர்கள் மூலம் நற்கல்வியும் போர் முறையும் கற்று, பீஷ்மரால் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்பெற்ற திருதராஷ்டிரர், இத்தகைய பெருங் கேடுககள விகாவித்த - பண்பாடற்ற முறை கேடுகளுக்கு உடந்தையாக, தூண்டுகோலாக, மேற்பார் வையாளராக ஆனதில் அவரது பிறவிக் குறைக்குச் சமமாக, உண்மையில் அதற்கும் மேலாக, வித்தாக அமைந்தது கணிகரின் கூடநீதி. இது மஹாபாரதம் ஆதி பருவத்தில் 13வது 
அத்தியாயமாக இடம்பெறுகிறது. அதன் சுருக்கம் பின் வருமாறு 
நூலைப்பற்றி த 15 
கணிகர் ஓர் அந்தணர். அர்த்த சாஸ்திரத்தில் - அரசியலில் வல்லுனர், ''பாண்டவர்கள் வலிவு மிக்கவர்களாக மக்கடாக் கவர்பவர்களாக வளர்கிறர்கள். அவர்களது வளர்ச்சியை என்னும் ஏற்றுக் கொள்ள முடியவில், ஒப்பந்த மூலமாகவோ போர் மூலமோ அவர்கள் வளராமல் செய்வது எப்படி?'' திருதராஷ்டிரர் அறிய விரும்பியது துெதான். இது நேர்மையுடன் நடந்து நிறைவேற்றத் தக்கதல்ல. வஞ்சபாயால்தான் அதன் நிறைவேற்றலாம். வஞ்சனைக்கும் முறையுண்டு. அதுவே கூட நீதி. இதனைக் கணிகர் உபதேசித்தார். அதன் சுருக்கம். 
தினமும் எதிலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது ஆற்றவக் காட்டி, தன் குறைகளை மறைத்து. பிறர் குறைகளை விரிவுபடுத்தி, குறையின் அளவிற்கு அதிகமாகவே தண்டிக்க வேண்டும். ஆமைபோல் தன்செயல் தொடங்கிய திட்டத்தை மறைத்து வைக்க வேண்டும். செயவத் திருந்தச் செய்ய னோடும். முள்ளை அரை குறையாக பாடுத்தால் புரையோடி (வேதான் வயியடையும், எதிர்ப்பவரை முழுதும் அழித்து விடுதல் நலம். நல்ல வீரனைக் கலகலக்கச் செய். தன்கு போர்புரிபவா ஓடச் செய். அதனச் சாதிக்க வழிமுறை பற்றிச் சிந்தியாதே. காவத்தில் செய். சிறுநெருப்பும் ஊரை சாரித்து விடும். அதனல் கண்காணித்துக் கொண்டேயிரு. குருடனாக இருக்க நேர்ந்தால் குருடனாயிரு. 
அவ்வாறே செவிடளுயிருப்பதால் நலமாயின் செவிடனாவாய். அடிப்ப மான் படுத்திருப்பது போல் படுத்திரு. வில்வக் கோரைப் புல்காபோல் தரையில் பரத்துவாய். வலிவற்றவன் என உன்ப்பு நம்பியனுகும் போது. ஓநாய் போல் மேலே பாய்த்து குதறிவிடு. தன்னிடம் அடைக்கலம் புகுந்தாலும் பரிவு காட்டாதே. முன் விரோத மிருந்தால் சிறுகச் சிறுகப் பணம் கொடுத்துக் கெடுத்து விடு. எதிரியின் வேர் எங்குள்ளது எனக் கண்டுபிடி. வேருடன் அவ அழிக்க வழிதேடு, 
துரட்டியால் கிளேயை மடக்கி இழுத்து ஒவ்வொரு காயாகப் பறிப்பது போல் எதிரியை அழிப்பாய். நீ 
16 * விதுரந்தி 
வலிவடையும் வரை சாதிரியைத் தோளில் தாங்குவாய், வலிவு பெற்றதும் மண் குடத்தைத் தரையில் மோதுவதுபோல் மோதி அழிப்பாய். ஸமாதானமாகப் பேசியோ பொருளாசை காட்டியோ, மிரட்டியோ எதிர்த்தோ எதிரியை அழிப்பதிலேயே கருத்துடனிரு. 
எதிரி பயந்தவளுயின் மேலும் பயங்காட்டுவாய் சூரனயின் தக்கூப்பிக் கெடுப்பாய். கஞ்சனயின் பொருளைத் தந்து கெடு. தன்னோடு ஒத்தவளை அண்டிக் கெடுப்பாய். 
அண்ணன், தம்பி, நண்பன், தந்தை, குரு என்று பாகுபடுத்தாமல் எதிரியென்றே பாவித்து அழிப்பாய். எத்தனை கோபமிருந்தாலும் கோபத்தை வெளிக்காட்டாதே. அடிக்கவிருக்கும்போதே பிரியமாகப் பேசு. அடித்துக் கொண்டே பரிவு காட்டுவாய். வருந்துவாய், அழுவாய். ஆறுதல் கூறுவாய். உயிர் நீங்கும் வரை அவன் உள்ளே எதிரி எனக் கருதமாட்டான். எதிர்க்கமாட்டான். அழிப்பதற்கு எளிய வழி இது. அவளை அழிக்கிரும் என்று எவருமே அறியக் கூடாது. 
அழிக்க வேண்டியவன் வீட்டினுள் இருந்தால் வீட்டிற்குத் தீயிடு. அவனை ஊரைவிட்டே ஓடும்படி செய். தம்பி நிற்கும் போது - கெடுப்பாய். எவரையும் நம்பாதே. புன்சிரிப்புடன் பேசு.. கை கூப்புவாய். சபதம் செய், தமேயால் வணங்கு. உன்னை நம்பும்படி செய், பூக்கும்; காய்க்காது. காய்க்கும்.. பழுக்காது. பழமிருக்கும். அதன் மேல் ஏற முடியாது. பழம் நல்ல சுவையுடன் இருக்கும். எளிதில் செரியாது. இத்தகைய மரம் போல் பழகுவாய். 
எவன் அறிவு ஏமாறுமோ, அவளைக் கடந்ததைக் காட்டி ஏமாறவிடு. துஷ்டமோ வரவிருப்பதைக் காட்டி பயமடையச் செய். திடீரென யோசனை கூறி அறிவாளியைக் குழப்புவாய். எதிரியுடன் சமாதான மென்பது நடவாது. எதிரியுடன் சமாதானம் செய்து மரத்தின் மேற் கொயில் பரங்கட்டிப் படுத்தவன், கீழே விழுந்தபின் தான் "உறுதியற்ற சமாதானம் அது" என்பதை உணர்வான். மீனைத் தூண்டியில் சிக்கவைத்து ஏமாற்றி அழிப்பது போல் எதிரியை அழிப்பாய். இதில் 
விதுரநீதி 
* 17 
தியாயம் அதியாயம் என்ற சிந்தனைக்கு இடமில்லை. எதிரியின் வலிவைத்தானே சிறுகச் சிறுகக் குவையும்படி செய்வாய். - - உனது செயல் முறையைப் பிறர் முன்னதாக ஊகிக்க இடம் 
தராதே. நடைமுறைக்கு வந்த பின்னரோ நடந்த ' பின்னரோதான் அறிய வேண்டும். எங்கும் எதிலும் பயந்தவன் போல் நடமாடுவாய். பயம் நேரும்போது பயமின்றித் தாக்க வேண்டும். வரவிருப்பதை முன்னுணர்வாய். பயனின்றிச் செயல்படாதே.. 
பிறர் உன்னிடமிருந்து எதையேனும் எதிர்பார்க்கச் செய். எதிர் பார்வைக்குக் காலவரை காட்டு, காலவரையை அடிக்கடி தள்ளிப் போடுவாய். காலவரையைத் தாண்ட இடையூறுகளைக் காட்டு. இடையூறுக்குக் காரணம் காட்டு, எதிர்பார்த்து எதிர்ப்பார்த்தே அவன் சுவனத்தில் குறையுடன் இருப்பாங். அப்போது அவகாசம் தராமல் எதிர்த்து அழிப்பாய். பாண்டவர்கள் எதிரிகள் எனில் மறைந்திருந்து அவர்களுக்குக் கேடு செய்வாய். அவர்கள் மேலும் வலிவு பெறுமுன் அழிப்பாய். பின் வருந்திப் பயனில். 
இதுவே கணிகளின் கூடநீதி. விதுர நீதி - நூலமைப்பு. 
விதுர நீதி உத்யோக பர்வத்தில் பிரஜாகர பர்வம் (திருதராஷ்டிரரின் உறக்கமற்ற நிலை உணர்த்தும் இடம்) என்ற பகுதியில் எட்டு அத்தியாயங்களில் (27-40) தொகுக்கப்பட்டுள்ளது. இங்கு அதே அத்தியாய முறை 1-8 -ஆக அமைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் தனி லோக - எண் தராமல் தொடர்ந்து ச்லோக என் தரப்பட்டுள்ளது. ஒப்புதல் தோக்கவும் பின் முன் குறிப்பு தரவும் அது எளிதாயிருக்கும். 
விதுர நீதி இடம் பெறுகிற பாட்டு அத்தியாயங்களில்வ சுலோகங்கள் உள்ளன. இதன்தொடக்கத்திலுள்ள கதைப்பகுதியிலும் நடுவே இடம் பெறுகிற சுதன்வா 
விரோசனன் கதைப் பகுதியிலும் உள்ள சுலோகங்களின் 
विदुरनीतिः 
प्रथमोऽध्यायः விதுர நீதி 
முதல் அத்தியாயம் frg: STIT- விதுரர் கூறுகிறார் 
अभियुक्त बलबता दुर्बलं हीनसाधनम् । हृतस्वं कामिनं चोरं आविशन्ति प्रजागराः। 1 कचिदेतैर्महादोषैः न स्पृष्टोऽसि नराधिप । कचिन परवित्नेषु गृध्यन् न परितप्यसे | 2 
''அரசே வலிவு மிக்கவனுடன் எதிர்த்துப் போராடுகின்ற வலிவில்லாதவன், சொத்து சுகமிழத்தவன், காதல் வசப்பட்டவன், - திருடன் இவர்களையே உறக்கமின்மை ஆட்கொள்ளும். ' இந்தப் பெருங்குறைகள் தங்களைத் தீண்டவில் பேயே அவ்வது நீர் பிதரது உரிமைகளிடம் கொண்ட பேராசையால் தவிக்கவில்லேயே" (திருதராஷ்டிரர் இதற்கு விடையளிக்காமல் கவயே நீங்க வழி கேட்கிருர்.) FIE S4IT- திருதராஷ்டிரர் கேட்கிறார் - श्रोतुमिच्छामि ते धयं परं नैश्रेयसं बचः । अस्मिन् राजर्षिवंशे हि त्वमेकः प्राज्ञसम्मतः ॥ 3 
"விதுர மேன்மை தரவல்ல அறவழி பற்றிய உன் கருத்தைக் கேட்க விரும்பிகிறேன். இந்த ராஜருவிகளின் வம்சத்தில் 
ஒருவனே அறிவாளிகளாலும் மதிக்கப்பெறுபவன். - fr; GF - விதுரர் கூறுகிறார் 
राजा लक्षणसंपन्नः त्रैलोक्यस्याधिपो भवेत् । प्रेष्यस्ते प्रोषितश्चैव धृतराष्ट्र युधिष्ठिरः ॥ 4 
20 * நூலைப்பற்றி 
विपरीततरश्च त्वं भागधेये न सम्मतः । 
अर्चिषां प्रक्षयाचैव धर्मात्माः धर्मकोविदः ॥ 5 
திருதராஷ்டிரரே ஓர். - அரசன் அரசருக்குரிய சிறப்புகளுடனிருந்தால் மூவுலகையும் ஆள்வான். அத்தகைய யுதிஷ்டிரன் நீர் உத்தரவிட்டதைப் பணிவுடன் முடிக்கிற வகை இருந்தான். அவன் நாடு கடத்தப்பட்டான். கண்ணொளி இழந்தமையால் தர்மத்தை அறிந்தவராயும் தர்மத்தில் நாட்டம் உடையவராயு மிருந்தும் நீர் விபரீதமாகச் செயல்பட்டு தன்மையை மதிக்கவில். - - आनृशंस्यात् अनुक्रोशात् धर्मात् सत्यात् पराक्रमात्। गुरुत्वात् त्वयि संप्रेक्ष्य बहून् शान तितिक्षते ।। 6 
. பிறர் பொல்லாதவன் எனக் கூறுத வண்ணம் நடப்பது, பரிவு, கடமையுணர்வு, உண்மை , தன் எதிர்ப்புத் திறளில் நம்பிக்கை, 'உம்மிடம் மூத்தவர்' என்ற மதிப்பு இவைகளை எல்லாம் கருதியை தர்மபுத்திரர் கஷ்டங்கள் பலவற்றையும் 
பொறுத்துக் கொள்கிறார். --- 
-- T' ' ார் T |-- एतेप्यैश्वर्यमाधाय कथं त्वं भूतिमिच्छसि ।। 7 . துரியோதனன் சகுனி கர்ணன் துச்சாசனன் இவர்களிடம் நாடாளும் பொறுப்பை ஒப்படைத்தபின் நலத்தை எப்படி எதிர்பார்க்கிறீர். (இவர்கள் மூடர்கள். அறிவாளிகள் ஆண்டால் நலம் பெருகும்). एकस्मात् वृक्षात यज्ञपात्राणि राजन् मुमुक चा द्रोणी पेड़नी पीडनी च । एतस्माद्राजन् बुबत्तों में निबोष एकरमाई जायतेऽसब सब || 
ஒரே மரத்திலிருந்து வேள்விக்கான பாத்திரங்களும் ஹோமக் சுரண்டியும் உருவாகும். அதிலிருந்தே நீர்த் தொட்டியும் உரலும் உலக்கையும் கூட உருவாகும். ஒன்றிலிருந்தே கெட்டதும் நல்லதும் தோன்றலாம். (ஒரே குலத்தில் கௌரவர்களும் பாண்டவர்களும் அறிவிலியும், அறிவாளியும் தோன்றுவது இயல்பே) 
ift: * 21 
இவன் அறிவாளி------ 
+ HHT: iirar HTHIL यमर्थात् नापकर्षन्निस बैं- पण्डितः उच्यते।। METERS இட 
* H 
| Leit If 
நாள், 10 சுய அறிவு, தகுதிக் கேற்ற முயற்சி, - பொறுமை, நேர்மையில் உறுதி, கோபம், மகிழ்ச்சி, செருக்கு, தவருள செயலில் நாணம், 'திமிர், 'மதிக்கத்தக்கவர்களை மதிப்பது இவை எவனத் தனது இலக்கிலிருந்து நழுவாமலிருக்கச் செய்கின்றாவோ அவனே பண்டிதன் - அறிவாளி. (அறமும் அறத்தின் வழியில் பெறப்பட்ட பொருளும் இன்பமும் (தர்மம், அர்த்தம். காமம் முக்தி இலை மனிதன் நாடத்தக்க இலக்குகள். '-இலக்கைப் பெறத் தக்க அறிவு பண்டா . பாண்ட் அடைந்தாள் பண்டிதன்.) -- 
பட் - போட்ட 4H A FT LIFTI HF IT. HTT TT | 
0 தா ' ச பு ப 11படம் - 
urium H uufti 
- 'T. பொன் ர் 4: T + சகா 11 12 - 
எவனது செயல் முறையையும் அதற்கான திட்டத்தையும் செயலாக்கத்திற்குப் பின்னரே மற்றவர் அறிவார்களோ, மூள்கூட்டி, அறிய இயலாதோ அவனே அறிவானி. எவனது பகுத்தறிவு (நீர் மேலிட்ட எண்ணெய்த் துளிபோல் விரைவில்) விரிவடைந்து அறத்தையும் பொருளையும் -- நாடித் தொடர்கிறதோ, இன்பத்தைவிடப் பொருளை அதிகம் விரும்புகிறதோ அவள் அறிவாளி - 
a 4: நான் பார்க 
ன் IF T + f நாம் 11" T (44FHHHIFI FISHIFIT Hur 1 - - - - - गाङ्गो हद इवाक्षोभ्यो यः स पण्डित उच्यते।। 14 
ச 
24 
* f 
rifir: 
சுய அறிவிற்கேற்ற கல்வியறிவு, கல்வியறிவை ஒட்டிச் செவ்கிற சுய நிவு, பெரியோர்கள் வகுத்த தர்ம எல்வையை மாதிருப்பது. வெற்றை கொண்டவரே பண்டிதர், (சுய அறிவு பிறவியிலேயே முன் பிறவிப்பாய் ராகப் பெற்றது. இப்பிறவியில் நாங்கள் பலவற்றைத் தக்க குருவிடமிருந்து கற்றுப் பெறுவது கல்வியறிவு. (நாமறிவு) இரண்டும் இணைந்து செயலாற்றுவது அவசியம். இத்தகைய அறிவாளிகளிடமே அரசாட்சிப் பொறுப்பைத் தருதல் நவம். துரியோதனாதியரை இத்தகைய அறிவாளிகளாகக் கருத இயலாது. அப்படியாயின் அறிவிலிகளார் அறிவிலிக்கான அடையாளம் எது விதுரர் 
இவன் அறிவற்றவன். :- - - - - arrer பயன் Efter HTIHFI: | : - Sruf=fir ry 
|| 25 - பாட்ட கல்வியறிவில்லாதவன், ஆனால் தலை கனத்தவன், ஏழை, ஆனால் பெருமனம் படைத்தவன், நாடியதைக் குறுக்கு வழியில் அடைய விரும்புபவன், இவன் மூடன், - 
பு! (for sugfier - -- f4ai f+=+ 4 HEI - சவர் - 11 26 - 
தள்ளவத்தை புறக்கணித்துப் பிறர் தாத்தைத் தொடர்ந்து செய்பவனும், தண்பனிடம் வஞ்சகமாக நடப்பவனும் மூடனே. | अकामां (न्) कामयति यः कामयानां (न्) परित्यजेत्। வார் afz THகாய || 27 .' 
தன்னை விரும்பாதவன் விரும்புபவனும், தன்னை விரும்புப்வபாத் தவிர்ப்பவதும், தன்பாவிட வலிவுமிக்கவனே எதிர்ப்பவனும் அறிவிழந்தவளே.. (தன்னிடம் நட்புடன் நீடந்து கொள்வராதவாரிடம் நட்பு கொள்பவனும் நகப்பாக இழப்பவனும் அறிவிலியே). 
கர் f fir_tfr fir 4 |= -- af = = HIgETHI || 28 41, 4 
ச 
விதுரநீதி * 25 
எதிரியை நண்பனெனக் கொள்பவனும், நண்பனை வெறுத்துத் துன்புறுத்துபவனும், கெட்டதென உணர்த்தும் கெட்ட செயப்பத் தொடங்குபவனும் அறிவு மழுங்கியவனே. 
பார் 
" HiT பன் in H அவ்வப்போது செய்யத்தக்கவற்றைத் தாமதத்துடன் செய்து கால தேசங்களில் விரிவுபடுத்துபவனும், எங்கும் எதிலும் சந்தேகப்படுபவதும் தெ- நாதா கெட்டதா. செய்யத் தக்கதா தகாததா என்ற தீர்மானிக்க இயலாதவனும்) விரைவில் முடிக்கத் தக்கிதைத் தாமதித்துச் செய்பவனும் அறிவிலியே." श्राद्धं पितृभ्यो न ददानि देवतानि न चार्चति । ராபர் THகாய || 10 
உயிர்நீத்த முன்னோர்களுக்குரிய - சடங்குகளைச் சிரத்தையுடன் - செய்யாதவனும். - தெய்வங்கபா வழிபடாதவனும் நல்லிதயம் படைத்த நண்பனைப் பெறாதவனும் அறிவிலியே. கார்: iferfray . பார் / சார் பர்பு TL: || 11 
அழைப்பின்றி நுழைபவனும், -- கேட்கப் பெருமல் நிறையப் பேசுபவனும், நம்பத்தகாதவடன் 'நம்புபவனும் அறிவிழந்தவனே. அவன் மனிதர்களில் மிகத் தாழ்ந்தவன். 
furt AI: TR | - பு த ய ETF T ர் : பு 32 -- -- -11 1 - - பிறரைக் குறை கூறுபவன், தான் அத்தகைய குறைகளுடன் வாழ்பவன், தனது கட்டுப்பாட்டிற்குள் அடங்காதவனிடம் 
SITET வான் புkes | அவைக கார் பார் || 33 - 
விதுரநீதி * 27 एकं हन्यात्, न वा हन्यात् इधुर्मुक्तो धनुष्मता। बुद्धिः बुद्धिमतोत्सृष्टा हन्याद्राष्ट्र सराजकम् ॥ 37 
வில்லாளியால் எய்யப்பெற்ற அம்பு குறிபார்க்கப்பட்ட ஒருவகா அடித்தாலும் அடிக்கலாம். குறிதவறி அடிக்காமலும் வீகைலாம். ஆனால் அறிவாளியால் அரசனின் அழிவை நோக்கி பாய்யப்பட்ட அறிவு, அரசனை மட்டுமல்ல, அவதுடன் நாட்டையும் அழிக்கும். (அறிவாளி அறிவை நாட்டின் தலனுக்காக மட்டுமே செலுத்த வேண்டும். அப்போதுதான்' நாடு நலம் பெறும். அதற்காக அறிவாளி செய்ய வேண்டியதை விதுரர் விளக்குகிறார்.) அறிவாளியின் செயல்முறை एकया द्वे विनिश्चित्य श्रीश्चतुर्मिर्वशे कुरु । । पक्ष जित्वा विदित्वा षट् सप्त हित्वा सुखी भव ।। 38 - ஒன்முல் இரண்டை நிர்ணயித்துக் கொண்டு, மூன்றல் நாள்கை வசப்படுத்துவீர். ஐந்தை வென்று ஆதை உணர்ந்து ஏழைத் தவிர்த்து சுகம் பெறுவீர். (ஒன்று - நல்லறிவு என. இரண்டு - நல்லது, கெட்டது என மூன்று - நண்பன் எதிரி உதாசீனன் என - (நண்பனாகவோ எதிரியாகவோ கருத இயலாதவன், நம்மீது பற்றற்றவன் உதாளேன்) நான்கு. - - மென்மையுள்ள பேச்சு, (காம) பொருளுதவி, (தானம்) மிரட்டிப் பாவித்தல், (பேதம்) தண்டித்துப் பணிவித்தல். (தண்டம்) என. இந்து - பார்வை கேள்வி மணம் சுவை தொடு உணர்ச்சி என்ற புவனுணர்ச்சிகளால் ஏற்படும் நாட்டம் என. ஆறு - சமாதானம், போர், படையெடுப்பு, நல்லதருணம் பார்த்து எதிர்க்கும் வரை முற்றுகை, வஞ்சித்து மனம் மாறச் செய்தல், - சரணடைதல் பற்றிய முறைகள் என. எழு - பெண்களிடம் (பெண் ஆணிடமும் ஆண் பெண்ணிடமும்) ஏமாறுதல், சூதாடுதல், வேட்டையாடுதல், மது அருந்துதல், தடித்துப் பேசுதல், கொடுரமான தண்டனை, பொருளாதாரத்திற்கு நாசம் விளைவித்தல் என.) एक विषरसो हन्ति शणैकन बध्यते । सराष्ट्र समज हन्ति राजानं मन्त्रविप्लवः ।। 39 
28 
விவு நீர், குடித்தவர் மட்டும் கொல்லும். ஆயுதம், அதனால் அடிபட்ட ஒருவரை மட்டும் அழிக்கும். அரசவையில் செய்த மந்திராலோசனையில் - ஏற்படுகிற - தவறு.- - அரசனை, - நாட்டுடன் நாட்டு மக்களுடன் அழிக்கும். 
*சில 'ஒன்று' நல்லவை. சில 'ஒன்று' கெட்டவை" - 
TITIS. HRE-14 ITIS1 ' -- - V T W யார். - THE TITU || 40 + - 11 - (பிறருடன் பகிர்ந்து கொள்ளாமல்) தனித்து ஒருவன் இனியதை உண்ணக் கூடாது. தனித்து ஒருவன் தன் நலம் பற்றிச் சிந்திக்கக் கூடாது. தனித்துப் பெருவழி செல்லக் கூடாது. மற்றவர் தரங்குகையில் தளித்து விழித்திருக்கக் கூடாது. (தான் பெற்றதைப் பிறர் பெறக் கூடாது.. தன் நலத்தைப் பற்றித் தனக்குத்தான் தெரியும். தன் நலத்துடன் பிறர் தலத்தைப் பற்றியும் சிந்திக்க வாய்ப்பு இருக்கக் கூடாது... என்ற கெட்ட எண்ணங்கள் தானே எழும். மற்றவர் இனிது தாங்க - நாம் மட்டும் விழித்திருக்க நேரிட்டதே என்ற அங்கலாய்ப்பு, அவர்கள் தாங்குவதால் அவர்கள் அறியாமல் அவர்கள் குறுக்கீடின்றிக் கெட்டதைர் செய்யலாம் என்ற வாறு கெட்ட எண்ணங்கள் மேன்மேலும் வளரும். தனித்துப் பெருவழி செல்லும் போது பயம் தயக்கம் மவப்பு அசதி 
முதலியவை பயனத்தைக் கெடுத்துவிடும்.). 
1 கார E FACE FIC 
"- -- FE HUF TIRIKE ife || 41 -- உலகில் சத்தியம் என்ற ஒன்று உண்டு. அதற்கு ஈடான இரண்டாவது இல்லை. அதை நீர் உணரவில்லே. 'சந்தியம் கவர்க்கத்திற்குப் படிக்கட்டு. இக்கரை அக்கரை அறிய இயலாத கடலுக்குக் கப்பல் போன சுவர்க்கத்தின் பரப்பை அறிய உதவுகிற ஓரே சாதனம். -- - - பொறுமை - மாபெரும் சக்தி - एकः क्षमावतां दोषः द्वितीयो नोपपद्यते । 
TET புக் பக் பார் ஈ: || 42 - 
|-- - ------- --- - -- -- -- -- - - - 
- விதுரந்தி --- 29 
+5= பொறுமையாளரிடம் ' ஒரே ஒரு குறை உண்டு. இரண்டாவது - இருப்பதற்கில்லை. பொறுமையுள்ளவர் உவகம் திறமையற்றவன் என மதிக்கும் பொறுமை யுள்ளவான உலகம் மதிக்காது). பொறுமையே உருவான தருமபுத்திரரை நீங்கள் அனைவரும் மதிக்கத் தவறிவிட்டீர்கள். सोऽस्य दोषो न मन्तव्यः क्षमा हि परम चलमा क्षमा गुणो ह्यशक्तानां शक्तानां भूषण तथा।। 
பொறுமை என்பது குறையல்பு. பொறுமை, பெரும் வலிவு, - வவிவற்றவனிடம் பொறுமை சிறந்த குணமாகக் காணப் பெறும். வலிவுள்ளவனிடம் அது அணிகலனாக விளங்கும். - - - - 
- क्षमा वशीकृतिलोक क्षमया किं न साध्यते । ... பாபு . 
IF 44 - பொதுமை உலனக வசப்படுத்தும். பொறுமையால் சாதிக்கப் பெருந்து ஒன்றுமில்லை. பொறுமை என்ற கத்தியை ஏந்தி நிற்பவனுக்கெதிராகக் கொடியவனும் எதனையும் செய்ய இயலாது. - अतृणे पतितो वह्निः स्वयमेवोपशाम्पति । STHURI : கார் பாரா 45 
புல்மு வக்காத தரையிலிட்ட நெருப்பு தாளே அப்யந்துவிடும். பொறுமையற்ற மனிதன் பிறப்பயும் பிறகு தன்னையும் கெடுத்துக் கொள்வான். பொறுமையின்மை பொறாமையாக மாறும். பொறுமை எனும் நெருப்பு விறகு கிடைத்தால் அதனை அழிக்கும். விறகில் பயேல் தன்பாயும் 
அழித்துக் கொள்வான்), 
एको धर्मः परं श्रेयः क्षमिका शान्तिरुत्तमा । 
கா (HTri: சாரிங்கா பூEFE || 46 
30 * f 
ifr: 
--- 
தர்மம் என்ற 'ஒன்று' மாபெரும் மேன்மை, பொறுமை என்ற, 'ஒன்று' சிறந்த அமைதி. கல்வி என்ற, ஒன்று அளவற்ற நிறைவு. அஹிம்ஸை சான்ற ஒன்று தொடர்ந்து சுகம் 
சில "இரண்டு ". द्वाविमौ असते भूमिः सर्पो बिलशयानिव । राजानं चाविरोद्धारं ब्राह्मणं चाप्रवासिनम् ॥ 47 
பாம்பு வளையிலுள்ளனவகளை விழுங்குவது போல் பூமி இருவரை விழுங்கும். எதிர்க்கப்படும் போது சண்டையிட்டு எதிர்ப்பை முறியடிக்காத அரசன், பண்பாட்டைப் பற்றியறிய நாடோடியாகாத (கிணற்றுத் தவாையாயுள்ள) அந்தணன். இவர்களே அந்த இருவர். द्वे कर्मणी नरः कुर्वनस्मिन् लोके बिरोचते । अब्रुवन् परुषं किचित् असतो नार्चयंस्तथा ॥ 48 
- பிறரைப் பற்றிக் கடிந்து பேசாதிருத்தல், கொடியவர்களைப் பாராட்டாதிருத்தல் என்ற இரு செயல்களைப் புரிபவர் இவ்வுலகில் புகழுடன் விளங்குவர். द्वाविमौ पुरुषव्याघ्र परप्रत्ययकारिणौ । Far: சார்பாகன் Hef: பானா || 49 
பிறர் செய்வதைக் காரணமாகக் காட்டிச் செயல்படுபவர் இருவர். மற்ற பெண்கள் நாடியவற்றிலேயே தாமும் நாட்டம் கொள்ளும் பெண்கள், (2) பிறரால் வழிபடப்பட்டவர்களையே வழிபடுகிற மூடர்கள், (சுய அறிவுடன் சிந்திக்கமாட்டார். அவர்கள் தாடுகிருர்களே. அது நல்லதாகத் தானிருக்கும் என்று மூடநம்பிக்கையுடன் செயல்படுபவர்கள் இவர்கள்). द्वाविमौ कण्टको तीक्ष्णौ शरीरपरिशोषिणौ । LATLETH IH4 4 4in: || 50 
விதுரந்தி * 31 
இவை இரு கூரிய முட்கள், உடலிலுட்புகுந்து புரையோடி உடமேவற்றச் செய்பவை. செல்வமில்லாதவன் மனக் கோட்டை கட்டுவது, கட்டுப் படுத்தத் திறமையற்றவன் கட்டுப்படுத்த முடியாதவர்களிடம் கோபிப்பது. (செல்வமின்மை மனக் கோட்டையை இடித்துவிடும். தன்னை விஞ்சியவர்களிடம் கோபம் நிறைவேருமல் தள்ளேயே வருத்தும், சுவற்றிவடித்த பந்துபோல்). द्वावेव न विराजेते विपरीतेन कर्मणा । TTIRE frk: A fry || 51 
இருவர் தனது முரண்பட்ட செயலால் விளங்குவதில்லை. இல்லறத்திலிருப்பவன் தன் குடும்ப நலத்திற்காக முயற்சி கொள்ளாதிருப்பது ஆண்டி நலப்பணிகளில் அதிகம் ஈடுபடுவது. | बाविमौ पुरुषौ राजन् स्वर्गस्योपरि तिष्ठतः । Tya TUT Um for TEIFEIT || 52 - 
இருவர் வாளிற்குமேல் - நிற்பவர், பொறுமையுள்ள செல்வந்தர், கிடைத்ததை வாரிவழங்குகின்ற ஏழை. न्यायागतस्य द्रव्यस्य बोद्धव्यौ बावतिक्रमौ । அR Frfra E SIEFuTET || 53 - 
நேர்மையுடன் பெற்ற செல்வத்திற்கு இரு தவருன விநியோக முறைகள் - தகுதியற்றவனுக்கு வழங்குதல், தகுதியுள்ளவனுக்குக் கொடாதிருத்தல். द्वारभसि निवेष्टव्यौ गले बध्वा इदं शिलाम् । धनवन्तमदातारं दरिद्रं चातपस्विनम् ॥ 54 
கழுத்தில் கல்வக் கட்டி நீர் தேக்கத்தில் போட வேண்டியவர் இருவர் செல்வமிருந்தும் (உதவியை ' எதிர்பார்ப்பவருக்கு வழங்காதிருப்பவர், சிறிதும் உழைக்க விரும்பாத ஏழை. (உட்க வருத்திக் கொள்ள விரும்பாத 
32-- * 
fr: 
--- 
द्वाविमौ पुरुषव्याघ्न सूर्यमण्डलमेदिनौं । rfars igள் என் கா: || 55 - - சூர்ய மண்டலத்தைப் பிளந்து கொண்டு வானுலகம் செல்பவர் இருவர் - துறவியாகி யோகமுறையில் உயிரை நீப்பவர், (புறமுதுகு காட்டாதவாறு) முன் நின்று போரிட்டு மடிபவர். - சில மூன்று त्रयो न्याया मनुष्याणां श्रूयते मनुजर्षभ । Fi4F/44: *x rft afri fig: || 55 
மனிதனை வழிப்படுத்துகிற ஸாம தான பேத தண்டங்கள் என்கிற உபாயங்களில் (ச்வோ.38) பேதம் தாழ்ந்தது. தாளம் மத்தியமம், ஸாமம் உயர்ந்தது. (தண்டம்) முன் மூன்றும் பயனனிக்காத போது மட்டும் உபயோகிக்கத்தக்கது). त्रिविधाः पुरुषा राजन् उत्तमाधममध्यमाः । - नियोजयेद्यथावत्तान् निविधेष्वेव कर्मसु ॥ 57 
அரசன் உத்தமன் மத்தியமன் கடையவன் என நிர்ணயித்து உத்தமனுக்கு உத்தமப்பணியையும் மத்திய மனுக்கு மத்தியமப் பணியையும் கடையவனுக்குக் கீழ்த்தரப் பணியையும் கணக்கிட்டு அவரவரவரின் தரப்படி அமர்த்த வேண்டும். त्रय एवाधना: राजन् भार्या दासः तथा सुतः । यते समधिगच्छन्ति यस्यैते तस्य तद्धनम् ॥ 58 
அடிமை, அடிமையின் மடாவியும் மகனும், என்ற மூவரும் தரித்து தனக்கெனச் செல்வம் இப்பாதவர்கள், இவர்கள் தனித்துப் பெறுகிற செல்வம், இவர்கள் எவருக்கு அடிமையோ அவருடையதாகிறது. (5.1.71-1) हरणं च परस्वानां परदाराभिमर्शनम् । सुहृदच परित्यागः त्रयो दोषाः क्षयावहाः ॥ 59 
விதுரநீதி 
13 
பிறரது பொருகாப் பறித்தல், பிறந்து மகாவியைத் தீண்டல், நன்பளைக் கைவிடுதல் என்ற மூன்றும் அழிவைக் கொணரும். त्रिविध नरकस्येदं द्वारं नाशनमात्मनः । कामः क्रोधस्तथा लोमस्तस्मादेतत् त्रयं त्यजेत् ॥ 60 
ஆசையும் கோபமும் பேராசையும் நரகத்திற்கு இட்டுச் செல்கிற மூன்று வாயில்கள். மனிதனின் அழிவுக்குக்காரண மாகுபவை. அதனால் இம்மூன்றையும் தவிர்க்க வேண்டும். भक्तं च भजमानं च तबास्मीति च बादिनम् । त्रीनेतान् शरणं प्राप्मान् विषमेऽपि न सन्त्यजेत्।। 61 = தன்னிடம் மனத்தால் ஒன்றியவர். தனக்கு அன்புடன் பணிவிடை புரிபவர், தன்னைக் காப்பான் கான்று கருதி அடைக்கலம், புகுத்தவர் ஆக இம்மூவரும் தன்னையே தம்பியிருப்பவர். இவர்களை எந்த நெருக்கடியிலும் கைவிடக்கூடாது. (சரணாகத ரகணம் என்பது பெருந்தர்மம்.) बखदानं राज्यं च पुत्रजन्म च भारत । शत्रोच मोक्षणं कृच्छ्रात् त्रीणि चैकं च तत्समम् ॥ 62 எதிரியை அவனுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடியிலிருந்து விடுவிப்பது மிகழ்ச்சி தரும் பெரும் தர்மம். அதற்குச் சமமாக ஒருவன் விரும்பியதை அவித்தல், நல்லாட்சி, நள்மகனைப் பெறுதல் என்ற மூன்றையும் கூறுவர் 
சில "நான்கு". 
चत्वारि राज्ञा तु महाबलेन बान्याहुः पण्डितस्नानि विद्यान्। अल्पप्रज्ञैः सह मनं न कुर्यात् न दीर्घसूत्र: आलसैश्चारणैत्र ।। 
மிக வயிவுள்ள அரசனாலும் தவிர்க்கத்தக்கவை நான்கு. மந்திராவோசா (ஆட்சி பற்றித் திட்டமிடுதல்)வில் சுய அறிவு குறைந்தவர், வெகு நேரம் சிந்தித்துச் சிந்தித்தே பொழுதைப் போக்கிச் செயல் முறையைத் தாமதிக்கச் செய்பவர், சோம்பல் 
34 * fsilir: 
மிக்கவர், யோசிக்காமல் தவயாட்டி முகஸ்துதி செய்பவர். இந்நால்வரோடு கூடி யோசிக்கக் கூடாது. 
चत्वारि ते तात गृहे वसन्तु श्रियाभिजुष्टस्य गृहस्थधर्मे। वृद्धो ज्ञातिरवसन्नः कुलीनः सखा दरिद्रो भगिनी चानपत्या।। 64 
இல்வறத்தில் வாழ்கிற செல்வந்தனது வீட்டில் இந்த நால் வரும் தங்கி இருக்கட்டும். வயது முதிர்ந்த உற்றார், தொடித்துப் போன நற்குலப் பண்புள்ளவன். எனழயான நண்பன். மக்கட் பேறற்ற சகோதரி. (குடும்பப்பப்பை வளர்க்க முதிர்ந்த உறவினனும், குவப்பழக்கத்தை நினைவுப்படுத்த தற்குவத்தாலும், இனியதல்வதாதாயினும் நல்லதைக் கூற நண்பனும், செல்வமும் அன்பும் கேடுறாதிருக்கச் சகோதரியும் உதவுவர்). चत्वार्याह महाराज सायस्कानि बृहस्पतिः ।। पृच्छते त्रिदोन्द्राय नानीमानि निबोध में || 65 देवतानां च संकल्पं अनुभावं च धीमताम् । विनयं कृतविद्यानां विनाश पापकर्मणाम् ॥ 
உடன் பலன் தரத்தக்கவை நான்கு கான பிருஹஸ்பதி இந்திரனிடம் கூறினார். தேவதைகளின் எங்கல்பம் (செயல்திட்டம்), மகான்களின் சக்தி, கல்வி சுற்றுச் சிறந்தோரின் அடக்கம், கெட்ட செயல்களின் அழிக்கும் தன்மை. (இறைவனின் பெங்கல்யம் உடன் நிறைவேறும். அகஸ்தியர் வசிஷ்டர் போன்றோரின் சக்தி பெருமை) இயற்கையையே மாற்றிவிடும். கல்வியின் பயனாக குருவருளால் பெற்ற அடக்கம் வெற்றியைத் தரும். வலிவுமிக்க ராவணன் பதையிடம் புரிந்த தீச்செயலால் உடன் அழிந்தான்.) चत्वारि कर्माण्यभयङ्कराणि भयं प्रयच्छन्त्ययथाकृतानि । मानाग्निहोत्रं उत. मानमौनं मानेनाधीतं उत मानयज्ञः ॥ 67 
விதுரநீதி * 
15 
முறைப்படி அமைகின்ற அக்னிவழிபாடு, மௌனம். வேதம் ஒதுதல், வேள்வி என்ற நான்கும் பயமற்ற நிலையைத் தருபவை. ஆனால் முறையின்றி அமைந்தால் இவையே பயத்தைத் தருபவை. 
சில ஐந்து 
पञ्चाग्नयो मनुष्येण परिचर्याः प्रयत्नतः । पित्ता माताऽग्निरात्मा च गुरुच भरतर्षभ ॥ 68 
தந்தை, தாய், அக்கினி, ஆத்மா, குரு என்ற அவரும் அக்கினி பகவான் போல் பணிவிடை செய்யத்தக்கவர். (இந்த அவருக்கும் நெருப்பு போல் இரு நிலைகள் உண்டு. நெருப்பு பௌதிக நிலையில் உடலினுள் தாபம் பரிணாமம் அளித்தும் வெளியில் ஒளி - சூடு அளித்தும் உதவுகிறது. தெய்விக நிட்டியில் செல்வச் செழிப்பும் புகழும் பெருமையும் தருகிறது. அவ்விதமே தந்தை தாய் குரு இவர்களிடம் பௌதிகமான உதவியும் தெய்விகமான அருளும் பெற முடிகிறது. ஆத்மா பௌதிகமான உடல் மனம் இவற்றை இயக்குவதுடன் பரமாத்மாவுடன் பெணந்து பேரானந்தப் பெருதிய பெறவும் உதவுகிறது.) पञ्चैव पूजयन् लोके यशः प्राप्नोनि केवलम् । 
देवान् पितॄन् मनुष्यांच भिननिथिपञ्चमान् ॥ 69 
தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள், துறவிகள், அதிதிகள் இந்த ஐவரையும் வழிபடுபவன் பெரும் புகழ்பெறுகிருன். (தமக்குள்ளே இந்திரியங்களை (வாக்கில் அக்கினியாக, கண்களில் சூரியனாக, மளத்தில் சந்திரனாக இவ்வாறு நின்று) இயக்கியும் வெளியில் மழை வெப்பம் காற்று முதலியவற்றைத் தந்து உதவுகிற தேவதையாக உலகந்தை வாழவைத்தும் உதவுபவர் தேவர். நமக்கு ஒரு உருவமளித்து ஆளும் அறிவும் சக்தியும் பொருளும் தந்து உதவிப் பின் மறைந்த பின்னரும் நம் நலளேக் கோரி நிற்கின்ற பித்ருக்கள். நம் கூட வாழ்ந்து தண்பனாக உறவினனக, பக்கத்து 
16 * f 
ir: 
வீட்டுக்காரனாக, உளவு ஆடை குடியிருப்பு முதலிய வாழ்க்கை வசதிகமாச் செய்து தருபவதை உள்ள மனித இனம். பற்றற்றுத் திரிந்து நல்லதையும் நலம் தருவதையும் தேனீ தேன் சேமிப்பது போல் சேமித்து நமக்களிக்கின்ற துறவி. தனக்கென நேரம் காலம் இடம் என்ற எதனையும் வகுத்துக் கொள்ளாமல் நாடோடியாக என்றே ஒரு நாள் அறிமுகமின்றி "இறைவனே இவ்வுருவில் வருகிருன்' என வீட்டினுள் வசிப்பவரால் சமைந்த உளவிற்கு முதல் பங்காளராக ஏற்கப்படுகின்ற அதிதி. இந்த ஐவரையும் சமூகத்திற்கு உதவவந்த இறைவனின் ப்ரதிநிதிகளாக ஏற்பர்.) 
पञ्च त्वाऽनुगमिष्यन्ति यत्र यत्र गमिष्यसि ।। मित्राप्यमित्रा मध्यस्था उपजीज्योपजीविनः ।। 700 
- நீ எங்கெங்கு செல்கிருயோ அங்கங்கு உன்னைத் தொடர்பவர் ஐவர். - நண்பர், சாதிரி, நண்பரும் எதிரியுமல்லாத நடுவர், உன்னை அண்டி வாழ்பவர், உன்னால் அண்டப்பட வேண்டியவர். (உன்னால் ஆதரிக்கப்பட வேண்டியவரும் உள்ளை ஆதரிப்பவரும்). 
पञ्चेन्द्रियस्य मयस्य छिद्रं चेदेकामिन्द्रियम् । ततोऽस्य सवति प्रज्ञा इतेः पात्रादिवोदकम् ॥ 71 
மனிதனுக்கு ஐந்து இந்திரியங்களில் (கண் காது மூக்கு தாக்கு தொடு உனர்ச்சி தரும் தோல் என்ற இந்தில்) ஏதேனும் ஒரு இந்திரியம் பழுதுற்று ஓட்டையானால் அதன் வழியே அறிவு கசிந்து வெளியாகிவிடும், தோல் பையின் ஓட்டை வழியே நீர் வெளியாவது போல், (நீரைக் கொணரத் தோலாலான பை முன்னர் பயன்பட்டுவந்தது.) சில ஆறு 
षड्दोषाः पुरुषेणेह हातव्या भूतिमिच्छता । निद्रा तन्द्री भयं क्रोधः आलस्यं दीर्घसूत्रता || 72 
தூக்கம், சோர்வு, பயம், கோபம், சோம்பல், சிந்திப்பதில் நேரம் கடத்திச் செயலில் ஈடுபடாமை என்ற ஆறும் 
விதுரநீதி 
37 
பெருங்குறைகள். நவத்தை விரும்புகிறவனல் தவிர்க்கத் தக்கவை. 
पडिमान् पुरुषो जह्याद्भिन्नां नावमिवार्णवे । SYSTITHITT adikா || 73 भरक्षितारं राजानं भायाँ चाप्रियवादिनीम् । ग्रामकामं च गोपाल बनकामं च नापितम् ॥ 74 
சடங்கு செய்யவந்த புரோகிதர் - ஆனால் வேத மோதாதவர், அரசர் - ஆனால் நாட்டைக் காக்காதவர், மனைவி - ஆருல் மனம் கசக்கும்படி பேசுபவள், மாடு மேய்ப்பவன் --ஆனால் வீட்டினுன் தங்க விரும்புபவன். நாவிதர் - ஆனால் காட்டைச் சுற்றிப் பார்க்க விரும்புபவர். (குறிப்பிட்ட இடத்தில் இல்லாமல் ஊர் சுற்றுபவர்) பயன் படாத அந்த அறுவரும் கடலில் ஓட்டைப் படகு போல் தவிர்க்கத்தக்கவர். (கவைக்கு உதவாதவர்) पड़ेव तु गुणाः पुंसा न हातव्याः कदाचन । HT TIFFINE THAI THI || 75 
பெத்யம், தானம், சுறுசுறுப்பு, அவயையின்மை , பொறுமை, உறுதி என்ற ஆறு குணங்களை மனிதன் இழக்கக் 
अर्थागमो नित्यमरोगिता च प्रिया च भार्या प्रियवादिनी च। बभ्यध पुत्रोऽर्थकरी च विद्या षड्जीबलोकस्प सुखानि राजन्। 76 
மனித வாழ்வில் சுகம் தருபவை ஆறு- தடையற்ற பொருள் வரவு, என்றும் உடல் நியே குன்றும், இனிய மனைவி, இனிக்கப் பேசுபவளும் கூட. அடங்கி நடக்கின்ற 
மகன், பயன்தருகின்ற கல்வி, என. आरोग्यमानृण्यमविप्रवासः सद्धिमनुष्यैः सह संप्रयोगः । स्वप्रत्ययावृत्तिरभीतवासः घड् जीवलोकस्य सुखानि राजन् ।। 77 
38 * f 
ift: 
நோயின்மை, கடனின்மை, உற்றார் உறவினரிடமிருந்து பிரியாமை, நல்லோரினக்கம், தன் வசத்திலுள்ள பிழைப்புக் கான வழி (தொழில் முதலியவை) பயமற்ற குடியிருப்பு இவை ஆறும் உலக வாழ்க்கையில் சுகம் தருபவை. पण्णामात्मनि नित्यानां ऐश्वर्य योऽधिगच्छति।। न स पापैः कुतोऽनर्यैः युज्यते विजितेन्द्रियः ।। 78 
தன் மனத்தில் நித்தியமாகக் குடி கொண்டுள்ள காமம் கோபம், பேராசை. மதி மயக்கம், செருக்கு, பொறுமை என்ற ஆறை அடக்கி ஆள்கிறவனும் புவன்ககாத் தன் வசத்தில் கொண்டுள்ளவனுமாள மனிதப்னப் பாபமும் கேடுகளும் எப்படி நெருக்கமுடியும்? पडिमे षड्न जीवन्ति सप्तमो नोपपद्यते । = ரார் சார் காபா FRE: || 79 प्रमदाः कामयानेषु यजमानेषु याजकाः । राजा विवदमानेषु नित्यं मूर्खघु पण्डिताः। 80 
இந்த அறுவர் அந்த அறுவரால் பிழைக்கின்றனர். திருடர்கள் கவனமின்றி மெத்தனமாக இருப்பவர்களாலும், மருத்துவர்கள் நோய்வாய்ப் படுபவர்களாலும், பெண்கள் காம மிகுந்தவர்களாலும், முத்விக்குகள் வேள்வி புரிபவர்களாலும், அரசன் ஒருவருக்கு கொருவர் சண்டையிடுபவர்களாலும், அறிஞர்கள் மூடர்களாலும் பிழைக்கின்றனர். இத்தகைய ஏழாமவன் உலகில் காணக்கிடைக்க மாட்டான். पडिमानि बिनभ्यन्ति मुहर्तमनवेक्षणात् । TIT: Hr fafaf fa பனார்: || 81 
இந்த ஆறும் ஒரு நாழிகை நேரம் கவனிக்காவிடினும் அழிவுறும். பசுக்கள், தொழில் (பிழைப்பு) விவசாயம், மனவி, கல்வி, நீசனுடன் உறவு. पडेते वमन्यन्ते नित्यं पूर्वोपकारिणम् । आचार्य शिक्षिताः शिष्याः कृतदाराश्च मातरम् ॥ 82 
விதுரநீதி 
19 
नारी विगतकामाश्न कृतार्थांश्च प्रयोजकम् । नावं निस्तीर्णकान्ताराः नातुराश्च चिकित्सकम् ॥ 8.3 
இந்த அறுவரும் முன் உதவி செய்தவரை (தன் பணி முடிந்ததும்) பொருட்படுத்த மாட்டார்கள், ஆசார்யனை அவரால் போதிக்கப்பட்ட டேர்களும், மணம் புரிந்தவர் தாயையும், காம மடக்கியவர் ஸ்த்ரீயையும் காரியம் முடித்துக் கொண்டவர் அதற்கு உதவியவரையும் கடும் கடப்பத் தாண்டியவர் ஓடக்காரனையும் நோய் நீங்கியவர் மருத்துவரையும் பொருட்படுத்தமாட்டார். (அவர்களின் தேவை அகன்றதே காரணம்.) 
इंघृणी नसन्तुष्टः क्रोधनो नित्यादितः । परभाग्योपजीबी च षडेते नित्यदः खिताः || 84 
பொறாமை யுள்ளவன், கருணை யுள்ளவன், எதிலும் மனநிறைவு பெருதவன், கோபிக்கிற வழக்கமுள்ளவன். எதையும் எப்போதும் சந்தேகிப்பவன், பிறரது செழிப்பில் வாழ்பவன் இவர் அறுவரும் எப்போதும் துயரடைவர். சில "ஏழு" 
सप्त दोषाः सदा राज्ञा हातव्याः व्यसनोदयाः । प्रायशो थैबिनभ्यन्ति कृतमूला अपीश्वराः ॥ 85 खियोऽक्षा मृगया पानं वाक्पारुष्यं च पञ्चमम् । 
महल दण्डपारुष्यं अर्थषणमेव च।। 86 
அரசருக்கு இந்த எழும் கெடுதிக்குக் காரணமாகுபவை. வேருன்றிய பேரரசர்களும் இவற்றுல் அழிவர். பெண்களிடம் மோகம், சூதாட்டம், வேட்டை , மதுவருந்துதல், தடித்த பேச்சு, கடுந் தண்டனை, பொருளாதாரத்தின் கேடு. இவை 
அந்த பழு. (சுலோ . 18) 
40 * fgift: 
"சில 'எட்டு' 
अष्टौं पूर्वनिमित्तानि नरस्य बिनशिप्यतः । ब्राह्मणान् प्रथमं वेष्टि ब्राह्मणैव विरुध्यते ॥ 87 ब्राह्मणस्वानि चादत्ते ब्राह्मणांश जिघांसति । रमते निन्दया चैषां प्रशंसां नाभिनन्दति ।। नैनान्स्मरति कृत्येषु याचिनचाभ्यसूयति । एतान् दोषान् नरः प्राज्ञो बुद्ध्या बुध्वा विसर्जयेत् ।। ८ 
அழிய விருக்கின்ற மனிதான அடையாளம் காட்டுகிற அவனது செயல்கள் எட்டு. அந்தணரை வெறுப்பான். அந்தணரால் வெறுக்கப் பெறுவான். அந்தளரின் உடமைகளைப் பறிப்பான். அவர்களை அழிக்க முயல்வான். அவர்களைப் பற்றி அவதாமுகப் பேசி மகிழ்வான், அவர்கள் பாராட்டப் பெறுவதை விரும்பமாட்டான். அவர்களைக் காரிய நேரத்தில் நியவில் கொள்ள மாட்டான். அவர்கள் தன்னிடம் ஏதேனும் வேண்டினால் வெறியடைவான். அறிவாளி இந்த எட்டையும் சுய அறிவால் உணர்ந்து தவிர்க்க வேண்டும். (உலகினர் அவருக்கும் எக்காலும் தண்பனகப் பழகுபவர் அந்தனர்.) अशलिमानि हर्षस्य नवनीतानि भारत । वर्तमानानि दृभ्यन्ते तान्येव स्वसुखान्यपि || 90 
समागमन सखिभिः महाचैव धनागमः । To r fat: Hua HH || 91 - 
समये च प्रियालाप: सयूथ्येषु समुन्नतिः । சாக THE IT 7 ife || 92 
இந்த எட்டும் மகிழ்ச்சியை வெண்ணெய் போல் திரட்டித் தருபவை. தானே உகார்த்து ரசிக்கக் கூடியவை. நண்பர்களுடன் சேர்க்கை, பெருத்த பணவரவு, மகனைக் கட்டி அமைத்தல், பெரிய மனைவியுடன் இணைநல், உரிய நேரத்தில் 
இனிய பேச்சு, தன் கூட்டாளிகளின் வளர்ச்சி, விரும்பியதைப் பெறுதல், மக்கள் கூட்டத்தில் பாராட்டப் பெறுதல் இவை 
आशै गुणाः पुरुषं दीपयन्ति प्रज्ञा च कौल्यं च दमः श्रुतं च। पराक्रमश्चाबहुभाषिता च दानं यथाशक्ति कृतज्ञता च॥ 93 
மனிதனை எட்டு குணங்கள் பெருமைப்படுத்துகின்றன. சுய ' அறிவு, நற்குலத் தோன்றல், புலனடக்கம், கல்வி, எதிர்ப்பு சக்தி, மிதமான பேச்சு, சக்திக் கேற்ற கொடை; நன்றியுணர்வு என்பவை அவை. 
ஒரு ஒன்பது. 
नवरारमिदं वे म त्रिस्थूणं पञ्चसाक्षिकम् । HTEEfefer Fr H IT! : || 94 - 
ஒன்பது வாயில்கள் (இரு காதுகள் இரு கண்கள், இரு மூக்கு துவாரங்கள், வாய், மாவழி, சிறுநீர் வழி என) கொண்ட இந்த உடலெனும் வீட்டின் மூன்று தூண்கள் (வாயு பித்தம் கபம் என ஐந்து சாட்சிகள். (பிருதிவி, ஜாம், நெருப்பு, வாயு, ஆகாசம் என ஐந்து பூதங்கள்) ஒரு உடமையாளன் (ஆத்மா) உண்டு என்பதை உணர்ந்தவளே 
அறிகள்: ஒரு 'பத்து' दश धर्म न जानन्ति धृतराष्ट्र निबोध तान् । HT: YAT: SATT: ATT: ஆங் ஒன: || 95 त्वरमाणच लुब्धश्च भीतः कामी च ते दश । ... THEY HEY பாகா : || ஒரு 
நல்லொழுக்கத்தை இந்தப் பத்து மனிதர்கள் உணர மாட்டார்கள். போனதயிலுள்ளவன், கவனமில்லாதவன், பித்தன், கபாத்தவன், கோபிப்பவன், பசித்தவன், அவசரப்படுபவன், பேராசையுள்ளவன், பயந்தவன், காம 
42 * f 
ifr: 
மிக்கவன் என. இந்தியை ஏற்படாதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 
अत्रैवोदाहरन्तीमं इतिहासं पुरातनम् ।। पुत्रार्थममुरेन्द्रेण गीतं चैव सुधन्वना || 97 
அசுரர் தலைவனான பிரஹ்லாதனுக்கும் தன்வா என்ற அந்தவனுக்கும் இடையே பிரஹ்லாதனின் குமாரன் விரோசனனப் பற்றி நடந்த பேச்சுவார்த்தைப் பற்றி ஒரு வரலாற்றைக் கூறுவர். அதில் தன்வா சொன்ன நீதிகள் இவை. (இந்த வரலாது வேது லோகத்தின் முன்னுரையில் காணப் பெறுகிறது பயா. அத்). வெற்றிபெறுகிற அரசன் यः काममन्यू प्रजहाति राजा पात्रे प्रतिष्ठापयते धनञ्च । विशेषवित् श्रुतवान् क्षिप्रकारी तं सर्वलोकः कुरुते प्रमाणम्।। 
ஆசையையும் கோபத்தையும் விட்டவள், செல்வத்தைத் நக்கவர்களிடம் பாதுகாப்பாக வைத்தவன், பகுத்தறிவாளன், கல்வி நிறைந்தவன், சுறுசுறுப்புள்ளவன் இத்தகைய அரசரை நாட்டு மக்கள் ப்ரமாணமென நம்புவர். जानाति विश्वासयितुं मनुष्यान् बिज्ञातदोषेषु ददाति दण्डम्। जानाति मात्रा च तथा क्षमा च नं नादर्श श्रीजुंपते समग्रा॥ 
பிநர் தன்ளை நம்பும்படி நடக்கத் தெரிந்தவர். குற்றத்தை நன்கு தெரிந்த கொண்ட பின் தண்டிப்பவர், தண்டிக்கிற அனனவ உணர்த்தவர். அதே சமயம் மன்னிக்கவும் தெரிந்தவர், அத்தகையவரை செல்வமும் சீரும் உடனே சென்றடையும். सुदुर्बलं नावजानाति कश्चित् युक्तो रिपुं सेचते बुद्धिपूर्वम्। न विग्रहं रोचयते बलस्थैः काले च यो बिक्रमते स धीरः ।। 
அறிவைச் சீரிய முறையில் செலுத்துபவன். தன் எதிரி வலிவில் குன்றியவனாயினும் அவனை மதிக்கத் தவறமாட்டான். போரில் பொருதிய நிபயிலும் கருத்துடன் 
விதுரநீதி 
43 
கவனித்து எதிரியுடன் கைகலப்பான். தன்ாைவிட வலிவுமிக்கவதுடன் சண்டையை விரும்பமாட்டான். நேரம் பார்த்தே தன் வலிவைக் காட்டுவான். 
प्राप्यापदं न व्ययते कदाचिन् उद्योगमन्विच्छति चाप्रमत्तः । दु:खं च काले सहते महात्मा धुरन्धरः, तस्य जिताः सपत्नाः ।। 
101 நெருக்கடியைக் கண்டு கலங்கமாட்டான். கவனம் சிதறாதவனாகப் பணியில் இறங்குவாள். பெருந்தன்மை யுடையவனாக நேர்கிற துன்பத்தைப் பொறுத்துக் கொள்வான். பொறுப்பு ஏற்பான். இதனால் அவனது எதிரிகள் அவளிடம் தோற்றுவிடுவர். 
अनर्थक विप्रवासं गृहेभ्यः पापैः सन्धिं परदाराभिमर्शम् । दर्भ स्तैन्यं पैशुनं मद्यपानं न सेवते यः स. सुखी सदैव ।। 
102 காரணமின்றி வீட்டைவிட்டு வெளியே தங்கமாட்டாள். கெட்டவருடன் ஒப்பந்தம், பிறர் மாவியைத் தீண்டுதல், போக்கிரித்தனம், திருட்டு, புறங்கூறல், மதுவருந்துதல் இவற்றில் ஈடுபடமாட்டான். அவன் எப்போதும் சுகமாக வாழ்வாள். 
न संरभेणारभते त्रिवर्ग आकारितः शंसति तत्त्वमेव । न मित्राथें रोचयते विवाद ना पूजितः कुप्यति चाप्यमूढः ।। 103 
-அறம் பொருள் இன்பம் என்ற நாடவேண்டியவற்றைக் கூட பரபரப்புடன் தொடங்கமாட்டார். கேட்கப்படும் போது உண்மையையே கூறுவர். நண்பனுக்காகக் கூட கருத்து 
மோதய விரும்பமாட்டார். தன்னைப் பாராட்டாததற்காகச் சினம் கொள்ளமாட்டார். இவரே அறிஞர். 
न योऽभ्यसूयत्यनुकम्पते चन दुर्बलः प्रानिभाव्यं करोति। नात्याह किश्चिक्षमते विवाद सर्वत्र नाहग लभते प्रशंसाम्।। 104 
44 * frifi: 
பிறரிடம் அசூயைப் படாமல் பரிவுடன் நடப்பார். வலிவற்ற நியேயிலிருந்து கொண்டு பிறருக்காகப் பிணை நிற்கமாட்டார். . அளவுக்கு மீறிப் பேசமாட்டார். பேச்சு 
முற்றிக்கலகம் நேரும் போது பொறுமை காட்டுவார். இவர் எங்கும் பாராட்டைப் பெறுவார். यो नोद्धतं कुरुते जातु वेषं न पौरुषेणापि बिकत्यतेऽन्यान्। न मूर्छितः कटुकान्याह किश्चित् प्रियं सदा तं कुरुते जनो हि ॥ 105 
திமிர் பிடித்தவராகத் தன்னைக் காட்டிக் கொள்ளார். அகந்தையுடன் பிறரைத் தாழ்த்திப் பேசமாட்டார். உணர்ச்சிவசப்பட்டு கசப்பான சொற்களைக் கூறமாட்டார். 
அதனால் மக்கள் இவரை அன்புக்குரியவராகக் கொள்வர். न वरमुद्दीपयति प्रशान्तं न दर्पमारोहनि शान्तिमेति । न दुर्गतोऽस्मीति करोत्यकार्य तमार्यशीलं परमाहरायाः ||106 
அடங்கிய பழைய விரோதத்தைக் கிளப்பிவிட மாட்டார். திமிர் காட்டாமல் அடங்கி அனமதியுடன் நடப்பார். தான் தாழ்நிவேயை அடைந்ததற்காகத் தகாத செயபைச் செய்ய மாட்டார். இவரை நல்லொழுக்கமிக்கவர் எனப் பெரியோர் கருதுவர். न स्वे सुखे बै कुरुते प्रहर्ष नान्यस्य दुःसे भवति प्रहृष्टः। दत्चा न पश्चात्कुरुतेऽनुतापं स कथ्यते सत्पुरुषार्यशीलः || 107 
தனது சுகத்தில் பெருமிதமோ, பிறரது துன்பத்தில் மகிழ்ச்சியோ கொள்ளாதவனும், தானமாக வழங்கிவிட்டுப் பின் அதனப் பற்றி வருந்தாதவனும், தன்னடத்தை மிக்கவன். देशाचारान् समयान् जातिधर्मान् बुभूषते यस्य परावरज्ञः । स यत्र तत्राभिगतः सदैव महाजनस्याधिपत्यं करोति || 108 
உள்ளூர் நடைமுறை, சமுதாய வழக்கம். இள வழக்கம் இவற்றின் கீழ் மேல் உணர்ந்து முடிந்தவரை இவற்றைக் கடைபிடிப்பவனுக்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பு. மக்கள் தலவனாவான். 
விதுரநீதி * 45 दंभ मोहं मत्सरं पापकृत्यं राजद्विष्टं पैशुनं पूगबैरम्। मत्तोन्मत्तैर्दुर्जनैश्चापि वादं यः प्रज्ञावान् वर्जयेत् सः प्रधानः ।। 109 
கர்வம், மதிமயக்கம், பொறாமை, தீச்செயல் புரிவது. அரசனிடம் விரோதம், புறங்கூறல், சமுதாய விரோதம், போதையில் உள்ளவனிடமும் பித்தனிடமும் கெட்டவனிடமும் - கலகமிடுதல் இவற்றைச் சுயபுத்தி உள்ளவன் தவிர்க்க வேண்டும். இத்தகையவன் மக்கள் தடயவனாவான். दम शौचं दैविकं मङ्गलानि प्रायश्चित्तान् विविधान् लोकबादान्। 
एतानि यः कुरुते नैन्यकानि तस्योत्थानं देवता राधयन्ति ।। 110 
புவளடக்கம், செய்யும் பணிக்கேற்ற உடல் மனத்தூய்மை, தெய்வ வழிபாடு, மங்களச் செயல்களில் ஈடுபாடு, செய்த தீச்செயலுக்கேற்ற கழுவாய் செய்தல், சமுதாய நலப்பணி இவற்றில் ஈடுபட்டவளின் மேலெழுச்சியை தேவர்கள் அருள்வார்கள், 
समैर्विवाह कुरुते न हीनः समैः सख्यं व्यवहारं कथां च। गुणैर्विशिष्टांश पुरो दधाति विपश्चितस्तस्य नया: सुनीताः ॥ 111 
தன்ருேம் ஒத்தவருடன் மட்டும் திருமணம் முடிப்பான், அது போல், பழக்கம், பேச்சு வார்த்தை இவற்றை வைத்துக் கொள்வான்.- தன்னேவிடத்தாழ்ந்தவருடனல்ல. தன்னைவிடச் சிறந்தவரை முன்ளே வைப்பான். அந்த அறிவாளியின் 
வாழ்க்கைமுறை பண்பட்டது. मितं भुक्त संविभज्याश्रितेभ्यः मितं स्वपित्यमित कर्म कृत्वा। 
ददात्यमित्रेबपि याचितः सन् तमात्मवन्तं प्रजहत्यनर्थाः ।। 112 
தள்ளை அண்டியவர்களுடன் பகிர்ந்து, தான் அளவுடன் உண்பான், சுடும் உழைப்பிற்குப் பின்ளரும் அளவுடன் தூங்குவாள். விரோதியாயிறும் வேண்டினால் வாரி வழங்குவான். சுயவலிவுள்ள அவனை விட்டுக் கேடுகள் தானே 
46 * f rifi: चिकीर्षितं विप्रकृतं च यस्य नान्ये जनाः कर्म जानन्ति किचित्। मन्ने गुसे सम्यगनुष्ठिते च नाल्योऽप्यस्य ब्यवते कश्चिदर्थः ।। 113 
அவன் செய்ய விரும்பியதையும் நேரத்தில் செய்யத் தவறியதையும் (தவருகச் செய்ததையும்) பிறர் அறியமாட்டார். செயயைப் பற்றி ரகசியமாக ஆவோரித்துத் திட்டமிட்டுச் செயலாற்றிய அவனது செயல்கள் என்றும் பயன் தராமல் வீணாவதில்து, 
यः सर्वभूतप्रशमे निविष्टः सत्यो मृर्मानकृत् शुद्धभावः । अतीब स ज्ञायते ज्ञातिमध्ये महामणिर्जात्य इव प्रसन्नः।। 114 
எங்பா உயிரினத்துடனும் அமைதியுடன் வாழ்வதில் அக்கரையுள்ளவள், மெய்பேசுபவன், மென்மையுள்ளவள், பிறரை மதித்து நடப்பவன், தூய உள்ளமுள்ளவன், இத்தனகயவன் உற்றார் உறவினரிடையே உயர்ந்த ஜாதி ரத்தினம் போல் ஒளிமிக்கவனாக இருப்பாள். 
य आत्मनाऽपनपते भृशं नरः स सर्वलोकस्य गुरुर्भवत्युत । பர்ா : THFT: Hi: பார்ல ர் | 115 
தன்னிடமுள்ள குறைகளை உணர்ந்து வருந்துபவன் உலகிற்கு வழிகாட்டியாகிருன். திருந்தியபின் நல்மனமும் அமைதியும் கொண்டு பேரொலிமிக்கவருசு ஒலியால் சூரியனுக்கு ஒப்பாக விளங்குவான். (இவ்வாறு தன்வா பிரஹ்லாதனுக்கு நீதி போதித்தாள்.) 
பாண்டவரது நலம் கருதுவீர் बने जाता: झापदग्धस्य राज्ञः पाण्डोः पुत्राः पञ्च पभेन्द्रकल्पाः । त्वयैव बाला वर्धिताः शिक्षिताच तबादेवां पालयन्ति आम्बिकेय ।। 116 
அம்பிகை மைந்தனே! (மானாகி தின்ற ருஷியின்) சாபத்தால் தன் நிலை இழந்த பாண்டுவின் ஐந்து குமாரர்களும் காட்டில் பிறந்தவர்கள், சிறுவர்களான அவர்கள் ஐவரும் ஐந்து இந்திரர்களுக் கொப்பானவர்கள். நீரே அவர்களே வளர்த்துக் 
விதுரநீதி * 47 
கவ்வி புகட்டினீர். அவர்கள் உமது கட்டகாயை எப்போதும் நிறைவேற்றுகின்றனர். 
(சிவனும் பார்வதியும் கைலாசத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு சென்ற இந்திரன் அவர்கள் யார் என்பதை அறியாமல் செருக்கால் திரிலோகாதிபதியான தன்ளை வரவேற்காமலிருப்பதாகச் சிவனை குற்றம் சாட்டினான். இந்திரனது செருக்கை அடக்க அவனைச் சிவன் சிறையில் அடைத்தார். இவனுக்கு முன்னரே நான்கு இந்திரர்கள் சிவளிடம் தவருக நடந்தமைக்காக சிறைப்பட்டிருந்தனர். இந்த இந்திரனும் அந்த நால்வரும் சிவனிடம் மன்னிப்பு கோர பாண்டவர்களாகப் பிறந்து சாபத்திலிருந்துவிடுபட அருவினார். அதனால் ஐந்து இத்திரர்களே பாண்டவர்களாகப் பிறந்தனர் என்பதை விதுரர் சுட்டிக்காட்டுகிறார்). - 
प्रदायैषां उचितं तातराज्यं सुखी पुत्रैः सहितो मोदमानः । 
न देवानां नापि च मानुषाणां भविष्यसि त्वं गहणीयो नरेन्द्र ।। 117 
பாண்டவர்களுக்கு உரித்தான அவர்களது தந்தை ஆண்ட அரசைத் தந்து நீரும் உமது புதல்வர்களுடன் மகிழ்ச்சியுடன் சுகமாக தேவர்களும் மனிதர்களும் உம்மை நிந்திக்காதபடி 
வாழ்வீர். 
विदुरनीतिः द्वितीयोऽध्यायः 
விதுர நீதி 
இரண்டாம் அத்தியாயம் 
VERIE: 54 - திருதராஷ்டிரர் கேட்கிறார் जाग्रतो दह्यमानस्य यत्कार्यमनुपश्यसि ।। 
ஈ பரிகா : : || 118 तस्माद्यथावद्विदुर प्रशाधि प्रज्ञापूर्व सर्वमजातशत्रोः । यन्मन्यसे पथ्यमेदीनसत्त्व श्रेयस्कर ब्रूहि तबै कुरूणाम् ॥ 119 पापाशही पापमेवानुपश्यन् पृच्छामि त्वां व्याकुलेनात्मनाइम्। कवे तन्मे हि तत्त्वं यथावन् मनीषितं सर्वमजातशत्रोः ॥ 1200 
ஐயனே! உறக்கமின்றி விழித்தும் தபித்தும் கொண்டிருக்கிற நான் எதளைச்செய்ய வேண்டும் என்று கருதுகிறாயோ அதனைக் கூறுவாய், தம் குலத்தில் நீ ஒருவனே, தர்மமும் பொருளாதாரமும் நன்கு உணர்ந்தவன். தூயவனும் கூட, தர்மபுத்திரனுக்கு எதிரியே தோன்றியதில்பே. அவனுக்கும் எது நல்லதோ, குருவம்சத்திற்கு எது மேன்மை தரக்கூடிய நோ அதாேச் சொல்வாய். எப்போது கெடுதி நேருமோ என்று பயந்து கெடுதியையே எப்போதும் எதிர்பார்த்துக் கலங்கியவனாக நாள் உள்ளைக் கேட்கிறேன். தர்மபுத்திரன் என்ன செய்ய - விரும்புகிறான். உண்மையை முழுவதும் கூறுவாய். 
fig: FEIT விதுரர் கூறுகிறார் शुभ वा यदि वा पापं द्वेष्यं वा यदि वा प्रियम्। FILY: +fsur 44 THATTHEE || 121 
விதுரநீதி * 
49 
- நல்லதோ கெட்டதோ, பிரியமானதோ வெறுப்பிற் குரியதோ, பிறர் அதனை அறிய விரும்பிக் கேட்காத போது சொல்லக்கூடாது. அவமதிப்பு ஏற்படாதிருக்க விரும்பினால் கேட்கப்படாதவரை , சொல்லக் கூடாது. (நம்மைச் சார்ந்தவருக்கு அவமதிப்பு ஏற்படாதிருக்க விரும்பினால் அவர் கேட்காவிடினும், - நல்லதையோ கெட்டதையோ பிரிய மானதையோ வெறுப்பதையோ தானறிந்ததை உள்ளபடி சொல்வத்தாள் வேண்டும் என்ற மாறுபட்ட பொருளையும் கூறுவதுண்டு . சா TEi - T TITYEH விவரமாகக் கேட்கப் படாவிடினும்). - 
तस्माद्वक्ष्यामि ने राजन् हितं यत्स्यात्कुरून् प्रति। T: புன் புர்கா || 122 
அதனால் - குருவம்சத்தினருக்கு நன்மையளிக்கவல்ல தர்மத்தை ஒட்டிய வழியைக் கூறுகிறேன். புரிந்து கொள்வீர். பின் விளைவு பற்றி சிந்தனை मिथ्योपेतानि कर्माणि सिद्ध्येयुर्यानि भारत । STUTE TH ; TET || 123 
வஞ்சகமாக முறை தவறிச் செய்கிற செயல்கள் (தற்சமயம்) பவுளைத் தரும். தாற்காலிக நன்மை தரும். அவற்றில் மனத்தைச் செலுத்தாதீர். तथैव योगविहितं यत्नु कर्म न सिद्ध्यति । 544க் பள்7 ETHF: || 124 - - 
முறைப்படி நேர்மையான வழியில் செய்த செயலும் பலன் தராமலாகலாம். . அறிவாளி அதனால் மனம் நோகக்கூடாது. (பலன் தராததாயினும் நன்மை பயக்கக் கூடும் என்று நம்பித் 
தொடர்ந்து செயல்பட வேண்டும்.) अनुबन्धानबेक्षेत सानुबन्धेषु कर्मसु । 
eurt - I - சான் || 125 - 
50 * f 
if! 
ஒவ்வொரு செயலும் பலவற்றுடன் தொடர்புள்ள படியால் பின் விளைவு பற்றிச் சிந்திக்க வேண்டும். நன்கு யோசித்துச் செயல்படவேண்டும். முறை தவறி, உணர்ச்சிவசப்பட்டுச் செயல்படக் கூடாது. 
अनुबन्धं च संप्रेक्ष्य विषाकं चैव कर्मणाम् । FLIFHITAM traf || 126 
பின் விளைவைப் பற்றி நன்கு சிந்தித்து, செயல் அமையும் (போக்கையும் தன் சக்தி முயற்சியையும் காக்கிட்டு செய்வதா செய்யாமலிருப்பதா என்ற முடிவிற்கு வரவேண்டும். यः प्रमाणं न जानाति स्थाने बृद्धौ तथा क्षये। कोशे जनपदे दण्डे न स राज्येऽवतिष्ठते ।। 127 
தன் நிலை, பொருளாதாரம், நாட்டின் நிலை, ஆட்சியின் தரம், நிறைவு. குறை இவற்றின் அளவு தெரியாமல் செயல்படுகிற அரசன் ஆட்சியில் நிலைக்கமாட்டான். यस्त्वेतानि प्रमाणानि यथोक्तान्यनुपश्यति ।। பூ யார் [4u || 128 
முன் கூறியவற்றின் நிலை, அளவு பற்றி நன்கு தொடர்ந்து கண்காணித்து தர்மத்தையும் பொருளாதாரத்தையும் சீர்தூக்கிப்பார்ப்பவனே ஆட்சியை வசப்படுத்துகிறான். 
அரசும் வரியும், न राज्यं प्राममित्येव वर्तितव्यमसांप्रतम् । fat airf TT + qf+sir || 129 
ஆட்சி தம் வசமுள்ளாதென்ற மிதப்பில் இருப்பது நல்லதல்ல, நல்வழிப்படாதிருத்தம் செல்வத்தை அழித்திடும். முதுமை அழகை அழிப்பது போல். (அழகாக இருக்கிரேம் என்ற மெத்தனம் நொடிக்கு நொடி கிழத்தன்மை வருவதை உணர முடியாமல் செய்துவிடும். கவனக் குறைவும், 
மெத்தனமும் ஆட்சி நழுவி வருவதை உணரவிடாது.) 
விதுரநீதி * 51 
भक्ष्योत्तमप्रतिच्छन मत्स्यो बडिशमायसम् । சராகப் பார் TIE || 130 
மீன் உணவை விரும்பி இனிய தின்பாட்டத்தால் மறைக்கப்பட்ட இரும்புத் தூண்டிலே விழங்கிகுகிறது. ஆனால் , அதன் பின் விகாவைக் கவனிப்பதில்லே. यच्छक्यं ग्रसितुं ग्रास्यं अस्तं परिणमेव यत् । fr புரியர் பால்ரா || 131 
விழுங்கத்தக்கதும் விழுங்கமுடிந்ததும் செரிக்கக் கூடியதும், செரித்தபின் உடலுக்கு இதமுமாளதையே உடல் நல விரும்பியவன் சாப்பிட வேண்டும். बनस्पतेरपकानि फलानि प्रचिनोति यः ।। T i 
s TR fraf || 132 மரத்திலிருந்து முதிர்ந்து பழுக்காத காய்களைப் பறிப்பவன் அவற்றின் சாற்றையும் பெறுவதில்லை. அதன் விதையும் (முதிராமல் மறுபடி முளைக்க இயலாதபடி) அழிகிறது. यस्तु पञ्चमुपादत्ते काले परिणतं फलम् । HTENாகர் சங் : || 13, 
உரிய காலத்தில் முதிர்ந்து பழுத்த பழத்தை எடுப்பவள் பழத்திலிருந்து சாற்றையும் பெறுகிருன். விதையிலிருந்து (விதை மரமாகிக் காய்த்துப்பின்) பழத்தையும் மறுபடி பெறுகிருன். 
यथा मधु समादने रक्षन्पुष्पाणि पद्धदः । 
RE : SITELEffs || 114 
எப்படித் தேனி பூக்களைக் காப்பாற்றிக் கொண்டே தேனை எடுக்கிறதோ, அது போல் மனிதர்களிடமிருந்து பொருளைத் துன்புறுத்தாமலே எடுத்துக்கொள்ள வேண்டும். (தேனீ பூக்களிலிருந்து தேனைச் சேகரிக்கும் போது பூமீது அமராமல் கொஞ்சி முத்தமிடுவது போல் பூக்களுக்கு ஆனந்தமளித்துக் 

52 * f 
air 
கொண்டு மகரந்தத்தை உறுஞ்சுகிறது. பூ பிள்ளர் விதையாகி மற்ருெரு செடியாவதற்குத் தேனீயே உதவுவதும் உண்டு. அரசன் வரியை மக்களிடமிருந்து பெறும் போது துன்புறுத்தாமலும், வரியைக் கொடுப்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமாறும், வரியைப் பெறுகிற அரசன் மக்களின் நல்வாழ்விற்கு உதவுவதை உணர்த்துவதாவும் அது அமைய வேண்டும்.) पुष्पं पुष्पं विचिन्वीत मूलच्छेद न कारयेत् । FIEIR HT 44IFFERE: || 135 
தோட்டத்திலிருந்து மாய தொடுப்பதற்காக பூவைப் பறிப்பவன் (மற்ற பகுதிகளுக்குச் சேதம் விளைவிக்காமல்) எப்படிப் பூவை மட்டும் பறிக்கிறானே, செடிக்கு (அதன் வேருக்கு ஆபத்து வராமல் அதனைச் செய்கிருனே, அதுபோல் அரசன் வரியைப் பெற வேண்டும். (எரிபொருளாக) கரியாக்கிவிற்கிறவன் போல் தேவையிராமல் வேருடன் பிடுங்கி அழிக்கக் கூடாது. (பூக்காரனுக்கு அந்த பூச்செடி மறுநாளும் தேவை. அதனால் செடிக்கு தீருற்றி வார்த்துச் சேதமின்றி பூவை மீட்டும் பறிப்பான். சரியாக்குபவனே அதன் அழிவிலேயே குறியுள்ளவன். வேருடன் களைந்து கரிக்கத் தயங்கமாட்டான். மக்கள் சீராக வாழ்ந்தால் வரிதொடர்ந்து கிட்டும். வரி பெறும் முயற்சியில் மக்கள் அழிந்தார்களே எனில் மறுபடி வரிபெற வாய்ப்பே இல்ல. பொன் முட்டை இடும் வாத்தைக் காப்பது போம் மக்கமா மென்மையுடன் கவனத்துடன் பாதுகாப்பது அவசியம்.) किं नु मे स्यादिदं कृत्वा किं नु मे स्यादकुर्वत्तः । rfi sniffer ifer safar புள் T 17 || 136 
தொச் செய்வதால் எனக்கு என்ன நேரும். இதகாச் செய்யாததால் என்ன நேரலாம் என ஒவ்வொரு செயலையும் ஆராய்ந்து செய்யலாம்; செய்யாமலுமிருக்கலாம். 
வீனே செயல்படுபவர் अनारभ्या भवन्त्यर्थाः केचिनित्यं तथागताः । Tr: புடிகள் fry us: || 137 
விதுரநீதி 
* 53 
சில செயல்களைத் தொடங்கவே கூடாது. சிலவற்றைச் செய்தாலும் முன் நிலபோய் நானிருக்கும். (பவன் எதுவும் ஏற்படாது). அவற்றிற்காகச் செய்த முயற்சியும் உழைப்பும் வினாகும். 
अनर्थे चैव निरतं अर्थे चैव पराङ्गखम् । 
rfi+k fify firy: || 138 | பவனற்றதில் ஈடுபடுபவனும், பலன் தருவதில் பராமுகமாயிருப்பவனுமான குடும்பத்தின் அல்லது அரசின் தவனே எவரும் விரும்ப மாட்டார்கள். நபும்பகனை 
கனவனப் பெண்கள் போல் 
प्रसादो निष्फलो यस्य क्रोधश्चापि निरर्थकः । न तं भारमिच्छन्ति षण्डं पतिमिब खियः ।। 139 
எவன் சுமுகமாயிருப்பது எந்தப் பயனையும் விளைவிக்காதோ, கோபமும் பயனற்றதோ அவனைத் தவவராக்கிக் கொள்ள எவரும் விரும்புவதில். தயும் கைனைப் பெண்கள் போல். 
कांचिदर्थानरः प्राज्ञो लघुमूलान्महाफलान् । fyHR ஈர் T cuit IIEEIT II 140) 
அறிவாளியான மனிதன் முதலீடு குறைவாகவும், பவன் அதிகமாகவுமுள்ள செய்ய விரைவில் செய்யத் தொடங்குவான். அத்தகையதைத் தாமதிக்க விடமாட்டாள். மக்கள் விரும்பும் அரசன் ऋजु पभ्यति यः सर्व चक्षुषा नु पिबन्निव । சாப பார்க் M TH: || 141 
மௌனமாக எதனையும் செய்யாதிருந்தாலும், நேர்மையுடன் கண்களால் பருகுபவன்போலப் பேராவலுடன் - கண்காணிப்பவன மக்கள் பிரியத்துடன் பின்பற்றுவர். 
54 * fignifir: सुपुष्पित्तः स्वादफलः फलितः स्यादुराकहः । । अपक्का पक्कसझाशो न तु शीर्यंत कहिचित् ।। 142 
ஒரு மரம் நன்கு பூத்திருக்கும். காய்த்திருக்காது. (பார்த்துத் திருப்தி அடையலாம்). காய்த்திருக்கும். காளிதில் அதன் மேல் ஏற முடியாது. (காய் நிலையிலேயே காவலும் பறித்துவிட மாட்டான்.) காய் முதிர்ந்திருக்கும். ஆனால் பழுத்த பழம் போல் காணும். (தேவையுள்ளவன் பழத்தைப் பறித்துக் கொள்வான். பறித்தவனும் மகிழ்வான். மரத்திற்கும் சேதமில்). ஆனால் அந்த மரம் பட்டுப்போகக் கூடது. (அதனை யாரும் சீண்டமாட்டார். அந்த மரம் போல் அரசன். அரசன் மக்களிடம் பிரியத்தைக் காட்ட வேண்டும். (பூ) மக்களுக்கு உதவ இருப்பவளுகக் காட்டிக் கொள்ள வேண்டும். (காய்) அதேசமயம் மக்கள் எளிதில் அரசா நெருங்கக் கூடாது. அரசனது முயற்சிகள் நிறைவுற்று பலன் தரும் தருவாயில் தாள் மக்களுக்கு அரசனே நன்மை தருவான். மக்களே நன்மை பெற முந்தக் கூடாது. அரசனிட முள்ள குதைகள் மக்கள் கண்களில் படாதவாறு பாதுகாக்க வேண்டும். முன் சொள்ள பூ காய் பழ நிலகல் கவனத்துடன செயல்படுகிற அரசன் மக்களின் பார்வையில் குறையுள்ளவனாகப் படமாட்டான்.) 
चक्षुषा मनसा बांचा कर्मणा च चतुर्विधम् ।। ரசா ங்க ws || 141 
கண், மனம், வாக்கு, செயல் இவற்றும் மக்களை மகிழ்விக்கின்ற அரசனை மக்கள் மகிழ்விப்பர். यस्मान् त्रस्यन्ति भूतानि मृगव्याधात् मृगा इब । HIRITH 
|fi || 144 வேடனைக் கண்டு மான்கள் போல் எந்த அரசாக் கண்டு மக்கள் திகிலுறுகிறார்களோ அவன் கடல்வரை விரிந்த அரசைப் பெற்தும் குறையுள்ளவனே. 
விதுரநீதி * 55 
पितृपैतामह राज्यं प्राप्यापि स्वेन कर्मणा ।' 4ualTHIL : ftur: || 145 
தந்தை பாட்டன் வழியே வந்த நிவத்த அரசைத் தன் செயல் முறைகளால் முழுவதும் பெற்றிருந்தும் நேர்மையின்மையில் ஊறிய அரசன் காற்று மேகத்தைச் சிதற அடிப்பது போல் 
அரசைச் சிதறச் செய்வான். சீரிய ஆட்சி முறை धर्ममाचरतो राज्ञः सनिश्चरितमादितः । பா பப்பபார் infift || 145 
பெரியோர்கள் ஆதிமுதல் தடைமுறையாகக் கொண்டிருந்த தர்மத்தைக் கடைபிடிக்கிற அரசனுக்கு பூமி, செல்வம் திரம்பியதாக செழிப்பைப் பன் மடங்கு பெருக்குவதாக விரிந்து கொண்டே இருக்கும். अथ सन्त्यजतो धर्म अधर्म चानुतिष्ठतः । 
frierinet mit 4 || 147 
தர்பத்தைக் கைவிட்டு அதர்மத்தையே விடாப்பிடியாகத் தொடர்பவனது செல்வம் நெருப்பிலிட்ட தோல் போல் கருகிச் சுருங்கிவிடும். 
य एव बनः क्रियते परराष्ट्रविमर्दने ।। HE LE: +ria: FTTHfum || 148 
எதிரியின் நாட்டை அழிப்பதில் காட்டுகிற முயற்சியின் அளவே, தன் நாட்டைக் காப்பதிலும் காட்டப்பட வேண்டும். धर्मेण राज्यं विन्देत धर्मेण परिपालयेत् । धर्ममूलां श्रियं प्राप्य न जहाति न हीयते ।। 149 
ஆட்சியை தர்மத்தால் பெற வேண்டும். தர்மத்தால் காக்க வேண்டும். தர்மத்தின் மூலம் பெற்ற சீரும் அகலாது. இவனும் சாரப் பிரிய மாட்டாள். 
56 * fasrikr: 
अप्युन्मत्तागलपतो बालाच परिजल्पत्तः । HT: HTHEET STIP TENNI || 150 
பிதற்றுகிற பித்தன்யினும், மழலை பேசுகிற சிறுவனாயினும் அவர்களிடமிருந்து உண்மையை ஏற்க வேண்டும். மண்கட்டியிலிருந்து தங்கத்தைப் பெறுவது போல், मुन्याहतानि महतां सुकृतानि ततस्ततः । सश्चिन्वन् धीर आसीत शिलाहारी शिलं यथा ॥ 151 
விவசாயி நெற்கதிர்களை அறுத்துச் சென்ற பின் களத்தில் உதிர்ந்து கிடக்கின்ற நெல்மணிகளைப் பொறுக்கி அதனை உணவாக்கிக் கொள்கிறவன் நெல் மணிகளைச் சேமிப்பது போல் கவனத்துடன் பெரியோர்களின் சொல் மணிகளையும் செயல்களையும் சேகரிக்க வேண்டும். 
गन्धेन गावः पश्यन्ति बेदैः पश्यन्ति ब्राह्मणाः ।। st: பு [[IF; TYA TFT: || 152 
மற்ற மக்கள் கண்களால் பார்த்து உணர்வது போல் முகர்வதன் மூலம் பசுக்கள் பொருளைக் கண்டு பிடிக்கும். வேதத்தின்மூலம் அந்தணரும், ஒற்றர்கள் மூலம் அரசரும் நிலை உணர்வார்கள், 
भूयास लभते क्लेवा या गौभवति दर्दहा । ST UT U V ri figar || 153 - 
கறப்பதற்கு இடம் கொடுக்காத முரட்டுப் பசு பலதுன்பங்கள் (கால்கள் கட்டுப்பட்டு, மூக்கணாங்கயிற்றில் பிணைக்கப்பட்டு) வேதபாயுறும். எளிதில் கறக்க முடிகிற பசுவைச் சிறிதும் எவரும் துன்புறுத்துவதில்லை 
यदतप्तं प्रणमत्ति न तत्सन्तापमहति । 4 
W T T HEN: || 154 
விதுரநீதி 
* 57 
एतयोपमया धीर: मनमेत बलीयसे । 
INா பபர் சர் பியர் !| 155 சாது நெருப்பில் வாட்டப் பெறாமலே வளைகிறதோ அதைக் காய்ச்சுவதில்ல. தானே வளத்த மரத்தை அறிவாளி வனக்கமாட்டான். இதன் முன் மாதிரியாகக் கொங்டவன் வலிவுமிக்கவன் முன் பணியான். வலிவு மிக்கவனிடம் பணிபவன் இந்திரனிடம் பணியவனாகிருன். - 
पर्जन्यनाथा: पशवो राजानो मन्त्रिवान्धवाः । பார் EITHET: பியர் HIMIT THIST: || 156 
பசுக்களுக்கு மழையே நாதன். அரசர்களுக்கு மந்திரியே பத்து. பெண்களுக்குக் கணவளே பந்து. . அந்தணர்கள் வேதத்தையே பந்துவாகக் கொண்டவராம். (நெருக்கடியில் நாடக் கூடியவன் நாதன். தெருக்கடியில் கட்டி அனைத்து உதவுபவன் பந்து) सत्येन रक्ष्यते धर्मों विद्या योगेन रक्ष्यते । +J+AT Wர்கார் || 157 
தர்மம் எபத்தியத்தாலும் கல்வி செயல்முறைப்படிக் சுந்தாலும், அழகு தேய்த்துக் குளிப்பதாலும் குலம் ஒழுக்கத்தாலும் காப்பாற்றப்படுகின்றது. 
मानेन रक्ष्यते धान्यं अश्वान् रक्षेदनुक्रमात् । arfiuref=TE TIT: Frar THRE: || 158 
தானியத்தை அளந்து அளந்து காப்பாற்ற வேண்டும். குதிரைகளா தேகப்பயிற்சி மூலமும், பசுவை அடிக்கடி கண் காணிப்பதன் மூலமும் காக்க வேண்டும். பெண்களை கந்தலாடைகளைக் கொண்டாவது மானத்துடனிருக்கக் காக்க வேண்டும். (பெண்களைக் சுந்தலான ஆடை அணியாதவாறு நல்லாடை அளித்துக் காக்கவேண்டும் என்றும் பொருள்படும்.) 
58 * f ift: न कुलं. वृत्तहीनस्य प्रमाणमिति मे मतिः । 
अन्तेष्वपि हि जातानां वृत्तमेव विशिष्यते ।। 159 
ஒழுக்கக் குறைவுள்ளவனுக்கு குலம் ஏற்றம் தராது. இழ் இனத்தில் பிறந்தவனுக்கும் ஒழுக்கம் சிறப்பு தரும். य घुः परवित्तेषु रूपे वीर्ये कुलान्वये । Hi+ILHEN IR பாக || 1600 
பிறரது செல்வத்திலும் அழகிலும் வீரத்திலும் ரூலப் பெருமையிலும் சுகத்திலும் பாக்கியத்திலும் அவனுக்குக் கிடைக்கிற பாராட்டிலும் பொறாமைப் படுவோர் முடிவற்ற 
நோய்க்கு ஆளாவர், अकार्यकरणागीतः कार्याणां च विवर्जनात् । अकाले मन्त्रभेदाच येन मायेन तपिवेत् ॥ 161 
செய்யக் கூடாததைச் செய்வதிலிருந்தும், செய்யத் தக்கவற்றைக் கைவிடுவதிலிருந்தும், உரியதல்லாத நேரத்தில் ரகசியமாக நடத்த வேண்டிய ஆட்சித் திட்டம் வேளியா வதிலிருந்தும், பயந்தவன் (இவை நடக்கக் கூடாதென விரும்புபவன்) மதிமயக்கத்தைத் தரக்கூடிய மதுபானங்கவாத் தவிர்க்க வேண்டும். बियामदो धनमदस्तृतीयोऽभिजनो मदः । HEISHர்ா பார் HT: || 162 
கவ்வியும் செல்வமும் குலப் பிறப்பும் திமிர் உன்ளவனிடம் செருக்காக உருவெடுக்கும். நல்லோர் 
களிடத்தில் இவையே சுட்டுப்பாட்டிற்கு வழிகோலும். असन्तोऽभ्यर्थिताः सद्भिः कचित्कार्य कदाचन । मन्यन्ते सन्तमात्मानं असन्तमपि विश्रुतम् ।। 163 
கெட்டவன், தன்னை உலகம் கெட்டவன் என மதிப்பதை உணர்ந்திருந்தாலும், என்னே எதற்காகவோ நல்லவர்கள் அவளே தாடிரும், அவள் தன்னை நல்லவன் என்றே 
விதுரநீதி 
* 59 
நம்பிவிடுகிறான். (உலகம் அவளைக் கெட்டவனாக மதிப்பது தவறு என்று எண்ணுவான்.) गतिरात्मवतां सन्तः सन्त एव सतां गतिः । தார் Tri: HT: TTHT: Hi fr: || 164 
தள்ளடக்கமுள்ளவர்களுக்கும் நல்லோரே கதி (போக்கிடம்). நய்வோருக்கும் நல்லோரே கதி. கெட்ட வருக்கும் நல்லோரே சதி. கெட்டவர் எவருக்கும் கதியல்ல மனிதனின் மதிப்பு जिता सभा बसवता मिष्टाशा गोमता जिता । 
अध्या जितो यानवता सर्व शीलवना जितम् ।। 165 
நவ்வாடை உடுத்தியவனே ஈனய மதிக்கும். பசுக்கள் நிறைந்தவன் ருசிமிக்க உணனவ நிரம்பப் பெறுவான். வாகன முள்ளவன் எனிதில் தெடுந்தூரப் பயணம் செய்வான். நல்லொழுக்க முள்ளவன் அனைத்தையும் அதில் வெல்வான், शीलं प्रधानं पुरुषे तद्यस्येह प्रणश्यति । T TH FErri: - T ufi: || 166 
ஒழுக்கம் ஒன்றே மனிதனுக்கு முக்கியம். அது அழியுமானால் நீண்ட ஆயுனாலோ செல்வத்தாலோ உற்றர் உறவினராலோ ஆவதொன்று மில்ல, 
आट्यानां मांसपरमं मध्यानां गोरसोत्तरम् । என் பயர் - பாம் || 167 
செல்வந்தர்களுக்கு மாம்ஸம் அதிகமானதும் நடு த்தரத்திலுள்ளவர்களுக்கு பால் தயிர் அதிகமானதும் ஏழைகளுக்கு எண்ணெய் அதிகமானதுமான உணவு விரும்பத்தக்கது. संपन्नतरमेवान्नं दरिद्रा भुञ्जते सदा । सुन् स्वादुतां जनयति सा चाद्व्येषु सुदुर्लभा ।। 168 
60 * fas+ifr: 
ஏழை மக்கள் தம் உணனவ ருசிமிக்கதாக உணர்ந்தே + - சாப்பிடுவர். பசிதான் உணவில் ருசியைக் கூட்டுகிறது. செல்வந்தர்களிடத்தில் பரி காணக்கிடைக்காதது. 
प्रायेण श्रीमतां लोके भोक्तुं शक्तिनं वियते । जीर्यन्यपि हि काष्ठानि दरिद्राणां महीपते || 169 
அனேகமாக உலகில் செவ்வந்தருக்கு சாப்பிட்டதைச் செரிக்கின்ற சக்தி இருப்பதில்பு. மரக்கட்டையும் செரித்து விடும். முன் கவனம் தேவை अबृत्निर्भयमन्न्यानां मध्यानां मरणाद्भयम् । THFE I Hfi #THTHFIT 4 || 170 
கீழ்த்தர மக்களுக்கு பிழைக்க வழியின்மையில் பயம். தடுத்தரமளிதருக்கு மரணத்தில் பயம், உயர் நிலை மனிதருக்கு 
அவமானத்தில் பெரும் பயம். 
ऐश्वर्यमदपापिष्ठाः मदाः पानमदादयः । twள் f =firls || 171 
மதுபானத்தால் எற்படும் மதிமயக்கத்தைவிட செல்வச் செருக்கால் ஏற்படும். மதிமயக்கம் அதிகமாகப் பாபச் செயலைச் செய்யத் தூண்டும். மற்ற போதைப் பொருளில் நடுநடுவே தெளிவு காணப்படும். பாயச் செயல்களின் இடையே தெளிவே வராது.) செல்வச் செருக்கால் மயக்க முற்றவன் முழுவதும் சறுக்கி விழுந்த பின்னரே விழித்துக் கொள்வார். 
इन्द्रियैरिन्द्रियार्थेषु वर्तमानरनिग्रहः ।। பாய் வாங்க ! HER || 172 
கட்டுப்பாடின்றி செயல்படுகின்ற கண் முதலிய இந்திரியங்கள் தான் விரும்பிய வற்றையே பெற முனைவதால் மனிதன் வாட்டப் பெதுகிருள். நட்சத்திரங்கள் சூரியன் முதலிய ரெகங்களால் போல். (நட்சத்திரங்கள் தனித்து 
விதுரந்தி * 61 
நல்லதையோ கெட்டதையோ செய்வதில்லை. ஆனால் 
அவற்றில் அமர்ந்த கிரகங்கள் செய்கிற நல்லது கெட்டதை இவை செய்வதாக கூறப்படுகின்றது. அது போன இந்திரியங்கள் செய்கிற செயலுக்கு மனம் கெட்ட பெயர் பெற நேரிடுகிறது.) 
தன்னடக்கம் 
यो जित: पनवर्गेण सहजनात्मकर्षिणा । TITLE HE ISHTI || 173 
வளர் பிறையில் சந்திரன் தானே வளர்வது போல், மனத்தைக் குவக்கின்ற - கூடப் பிறந்தே கெடுக்கின்ற - ஐந்து இந்திரியங்களால் அவறுக்கு ஆபத்து தினமும் வளர்த்து கொண்டே போகிறது. 
अविजित्य य आत्मानं अमात्यान्विजिगीपते । ச+FIT T H IHF: His4ET: +ficer || 174 
தன்பா அடக்கிக் கொள்ளாமல் அமைச்சர்ககளக் கட்டுப்படுத்த விரும்புபவறும், அமைச்சர்களைக் கட்டுப்படுத்தாமல் எதிரியைக் கட்டுப்படுத்த விரும்புபவனும் தன் வசமிழந்து கெடுவான். 
आत्मानमेव प्रथम द्वेष्यरूपेण यो जयेत् । TASAFETE T ri || 175 
- தன்பாயே முதலில் பாதிரியாகக் கருதி அடக்குபவன், பின்னர் மந்திரிகளையும் எதிரிகளையும் கட்டுப்படுத்த முற்படும் போது அவன் முயற்சி வீணாவதில்ல. बभ्येन्द्रियं जिनामात्यं धृतदण्डं विकारिषु । புகார் tirui fift || 176 
தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, அமைச்சர்களை வென்று. தவறு செய்பவர்களைத் தண்டித்து, எதிலும் சிந்தித்துச் 
62 * : 
செயல்படுகிற தீரனைச் செல்வம் (சீர்) என்றும் தானே சென்றடையும். 
रथः शरीर पुरुषस्य राजन् आत्मा नियन्ता, इन्द्रियाण्यस्य चान्धाः ।। tuHHI: தன் HN: HI: பூ பார் Vs dir: || 177 
ஆத்மாவிற்கு உடல் தான் தேர். மனம் தேரோட்டி, கண் சாது முதலியவை குதிரைகள். ஓட்டுனருக்குப் பணிந்து ஓடுகிற நல்ல குதிரைகள் மூலம் கவனம் சிதருமல் திறமையுடன் தேர் ஓடுவதால் ஆத்மா சுகமாகப் பயணம் 
செய்கிருன். एतान्यनिगृहीतानि व्यापादयितुमयलम् । 
fiq S4IEIT: ஈய் HA AT: || 178 
கட்டுக்கடங்காத திமிர்பிடித்த குதிரைகள் தேருடன் தேரில் அமர்ந்திருப்பவரையும் அழிப்பது போல் இந்த இந்திரியங் களும் கட்டுக் கடங்காவிடில் கேடு விளைவிப்பவையே. 
अनर्थमर्थतः पश्यन् अर्थ वाप्यनर्थतः । 
unais: THE II 179 
சிறு பின்பாத் தளத்துடன் நடப்பவன் கெட்டதை நல்லதெனவும் நல்ல தைக் கெட்டதெனவும் காண்பான். இத்திரியங்கள் கட்டுப்படாமையால் துக்கத்தை இன்பமாகப் பார்ப்பான். 
धर्मार्थों यः परित्यज्य स्यादिन्द्रियवशानुगः । fuUL-E : HT fur || 180 
ஒழுக்கத்தையும் பொருளாதாரத்தையும் கைவிட்டு, இந்திரியங்கள் இழுத்துச் சென்ற பாதையில் செல்பவன் சீரையும் செல்வத்தையும் உயிரையும் குடும்பத்தையும் விரைவில் இழப்பான். अर्थानामीश्वरो यः स्यात् इन्द्रियाणामनीश्वरः । 
airegai H: || 181 
விதுரநீதி * 63 
பெரும் பொருளுடையவருயினும் புலன்களைக் கட்டுப்படுத்தாதவன், புலக்கட்டுப்பாடின்மையாலேயே செல்வாக்கை இழக்கிறன். 
आत्मानमात्मनाउन्विच्छेत् मनोबुद्धीन्द्रियैर्यतैः । சார் a fiyilEAF: || 182 
बन्धुरात्माऽऽत्मनस्तस्य येनैवात्माऽऽत्मना जितः ।। स एव नियतो बन्धुः स एवानियतो रिपुः ।। 18: 
மனம் - அறிவு - புலன்களைக் கட்டுப்படுத்தி தன் ஆத்மாவைக் கண்டறிய வேண்டும். ஆத்மாவைக் கண்டறிய விரும்புபவனுக்கு மனம் முதலியவற்றைக் கட்டுப்படுத்திய அவனே உற்ற நண்பன். கட்டுப்படுத்தாத அவனே எதிரி. கட்டுப்பட்ட அவனோ அவதுக்கு உற்சர் உறவினர். கட்டுப்படாத அவளே அவனுக்கு எதிரி. 
शुद्राक्षेणेव जालेन झपावपिहिताबुरू । कामश्च राजन् क्रोधश्च तौ प्रज्ञानं विलुम्पतः ॥ 14 
பெரு மீன்கள் மெவ்விய வபேயைத் துண்டு துண்டாக்கி விடுவது போல் காமமும் கோபமும் அறிவைச் சிதறச் செய்கின்றன. 
समवेक्ष्येह धर्मार्थों संभारान्योऽधिगच्छति । 
T : பார் கப்பர் || 185 ஒழுக்கத்தையும் பொருளாதாரத்தையும் நன்கு சீர்தூக்கிப் பார்த்து, அவற்றிற்கேற்ற சாதனங்களைச் சேகரித்துச் செயல்படுபவள் எப்போதும் இன்பமடைவான். 
यः पनाभ्यन्तरान् बानूनविजित्य मनोमयान् । जिगीपति रिपूनन्यान् रिपबोऽभिभवन्ति तम् || 186 
மனத்தின் கோணங்களான (காமம், கோபம், பேராசை. மதிமயக்கம், திமிர் என்ற ஐந்து உள்ளெதிரிகளை வெல்லாமல் 
64 * f 
ift: 
வெளி எதிரிகளை வெல்லவிரும்புபவன் எதிரிகளிடம் 
தோற்பான். - 
हृभ्यन्ते हि महात्मानः बध्यमानाः स्वकर्मभिः । THE4 +fair r fri: || 187 
புலனடக்கமின்மையால் தன்தன் வினாகளால் கட்டுப்பட்டு மிகப் பெரிய அரசர்களும் அரசுக்குழப்பங்களால் அலைக்கழிக்கப் பெறுவதைக் காணலாம். 
असन्न्यागात् पापकृतां अपापान 
பார் : பர் TNHEITI शुष्केणाई दह्यते मिश्रभावात् 
THAN: FAT || 188 பாபிகளைக் கைவிடாததால் பாபமில்லாதவர் கூட பாபிகளின் உறவால் பாபிகளுக்குச் சமமான தண்டம் பெறுகிறார்கள். காய்ந்த விறகுடன் ஈரவிறகும் சேர்ந்தெரியும். அதனால் பாபிகளுடன் கூட்டுறவு கூடாது. निजानुत्पततः वात्रून् पञ्च पञ्चप्रयोजनान् । 
यो मोहान् न निगृह्णाति तमापद्यसने नरम् ॥ 189 
ஐந்து இந்திரியங்களும் ஐந்து விதமான பலனை அடைய விரும்பித் தானே வெளிக்கிளம்புகின்றன. மதிமயக்கத்தால் அவற்றை அடக்காதவாது ஆபத்து விழுங்கி விடும். अनसूयाऽऽर्जवं शौचं सन्तोषः प्रियवादिता । TH: TAITTLES T NaF TIFFIN || 190 
அசூயையின்மை, நேர்மை, தூய்னம், கிடைத்ததில் திருப்தி, இனிய பேச்சு,, அடக்கம், வத்யம், உடலைத் தேவையின்றி துன்புறுத்தாதிருத்தல், (உறுதி) இவை கெட்டவர்களிடம் காணப்பெழுது. आत्मज्ञानं असंरभः तितिक्षा धर्मनित्यता । HT A T A HIKE || 191 
விதுரநீதி * 65 
தன்னைப் பற்றிய அறிவு, பரபரப்பின்மை, பொறுமை, அறவழியில் என்றும் நடத்தல், அடக்கத்துடன் பேச்சு, கொடை இவை கீழ்த்தர மக்களிடம் இருக்காது. 
இனிய சொல்லும் சுடு சொல்லும் 
आक्रोशपरिवादाभ्यां विहिंसन्त्यबुधा बुधान् । वक्ता पापमुपादत्ते क्षममाणो विमुच्यते ॥ 192 
கொடிய உரத்த பேச்சாலும் குற்றம் சுமத்தலாலும் அறிஞர்கள் அறிவிலிகள் துன்புறுத்துவர். பேசுபவன் பாபத்தை ஏற்கிருள். பொதுத்தவன் பாபத்திலிருந்து விடுபடுகிருன். (ஒருவனது பாபம் பிறரது நிந்தையால் குறைகிறது. நிந்திப்பதால் பாபம் கூடுகிறது). हिंसा बलमसाधूनां राज्ञां दण्डबिधिर्बलम् । 
शुभूषा तु बलं खीणां क्षमा गुणवतां बलम्।। 193 கொடியவருக்குப் பிறரைத் துன்புறுத்துவது பலம். அரசருக்கு தண்டிக்கும் முறை பலம், பெண்களுக்குப் பணிவிடை பலம். குணச்சிறப்புள்ளவனுக்குப் பொறுமை பலம். बाक्संयमो हि नृपते सुष्करतमो मतः । 
अर्थवच्च विचित्रं च न वाक्यं बहु भाषितुम् ।। 194 
வாயைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல. பொருளுடனும் அழகாகவும் நிறையப் பேச இயலாது, अभ्यावहति कल्याण विविधं वाक्सुभाषिता । सैब दर्भाषिता राजननायोपपद्यते ।। 195 
இனிய பேச்சு பல மங்களங்களைக் கொணர்கிறது. கெட்ட பேச்சு பல கேடுகளைக் கொணர்கிறது'. 
रोहते सायकैर्विद्धं वनं परशुना हतम् । वाचा दुरुक्तं वीभत्सं न संरोहति वाक्क्षतम्।। 196 
66 * fastfr: 
அம்பால் துளைத்த உடலும், கோடரியால் வெட்டப்பட்ட காடும் மறுபடி வடு ஆறித் துளிர்க்கும். சொல் அடிபட்ட புண் அருவருப்பு தரும். ஆருது. 
कर्णिनालीकनाराचान निहरन्ति शरीरतः । T NH = f = far fr : || 197 
இறக்கை உள்ள அம்பு, குழாய் வழியே செலுத்தப்படும் அம்பு, ரம்பம் போன்ற பற்களுள்ள அம்பு இவை உடயத் துபாத்ததும் அவைகளை உடலிருந்து பிடுங்கி எடுப்பர், வாயால் எய்யப்பட்ட இந்த முள்ளம்பு இதயத்தினுட்புகுத்துள்ளதால் பிடுங்கி எறியமுடியாது. 
बाक्सायका बदनानिष्पतन्ति चैराहतः शोचति राज्यहानि । परस्य नामर्मसुते पतन्ति तान्पण्डितो नाबसृजेत्परेभ्यः ।। 198 
சுடு சொல் என்ற அம்புகள் வாயிலிருந்து வெளி வருகின்றன. அவற்றல் அடிபட்டவர் இரவும் பகலும் துயரடைவர். அவை பிறரது மர்மங்களிலேயே விழும். அதனால் அறிவாளி அவற்றைப் பிறர் மீது எய்யக் கூடாது. 
விதிகெட மதிகெடும் यस्मै देवाः प्रयच्छन्ति पुरुषाय पराभवम् । 
TAIL #ist=f ufi || 199 தெய்வம் எவனுக்குத் தோல்வியைத் தர விழைகிறதோ அவனுக்கு முதலில் அறிவைக் குறைத்து விடும். அதன் பின் அவன் கீழ்த்தரமானதையே கடைபிடிப்பான். 
बुद्धौ कलुषभूतायां विनाशे प्रत्युपस्थिते । சன் FTAFFAIET: TTAIEL || 2000 
அறிவு கலங்கியதும் அழிவு நெருங்கும் போது அநியாயம் நியாயமாகத் தோன்றி இதயத்திலிருந்து அகலாது. 
விதுரநீதி * 67 
सेयं बुद्धिः परीता ते पुत्राणां भरतर्षभ । LIUETTE fri- T 4IFLE || 201 
பாண்டவர்களுடன் விரோதத்தால் உன் புதல்வர்களுக்கு அறிவு விபரீதமாகிவிட்டது. (அநியாயம் நியாயமாகத் தோன்றுகிறது). நீர் அவர்களுக்குப் புத்திமதி கூறவில்லை, राजा लक्षणसंपन्नः त्रैलोक्यस्यापि यो भवेत् । शिष्यस्ते शासिता सोऽस्तु धृतराष्ट्र युधिष्ठिरः || 202 
திருதராஷ்டிரரோ எல்லா சிறப்புகளும் கொண்ட மூவுலகிற்கும் அரசனாக ஆகத்தக்க யுதிஷ்டிரன் உள் சொல்படி கடப்பவன். அவன் அரசரு கட்டும். अतीव सर्वान्पुत्रांस्ते भागधेयपुरस्कृतः । TET HIT T U unfurti || 207 अनुक्रोशादानृशंस्यात् योऽसौ धर्मभृतां वरः । fire 
wife || 204 உன் புதல்வர்களைவிடத் தகுதி மிக்கவள், பாக்கிய முள்ளவன், வீரமும் சுய அறிவும் மிக்கவன். தர்மமும் பொருளாதாரமும் உணர்ந்தவன். பரிவாலும் பொல்லாப் பின்மையாலும் உம்மிட முள்ள பெருமையை மதித்தும், அந்த நேர்மையாளன் பவதுன்பங்களைப் பொறுத்துக் கொள்கிமுன். 
विदुरनीतिः तृतीयोऽध्यायः விதுர நீதி 
மூன்ருவது அத்தியாயம் நேர்மை सर्वतीर्थेषु वा मानं सर्वभूतेषु चार्जवम् । 
கார் சர் TT f=fal || 205 आर्जवं प्रतिपद्यस्व पुत्रेषु सततं प्रभो । 
சிர் ஈர்யா || 206 यावत्कीर्तिर्मनुष्यस्य पुण्यलोके प्रगीयते । FilETI பவுர க பா || 207 
எல்லா புண்ய தீர்த்தங்களிலும் நீராடுதல், எல்லா உயிரினங்களிடத்திலும் நேர்மை இவை இரண்டும் சமமானதே. இவ்விரண்டில் நேர்மை அதிகச் சிறப்புள்ள தெனலாம். உன் புதல்வர்களிடத்தில் பாண்டவர்களிடத்தில்) நேர்மையைக் கடைபிடிப்பீர். இங்கும் புகழ். மறைந்த பின்னும் வர்க்கம் கிடைக்கும். நேர்மையாளனுக்கு இவ்வுலகிலும் புகழ், ஸ்வர்க்கத்திலும் சிறப்பு இங்கு ஒரு கதையை விதுரர் கூறுகிறார் : 
அதன் சுருக்கம் பின் வருமாறு - கேரினி என்பவள் சுத்திரியப் பெண். அவள் தனக்கேற்ற கணவன் வரிக்க ஸ்வயம்வரம் நடந்தது. ப்ரஹ்லாதனின் புதல்வன் விரோசனன் என்ற அரனும் தன்வா என்ற அந்தணனும் அதற்கு வந்தனர். அந்தணர் உயர்ந்தவரா அசுரர் உயர்ந்தவரா என்ற சந்தேகம் வந்தது. கசியபர் என்ற ப்ரஜாபதியின் மக்களானதால் அரர் உயர்ந்தவர், தேவர்களோ அந்தணர்களோ அல்ல, என்று விரோசனன் கூறுகிறான். 
விதுரநீதி * 69 
ஸ்வயம்வரதினத்தில் முன்னதாக வந்த விரோசனனுக்கு ஆனை மனிக்கப்பட்டிருந்தது. பின்னர் வந்த ஸ்ரதள்வா அதே ஆனைத்தில் விரோசனனுடன் கூட உட்கார மறுத்தான். "இரு அந்தணர்களோ ஒரு க்ஷத்திரியர்களோ சம ஆஸனத்தில் அமரலாம். தங்கத்தாலான ஆனனத்தில் நீ அமர்வாய், நாள் தனியே உட்காருகிறேன்" என்று தன்வா கூறியதும் "உனக்கு தர்ப்பாகனமோ பலகையோ தான் ஏற்றது" என விரோசனன் பரிகாசமாகக் கூறினான். ""உன் தந்தையான ப்ரம்லாதராயிருந்தால் நான் உட்கார்கிற ஆஸனத்திற்குத் தாழ்வான ஆளபனத்தில் தான் அமர்வார். நீ சிறுவன். சுகமாக வளர்ந்தவன். பண்பு அறிய மாட்டாய்" என தன்வா கூற, விரோசனன் வெகுண்டு "தங்கம், பசுமாடு, குதிரை அவ்வது அசுரரது செல்வம் அனைத்தையும் நான் பணயம் வைக்கிறேன். நான் உயர்ந்தவளா, நீ பார்த்தவனா என நடுவர் மூலம் நிச்சயம் செய்வோம்' என்முன். தன்வாவோ "தங்கமும் குதிரையும் செய்வமும் உள்ளிடமே இருக்கட்டும். உயிரையே இருவரும் பணயம் வைப்போம்" சான்ரன். நடுவராக யாரை வைப்பது என்ற சந்தேகம் பற்பட்டபோது "தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் முன்னர் தீர்ப்புக்கு நான் நிற்கமாட்டேன். வேறு யாரிடம் செல்வோம்" என விரோசனன் கேட்சு, T தன்வா "உன் தந்தை ப்ரவாதரிடம் செல்வோம். புதல்வன் சம்பத்தப்பட்டதாயினும், ப்ரஹ்லாதர் நேர்மையில்லாமல் நடக்கமாட்டர் " என்று கூற இருவரும் பிரம்வாதரிடம் வந்தனர். 
ப்ரஹ்லாதர் எதன்வாவை வரவேற்று பாத்யம் முதலிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டார். தன்வாவோ அந்தணன் உயர்ந்தவனா, விரோசனன் உயர்ந்தவனா என்ற விவாதத்தை முன் வைத்து முடிவு சொல்லும்படி கேட்டான். "'கல்மாஷரோ கபிலரோ லோறிதரோ ருஷிகள்) கூறத்தயங்குகிற தர்மத்தை, கத்திமுக போன்று கூரானதை, நான் தீர்வு செய்ய முடியாது. நான் சாட்சியாயிருக்கிறேன். விரோசனன் எனக்கு ஒரே பிள்ளை. உங்களுக்குள் வந்த விவாதத்தை என்னைப் போன்றவன் நிர்ணயிக்க இயலாது'' என்று ப்ரஹ்லாதர் தயங்கியதும், சரியாகத் தீர்வு கூருவிடினும், நேர்மையற்றுக் கூறினாலும் உன் தவ வெடித்துவிடும் என தன்வா கூறினார். அப்போது பிரஹலாதரின் முன் அதிதி குலத்தோன்றலான ரிஷியுடன் 
70 * fair: 
ஒரு துறவி ஹம்ஸர்) அங்கு வந்தார். அவரிடம் ப்ரஹ்வாதர் வினயத்துடன் விண்ணப்பித்துக் கொண்டார். எப்பையில் நடுவரின் நிலை ' VER SEIT ப்ரஹ்லாதர் கேட்கிறார். पुत्रो वाऽन्यो भवेद् ब्रह्मन् साक्ष्ये चापि भवेस्थितः । 
ள்: ரர் க ன் ||- 208 ஒருவர் தனது புதல்வன், மற்றவர் முன்பின் அறியாதவர். இருவரிடையே விவாதம் வந்துள்ளது. நடுவராக உள்ளவன் எந்த தர்மத்தைப் பின்பற்ற வேண்டும். (தீர்வு பிள்ளையைச் சார்த்தால் மற்றவருக்குத் துரோகமாகும். மற்றவரைச் சார்ந்தால் பிள்ளைக்குத் துரோகமாகும். இந்த சங்கடத்தில் எது தர்மம்?) 
47- ஹம்ஸர் கூறினார் गां प्रदद्यादौरसाय यहाऽन्यत् स्यात् प्रियं धनम् । cifi (IFTH || 209 
புதல்வனுக்கவன் விரும்பிய பசுவை பூமியையோ அல்லது - வேறு செல்வத்தையோ தரலாம். ஆனால் இருவரிடையே உள்ள விவாதத்தில் எது உவமையோ அதனைச் சொல்ல வேண்டும். THE S4IT - ப்ரஹ்லாதர் கேட்டார். 
अथ यो नैव प्रचूयात् सत्यं वा यदि बाऽनृतम् । 
wரி : : || 210 ஒருவள் வத்யத்தையோ அதற்கு மாறுபட்டதையோ சொல்லாமலிருந்து விட்டால் எத்தபா பாபம் ஏற்படும்? உண்மை நிபயைக் கூறுவீர். 
H E44 - ஹம்ஸர் சொன்னார் पृष्टो धर्म न विड्यात् गोकर्णशिथिलं चरन् । धर्माद्धभ्यति राजंस्तु नास्य लोकोऽस्ति न प्रजाः ॥ 211 
விதுரநீதி 
71 
தர்மத்தைப் பற்றிய விவாதத்தில் நடுநிலயிலிருப்பவன் பசுவின் காது போல் நியற்று தீர்ப்பு கூறக்கூடாது. அப்படிக் கூறுபவன் கடமை தவறியவனாகிறாள்.. மக்களோ அவனது தாடோ அயோன் மதிக்க மாட்டார். பசுவின் காது எப்போதும் தளர்ந்து முன்னும் பின்றும் அசைந்தவாறு இருக்கும். 
धर्म एतान् संरुजति यथा नद्यस्तु कूलजान् । 
FI: ரo E44 சர் || 212 தர்மத்தை (தேர்மையானதைக் கண்டு கொண்டபின் அதனைக் கூறமில் மௌனமாக உள்ளவரை அந்த தர்மமே ஆற்று வெள்ளம் கரையிலுள்ள மரங்களை அடித்துச் சென்று அழிப்பது போல் அழித்துவிடும். श्रेष्ठोऽध तु हरेतत्र भवेत्पादन कर्तरि ।। पादस्तेषु सभासत्सु यत्र निन्द्यो न निन्द्यते ॥ 213 
தவறு செய்தவக் கண்டிக்காத சபையில் நடுவராக உள்ளவர் பாதி பாபத்தையும் செய்தவன் பாபத்தில் கால் பங்கையும் சபையினர் தான் பங்கையும் அனுபவிப்பர். 
अनेनाः भवति श्रेष्ठो मुच्यन्तेऽपि सभासदः । க ர் / 
L fi f || 214 தவறு செய்தவன் கண்டிக்கப் பெறும் இடத்தில் நடுவரான தவவர் பாபமற்றவராகிறார். பெபையில் அமர்ந்துள்ளவரும் பாபத்திலிருந்து விடுபடுகிருர்கள். பாபம் செய்தபேனிடம் திரும்பச் சென்றுவிடும். 
HITE 54 - ப்ரஹ்லாதர் கேட்டார். मोहादा चैव कामाझा मिथ्याबादं यदि ब्रुवन् । धृतराष्ट्र! तत्वं पृच्छामि दुर्बिबक्ता तु किं वसेत्।। 215 
ஹம்ஸரே! மதிமயக்கத்தாவோ, விரும்பியோ தவாகக் கூறிய நடுவர் எந்த நிலையை அடைவர். உண்மை அறியக் கேட்கிறேன். 
72 * f 
ifr: 
: SEIT- ஹம்ஸ ர் கூறினார். यां रात्रिमधिबिन्ना वी यां चैवाक्षपराजितः । यां च भाराभितप्ताको दुर्विवक्ता तु नां बसेत् ॥ 216 
ஒருவள் மனைவியாக உள்ளபோதே மற்றவளைக் கணவன் மணக்கிறபோது முன் மனைவிக்கு ஏற்படும் துக்கத்தையும் சூதாட்டத்தில் தோற்கும் போதும் கடுமையான சுமையைத் தாங்கி வருந்தும் போதும் இராத் தாக்கமில்லாத போதும் ஏற்படும் துன்பத்தையும் தவறுகப் பேசுபவன் அனுபவிப்பான். नगरे प्रतिरुद्धः सन् बहिदार बुभुक्षितः । अमित्रान् भूयसः पश्यन् दुर्विवक्ता तुं तां बसेत् ।। 217 यां च रात्रिमभिदग्धो यां च मित्रे प्रियेऽन्ते । ஈர்பு : ர் || 218 
நவ பசியுடன் இருக்கும் போது தகரத்தினுள் (தன் ஊரிலுள்) துழைய முடியாமல் தடுத்து நிறுத்தப் படுகிற போதும், தன் எதிரே பல பாதிரிகள் சூழ்ந்துள்ளதை காணும்போதும், தன் பிரிய நண்பன் துரோகம் செய்து பொய் பேசும்போதும், எல்லா உடமைகளையும் இழந்து கதியற்று நிற்கும் போதும் இராத்தூக்கமின்றி துன்பப்படுபவனின் நிலையை நடுதியை தவறிப் பேசுபவன் அடைவான். पश्च पश्चनृते हन्ति दश हन्ति गवानृते । HIFHRM T HAT A || 219 
ஒரு கால் நடைப்பிராணிக்காகச் சொன்ன பொய் தன் குவத்தினர் அவரை அழிக்கும். பசு மாட்டிற்காகச் சொன்னது பத்து பேரையும் குதிரைக்காகச் சொன்னது நூறு பேரையும், மனிதனுக்காகச் சொன்னது ஆயிரம் பேரையும் அழிக்கும். हन्ति जातानजामांश्च हिरण्यार्थेऽनृतं बदन् । ref கள் f HH பரர் : || 220 
விதுரநீதி * 73 
தங்கத்திற்காகப் பொய் சொல்பவன் தனக்குப் பிறந்தவர்களாயும் பிறக்க விருப்பவர்களையும் பூமிக்காகப் பொய் சொல்லுபவன் எல்லாவற்றையும் அழித்து விடுவான். அதனால் பூமிக்காகப் பொய் சொல்லாதீர். (சுலோ, 9S-115 பார்க்க). 
TATE: 5qIT- பிரப்லாதர் கூறினார். 
मत्तः श्रेयान् अंगिरा वै सुधन्वा त्वद् विरोचन । माताऽस्य श्रेयसी मातुः तस्मात्त्वं तेन बै जितः ॥ 221 
"விரோசனர் என்னைவிட உள்காவிட இந்த அங்கிரஸ் கோத்திரத்தில் பிறந்த தன்வா உயர்த்தவர். உள் தாயை விட இவரது தாய் உயர்ந்தவள். நீ இவரிடம் தோற்றம். विरोचन सुधन्वायं प्राणानामीश्वरस्तव । सुधन्वन् पुनरिच्छामि त्वया दत्तं विरोचनम् ॥ 222 விரோசனா (நீ உயிரைப் பணயம் வைத்தபடியால்) தன்வா தான் உன் உயிருக்கு உடமையாளர். ஸ் தன்வரே! நீர் விரோசனன என்னிடம் உயிருடன் திருப்பித் தரும்படி வேண்டுகிறேன். 
ULFT 4IT- 1 தன்வா கூறினார். यद्धर्ममवृणीयास्त्वं, न कामादनृतं बद्धीः । 
பா 
THEEண்பு || 223 (ப்ரலாதரே!) நீர் தர்மத்தையே கடைபிடித்தீர். பின்ளைப்பாசத்தால் பேசவில்க. அதனால், மறுபடி உமக்குக் கிடைக்க முடியாத உபாது புதல்வயாத் திருப்பித் தருகிறேன். एष प्रहाद पुत्रस्ते मया दत्तो विरोचनः । 
கார ref: Tim || 224 
ப 
74 * fir: 
சான்னால் உயிருடன் திருப்பித் தரப்பட்ட உம் புதல்வன் அந்தப் பெண் எதிரில் என் கால்களை அலம்பட்டும். (அவள் எதிரே தான் உயர்ந்தவன் என அவன் ஏற்றுக் கொண்டதை அவனே வெளிப்படுத்தட்டும்.) 
fag: TIT- விதுரர் கூறினார் 
तस्माद्राजेन्द्र भूम्यर्थे नानृतं वक्तुमर्हसि ।। HT TH: HTHRI FT FIdu || 225 
அரசே! உமது புதல்வனுக்காகப் பூமிக்காகப் பொய் கூறாதீர். புதல்வர் அமைச்சர் எல்லோருடன் அழிவை அடையாதீர். நல்லது - கெட்டது - பின் விளைவு न देवा यष्टिमादाय रक्षन्ति पशुपालबत् । 
fig u ral || 226 தேவர்கள் கால் நடைகளை) மேய்ப்பவர்கள் போல் தடியெடுத்துத் தவறு செய்வதிலிருந்தும் தடுத்துக் காப்பதில்லை. யாரைக் காக்கவிரும்புகிறார்களோ அவர்களை அறிவால் நல்வழிப்படுத்துகின்றனர். ஒவ்வொரு மனிதனின் ஒவ்வோர் அங்கத்திலும் தேவர்கள் இயக்கும் சக்தியாக இருந்து உள்ளறிவில் இது தவது இது நல்லது என்பதை 
அறிவுறுத்துவதுடன் நின்று விடுகின்றனர்.) यथा यथा हि पुरुषः कल्याणे कुरुते मनः । 
A TUISE Hiuf: f E r : || 227 
மனிதன் எந்த அளவில் மங்களமான நற்செயலில் ஈடுபடுகிரனே, அந்த அளவில் அவன் நாடியதனைத்தும் கிட்டுகின்றன. ஐயமில்வே. नैनं छन्दांसि बृजिनात्तारयन्ति मायाविन मायया वर्तमानम्। नीई शकुन्ता इव जानपक्षाः छन्दांस्येनं प्रजहत्यकाले ।। 223 
விதுரநீதி * 75 
வஞ்சகா வேஞ்சனேயுடன் பழகுபவன் அவன் ஒதிய வேதங்கள் கற்ற கல்வி எதுவும்) பாபத்திலிருந்து (துன்பத்திலிருந்து காப்பாற்றுவதில்லை. இறக்கை முளைத்த பட்சிகள் கட்கடத்துடிப்பது போல், வேதங்கள் (கல்வியறிவு) இவன் இறுதியில் கைவிட்டுவிடுகின்றன. 
தகாத கூட்டுறவு 
मद्यपानं कलह पूगरं भार्यांपत्योरन्तरं ज्ञातिभेदम् । T சிப்f ar fas: 4 VAT: HT: || 229 
மதுபானம், கலகம், சமுதாயத்துடன் விரோதம், கணவன் மனைவியிடையே சச்சரவு ஏற்படுத்தல், உறவினரிடையே கலகம் மூட்டுவது. அரசரிடம் விரோதம், ஆண் பெண் விவாதம், கெட்டவழி செய்தல் இவை தவிர்க்கத் தக்கவை. सामुद्रिकं वणिज चोरपूर्व शलाकधूतं च चिकित्सकं च । अरिं च मित्रं च कुशीलवं च नैनान् साक्ष्ये त्वधिकुर्वीत सप्त ।। 2300 
அங்க அடையாளங்களை (ஸாமுத்திரிகா லக்ஷணங்களைக்) கொண்டு குறி சொல்பவர், திருட்டில் பழக்க முள்ள வணிகர், குறி சொல்லி ஏமாற்றுபவர், மருத்துவர், எதிரி, நண்பர், நடிகர் இவர்களைச் சாட்சியாகக் கொள்ளக் கூடாது.. 
अगारदाही गरदः कुण्डाशी सोमविक्रयी । पर्वकारश्च सूची च मित्रभुक् पारदारिकः ।। 231 भ्रूणहा गुरुतल्पी च यश्च स्यात्पानपो द्विजः । 
rficiF TIR சரிக க: || 212 - सुवप्रग्रहणो ब्रात्यः कीनाशश्चात्मवानपि । 
கார் பாER: HHT: || 231 
வீட்டைக் கொளுத்துபவள், விஷமிடுபவன், அலி, லோமரனத்தை விற்பவன், ஆயுதம் செய்பவள், கோள் சொல்பவன், நண்பனுக்குத் துரோகம் செய்பவன், பிறர் 
76 *ff 
மனேவியிடம் செல்பவன், கருவைக் கொல்பவன், குருவின் மனைவியை நாடுபவன், மதுவருந்துகிற அந்தணன், கொடூர மாக நடப்பவன், முடிந்த சண்டையைக் கிளப்பிவிடுபவன் (வஞ்சமுள்ளவன்) வேதத்தை நிந்திக்கிற நாஸ்திகன், வேள்வியைத் தடுத்துப் பணம் பறிப்பவன், உரிய வயதில் அந்தந்த வர்ணச் சடங்குகளைச் செய்து கொள்ளாதவள். பசுவைக் கொல்பவன், காப்பாற்று என்று சரணடைந்தவனைத் துன்புறுத்துபவன் இவர்கள் பிரும்மஹத்திக்குச் சமமான பாபம் புரிந்தவர்கள். 
நல்லோரின் அடையாளம், तृणोल्कया ज्ञायते जातरूपं वृत्तेन भद्रो व्यवहारेण साधुः । शूरो भयेष्वर्धकृच्छ्रेषु धीरः कृच्छ्रेष्वापत्सु सुहृदधारयश्च ।। 234 
தங்கத்தின்தரத்தை நெருப்பால் கண்டு கொள்ளலாம். நன்னடத்தையால் நல்லவாயும், பழக்கத்தால் திறமையுள்ளவனையும் நெருக்கடியில் சூரனையும், பொருளாதாரச் சிக்கலில் தீரனையும் கண்டு கொள்ளலாம். ஆபத்துகளின் நண்பனையும் விரோதியையும் கண்டுகொள்ளலாம்.) जरा रूपं हरति हि धैर्यमाचा मृत्युः प्राणान् धर्मचर्यामसूया। 
பு: film 
கா யாரிப்பு II 235 மூப்பு அழகைப் பறிக்கும். எதிர்பார்வை உறுதியையும், யமன் உயிரையும், அசூயை நன்னடத்தையையும் கோபம் சீரையும் சிறப்பையும், கீழோர் பழக்கம் ஒழுக்கத்தையும், -- காமம் - நாணத்தையும், செருக்கு எல்லாவற்றையும் பறித்துவிடும். न क्रोधिनोऽर्थाः न नृशंसस्य मित्रं करस्य न खी सुखिनो न विद्या। 
கார் 4 eff: HTT HEபா || 236 - 
கோபமுள்ளவனுக்குப் பொருளில், போக்கிரிக்கு நண்பனும், கொடுரனுக்கு மனைவியும், சுக விருப்ப முள்ளவனுக்குக் கல்வியும், காமமுள்ளவனுக்கு வெட்கமும், 
விதுரநீதி * 77 
சோம்பேறிக்குச் சீரும் சிறப்பும், சஞ்சல சித்தறுக்கு எல்லாமும் இல்லை. श्रीमंगलाताभवनि प्रागल्भ्यान्सप्रवर्धते ।। TISIT - Hurfifirfi || 237 
செவ்வச் செழிப்பு மங்களர் செயவாவ் உண்டாகிறது. தன்னால் செயலாற்ற முடியும் என்ற நம்பிக்கையால் அது வளர்கிறது. சுறுசுறுப்புடன் கூடிய செயலாற்றலால் அது வேர் பிடிக்கிறது. தன்னடக்கத்தால் நிலை கொள்கிறது. 
अष्टौ गुणाः पुरुष दीपयन्ति प्रज्ञा च कौल्यं च दमः श्रुतं च। VISHRITTgrifer 7 TUE தா 7 || 218 एतान्गुणांस्तात महानुभावान् एको गुणः संश्रयते प्रसह्य । राजा यदा सत्कुरुते मनुष्यं सर्वान्गुणानेष गुणोऽतिभाति || 239 
சுய அறிவு, நற்குவத்தோற்றம், புலனடக்கம், தற்கல்வி, எதிர்ப்பு சக்தி, அதிகம் பேசாமை, இயன்றவரை கொடை, நன்றியுணர்வு, என்ற எட்டு சிறப்புகளும் மனிதனே ஒளிரச் செய்கின்றன. இவைகளைப் பெற்றவனே அரசரின் மதிப்பு என்ற சிறப்பு தானே வலிய வந்தடையும். அரசமதிப்பு மற்ற சிறப்புகளைவிடச் சிறந்தது. 
अष्टौ नृपेमानि मनुष्यलोके स्वर्गस्य लोकस्य निदर्शनानि । चत्वार्येषामन्चवेतानि सद्धिः चत्वारि चैषामनुयान्ति सन्तः | 240 यज्ञो दानमध्ययनं तपन चत्वार्येतान्यन्ववेत्तानि सन्दिः । दमः सत्यमार्जवमानृशंस्य चत्वार्येतानि अनुयान्ति सन्तः ॥ 241 
இந்த எட்டு மனிதன் ஸ்வர்க்கத்திற்கு இட்டுச் செல்பவை. வேள்வி, கொண்ட, வேத மோதுதல், தவம் என்ற நான்கும் நல்லோரிடம் கூடியிருப்பவை. புலனடக்கம், ஸத்யம், நோமை, அஹிம்ளை என்ற நான்கும் நல்வோரால் நாடப்படுபவை. 
78विदुरनीति: 
इज्याध्ययनदानानि तपस्सत्यं क्षमा घृणा । अलोभ इति मार्गोऽयं धर्मस्याष्टविधः स्मृतः ।। 242 नत्र पूर्वचतर्वों दंभार्थमपि सेव्यते । उत्तरश्च चतुर्वर्गों नामहात्मसु तिष्ठति ।। 243 
வேள்வி புரிதல், வேத மோதுதல், கொடை, தவம், பெதியம். பிழைபொறுத்தல், பொறுமை, கருணை, பேராசையின்மை, இந்த எட்டும் தர்மத்தின் வழிகளாகக் கருதப்படுபவை. இவற்றில் முதல் நான்கு தற்புகழ்ச்சிக்கும் பயன்படும். பின் நான்கும் பெருமனமில்லாதவர்களிடம் இருக்காது!. नसा सभा यत्र न सन्ति वृद्धाः न ते वृद्धाः ये न बदन्ति धर्मम्। नासी धर्मों यत्र न सत्यमस्ति न तत्सत्यं यच्छलेनानुविद्धम् ।। 244 
முதியோரில்லாத இடம் பபையல்ல. தர்மத்தைச் சொல்லாதவர் முதியோர் அல்ல. பெத்யமில்லாதது தர்மமல்ல. வஞ்சகம் புருந்தது பத்திய மல்ல. सत्यं रूपं श्रुतं विद्या कौल्यं शीलं बलं धनम्। शौर्य च चित्रभाष्यं च ददोमे स्वर्गयोनयः ॥ 245 
உண்மை , அடக்கம், நூலறிவு, பொது அறிவு, நற்குடப்பிறவி, ஒழுக்கம், வலிவு, செல்வம், வீரம், இகரிய பேச்சுமுறை இவை ஸ்வர்க்க இன்பம் தருபவை. 
பாபமும் புண்யமும், पापं कुर्वन्पापकीर्तिः पापमेवाभुते फलम् । तस्मात्पापं न कुर्वीत पुरुषः शंसितव्रतः ।। 246 पापं प्रज्ञां नाशयति क्रियमाणं पुनः पुनः। नष्टप्रज्ञः पापमेव नित्यमारभते नरः ॥ 247 पुण्यं कुर्बन्पुण्यकीर्तिः पुण्यमत्यन्तमभुते । पुण्यं प्रज्ञां वर्धयति क्रियमाणं पुनः पुनः ॥ 248 
விதுரநீதி - 79 वृद्धप्रज्ञः पुण्यमेव नित्यमारभते नरः ।। 
பாரd for y: ராசாரின: || 249 
தீவினை செய்வதால் கெட்ட பெயரும் துன்பமும் வரும். அதரும் எவ்வகையிலும் தீவின் புரியக் கூடாது. அறிவு மங்கியவளே தீச்செயலத் தொடங்குவாள். நல்வியை செய்பவன் நற்புகழுடன் இன்பம் பெறுவான். தல்வி தொடர்ந்து செய்யும் போது தல்லறிவு வளரும். நல்லறிவால் நல்விளகளைச் செய்யத் தொடங்குவான். நல்வினை செய்பவன் நற்புகழுடன் இன்பம் பெறுவான். அதனால் உறுதியுடன் நல்விளேகளேச் செய்ய வேண்டும். असूयको दन्दशूको निहुरो बैरकृत् पाठः । स कृच्छं महदामोति न चिरात्यापमाचरन् ।। 250 अनसूयुः कृतप्रज्ञः शोभनान्याचरन्सदा । न कृच्छं महदाप्नोति सर्वत्र च विरोचते || 251 
அசூயை மிக்கவன், விஷப் பல்லுள்ள பாம்பு போல் கெட்ட உள்ளம் படைத்தவன், (பேச்சில் விஷத்தைக் கக்குபவள்) கொடூரமானவன், விரோதத்தை வளர்ப்பவன், போக்கிரி இவர்கள் தொடர்ந்து தீவிளை புரிவதால் பெருங்கஷ்டம் பெறுவர். அசூயை இல்லாதவன், நிலைத்த அறிவுள்ளவன், நல்ல செயல் புரிபவன் இவர் எங்கும் பாராட்டப் பெறுவர். துன்புறுவதில்லை. 
நல்ல செயல்முறை प्रज्ञामेवाबगमयति यः प्राज्ञेभ्यः स पण्डितः । प्राज्ञो बबाप्य धर्मार्थों कानोति सुखमेधितुम् ।। 252 
நல்லறிவாளர்களிடமிருந்து தல்லறிவைப் பெறுபலனே அதிருன். தர்மத்தையும் பொருளையும் பெற்ற நல்வறிவாளி சுகத்துடன் வாழ்வான். दिवसेनैव तत्कुर्यात् येन रात्रौ सुखं वसेत् । STEM 
rai: பூ || 253 
80 * fist : पूर्व वयसि तत्कुर्यात् येन वृद्धः सुखं वसेत् । 
பூ 
254 
இரவை சுகத்துடன் கழிக்க, அதற்குரியதைப் பகலில் சேய்து முடிக்க வேண்டும். மழை காலத்தில் சுகமாக இருக்க மற்ற எட்டு மாதங்களில் உழைக்க வேண்டும். முதுமையில் சுகமாக இருக்க இளமையில் உழைக்க வேண்டும். மறுபிறப்பில் சுகமாக இருக்க இந்த வாழ் நாள் முழுவதும் உழைக்க வேண்டும். 
जीर्णमन्नं प्रशंसन्ति भायां च गतयौवनाम् । S சாபன் பாபர் Tue || 255 
உணவை ஜீர்ணமான பின்பே புகழ்வர். யௌவனத்தை நன்கு கழித்த பின் மாரவியையும், போரில் வெற்றி பெற்றபின் சூரனையும், முக்தி பெற்ற பின்பே தவசியையும் பாராட்டுவர். (தன்கு ஜீர்ணமானால் தான் உணவு நல்லது. யௌவனத்தில் தன்னடத்தை யுடனிருந்தவளே தன் மனைவி. போரில் வெற்றி பெற்று தான் வீரள். முக்தி பெற்றுவ் தான் தவத்தின் பயனைப் பெற்றவன்). धनेनाधर्मलब्धेन यच्छिद्रमपिधीयते । காரர் Taf TrisHEE || 256 
அதர்ம வழியில் பெற்ற செவ்வத்தால் அடைக்கப் பட்ட ஒட்டை மறைக்கப்பட்ட ஒழுக்கக் கேடு மூடப்படுவதில்லை. மற்றொரு ஓட்டையும் (அதிலிருந்து) எழும். 
गुरुरात्मवतां शास्ता शास्ता राजा दुरात्मनाम् । அ: 
H TT EITFIT பார் 44: || 257 தன்னடக்கமுள்ளவரைக் குரு அடக்கி ஆள்வார். கெட்டவர் அரசன் அடக்கி ஆள்வான். மறைவில் செயல் புரிபவனே யமன் அடக்குவான். ऋषीणां च नदीनां च कुलानां च महात्मनाम् । THI 4: பெர் Tirs || 258 
விதுரநீதி * 81 
ருஷிகள், ஆறுகள், குலங்கள், பெரியோர்கள் பெண்களின் நேரில்லாத வழிகள் இவற்றின் தோற்றுவாயை ஆராயக் 
द्विजातिपूजाभिरतो दाना ज्ञातिषु चार्जबी । 
4: imm T u || 259 
அந்தணரை வழிபடுவதில் ஈடுபட்டவன், கொடையாளி, உறவினர்களிடம் நேர்மையாக நடப்பவன், நல்லொழுக்க முள்ளவன் இத்தகைய சுதத்திரியன் பல்லாண்டு காலம் நாட்டை ஆள்வாள். सुवर्णपुष्पां पृथिवीं चिन्वन्ति पुरुषास्त्रयः । TET Tafur TET TFif igu || 260 
சூரலும் நன்கு சுற்றவலும், - பிறருக்கு உதவத் தெரிந்தவனும் (இம்மூவரும்) தங்கம் (செழிப்பு) பூக்கின்ற நாட்டைத் தமதாக்கிக் கொள்வர். बुद्धिश्रेष्ठानि कर्माणि बाहमध्यानि भारत । 
பு HUFAST || 261 அறிவால் ஆற்றுகிற செயல்கள் உயர்ந்தவை. கைகளால் (உழைப்பால்) ஆற்றுகிற செயல்கள் நடுத்தரமானவை. இடுப்பால் (உடலுறவால்) ஆற்றுகிற செயல்கள் தாழ்ந்தவை. தலையால் சுமந்து ஆற்றுபவை மிகத்தாழ்ந்தவை, दुर्योधनेऽथ शकुनी मूढे दुःशासने तथा । कर्णे चैश्चर्यमाधाय कथं वं भूतिमिच्छसि ॥ 262 सर्वैगुणैरुपेतास्तु पाण्डवा भरतर्षभ । furrfar y ர் ர || 263 
அறிவிலிகளான துரியோதனன். சகுனி, துச்சாஸனன், கர்ணன் வெர்களிடம் அரசுப் பொறுப்பை விட்டு வைத்து, தீர் எவ்வாறு நலனை விரும்ப முடியும். எல்லா குணச் சிறப்புகள் கொண்ட பாண்டவர்கள் உம்மிடம் தந்தையிடம்போல் நடக்கிறார்கள். நீர் அவர்களை புதல்வர்களாப் போல் நடத்துவீர். 
विदुरनीतिः चतुर्थोऽध्यायः 
விதுர நீதி 
நான்காவது அத்தியாயம் fas: TIT- விதுரர் கூறுகிறார் 
अत्रैवोदाहरन्तीमं इतिहासं पुरातनम् । HTE44 7 is HTTP is T; FH || 264 
இங்கு ஒரு பழைய வரலாற்றைக் கூறுவர். அத்திரி குவத்தில் உதித்த ஜெம்ஸரும் பொத்யர்களும் (தேவரினத்தவர்) பேசிக் கொண்டது இது. 
HI4I: 5!-சாத்தியர்கள் கூறினர் साध्या देवा वयमेते महर्षे दृष्ट्वा भवन्तं न शक्नुमोऽनुमातुम् । श्रुतेन धीरो बुद्धिमांस्त्वं मतो नः काव्यां वाचं वक्तुमर्हस्युदाराम् ।। 265 
மஹரிஷியே! நாங்கள் எபாத்தியர் என்ற தேவரினத்தைச் சார்த்தவர்கள், தாங்கள் யார் என்று ஊகிக்கவும் முடியவில்லை. நீங்கள் நூல் கல்வியில் தேர்ந்தவர், சிறந்த அறிஞர், என்று நினைக்கிமுேம். உயரிய பொருவாப் பற்றி நீங்கள் ஆழ்ந்த பரந்த கருத்துக்களைக் கூறவேண்டும். 
tr SIT - ஹம்ஸர் கூறினார் एतत्कार्यममराः संश्रुतं में धृतिः शमः सत्यधर्मानुवृत्तिः । ग्रन्थिं विनीय हृदयस्य सर्व प्रियाप्रिये चात्मसमं नयीत || 265 
தேவர்களே! உறுதி, மீனவடக்கம், சத்தியத்திலும் தர்மத்திலும் தொடர்ந்த நாட்டம், கண்ணத்திலுள்ள சிடுக்குகமாக் கவாத்து தெளிவாயிருத்தல், விரும்பக் 
விதுரநீதி * 83 
கூடியதையும் விரும்பக் கூடாததையும் சமமாக நோக்குதல், என்ற நிலை நவ்வவை என நன்கு அறிவேன். 
பேச்சின் வினோவு. आक्रुभ्यमानो नाक्रोशेत् मन्युरेव तितिक्षतः । சாதயர் fair நா F fair || 267 
ஒருவனால் பலரறியத் தூஷிக்கப்படும் போது திரும்பி 
கொள்பவளின் மனப்புண் தூஷிப்பவா எரித்துவிடும். நூஷிப்பவளது புண்பத்தையும் பறித்து இவளிடம் 
சேர்த்துவிடும். 
नाक्रोशी स्यानावमानी परस्य मित्रद्रोही नोत नीचोपसेवी । न चाभिमानी ने बहीनवृत्तो रूक्षां वाचं कहाती वर्जयीत ।। 268 
பிறரைத் தூஷிப்பவனாக, அவமதிப்பவனாக, நண்பனுக்குத் துரோகம் செய்பவனாக, கீழ்த்தரமானவளை அண்டியவனாக, செருக்குற்ற வகை, ஒழுக்கம் கெட்டவனாக இருக்கக் கூடாது. பிறரைத் தாக்குகிற கொடுஞ் சொல்பச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும். 
मर्माण्यस्थीनि हृदयं तथाऽसून् रूक्षा बाचो निर्दहन्तीह पुंसाम्। तस्माद्भाचं उशती रूक्षरूपां धर्मारामो नित्यशो बर्जयीत | 269 
மர்மங்களையும் எலும்புகளையும் இதயத்தையும் உயிரையும் மனிதனின் கொடுஞ்சொற்கள் சாரிக்கின்றன. அதனால் துன்புறுத்துகிற கொடுஞ் சொல்லத் தர்மத்தால் அமைதி பெறுகின்றவன் தவிர்க்க வேண்டும். अरुन्नु परुर्ष रूक्षवाचं वाकण्टकै विनुदन्नं मनुष्यान् । विद्यादलक्ष्मीकतमं जनानां मुखे निबद्धा निति वै वहन्तम् ।। 2700 
சொற்கள் என்ற முட்களால் மனிதர்களைக் குதறி மர்மத்தைக் . குத்துகிறவனும் கொடுஞ் சொல்லுடையவனும், மூர்க்கனுமானவன் மக்களை மாய்க்கிற பமனேயே தன்வாயில் 
84 * fsT: 
கொண்டவளென்றும், உருப்பெழுதவனென்றும் அறிந்து கொள்ள வேண்டும். परश्चेत् एनं अभिविध्येत वाणैः भवां सुतीक्ष्णैरनालाकंदीप्तः । चिरिच्यमानोऽप्यतिरिच्यमानो विद्याकविः सुकृतं मे दधाति ।। 271 
அறிவாளி, பிறர் தன்ளை வெயில் - நெருப்பு போன்று சுடுகின்ற சொல்வாலான கூரம்புகளால் அடிக்கும்போது, தான் களைத்திருப்பதையும் பிறர் தன்னைவிட வலிவால் மேம்பட்டுள்ளதையும் உணர்ந்து, இவள் தனக்கு நல்லதே செய்கிரன் என எண்ணவேண்டும். (சொவ்வடியால் பாபம் நீங்குகிறது. பாபமில்லையேல் சொல்லடி பெறவாய்ப்பில்லை). 
நல்லவனாக விரும்புவாய் यदि सन्तं सेवति, यद्यसन्नं तपस्विनं यदि वा स्तेनमेव । बासो यथा रङ्गबर्श प्रयानि तथा स तेषां वशमभ्युपैति ।। 272 
நல்லவருக்காகவோ 
கெட்டவருக்காகவோ தவமியற்றுபவனுக்காகவோ திருடனுக்காகவோ யாருக்காகப் பணிபுரிகிறனோ, அவர்கள் வசமாகிறான். துணி எந்த நிறமுள்ள நீரில் நனைகிறதோ அந்த நிறத்தைப் பெறுவது போல், (எவரிடம் பணிபுரிகிறோமோ அவரது மனப் பண்பும் தம்மிடம் படிந்துவிடுகிறது. துரியோதனன் முதலானோரின் - பண்பு மற்றவரிடம் பரவும்). 
अतिवादं न प्रवदेन वादयेत् यो नाहतः प्रतिहन्यान्न घातयेत्। हन्तुं च यो नेच्छति पापकं बै तस्मै देवाः स्पृहयन्त्यागताय ।। 273 
பிறரைத் தூஷிக்காதே. பிறரைக் கொண்டு தூஷிக்கச் செய்யாதே. உன்னைத் தாக்காதவரையில் நீ முதலில் தாக்காதே. பிறரைக் கொண்டு தாக்கச் செய்யாதே. தன்னைத் தாக்கியவரிடம் கூட கொடுமையாக நடக்காதவன் தேவர்கள் வரவேற்பர். 
अव्याहृतं व्याहतात् श्रेय आहुः 
सत्यं वदे व्याहृतं तद् द्वितीयम् । 
விதுரநீதி * 85 
प्रियं वदेद् व्याहृतं ततृतीयं 
பர் எனர் பாரப்பு || 274 (பிறரைப் பற்றித் தூஷிக்க வேண்டிய நிலை ஏற்படும்போது) பேசுவதைவிட பேசாமலிருத்தல் தலம்.. பேச வேண்டியிருந்தால் உண்மை பேசு. அதிலும் பிரியமாகப் பேசு. அதிலும் தர்மத்தை ஒட்டிப் பேசு. (ஸத்யமும் துன்புதுத்தலாம்.. அதனால் பிரியமான பெத்யத்தைப் பேசு. பிரியமும் தர்மத்திற்கு முரணாகுமாரும் பேசாதே. அப்படிப் பேசுவதில் சிரமமிருந்தால் மௌனம் மிக உத்தமம்). यादृशैः सनिविशते यादृशाधोपसेवते । यादगिच्छेच भवितुं ताहरभवति पूरुषः ॥ 275 
யாருடன் பழருகிருனே. யாரிடம் பணிபுரிகிாவே எவரைப் போன்று ஆக விரும்புகிறானோ அவ்வாறே மனிதன் ஆகிருன். (நல்லோருடன் பழக, நல்லோரைப் போல் ஆகவிரும்ப. நல்லவனாகிறான்.) यतो यतो निवर्तते नतस्ततो विमुच्यते । निवर्तनानि सर्वतो न बेति दुःखमण्यपि ।। 275 
மனத்தைப் பற்றிலிருந்தும் திருப்ப, விடுதபை பெறுகிருன். எல்லாவற்றிலிருந்தும் திருப்ப, சிறிதும் துன்புறமாட்டாள். விருப்பால் நாடுவதும் வெறுப்பால் தவிர்ப்பதும் மனத்தைச் சவனப்படுத்துகின்றன. மனத்தில் சவனம் ஓய்ந்தால் துன்பமில்). 
न जीयतेऽनुजिगीषतेऽन्यान् न बैरकृचाप्रतिघातकच । निन्दाप्रशंसासु समस्वभावो न शोचते हष्यति नैव चायम्।। 277 
பற்றற்றவன் பிறரால் வெல்லப் படுவதில்வே. பிறரை வெல்ல வென் விரும்புவதுமில்பே. பிறரிடம் விரோதம் பாராட்டுவதோ அவரை எதிர்ப்பதோ இல்லே. தூற்றினாலும் வாழ்த்திஞலும் சமநிலையிலிருப்பான். துக்கப்படுவதோ மகிழ்வதோ இல்லை. 
86 * fagn: 
भावमिच्छति सर्वस्य नाभाचे कुरुते मनः । HAR 4: T THHIST: || 278 
எல்லோரும் இன்புற்றிருக்க விரும்புவான். அவரது அழிவையும் விரும்பமாட்டான். உன்மை பேசுவான், மென்மை, புலனடக்கம் கொள்வாள். அவனே உயர்ந்தவன். नानर्थक सान्चयति प्रतिज्ञाय ददाति च । 
பு4 : TT TAHST: || 279 பேச்சளவில் வீணாக ஆறுதல் கூறமாட்டான். உறுதி அளித்தபடி, பொருளுதவி செய்வாள். ஆனால் பிறர் குறை கண்டறிவான். இவன் நடுத்தரமனிதன். दुःशासनस्तूपहतोऽभिशस्तो नावर्तते मन्युक्शात्कृतघ्नः । न कस्यचिन्मित्रं अथो दुरात्मा कलाश्चैता अधमस्येह पुंसः ।। 280 
கட்டுக் கடங்காதவன், வஞ்சமுள்ளவன், பொல்லாதவன், அடிமனத்தில் குரோதம் வளர்ப்பவன், நன்றி மறந்தவன், எவருக்கும் நண்பனல்லாதவன், கெட்டமனம் உள்ளவன், இத்தகையவன் கீழ்த்தரத்தைச் சார்ந்தவன். (உன் புதல்வர்கள் இத்தரத்தினர்.) न श्रद्दधाति कल्याण परेभ्योऽप्यात्मशङ्कितः । निराकरोति मित्राणि यो बै सोऽधमपूरुषः ॥ 281 
தன்தம்பிக்கையின்றி தண்பர்களைத் தவிர்த்துப் பிறரது நலத்தில் மளம் செலுத்தாதவன் கீழ்த்தரத்தவன். उत्तमानेच सेवेत. प्राप्तकालेतु मध्यमान् । 3 
புன் fr+IFAF: || 282 தனது நலன் விரும்புபவள், உயர்ந்தவர்களுடனேயே பழக வேண்டும். நெருக்கடியில் நடுத்தரத்தினருடன் பழகலாம். கீழ்த்தரத்தினரிடம் எத்தியேயிலும் பழகக் கூடாது. 
விதுரநீதி * 87 
குலட்ட பெருமை प्राप्नोति वै वित्तमसइलेन नित्योत्थानातानया पौरुषेण । । न वेव सम्यग्लभते प्रशंसां न वृत्तमाप्नोति महाकुलानाम्।। 283 
தவான வழியில் வலிவைக் காட்டியோ, நல்ல உழைப்பாலோ, சுய அறிவாலோ, நன் முயற்சியாலோ ஒருவன் தான் நாடியதைப் பெறலாம். ஆனால் மக்களின் பாராட்டையோ, நற் குவத்தவரின் பண்பையோ அப்படிப் பெற இயலாது. 
FITY: 547 - திருதராஷ்டிரர் கேட்டார். महाकुलेभ्यः स्मृहयन्ति देवाः धर्मार्थनित्याच बहुश्रुताश्च । पृच्छामि त्वां बिदुर प्रभमेतं भवन्ति वै कानि महाकुलानि॥ 
தேவர்களும், தர்மம் பொருள் இவற்றைப் பெற ஓயாது முயல்பவர்களும், நல்ல நூலறிவுள்ளவரும் பெருங்குலப் பிறப்பை விரும்புகின்றனர். விதுரரே! அந்த பெருங்குவம் (நற்குலம்) என்பது என்ன? 
fas: 14 - விதுரர் கூறினார் तपो दमो ब्रह्मवित्वं तितिक्षा इज्या विवाहाः सान्त्वनं चान्नदानम् । अष्टावेते नित्यमेवं भवन्ति सतां गुणास्तानि महाकुलानि || 285 
தவம், புலனடக்கம், ஆத்மஞானம், பொறுமை, வேள்வி, நன்முறைப்படி திருமணமாயிருத்தல், வமாதானம், உணவ வித்தல், இவை எட்டு தற்குணங்களும் எங்கு தொடர்ந் துள்ளனவோ, அது பெருங்குலம். (மஹாகுலம் நற்குலம்). येषां न वृनं व्यथते न योनिः, चित्तप्रसादेन चरन्ति धर्मम् । ये कीनिमिच्छन्ति कुले विशिष्टां त्यक्तानृत्तास्तानि महाकुलानि ।। 286 
நற் பண்பு சிதையாமல், மூலமான முன்னோர் மனம் குளிர ஒழுக்கம் கெடாமல் தொடர்ந்து, மனத் தெளிவுடன் நற் செயல் புரிந்து, குலத்தின் பெருமை மேலும் சிறக்கப் பொய்யாளதைத் தவிர்ப்பவர் பெருங் குலத்தார். 
88 * f rifi: 
अनिज्यया कुविवाहै: वेदस्योत्सादनेन च । நனார் புரியதர 7 || 287 
வேள்விகளைச் செய்யாமை, முறை கெட்ட திருமணம், வேதத்தை ஒதுக்குதல், தர்ம வழிமீறுதல், இவை குலத்தின். நன்னில இழக்கச் செய்பவை. 
देवद्रव्यविनाशेन ब्रह्मस्वहरणेन च । कुलान्यकुलतां यान्ति ब्राह्मणातिक्रमेण च ॥ 288 
இறைவனுக்காக உள்ள பொருளை அழிப்பது, அந்தணர்களின் பொருளைப் பறிப்பது, அந்தணர்களை அவமதிப்பது இவற்குல் குலங்கள் தன் நிய கெடுகின்றன. 
ब्राह्मणानां परिभवान् परिवादाब भारत । TWINார் பு GIHILEU T || 239 
அந்தணர்களை அவமதிப்பதாலும், அவதாது பேசுவதாலும், தன்னிடம் காப்பிற்காகக் கொடுத்தவைத்த வைப்புத் தொகையைப் பறிப்பதாலும் குலங்கள் தன் பெயரை இழக்கின்றன, कुलानि समुपेतानि गोभिः पुरुषतोऽर्धतः । कुलसंख्यां न गच्छन्ति यानि हीनानि वृत्ततः ।। 2900 वृत्ततस्त्वविहीनानि कुलान्यल्पधनान्यापि । कुलसंख्यां च गच्छन्ति कर्षन्ति च मयाः ।। 291 
கால் தடைகளோ, மனிதர்களோ, செல்வமோ நிறையக் கூடியிருப்பதால் மட்டும், ஒழக்கமற்ற குவங்கள் குலம் சாளப்படுவதில்வு, ஒழுக்கம் குள்ளுத்தாயின் செல்வம் குறைந்தாலும் குவம் என மதிக்கப் பெறுவதுடன் பெரும் புகழையும் பெறும். बृत्तं यत्नेन संरक्षेद् वित्तमेति च याति च । சார் பார் - சாரள்: || 292 
விதுரநீதி * 89 
ஒழுக்கத்தை நன்கு முயன்று காப்பாற்ற வேண்டும். செல்வம் போகும், வரும். செல்வமிழந்ததால் குறையடைவதில்லை. ஒழுக்கம் குலேந்தவன் அழித்தவனே, गोभिः पशुभिरवैश्च कृष्या च सुसमृद्धया । । कुलानि न प्ररोहन्ति यानि हीनानि वृत्ततः ।। 293 
பசுக்கள், மற்ற கால் நடைகள், குதிரைகள், விவசாய நிறைவு. இவற்றல் குலங்கள் நிறைவுறுவதில்லை. ஒழுக்கமில்லையேல் அவை குறைபட்டவையே. मा नः कुले बैरकृत्कशिदस्तु राजा बद्धो मा परस्वापहारी। मित्रद्रोही नेकृतिकोऽनृती वा पूर्वाशी वा पितृदेवातिधिभ्यः।। 294 
விரோதம் பாராட்டுபவனோ சிறையிடப்பட்ட அரசனோ, பிறர் பொருளைப் பறிப்பவனே. நண்பனுக்குத் துரோகம் செய்பவனோ, வஞ்சகனே. நேர்மையற்றவருே, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் அதிதிகளுக்கும் - உளவு வழங்குமுள்ளரே சாப்பிடுபவனே நம் குலத்தில் ஒருவன் கூடத் தோன்ற வேண்டாம். यश्च नो ब्राह्मणान्हन्यात् यश्च नो ब्राह्मणान् द्विषेत्। न नः स समिति गच्छेत् यश्च नो निपेकृषिम्।। 295 - 
அந்தவனைக் கொல்பவனோ, அந்தணனிடம் துவேஷம் கொண்டவனே. விவசாயத்தைக் குலைப்பவனே நம்மோடு கூட்டுறவு கொள்ள வேண்டாம். 
तृणानि भूमिकदकं वाचतुर्थी च सूनृता । 
H rifar 4ET || 296 உட்காரப் புல்லாலான இருக்கை, தங்க இடம், பருக நீர், இனிய மென்மையுள்ள பேச்சு இவை நல்லோர் வீடுகளில் என்றும் குறைவதில்ப்ப. 
अद्ध्या परया राजन उपनीतानि सत्कृनिम्। प्रवृत्तानि महाप्राज्ञ धर्मिणां पुण्यकर्मिणाम्।। 297 
90 
* f 
rifa 
இவற்றை மிகவும் சிரத்தையுடன் தன் வீடு நாடி வந்தவர்களுக்குப் புண்யச் செயல் புரிகின்ற தர்மவான்கள் அளிப்பார்கள். - सूक्ष्मोऽपि भार नृपते स्यन्दनो वै शक्तो वोढुं न तथाऽन्ये महीजाः। एवं युक्ता भारसहा भवन्ति महाकुटीना तथान्ये मनुष्याः ॥ 298 
தேர் செய்யப் பயன்படுகிற தொடுகாரை (தினிச்சி) மரம் மிக வேசானதாயிலும் கடும் சுமையைத் தாங்கும். மற்ற பெருமரங்கள் தாங்கா, அது போல மஹாகுலத்தில் பிறந்தவர், நற்பண்பாளராகி சமுதாயச் சுமையை எளிதில் சுமப்பர். மற்றவர் அவ்வாறல்ல. 
இவன் நன்பன் 
न तन्मित्रं यस्य कोपादिभेति, बद्धा मिनं शङ्कितेनोपचर्यम् । यस्मिन्मित्रे पित्तरीवाश्वसीत त? मित्रं सङ्गत्तानीतराणि ।। 299 
எவனது கோபம் பயமுறுத்துமோ, எவனிடம் பயந்து பயந்து பழக நேருமோ, அவன் நண்பனல்ல. எந்த நண்பனே தந்தை (போன் நம்பலாமோ அவனே நண்பன். மற்றவர் அறிமுகமானவர்களே. यः कश्चिदप्यसंबद्धो मित्रभाबेन वर्तते । * 
filFFAIUM || 300 தொடர்பற்றவளாயினும், எவள் நட்புடன் பழகுகிருனோ, அவனே உறவினன், நண்பன், காலத்தில் உதவுபவன், புகலிடமுமாவான். 
चलचित्तस्य वै पुंसो बृद्धाननुपसेवतः । பார் ayat fisrius! || 101 
மனச் சஞ்சலமுள்ளவன், பெரியோர்களுடன் இணக்கம் இல்லாதவன், மேலெழுந்தவாறு சிந்திப்பவன், இவனுக்கு நண்பன் கிடைப்பதரிது. 
விதுரநீதி 
91 
चलचित्तमनात्मानं इन्द्रियाणां बशानुगम् । suf: HT H : ரன் ார் (UT || 30Z 
அன்னப் பறவைகள் நீர் வரண்ட ஓடையை விட்டகலும். அது போல் மளச் சஞ்சலமுள்ளவன், சுயக் கட்டுப்பாடில் வாதவன், பொறிகள் சென்ற வழி சென்பவன், இவர்களை விட்டு நல்லவை அகன்று விடும். अकस्मादेव कुप्यन्ति प्रसीदन्त्यनिमित्ततः । 
HTHILTர் சார்பு TT || 107 விரைவாக மிதந்தோடுகின்ற மேகம் திரெனப் பெய்யும். அது போல் கெட்டவர் திடீரெனக் கோபிப்பர். திடீரெனச் சமாதான மடைவர். இது அவரது இயல்பு. सत्कृताश्च कृतार्थाश्च मित्राणां न भवन्ति वै । तान्मृतानपि क्रव्यादाः कृतनानोपभुञ्जते ।। 304 
தண்பர்களால் உதவப்பட்டு விரும்பியதைப் பெற்றவர்கள் செய்நன்றி மறந்தால், பிணந்தின்னிகளான கழுகும் நரியும் கூட இவர்கள் பிராத்தைத் தின்னது. अर्थयदेव मित्राणि सति बाऽसति बा धने । नानर्थयन्प्रजानाति मित्राणां सारफनगुताम् ।। 305 
தல்ல நண்பன், போலி நண்பன் என்பதைக் கண்டறிவ தற்கு எளிய வழி - பொருள் வசதி இருந்தாலும் இவ்வா விட்டாலும் நண்பனிடம் உதவி கோருவாய். (நிலை புரியும்). 
கோரிக்கையின்றி உண்மை நிலை அறிய முடியாது. பிரிவால் துயரம் सन्नापाझभ्यते रूपं सन्तापाश्रभ्यते बलम् । 
ர் 
வார் ||106 பிரிவுத் துயரால் அழகு அழிகிறது, வலிவு குன்றுகிறது. அறிவு நழுவுகிறது. நோய் வாய்ப்படுகிரன். (ஒன்றைப் பெற்று மகிழ்ந்திருக்கிற நிலையில் அதனை ழெப்பதே பிரிவுத் துயர் -- பெந்தாபம்). 
92 * fignifir! 
अनवाप्यं च शोकेन हारीरं चोपतप्यते । afHEIR பவுர் #T T H FI: FATH || 307 
துயரடைவதால் இழந்ததைத் திரும்பப் பெற இயலாது. துயருற்றவாளக் கண்டு எதிரி மகிழ்வாள். அதருல் மாதைத் 
पुननरो नियने जायते च पुननरो हीयते वर्धते च । पुनर्नरो याचते याच्यते च पुनर्नरः शोचति शोच्यते च ।। 30E 
மனிதன் இறப்பதும் பிறப்பதும் உண்டு. தேய்வதும் வளர்வதும் உண்டு. வேண்டுவதும் வேண்டப் பெறுவதும் உண்டு. துயரடைவதும், தன்களைக் குறித்துப் பிறர் துயர்படச் செய்வதும் உண்டு. அதனால் துயரம் நிவேத்ததல்ல. தானே மாறி மறையக் கூடியது.) सुखं च दुःखं च भवाभवी चलाभालाभी मरणं जीवितं च । पर्यायशः सबमेते स्पृशन्ति तस्माद्धीरो न च हृष्येन शोचेत् ।। 309 
இன்பமும் துன்பமும், செழிப்பும், ஏழ்மையும், லாபமும் நஷ்டமும், இறப்பும் வாழ்வும் மாறி மாறி அவரையும் தொடும். தீரன் மகிழ்ச்சியுறுவதோ துயருறுவதோ கூடாது. 
கு தோல் எது எதுடத்திலிருந்து 
चलानि हीमानि पडिन्द्रियाणि तेषां यद्यद्वर्धते यत्र यत्र । ततस्ततस्संसबले बुद्धिरस्य छिद्रोदकुंभादिव नित्यमभः ॥310 
கண் காது மூக்கு நாக்கு தோல் மனம் என்ற ஆறு பொறிகளும் நிலையற்றவை. இவற்றில் எது எது அதிகமாக வெளியில் பரவுகிறதோ அதற்கேற்ப ஒட்டைக் குடத்திலிருந்து நீர் வெளியேறுவது போல் அவளது அறிவு சுசித்து வெளியேறும். அமைதி பெற VITIE: ITIS - திருதராஷ்டிரர் கேட்டார் तनुरुद्धः शिखी राजा मिथ्योपचरितो मया । சார் 4 ர் கார் சரியா || 311 
விதுரநீதி * 93 
नित्योडिनमिदं सर्व नित्योदिनभिदं मनः । HT 
T ER || 112 என்குல் தவான வழியில் வளர்க்கப்பட்ட அரசன் (துரியோதளள்) சிறிதளவே கட்டுப்படுத்தப்பட்டுள்ள நெருப்பு போல் உள்ளான். இந்நெருப்பு மூடர்களான என் புதல்வர்கபாப் போர் மூலம் எரித்து அழிக்க விருக்கிறது! அதனால் இவை அனைத்தும் திகிலூட்டுவதே.. என் மனம் திகியால் கலங்கியுள்ளது. பயமில்லாத வழி ஏதேதும் இருந்தால் பேரறிவாளனான நீ தெரிவிப்பாய். 
fast! 14/7 - விதுரர் கூறினார் नान्यत्र विद्यातपसोः नान्यत्रेन्द्रियनिग्रहात् । नान्यत्र लोभसन्त्यागात् शान्तिं पश्यामि तेऽनघ। 313 
அறிவும் தவமுமன்றி, புலனடக்கமன்றி, பேராசை விட்டகல்வதன்றி உமக்கு அமைதி தருவது வேறு இருப்பதாகத் தெரியவில்லை. बुद्ध्या भयं प्रणुदति तपसा विन्दते महत् । IIFETEULI - கார் ப rai || 314 
அறிவால் பயத்தைப் போக்கிக் கொள்ளலாம். தவத்தால் உயர்வைப் பெறலாம். குருவின் பணிவிடையால் அறிவைப் பெறலாம். இவற்றை முறையுடன் பயன் படுத்தித் தன்னை அடக்கிக் கொண்டால் அமைதி பெறலாம். 
अनाभित्ताः दानपुण्यं वेदपुण्यमनाश्रिताः । WAT: ft ( பாரிபா: || 115 
விருப்பு வெறுப்பின்றி தானம் செய்வதாலும் வேதம் ஒதுவதாலும் பெறுகிற மறுமை இன்பத்தைச் சார்ந்திராமல், சாட்சி போல், வினை தன்பக் கட்டுப்படுத்தாமல் செய்து கொண்டு ஜீவன்முக்தர்கள் பஞ்சரிப்பர். 
94 * fgift: 
स्वधीतस्य सुयुद्धस्य सुकृतस्य च कर्मणः । तपसश्च सुतप्तस्य तस्यान्ते सुखमेधते ।। 316 
நன்கு வேத மோதியதற்கோ, நன்கு போர் புரிந்ததற்கோ நற் செய நன்கு புரிந்ததற்கோ தவம் நன்கு புரிந்ததற்கோ பலனாகிய சுகத்தை இறுதியில்தான் பெறுவர். स्वास्तीर्णानि शयनानि प्रपन्नाः न बै भिन्ना जातु निद्रा लभन्ते। न खीषु राजन् रतिमा बन्ति न मागषैः स्तूयमाना न सूतैः ।। 317 
உற்ரருடன் ஒட்டுதலின்றி மனம் உடைந்தவர்கள் நல்ல விரிப்பு விரித்த படுக்கையில் படுத்த பின்னரும் சிறிதும் தூங்கமாட்டார்கள். பொங்களிடம் ஈடுபாடு இருக்காது. புகழ்பவர்களும் பாடுபவர்களும் புகழ்ந்தும் நிம்மதி பெறமாட்டார். 
न वै भिन्नाः जातु चरन्ति धर्म न वै सुखं प्राप्नुवन्तीह भिन्नाः। न भिन्नाः गौरवं प्राप्नुवन्ति न वै भिन्नाः प्रशमं रोचयन्ति ।। 318 
உற்றருடன் மனவேற்றுமையால் ஒட்டாதவர்கள் எப்போதும் தர்மத்தை அனுசரிப்பதில்லை. இன்பமும் பெறுவதில்லை. பிறரால் மதிக்கப் படுவதில்லை. அமைதியை விரும்புவதுமில்லே. न बैं तेषां स्वदते पथ्यमुक्त योगक्षेम कल्पते बै न तेषाम्। भिन्नानां वे मनुजेन्द्र परायणं न विद्यते किश्चिदन्यद् विनाशात् ।। 319 
தன் உற்ருருடன் விரோதம் பாராட்டுபவர்களுக்கு, மிகவும் ஹிதமான உபதேசமும் ருசிக்காது. வாழ்க்கையும் நலம் பொது. அழிவைத் தவிர வேறு அவர்களுக்கு முடிவு இல்லை. 
உற்சர் - உறவினருடன் நல்லிணக்கம் संपन्न गोषु संभाव्यं संभाव्यं ब्राह्मणे तपः । 
எyார்கள் 4 || 120 
விதுரநீதி 
* 95 
பசுக்களிடம் பால் நிறைவு செழிப்பு) நேரக் கூடியதே. அந்தணர்களிடம் தவமும் பெண்களிடம் சபடமும் 
ஞாதிகளிடம் பயமும் நேரக் கூடியதே. 
नन्तवोऽप्यायता नित्यं ननबो बहुलाः समाः । बहून् बहुत्बादायासान् सहन्तीत्युपमा सत्ताम् ।। 321 
நூல்கள் மெல்லியதாயிலும், ஒரே தினமும் சீரும் அதிக எண்ணிக்கையும் செய் நேர்த்தியும் சேர்த்து முறுக்கி - இறுகிக் கொண்டால், அதிகச் சுமையைத் தாங்கும் கான்ற உபமானம் தல்வோர்களுக்கும் பொருந்தும். (பாண்டவர்கள் செல்வமிழந்த நிலையிலும் ஒரே சீராக ஒற்றுமையுடன் முனவுடன் இருப்பதால் அவர்கள் வலிவுடன் எந்தப் போரையும் தாங்கவல்லவர்களே). धूमायन्ते व्यपेतानि ज्वलन्ति सहितानि च । பார்ப்பான் பாப் || 122 
தீப்பந்தத்திலுள்ள சருகு தாளித்திருந்தால் புகையும். சேர்ந்துவிட்டால் கொழுந்துவிட்டெரியும். உறவினர்களும் அத்தகையவர்களே. ब्राह्मणेषु च ये शूराः खीषु ज्ञानिषु गोषु च । Tife * HE ர் || 12] 
அந்தணர்களிடத்திலும் பெண்களிடத்திலும் உறவினர்க விடத்திலும், பசுக்களிடத்திலும் கொடுரமாக நடப்பவர்கள், காம்பிலிருந்து நழுவிய பழம்போல் கீழே விழுவார்கள். (உறவினர்களே காம்புபோல் அவர்களைத் தாங்குபவர்கள்.) महानष्येकजो वृक्षो बलवान्सुप्रतिष्ठितः । NEE Hன் பா || 324 
பெருமரம், வலிவுள்ளது. நன்கு வேர் ஊன்றியது. என்ருலும் தனித்து முளைத்திருந்தால் காற்றும் அடிமரத்துடன் வலிவுடன் சாய்க்கப்படக் கூடியதே. 
96 * festif: 
अथ ये सहिता वृक्षाः सशः सुप्रतिष्ठिताः । 
f fisrHRITIETH வா || 125 
அந்த மரங்களே நெருக்கமாக முளைத்து வேரும் நன்கு சான்றியவையானால் கூட்டமாயிருப்பதாலும் ஒன்றுக்கொன்று பிடிப்புடனிருப்பதாலும் மிகவும் வேகமாக அடிக்கும் பேய்க்காற்றையும் தாங்குகின்றன. एवं मनुष्यमप्येकं गुणैरपि समन्वितम् । TTi far சார்பாக || 326 
அதுபோன்று மனிதன் சிறந்த குணங்களுடன் கூடியவனயிலும் தசரித்திருந்தால் காற்று தனித்த மரத்தை அழிப்பது போல் அழித்து விடலாம் என எதிரிகள் கருதுவர். अन्योन्यसमुपार्टभात् अन्योन्योपायेण च । STRL: ப பா || 127 
ஒருவருக்கொருவர் பிடிப்பு தருவதாலும் ஒருவரை ஒருவர் அண்டி நிற்பதாலும் ஓடையில் அல்லிகள் போல் உறவினர் ஓட்டி வளர்கின்றனர். 
अवध्याः ब्राह्मणा गाबो ज्ञातयः शिवायः खियः। येषां चानानि भुञ्जीत ये च स्युः शरणागताः ।। HIRUTHsf; Hut Us furi || 328 
அந்தணர், பசுக்கள், உறவினர், சிசுக்கள், பெண்கள், உணவு தந்து உதவுபவர்கள், சரணடைந்தவர்கள், இவர்கள் பெருந்தவறு இழைத்திருந்தாலும் வீட்டை விட்டு ஒதுக்குவதே அவர்களுக்கு தண்டனை. न मनुष्ये गुणः कश्चित् राजन् सधनतामृते । 
Tiger, ர், TET fifirr: || 329 
மனிதனில் செவ்வந்தனாயிருப்பதே சிறப்பு. ஏழை எனும் நோவா செத்தவனுக்குச் சமமாவாள். 
விதுரந்தி * 97 
வஞ்சம் கொடிது 
अन्याधिज कटकं शीर्षरोगि पापानुबन्ध परुषं तीक्ष्णमुष्णम् । सतां पेयं यन पिबन्त्यसन्तः मन्यु महाराज पिच प्रशाम्य ।। 3300 
வஞ்சம் தீர்க்கிற கண்ணமானது. (உள்ளடங்கிய கோபம்) நோயில்லாமல் வருகிற தவவலி. இதன் பின்விளைவு பாபம். கொடுரமும் வேகமும் சூடும் மிக்கது. நல்லோர் இதனை விழுங்கிவிடுவர். கெட்டவர் விழுங்குவதில் பேரரசரே இதனை விழுங்கிவிடுவீர். பின் அமைதியுறுவீர். (கோபத்தை அடக்க மூளை சிதறும், அதன விழுங்கித் திரும்பி எழாதபடி ஜீர்ணித்து விடவேண்டும். பின்னரே அமைதி வரும்.) रोगार्दिताः न फलान्याद्रियन्ते न लभन्ने विषयेषु तत्त्वम्। दुःखोपेताः रोगिणो नित्यमेव न बुध्यन्ने धनभोगानसौख्यम् ।। 331 
நோயாளிகள் (தன் நோயைத் தவிர வேறு மக்களிடமோ செய்வத்திடமோ அக்கரை காட்டமாட்டார்கள். எதைப் பற்றியும் உண்மை அறிய முற்படமாட்டார். சாப்போதும் நோயையும் துன்பத்தையுமே காண்பர், செல்வத்தை அனுப விப்பதை யோ நல்வனவு பெறுவதையோ பாரமாட்டார். (நோயையே சிந்தித்து நோய் நீங்கும் முறைபற்றிச் சிந்திக்க 
மாட்டார்.) பாண்டவருடன் நல்லிணக்கம் पुरा ह्युक्तं नाकरोस्त्वं बचो में यूते जितां द्रौपदी प्रेक्ष्य राजन्। दुर्योधनं वारयेत्यक्षवत्या कितवत्वं पण्डिता वर्जयन्ति ।। 3.32 
அன்று சூதாட்டத்தில் த்ரௌபதி வெல்லப்பட்ட முறையை உணர்ந்து துர்யோதனனைச் சூதாட்டத்திலிருந்து தடுத்து நிறுத்துமாறு நான் சொன்னதை நீர் செயல் படுத்த வில்லை. அறிவாளிகள் வஞ்சகத்தைத் தவிர்ப்பர். न तद्धलं यन्मूना बिरुध्यते सूक्ष्मो धर्मस्तरसा सेवितव्यः । प्रध्वंसिनी फरसमाहिता श्रीः मूदप्रौदा गच्छति पुत्रपौत्रान् ।। 333 
மென்மையுள்ளவர்களுடன் விரோதம் காட்டுவது வலிவல்ல. (அது வஞ்சகம்). நீதி திடத்துடன் காப்பாற்றப்பட 
98 * fasi: 
வேண்டும். கொடுமையால் பெற்ற செல்வம் அழிக்கிற இயல்புள்ளது. மென்மையுடனும் பெருத்தன்மையுடனும் சேமித்த செல்வம் மகன் பேரன் என்று வம்ச வழியே தொடர்ந்து சிறக்கும். (வலிவு மென்மையுடன் நீதியை பொட்டிக் காட்டப்பட வேண்டும். அப்படிப் பெற்ற செல்வம் நிலைத்திருக்கும். மாறுபட்டது. சேமித்தவனையும் அவனது குலத்தையுமே அழிக்கும்). 
धाराष्ट्राः पाण्डवान्यालयन्तु पाण्डोः सुतास्तव पुत्रांच पान्तु ।। 
एकारि मित्राः कुरवो ह्येककार्याः जीवन्तु राजन् सुखिनः समृद्धाः ।। 334 
உமது புதல்வர்கள் பாண்டுவின் புதல்வர்களைக் காக்கட்டும். பாண்டுவின் குமாரர்கள் உமது புதல்வர்ககாக் காக்கட்டும். இருவருமே குருவம்சத்தினர். இவர்களுக்கு நண்பனோ எதிரியோ தளத்தில், இவர்களது நோக்கமும் ஒன்றுகட்டும். அப்படி இவர்கள் சுகம் நிரம்பிச் செழிப்புடன் வாழட்டும். (பாண்டு மக்களின் நண்பன் திருதராஷ்டிரரின் மக்களுக்கும் நண்பன். இவர்களின் எதிரி அவர்களது எதிரி). मेदीभूतः कौरवाणां त्वमद्य त्वय्यधीनं कुरुकुलमाजमीढ । पार्थान्चालान् बनबासमततान् गोपायस्व स्वं यशस्तान रक्षन् ।। 335 
நீர் கௌரவர் அனைவருக்கும் ஆதாரமான தூண். குருகுவமே உம் வசத்திலுள்ளது. காட்டில் வசித்ததால் வாடி நிற்கிற சிறுவர்களான பாண்டவர்களைக் கட்டிக்காப்பீர். அதரும் உமது புகழும் காக்கப் பெறும். सन्धत्स्व त्वं कौरव पाण्डपुत्रैः मा नेऽन्तरं रिपव: प्रार्थयन्तु। सत्ये स्थितास्ते नरदेव सर्वे दुर्योधनं स्थापय त्वं नरेन्द्र ।। 336 
குருவம்சத்தவரோ பாண்டுவின் புதல்வர்களுடன் சமாதானம் கொள்வர். உங்கள் இரு சாராரிடையே பிளவு ஏற்படும்படி எதிரிகள் விரும்ப அனுமதிக்காதீர். பாண்டவர்கள் ஸத்யத்தில் நிலைநிற்பவர்கள். துர்யோதனப் 
ஸ்பத்யத்தில் நிலைநிற்கச் செய்வீர். 
विदुरनीतिः पञ्चमोऽध्यायः விதுர நீதி ஐந்தாம் அத்தியாயம் 
ஞான முயற்சி 
विदुरः उवाच - wpi plagi सप्तदशेमान् राजेन्द्र मनुः स्वायंभुवोऽब्रवीत् । वैचित्रवीर्य पुरुषानाकाशं मुष्टिभिर्मतः ।। 337 तानेवेन्द्रस्य च धनुरनाम्यं नमतोऽब्रवीत् । 
अथो मरीचिनः पादानग्राहान् गृहृतोऽब्रवीत् ।। 338 
விசித்ர வீர்யரின் புதல்வரான அரசே! பதினேழு பேர்கள் ஆகாயத்தைத் தம் முஷ்டிகளால் குத்துபவர்களாக, வானவில்லே வளைப்பவர்களாக, சூரியனின் இரசாங்கமாக் 
கையால் பிடிப்பவர்களாக. எஸ்வாயம்புவ மனு கூறினார். यश्चाशिष्यं शास्ति बै, यश्च नुष्येत्, यथातिबेलं भजते द्विषन्तम् । खिया यो रक्षति भद्मश्नुते यत्रायाच्यं याचते कत्यते बा || 339 
यभाभिजातः प्रकरोत्यकार्य यशावलो बलिना नित्यचरी । 
अबधानाय च यो ब्रवीति यथाकाम्यं कामयते नरेन्द्र ।। 340 
वध्वाबहासं श्वशुरों मन्यते यो वधावसनभयो मानकामः । परक्षेत्रे निर्वपति - यश्च बीजं स्त्रियं च यः परिवदतेजतिवेलम् ।। 341 
100 * f 
rifi: 
यथापि लब्ध्वा न स्मरामीति वादी दत्वापि च यः कथति याच्यमानः । यश्चासतः सानवमुपानयीत एतानयन्ति निरयं पाशहस्ताः ॥ 342 
1. தனக்கு அடங்காத சீடனுக்குப் போதிப்பவன், (2) அப்படிப் போதித்ததிலேயே திருப்தியடைபவன். (3) வரையின்றி பணிவிடை செய்து எதிரியிடமிருந்து நன்மை பெற நினப்பவன். (4) பெண்களாக் காப்பாற்றியதன் மூலம் நன்மை பெற நினைப்பவன், (5) யாசிக்கத் தகாதவரிடம் யாசிப்பவள், (6) தன்னைப் புகழ்ந்து கொள்வதாலேயே பெருமை பெற நினைப்பவன், (7) உயர் குலத்தில் பிறந்து ஈனச் செயல் புரிபவன், (க) வலிவு மிக்கவனுடன் தினந்தோறும் விரோதம் பாராட்டுகிற வலிவில்லாதவள், (9) நம்பிக்கையுடன் தன் பேச்சைக் கேட்காதவனிடம் பேசுபவன், (10) விரும்பத்தகாததை விரும்புபவன், (11) மருமகளைப் பரிகசிக்கிற மாமனார், (12) தன் பயத்தைப் போக்குகிற மருமகளிடம் கண்டிப்பும் மரியாதையும் எதிர்பார்ப்பவன் (13) பிறர் வயலில் விதை விதைப்பவன், (14) பெண்களை வரையின்றி தூஷிப்பவன் (15) தன்மை பெற்றிருந்தும் நினைவிலில்யே சரன்று கூறுபவன் (15) தானமாகத் தந்து அதயாத் தாளே புகழ்பவன் (17) மூர்க்கரிடம் மைாதானமாகப் பேசுபவன் (இவர்கள் இயலாததைச் செய்ததாகச் சொல்லும் வீணர்கள்). இவர்களை நரகத்திற்குப் பாசமேத்திய யமபடர்கள் அழைத்துச் செல்வர். 
यस्मिन्यथा बर्तते यो मनुष्यः तस्मिंस्तथा वर्तितव्यं स धर्मः । मायाचारो मायया बर्तितव्यः साध्वाचारः साधुना प्रत्युपेयः ॥ 343 
ஒருவன் தன்னிடம் சாப்படி நடந்து கொள்கிருனோ அவனிடம் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். கபடத்துடன் நடப்பவனிடம் கபடத்துடனும், ஒழுங்கான முறையில் நடப்பவனிடம் ஒழுங்காகவும் நடக்க வேண்டும். 
விதுரநீதி *101 
ஆயுள் குறையக் காரணம் YEIY: STIT- திருதராஷ்டிரர் கேட்கிறார் वातायुगक्तः पुरुषः सर्ववेदेषु वै यदा । THAT 7 ம் சy: சோ || 344 
மனிதனுக்கு வேதங்களில் நூறு வயதெனக் கூறியுள்ள போது, அந்த பூர்ண ஆயுளை ஏன் பெறுவதில்வே fagr: SEIT - விதுரர் கூறினார். 
अतिमानोऽतिबादन तथाऽत्यागो नराधिप । A akfur T f+ise || 145 
एत एवासयस्तीक्ष्णाः कृन्तन्याषि देहिनाम् । urif HIFFIFTTH || 346 அதிகத் தன் மதிப்பு. வரை மீறிப் பேசுதல், தியாகமின்மை , கோபம், வரம்பு மீறிய தன் தலம் நண்பனுக்கு துரோகம், இந்த ஆறும் கூரியகத்தி போல் ஆயுளைச் சிதைக்கின்றன. யமன் மனிதர்களைக் கொள்வதில்லை. உமக்கு நலம் வருக. विश्वस्तस्यैति यो दारान् यचापि गुरुतल्पगः । அன்புள் PT THAT HE || 347 आदेशकृत् वृत्तिहन्ता द्वेजानां प्रेषकश्च यः । कारणागतहा चैव सर्वे ब्रह्मणः समाः । - T 
w it: || 348 தன்னை நம்பியவனது மனைவியைக் கெடுத்தவன், குருவின் மகாவியைக் கெடுத்தவன், தீசப் பெண்ணை மணந்து மதுபானம் செய்கிற அந்தணன், நேர்மையற்ற செய்வச் செய்யும்படி உத்திரவிடுபவன், பிறர் பிழைப்பைக் கெடுப்பவன், அந்தணரை வேலையாளாக அமர்த்துபவன், தன்னை அடைக்கலம் புகுந்தவனை அழிப்பவன், இவர்கள் 
102 * faffn: 
பாபிகள், இந்தப் பாபிகளுடன் தொடர்பு கொள்பவனும் பாபி. இவர்கள் ப்ராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டுமென்று வேதம் கூறுகிறது. நல்லுபதேசம் பெறுவது நல்லது 
गृहीतवाक्यो नयविद् बदान्यः शेषानभोक्ता ह्याबिहिंसकश्च । नानर्थकृत्याकुलितः कृतज्ञः सत्यो मूदुः स्वर्गमुपैति राजन् ।। 349 
நல்லோரது உபதேசத்தைப் பெற்றவன், நீதி அறிந்தவன், கொடையாளி, பிறருக்கு அன்ன மிட்டுப் பின் உண்பவன். துன்புறுத்தாதவன், தவான செயல் புரிந்ததாகப் பின்னர் வருத்தப்பட நேராதவன், நன்றியுணர்ந்தவன், உண்மை பேசுபவன், மென்மையுள்ளவன். இந்த அறிவாளி ஸ்வர்க்கம் செல்வான்.. 
सुलभाः पुरुषा राजन् सततं प्रियवादिनः । 
अप्रियस्य च पध्यस्य वक्ता श्रोता च दुर्लभः ।। 350 
எப்போதும் பிரியத்தை (பிரியமாகப் பேசுபவர் எளிதில் இடைப்பர். நன்னம பயப்பதைப் பிரிய மற்றதாயினும் சொல்பவர் அரிது. அதகாக் கேட்டு நடப்பவன் மிகவும் அரிது. (வால்மீகி ராமாயணத்தில் விபீஷணன் ராவணனிடம் இதே சுவோகத்தை கூறுகிருன் (யுத்த, 16-21) 
यो हि धर्म समाश्रित्य हित्वा भर्तुः प्रियाप्रिये । அரபுபா புயf H IT HELET |1151 
தர்மத்தைப் பின்பற்றி, அரசனுக்குப் பிரியமானது பிரியமானதல்ல என்று கருதாமல், பிரியமற்ற தெனினும் தள்மை பயப்பதைச் சொல்பவனே அந்த அரசனுக்குத் துணைவன். 
त्यजेकुलार्धे पुरुष ग्रामस्था) कुलं त्यजेत् । பர் 4 SITE yat || 152 
குலம் நியக்கும் பொருட்டு ஒரு மனிதனைத் தியாகம் செய்யலாம். ஒரு கிராமம் வாழ ஒரு குடும்பத்தைக் 

விதுரநீதி * 101 
அ.கரிடலாம். ஒரு நாடு வாழ ஒரு கிராமத்தைக் கைவிட வாம். தன் பொருட்டு உலனகபேடகைவிட வாம். (துரியோதனன் பிறந்த போது அவாத் தியாகம் செய்யும்படி இதையே விதுரர் திருதராஷ்டிரரிடம் கூறினர். ஆதி. 114-18) 
आपदर्थे धनं रक्षेत्, दारान् रक्षेननैरपि। =TF கார் H ituft Hit || 153 
நெருக்கடி நேரலாம் என்ற எதிர்பார்வையில் செல்வத்தைக் காக்க வேண்டும். செல்வத்தை இழந்து பகளவியைக் காப்பாற்றலாம். மப்வியையும் செல்வத்தையும் இழந்தாவது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம். (செவ்வம் விரும்பத் தக்கது. செல்வத்தைவிட மக்கவி உயர்ந்தவள். மனோவியையும் செல்வத்தையும் விடத் தாளே காப்பாற்றத் தக்கவன். द्यूतमेतत्पुरा कल्पे दृष्टं वैरकरं नृणाम् । तस्माद् द्यूतं न सेवेत हास्यार्थमपि बुद्धिमान् ।। 354 
சூதாட்டமென்பது மனிதர்களுக்கிடையே விரோதத்தைப் பரப்பும் என முன் கல்பத்திலேயே கண்டுள்ளனர். அதனால் 
சூதாட்டத்தை விளையாட்டிற்காகக் கூட அறிவாளி ஆடக் கூடாது. 
वक्तं मया युतकालेऽपि राजन नेदं युक्तं वचनं प्रातिपेय । तदौषधं पध्यमिवातुरस्य न रोचते तब बैचित्रवीर्य ।। 355 
சூதாட்டம் நடந்தபோதே இது தகாது என்று நான் கூறினேன். ப்ரதீபவம்சத்திலுதித்தவளே! நோயாளிக்குப் பத்தியமான (இதம் தருகிற உளவு பிடிக்காது என்பது போல் உமக்கு என் வார்த்தை பிடிக்கவில்லை. काकैरिमान् चित्रबन्मियूरान् पराजयेथाः पाण्डबान् धार्तराष्ट्रः । हित्वा सिंहान् क्रोष्णुकान् गृहमानः प्राप्ने काले शोचिता त्वं नरेन्द्र ।। 356 
பாண்டவர்கள் அழகிய தோகையுள்ள மயில் போன்றவர். உன் புதல்வர்கள் காக்கைள். காக்கைகளைக் கொண்டு மயில்கா வெல்வ நினைக்கிறீர். சிங்கங்களைப் பராமரிக்காமல் 
114 * fasilir: 
விட்டு நரிகளைக் காப்பாற்றுகிறீர். அனுபவவேளை வந்ததும் வருத்தப்படுவீர். 
தனக்கு உதவுகிற பணியாளர் यस्तात न क्रुध्यति सर्वकालं मृत्यस्य भक्तस्य हिते रतस्य । तस्मिन्मृत्या भर्तरि विश्वसन्ति न चैनमापत्सु परित्यजन्ति ॥ 357 
தள்ளிடம் பக்தியும் தன் தலளில் தீவிரப்பற்றுமுள்ள பணியாளிடம் கோபம் கொள்ளாத யஜமானரைப் பணியாளர் எப்போதும் நம்புவர். அவரை நெருக்கடியில் கைவிடவும் மாட்டார். 
न भृत्यानां वृत्तिसंरोधनेन राज्यं धनं सञ्जिवृक्षेदपूर्वम् । त्यजन्ति होनं बञ्चिता के विरुद्धाः स्निग्धा ह्यमात्याः परिहीनभोगाः ।। 358 
தன்னிடம் பணிபுரிபவர்களது வசதிகளைப் பறித்துப் புதிய நாட்டையோ செல்வத்தையோ பெற முடியாது. இவருல் வசதியும் வாய்ப்பும் பறிக்கப்பட்டவர்களும் வஞ்சிக்கப் பட்டவர்களும், நட்பு மிக்க மந்திரியும் கூட இவருக்கு விரோதிகளாகி சமயத்தில் இவனைக் கதவிட்டு விடுவர். 
कृत्यानि पूर्व परिसंख्याय सर्वाणि आयव्यये चानुरूपां च वृत्तिम्। सहीयादनुरूपान्सहायान् सहायसाध्यानि च दुष्कराणि || 359 
செய்ய வேண்டிய பணிகளைப் பரிசீலித்து, அதற்கான எல்லா வரவு செலவுககாயும் அவற்றைச் செய்பவர்களின் ஊதியத்தையும் கணித்து, தக்க உதவியாளரை அரசன் நியமிக்க வேண்டும். மிகவும் கடும் செயலேக்கூட தக்க உதவியாளரைக் கொண்டு எளிதில் பாதித்து விடவாம். अभिप्राय यो विदित्वा तु भर्तुः सर्वाणि कार्याणि करोत्यनन्द्री। वक्ता हितानां अनुरक्त आर्यः शक्तिज्ञ आत्मेव हि सोऽनुकम्प्यः ।। 360 
நம்பிக்கைக்குரிய பணியாளன், தன் யஜமானனின் கருத்தை நன்கு உணர்ந்து பின் அப்பணிகளைச் செய்வான். ஹிதத்தைச் சொல்வான். யஜமானனிடம் தொடர்ந்து 
விதுரநீதி 
* 105 
அன்புடன் பழகுவான். பெருந்தன்மையுள்ளவள். தன் திறமையுணர்ந்தவன். தன்னைப் போல் மதித்துப் பரிவு காட்டத்தக்கவன் இவன். (பாண்டவர்கள் உம்மிடம் பணிந்து பணிபுரிபவர்கள். உமது பரிவுக் குரியவர்கள்). 
बाबयं तु यो नादियतेऽनुशिष्टः प्रत्याह यश्चापि नियुज्यमानः । प्रज्ञाभिमानी प्रतिकूलवादी त्याज्यस्स ताहक त्वस्यैव भृत्यः ।। 361 
கட்டளையிடப்பட்டிருத்தும் எஜமானனின் சொல்பே மதிக்காதவன், ஒரு பணியைப் புரியும்படி பணிக்கப்பட்டதும் எதிர்த்துப் பேசுபவன், தானே அறிவாளி என்ற செருக் ருள்ளவன், எஜமானனுக்கு அநுகூல மல்லாததைப் பேசுபவன், அத்ததைய பணியாள் விரைவில் நீக்கத்தக்கவவன். 
अस्तब्ध अशीब अदीर्घसूत्रं सानुक्रोश लक्ष्णं अहार्यमन्यैः । अरोगजातीयं उदारवाय दुतं बदन्त्यगुणोपपन्नम् ।। 362 
தூதுவள் எட்டு சிறப்பம்சங்களுடன் இருத்தல் நல மென்பர். திடுக்கிட்டு உறைந்து நில்லாதவன், ஆண்மை இழக்காதவள், சுறுசுறுப்புடன் தயக்கமின்றி செயல்படுபவன், பரிவுள்ளவன், மென்மையுள்ளவன், பிறரால் விலை கொடுத்து வாங்கமுடியாதவன், பிறப்பிலிருந்தே நோயற்றவள், பெருந்தன்மையுடன் பேசுபவன் TEST. 
நல்லொழுக்கமுறைகள் न विभासाजानु परस्य गेहे गच्छेन्नरश्चेतयानो विकाले । न चत्वरे निशि निष्टेनिगूढः न राजकाम्यां योषितं प्रार्थयीत ।। 363 
தவமுன நேரத்தில், பிறர் மகாயில் அசட்டு தம்பிக்கையுடன் நுழைதல், - அகாலத்தில் விழித்திருந்து சுற்றுதல், இருட்டில் தன்னை மறைத்துக் கொண்டு நாற்சந்தியிலிருத்தல், அரசன் விரும்பக் கூடிய பெண்காக் கோருதல் இவை செய்யத் தகாதவை. 
106 * f =ff: 
न निद्भवं मञ्चगतस्य गच्छेत् संसृष्टमन्त्रस्य कुसङ्गतस्य । न च ब्रूयानाञ्चसिमि स्वायीति सकारणं व्यपदेशं तु कुर्यात् ।। 364 
மந்திராலோசனைக்காக அழைக்கப் பெற்றவருயினும், ஏற்கனவே கெட்டவர்களுடன் தொடர்புடன், தாறுமாருகப் பலவாாக ஆலோசனை தருகிறவனிடத்தில் ரகசியத்தைச் சொல்லக்கூடாது. உன்னை நான் நம்பவில்லை என்றும் சொல்வக்கூடாது. காரளத்துடன் ஏதோ ஒரு போலியான சாக்கு காட்டி விலக வேண்டும். घृणी राजा पुंश्चली राजभृत्यः पुनो भ्राता विधबा बालपुत्रा॥ सेनाजीवी चोद्धृतभूतिरेव व्यवहारेषु वर्जनीयाः स्युरेते ।। 365 
பரிவால் விட்டுக் கொடுப்பவன், அரசன், வேசி, அரசாங்க சேவகன், புதல்வன், சகோதரன், இளம் மகனுள்ள விதவை, படையிலுள்ளவன், தன் உரிமைகாயும் உடமைகளையும் இழந்தவன் இவர்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளக் கூடாது. गुणा दा मानशीनं भजन्ते बलं रूपं स्वरवर्णप्रशुद्धिः । स्पर्शश्च गन्धा विशुद्धता च श्री: सौकुमार्य प्रवराश्च नार्यः ।। 366 
தினந்தோறும் தீராடித் தூய்மை பெற்றவனிடம் வலிவு, அழகு, குரல்வளம், மேனிநிறத் தெளிவு, தோலின் மென்மை , நறுமணம், தூய்மை , சீர், இளமை, அழகிகளின் அன்பு இவை 
गुणाञ्च पण्मितभुक्तं भजन्ते आरोग्यमायुश्च बलं सुखं च । अनाविलं चास्य भवत्यपत्यं न चैनमायून इति क्षिपन्ति ।। 367 
நோயின்மை , நீண்ட ஆயுள், வலிவு, இன்பம், ஆரோக்கியமுள்ள பெத்ததி, வெட்கமற்ற பெருந்தீனிக்காரன் சான்ற அவப்பெயரின்மை. இந்த ஆறும் அளவோடு உண்பவனைத் தானே சென்றடையும். 
अकर्मशीलं च महाशनं च लोकदिष्ट बहुमायं नृशंसम् । अदेशकालज्ञमनिष्टवेर्ष एतान्गृहे न प्रतिवासयेत ।। 368 
விதுரநீதி 
* 107 
செயலற்றுச் சோம்பி நிற்கப் பழகியவன் பெருந்தீனிக்காரன், சமுதாய விரோதி, பெருவஞ்சகன், பொல்லாதவன், தேசகாலம் அறியாதவன், பாங்காக ஆடை உடுத்தாதவன், இவர்களைத் தன் வீட்டில் தங்கவிடக் கூடாது. कदर्यमाक्रोशकमश्रुतं च बनौकस धूर्तममान्यमानिनम् । निष्ट्ररिणं कृतवैरं कृतघ्नं एतान् भृशातोंऽपि न जानु याचेत् ।। 369 
கஞ்சன், உரக்க நிந்திப்பவன், காட்டுவாசி (கடபாடி) போக்கிரி, மதிக்கத்தக்கவரை மதிக்காதவள், கொடுஞ் செயல் புரிபவன், ஏற்கனவே விரோதம் கொண்டவன், செய் நன்றி மறந்தவன் இவர்களிடம் மிகவும் துன்பமுற்ற நிலையிலும் பொருளுதவி வேண்டக் கூடாது. 
संक्तिश्कर्माणं अतिप्रमादं नित्यानृतं चाहद्धभक्तिकन्न । विसृष्टरागं पटुमानिनं चाप्येतान्न सेवेत नराधमान् षट् ।। 370 
கொடுஞ் செயல் புரிபவர். பெரும் தவறு செய்பவர், தினமும் புளுகுபவர், இறைவனிடம் பக்தி இல்லாதவர், உற்றார் உறவிளரிடம் அன்பில்லாதவர், மிகச் சிறந்த திறமையுள்ளவஞக நிடனத்துக் கொண்டிருப்பவர் இந்த அறுவரிடமும் பணிபுரியாதே. सहायबन्धना ार्थाः सहायाश्चार्थबन्धनाः । अन्योन्यबन्धनावेती विनान्योन्यं न सिद्ध्यतः ॥371 
துபோவர் (உபகரணம்) - இன்றி சாந்தச் செயலும் நிறைவுமுது. செயலின்றித் துணைவர் (உபகரணம்) பயனற்றவர். இவை ஒன்றையொன்று அண்டியிருப்பவை. ஒன்றில்லாமல் மற்றது நிறைவுருது.. उत्पाद्य पुत्राननृणांश्च कृत्वा वृत्तिं च तेभ्योऽनुविधाय काश्चित्। स्थाने कुमारी: प्रतिपाय सर्व अरण्यसंस्थोऽथ मुनिर्बुभूपेन् ।। 372 
புதல்வர்களைப் பெற்றுக் கடளின்றி வாழச் செய்து அவர்களுக்கு உரியதான வாழ்க்கை தொழில் முதலியவற்றை அமைத்துக் கொடுத்து பெண்களாயும் நல்ல இடத்தில் 
108* 
மணக்கச் செய்து பின் காட்டில் சென்று முனிவகை ஆக வேண்டும். हितं यत्सर्वभूतानां आत्मनश्च सुखावहम् । नत्कुर्यादीवरे होतन्मूलं सर्वार्थसिद्धये ।। 373 
எல்பா - உயிரினத்திற்கும் இதமானதை, தனக்கும். இன்பமளிப்பதைச் செய்து அதை ஈசுவரனிடம் அர்ப்பணம் செய்ய வேண்டும். இதுவே எல்லா நலன்களும் பெற வழி. बुद्धिः प्रभाबस्तेजश्च सत्वमुत्थानमेव च । WATHILE UL AT I f கா: || 174 
அறிவும் திறமையும் சுறுசுறுப்பும் வலிவும் முயற்சியும் (தீர்மாளமும்) உழைப்பு முள்ளவனுக்கு வாழ்க்கை வசதியின்மை பற்றிய பயம் என்ற 
பாண்டவரின் பகை நல்ல தல்ல 
पभ्य दोषान् पाण्डवैग्निहे ते यत्र व्यथेयुरपि देवाः सशक्राः । पुबैर नित्यमुनिग्नबासो यशःप्रणाशो द्विषतच हर्षः ॥ 375 
- பாண்டவர்களுடன் போர்புரிவதால் ஏற்படுகிற கெடுதவச் சிந்திப்பீர் = தேவர்களும், இந்திரன் உள்பட வேதனையடைவார்கள், புதல்வர்களுடன் விரோதம், தினமும் திகிலுடன் வாழ்வது. தற்பெயர் கெடுவது. எதிரிகளின் 
மகிழ்ச்சி என இவையே இந்தக் கெடுதிகள். भीप्मस्य कोपस्नब चैबेन्द्रकल्प द्रोणस्य राज्ञश्च युधिष्ठिरस्य । उत्सादयेल्लोकमिमं प्रवृद्धः श्वेतो ग्रहस्तिर्यगिवापतन्वे ।। 376 
பீஷ்மர், நீர், துரோணர், அரசர் யுதிஷ்டிரர் இவர்களது கோபம் மூண்டால் அது வானில் வால்நட்சத்திரம் போல் உலகையே அழித்துவிடும். - 
तव पुत्रशतं चैव कर्णः पञ्च च पाण्डवाः । 
THS: சார் HIFTTHIH || 177 
விதுரநீதி * 109 
உமது நூறு புதல்வர்களும் கர்ணனும் ஐந்து பாண்டவர்களும் கடலே ஆடையாகக் கொண்ட இந்த பூமி 
முழுவதையும் ஆளத்தக்கவர்கள். 
धार्तराष्ट्रा वन राजन् व्याघ्राः पाण्डुसुता मताः । # * fafi HLIHIT HT LET FiEIRI || 378 
திருதராஷ்டிரரின் பிள்ளைகள் காட்டிற்குச் சமம், பாண்டுவின் புதல்வர்கள் புலிகளுக்குச் சமம். புலிகளுடன் காட்டை பழிப்பதோ, காட்டிலிருந்து புலிகளை விரட்டுவதோ கூடாது. 
न स्यादनमते ज्याघ्रान् व्याघ्रा न स्युः ऋते बनम्। बनं हि रक्ष्यते व्याप्रैः व्याघ्रान् रक्षनि काननम् ।। 379 
புலியின்றி காடு வாழாது. காடின்றி புலிகள் வாழா. புவிகளால் காடும் காட்டால் புலிகளும் காப்பாற்றப்படுகின்றன. न तथेच्छन्ति कल्याणान् परेषां वेदितुं गुणान् । புட்பர் கார 
புTH: || 180 கெட்டதோக்குள்ளவர் பிறரது குறைகளை அறிய விரும்பு மளவில் பிறரது நற்குணங்களை அறிய விரும்பமாட்டார். 
अर्धसिद्धिं परामिचछन् धर्ममेवादिनचरेत् । Tf ufi: எங்கப்பா || 181 
பெரும் பொருள் நிறைவை நாடுபவர், தொடக்கத்திலிருந்தே தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும். சுவர்க்கத்தை விட்டு அமிருதம் அகலாததுபோல் நர்மத்தைவிட்டுப் பொருள் அகலாது. (ஸ்வர்க்கம் - சாகாத்தன்மை பெற்றவர் வாழுமிடம். அமிருதம் சாகாத்தன்மை தரும் உணவு, ஸ்வர்க்கத்தில் தான் அமிருதம் இட்டும்.. தர்மத்தில்தான் பொருள் தங்கியுள்ளது.) 
110*विदुरनीतिः 
यस्यात्मा विरतः पापात् कल्याणे च निवेशितः । तेन सर्वमिदं बुद्ध प्रकृतिर्विकृतिश्च या ।। 382 
தீச்செயலிலிருந்து விலகியவளின் உள்ளம் தற்செயலில் பதிந்திருக்கையில் எது இயற்கை எது செயற்கை என்பது (உண்மை எது பொய் எது என்பது) தெளிவாய்த் தெரியும். 
यो धर्ममर्थ कामं च यथाकालं निषेवते । धर्मार्थकामसंयोग सोऽमुत्रेह च विन्दति ।। 383 
அறம் பொருள் இன்பம் என இவற்றைத் தக்க நேரத்தில் பழகுபவனுக்கு இம்மூன்றும் இம்மையிலும் மறுமையிலும் கூடும். 
सनियच्छति यो बेगमुत्थितं कोपहर्पयोः । स भियो भाजनं राजन् यश्चापत्सु न मुह्यति ।। 384 
கோபமும் மகிழ்ச்சியும் எழுச்சி அடைகையில் அவற்றின் வேகத்தை அடக்கிக் கொள்பவன் நெருக்கடியின்போது கலங்காதவனாகி சீரின் இருப்பிடமாகிருன். சுய அறிவின் வலிவு चलं पञ्चविधं नित्यं पुरुषाणां निबोध मे। यत्तु बाहुबलं नाम प्रथमं बलमुच्यते ।। 385 अमात्यलाभो भद्रं ते द्वितीयं बलमुच्यते । तृतीयं धनलाभं तु बलमाहुर्मनीषिणः || 366 यत्त्वस्य सहर्ज राजन्, पितृपैतामहं बलम् । अभिजातचलं नाम तच्चतुर्थं बलं स्मृतम् ।। 387 येन त्वेतानि सर्वाणि संगृहीतानि भारत । यदलानां बलं श्रेष्ठं तत् प्रजाबलमुच्यते ॥ 388 
விதுரநீதி * 111 
மனிதன் பெறுகிற வலிவு ஐந்துவகை. கை வலிவு (தசை வலிவு) முதலாவதாகும். நல்ல அமைச்சர் கிடைப்பது இரண்டாவது. பொருள் கிட்டுவது மூன்றுவது. நற்குலப் பிறப்பு (தன் தந்தை. தந்தையின் தந்தை இவர்கள் வழியே வந்த வம்ச வலிவு) நான்காவது. இவற்றைச் சேமித்து முறைப்படி பயன்படுத்துகிற சுய அறிவு ஐந்தாவது வலிவாகும். இதுவே மிக்கச் சிறந்த வலிவு 
महने योऽपकाराय नरस्य प्रभवेन्नरः । तेन बैरं समासज्य दूरस्थोऽस्मीति नायसेत् ।। 389 
பிறரைப் பெருந்துன்பத்திற்கு ஆட்படுத்துகிற திறமை யுள்ளவனிடம் விரோதம் பூண்டபின் "தான் தூரத்தில் தான் இருக்கிறேன்'' என்று திம்மதி பெறுவது நல்லதல்ல. स्वीषु राजसु सर्पेषु स्वाध्यायप्रभुशनुषु । 
Ragi farm - HTE: ஈ ர் || 190 
பெண்களிடத்தில், அரசனிடத்தில், பாம்பிடத்தில், பிரபு விடத்தில், எதிரியிடத்தில், இன்பத்தில், ஆயுளில், தம்பிக்கை கொள்ள இயலுமா? தாள் ஓதிய வேதம் நிாேவிலிருந்து அகலாது என்று நம்பிக்கை கொள்ள இயலுமா? (நொடியில் மனம் மாறுபவர்கள், திவயற்றவர்கள் நம்பிக்கைக்கு உரியவரல்ல). 
प्रज्ञाकारेणाभिहतस्य जन्तोः चिकित्सकाः सन्ति न चौषधानि । 
न होममन्ना न च मगलानि नाथर्वणा नाप्यगदा: सुसिद्धाः ।। 391 
(வேறு அம்புகளால் அடிப்பட்டவர்களின் வேதனை நீங்கப் பெரிதும் உதவுகிற) மருத்துவர்களோ மருந்துகளோ, ஹோம மத்திரங்களோ, மங்களச் செயல்க ளோ, அதர்வ வேதத்தில் கூறப்பட்டள்ள நோய் நீக்கத்திற்கான முறைகளோ அறிவெனும் அம்பால் அடிப்பட்டவனுக்கு உதவுவதில்லை. (இங்கு புண்ணே நோயோ இல்லை.) 
112 * f 
rifr: 
सर्पश्चाग्निच सिंह कुलपुत्रश्च भारत । TET சரயு H isitE: || 192 
பாம்பும் நெருப்பும் சிங்கமும் நற் குவத்தில் பிறந்தவனும் மிக்க வலிவுள்ளவராதவால் புறக்கணிக்க இயலாதவர்கள். अग्निस्तेजो महल्लोके गूढस्तिएनि दारुषु ।। 
சுக புரியர் : || 193 உலகில் நெருப்பு பெரும் சக்தி, அது மரத்தில் மறைத்துள்ளது. அந்த மரத்திடம் அது தன் சக்தியை பிறரால் கிளப்பிவிடப் படும் வரை காட்டுவதில்லே, स एव खलु दारुभ्यः यथा निर्मथ्य दीप्यते । FIS T F fear || 194 
அதே நெருப்பு அந்தக் கட்டையைக் கடைவதன் மூலம் கிளப்பிவிடப்படுகிறது. அப்போது அந்த மரத்தையும் காட்டையுமே துரிதமாக எரித்து அழித்து விடுகிறது. एवमेव कुले जाताः पावकोपमतेजसः । THE TIT: +EsErks iri || 195 
அதுபோல் நற்குலத்தில் தோன்றியவர், பொறுமைமிக்க வர்களாக, தன்னுள் குமுறுகின்ற கோபத்தை வெளிக் காட்டாதவராக, நெருப்பை போன்ற சந்திமிக்கவராயினும், சுட்டையினுள் அமைதியாயுள்ள தெருப்பைப் போல் அடங்கிக் காண்கின்றனர். लताधर्मा त्वं सपुत्रः सालाः पाण्डुसुता मताः । T சர THIEHH || 195 
நீரும் உமது பிள்ளைகளும் கொடி போன்றவர்கள். பாண்டுவின் பிள்ளைகளோ தேக்குமரம் (நெடிதுயர்ந்த பெருமரம்) போன்றவர்கள். கொடி பெருமரத்தைச் சுற்றிக் கொள்ளாமல் என்றும் வளராது. வலிவுமிக்க பாண்டவர்களை அண்டி வாழாத உன் புதல்வர்கள் பிறரது கால் மிதிபட்டு 
விதுரநீதி 
*11.2 
बनं राजस्तब पुत्रोऽम्बिकेय सिंहान्वने पाण्डवांस्तात विद्धि। सिंहविहीनं हि बनं बिनाभ्येत् सिंहा बिनभ्येयुः मते बनेन ।। 397 
அம்பிகை புதல்வனான அரசே! உள் புதல்வர்கள் காடு (போல். பாண்டுவின் புதல்வர்கள் சிங்கங்கள் போல். சிங்கங்களின்றிக் காடு அழியும். காடின்றிச் சிங்கங்களும் அழியும். இருவரும் கூடிவாழ வகை செய்வீர்.) (சுலோ 377-ST) 
+ + + 
विदुरनीतिः 
षष्ठोऽध्यायः விதுர நீதி ஆரும் அத்தியாயம் 
விருந்தோம்பல் 
fas: FT = விதுரர் கூறுகிறார் कर्ज प्राणा उत्क्रान्ति युनः स्थविर आगते । பவர் பாபுயர் || 198 
முதியவர் ஒரு வாலிபனின் இருப்பீடத்திற்கு வந்ததும் வாலிபரின் உயிர் வெளிப்பட்டு முதியவரை நோக்கிச் செல்கிறது. வாலிபன் முதியவரை வரவேற்று வணங்குவதால் அவள் தன் உயிரைத் திரும்பத் தன்னிடம் இருத்திக் கொள்கிறாள். पीठं दत्वा साधवेऽभ्यागताय आनीयापः परिनिर्णिज्य पादौ । सुख पृष्ट्वा प्रतिवेद्यात्मसंस्था ततो दद्यादन्नमवेक्ष्य धीरः ।। 399 
தன்னை நோக்கி வந்துள்ள நல்லவருக்கு அமர ஆசனம் அளித்து, நீர் கொண்டு கால்களவம்பி அவரது சுகம் விசாரித்துத் தன்நிலை தெரிவித்து அப்போதுள்ள நிலைக்கேற்ப உணவளிக்க வேண்டும். 
यस्योदकं मधुपर्क च गां च न मनबितिगृहानि गेहे। लोभायादय कापण्यतो बा तस्यान जीवितमाहरायाः ।। 400 
பேராசையாலோ, பயத்தாலோ, கஞ்சத் தனத்தாலோ முறை தவறித் தரப்படுவதன் காரணமாக நீரையோ, தேன் கலந்த தயிரையோ, பசுவையோ (இனிய பேச்சையோ) 
விதுரநீதி 
* 115 
வேதமோதியவன் எவன் வீட்டில் ஏற்கவில்லையோ அவனது வாழ்க்கை வீணானது என்பர். 
चिकित्सकः शल्यकर्ताऽवकीणी स्तेनः करो मद्यपो भ्रूणहा च । सेनाजीवी श्रुतिविनायकच भश नियोऽप्यतिर्थिनोंदकाईः ।।401 
மருத்துவன், அம்பு ஆயுதம் தயாரிப்பவள், தவான வழியில் மகிழ்ந்தவன், திருடன், கொடுஞ் செயல் புரிபவன், மது அருந்துபவன், கருவை அழித்தவன், படையில் சேர்ந்து பிழைப்பவன், வேதத்தை விற்பவன், இவர்கள் எவ்வளவு அன்புக்குரியவரானாலும் விருந்தினராக ஏற்கத் தக்கவரல்ல. 
अविक्रेयं लवणं परमनं दधि क्षीरं मधु तैलं घृतं च । तिलाथ मांसं फलमूलानि शाकं रक्त वासः सर्वगन्धा गुडाथ ।।402 
உப்பு, சமைத்த உணவு, தயிர், பால், தேன், எண்ணெய், தெய், எள், மாமிசம், பழம், கிழங்கு, கறிகாய், சிகப்பு துணி, வாசனைப் பொருள், வெல்லம் இவை விலக்கு விற்கத்தக்கவையல்ல. (இலவசமாகவோ பண்டமாற்முகவோ பெறுவதும் தானே உற்பத்தி செய்வதும் நல்லது. இவை எளிதில் மக்களுக்குக் கிடைக்கும்படி செய்வது அரசன் கடமை. தனிப்பட்டவர் விற்பது நல்லதல்ல. வியாபாரிக்கு இத்த நியமமில்வ). 
अरोषणो यः समलोटकाञ्चनः प्रहीणशोको गतसन्धिविग्रहः। निन्दाप्रशंसोपरतः प्रियाप्रिये त्यजनुदासीनवदेष भिक्षुकः ।। 403 
பிச்சை எடுத்து வாழ்கின்ற துறவியானவன் கோபப் படாமல், மண் கட்டியையும் தங்கத்தையும் சமமாகப் பார்ப்பவனாக, இழத்ததைப் பற்றி வருத்தாதவனாக, நட்பால் கூடுவதோ விரோதத்தால் சண்டையிடுவதோ இல்லாதவருக, தூற்றுவதையும் வாழ்த்துவதையும் செய்யாமல், விருப்பும் வெறுப்பு மற்றவனாக, எதனையும் பொருட்டுப்படுத்தாதவருக இருப்பான், 
116 * fgif नीचारमूलेङ्गदशाकवृत्तिः सुसंयतात्माऽग्निकार्येषु चोद्यः । बने वसन्नतिथिष्वप्रमत्तः धुरन्धरः पुण्यकृदेष तापसः ॥ 404 
தவம் செய்பவர்களின் முன் நிற்பவன் புண்ணிய கருமங்களைச் செய்பவளுக முன் நிற்பவன், காட்டில் தானே பயிரிடாமல் விளைகின்ற தெல், கிழங்கு, இங்குண மரத்தின் காய், காய் கறி இவற்முல் வயிற்றை வளர்ப்பவனாக, நன்கு மனத்தை அடக்கியவனாக, அக்கினி வழிபாட்டில் ஈடுபட்டவருக, வருகிற அதிதிகளது பணிவிடையில் மெத்தள மில்லாதவனாகக் காட்டில் வசிப்பான். 
நம்பிக்கை 
अपकृत्य बुद्धिमतो दूरस्थोऽस्मीति नायसेत् । to fa r fiafir fir: || 405 
அறிவாளிகளிடம் தவறிழைத்தபின் "நான் அவர்களிடமிருந்து தூரத்திலிருக்கிறேன். (எனக்கு ஒன்றும் தேராது)" என திம்மதியடைய முடியாது. அறிவாளியின் கைதன் (தவறுகளை தண்டிப்பவை) நீண்டவை. அவற்றைக் கொண்டு அறிவானி தன்னைத் துன்புறுத்தியவாத் துன்புறுத்துவான். न विश्वसेदविश्वस्ते विश्वस्ते नातिविश्वसेत् । विश्वासाद्भयमुत्पन्नं मूलान्यपि निकृन्तति ।। 406 
நம்பத்தகாதவனையும் தன்னிடம் நம்பிக்கை கொள்ளாதவனையும்) நம்பக் கூடாது. நம்பிக்கைக் குகந்தவனாயும் அதிகம் தம்பக் கூடாது. அந்தத் தவருன நம்பிக்கையால ஏற்படும் கேடு வேருடன் அழித்துவிடும். अनीधुर्मुसदारश्च संविभागी प्रियंवदः । लक्ष्णो मधुरवाक् “ स्त्रीणां न चासां वशगो भवेत्।। 407 
பொறாமை இல்லாதவனாக, தன் மனைவியைக் காப்பாற்றுபவனாக, இன்பத்தைப் பகிர்த்து கொள்பவனாக பிரியமாக இனிதாகப் பேசுபவனாக, மென்மையுள்ளவனாகப் 
விதுரநீதி 
* 117 
பெண்களிடம் பழகவேண்டும். அவர்களது வசத்தில் அடங்கியவனாக ஆகக் கூடாது. 
पूजनीया महाभागाः पुण्याश्च गृहदीमयः । Far: Pre A THIENT TE: || 408 
பெண்கள் மதிக்கத்தக்கவர்கள், பாக்கியம் மிக்கவர்கள். புனிதமானவர்கள் வீட்டை விளக்குபவர்கள். வீட்டின் லஷ்மி 
யாக அவர்கள் சிறப்பாகப் பாதுகாக்க வேண்டியவர்கள். पितुरन्तःपुरं दद्यान्मातुर्दद्यान्महानसम् । 
गोषु चात्मसमं दद्यात् स्वयमेव कृषि ब्रजेत् ॥ मृत्यैर्वाणिज्यचारं च पुत्रैः सेवेत च द्विजान् ॥ 409 
தந்தையிடம் அந்தப்புர நிர்வாகத்தையும், தாயிடம் உணவுச் சா நிர்வாகத்தையும் தன்னா ஒத்தவர்களிடம் பசுக்களின் நிர்வாகமத்தையும் கொடுக்க வேண்டும். விவசாயத்தைத் தானே ஏற்கவேண்டும். தன்னை அண்டியவர்களிடம் வாணிபத்தையும் புதல்வர்களிடத்தில் பெரியோரின் பணிவிடையையும் ஒப்படைக்க வேண்டும். अभ्योऽग्निः, ब्रह्मतः क्षत्र, अश्मनो लोहमुत्थितम् । பேர் பார் - FIE 
|| 410 நீரிலிருந்து நெருப்பும், அந்தகரினத்திலிருந்து சுந்த்திரிய இனமும், மண் கட்டியிலிருந்து உவோகமும் உண்டாயின. இவைகளின் சக்தி மற்ற இடங்களில் செயல்பட்ட போதிலும், 
அத்தன் தோற்றுவாய்களில் அடங்கி விடுகிறது. नित्यं सन्तः कुले जाताः पावकोपमतेजसः । क्षमावन्तो निराकाराः काटेऽग्निरिव शेरते ॥ 411 
நற்குலத்தில் உதித்த நல்லோர்கள் தெருப்பைப் போன்று சக்தி மிக்கவர்கள். பொறுமை மிக்கவராகத் தம் சக்தியை வெளிக்காட்டாதவராக, மரக் கட்டையிலுள்ள நெருப்பு போல் அடங்கியிருப்பர். 
118 * f 
ift: 
மந்திராலோசனை यस्य मनं न जानन्ति बाह्याचाभ्यन्तराश्च ये । स राजा सर्वतश्चक्षुः चिरमैश्वर्यमश्नुते ॥ 412 
தமது மந்திராலோசனைக் குழுவைச் சாராத வெளியார்களும் உள்ளிருப்பவரும் கூட எவரது செயல் திட்டத்தை அறிய மாட்டார்களோ அத்தகைய அரசன், எப்போதும் எங்கும் கவளத்துடன் இருப்பானாகில் நீண்டநாள் ஆட்சியுரிமையை பெறுவான். करिष्यन प्रभाषेत कृतान्येव तु दर्शयेत् । புகாங்கrifs TET புள் T || 411 
(ஒரு செயலைத் தன் திட்டப்படி செய்ய விருப்பவன் அதைப் பற்றிப் பிறருடன் கலந்து பேசமாட்டான். செய்ததை மட்டுமே குறிப்பிடுவான். அப்படி அறம் பொருள் இன்பம் பற்றிய அவளது திட்டம் (திட்ட நிலையில் எப்போதும் வெளிப்படக் கூடாது. 
गिरिपृष्ठ समारुह्य प्रासाद बा रहो गतः । 
अरण्ये निश्शालाके वा तत्र मन्त्रोऽभिधीयते ॥ 414 
பகவயின் உச்சியில் அமர்ந்தோ , தன் மாளிகையில் தனிமையில் அமர்ந்தோ , பிறர் துருவிப் பார்க்க முடியாத காட்டிலேயோ ஆலோசனை செய்ய வேண்டும். नासुहृत्परमं मन्नं भारताहति वेदितुत्। 
अपण्डितो वापि सुहत् पण्डितो चाप्यनात्मवान् ।। 415 
நண்பனல்லாதவனே. நண்பனயினும் அறிஞனல்லாதவனே. அறிருனாயினும் வாயடக்கமில்லாதவனே. தனிமையில் ஆலோசித்த ரகசியத்தை அறியக்கூடாது. नापरीक्ष्य महीपालः कुर्यात् सचिवमात्मनः । சNT ITI 7 || 416 
விதுரநீதி 
* 119 
செயல் நிறைவின் பொறுப்பும் மந்திராலோசனையின் ரகசியத்தைக் காப்பதும் அமைச்சரிடம் கொடுக்கப் பெறுவதால் தனக்கு அமைச்சராக விருப்பவரை அரசன் நன்கு (சோதித்தே தியமிக்க வேண்டும். कृतानि सर्वकार्याणि यस्य पारिषदा विदुः । धर्मे चार्थे च कामे च स राजा राजसत्तमः ।। 417 
அரசவையிலிருப்பவர், தர்மம் பொருள் இன்பம் என்ற மூன்றிற்காகச் செய்த தன் பணிகடா முடிந்த பிறகே அறியச் செய்கிற அரசரே அரசர்களுள் சிறந்தவர். 
गुदमन्त्रस्य नृपत्ते: तस्य सिद्धिरसंशयम् । अप्रशस्तानि कार्याणि यो मोहादतिष्ठति । स तेषां विपरिमंशात भ्रभ्यते जीवितादपि ॥418 
மந்திர ஆலோசனையை ரகசியமாக வைத்துள்ள அரசனுக்குத்தான், திட்டமிடப்பட்ட செயல்கள் நிறைவு பெறும். மதி மயங்கி, பாராட்டுக்குரியதல்லாத செயல்களைத் தொடர்ந்து செய்கிற அரசன் அனவகளால் ஏற்படுகிற விபரீத விளைவுகளால் உயிரிழக்கவும் நேரும். 
कर्मणां तु प्रास्तानां अनुष्ठानं सुखावहम् । HASITH EIFIUSH || 419 
நற்பணிகளைத் தொடர்ந்து செய்வது இன்பம் தரும். தற்பணிகளைத் தொடர்ந்து செய்யாதிருப்பது பின் வருந்தக் காரணமாகும். अनधीत्य यथा वेदान्न विनः श्राद्धमर्हति । THTHIgy 7 4 igutfit || 420 
வேதத்தை ஓதாதிருக்கிற அந்தணன் உயிர் நீத்தாருக்கான சடங்குகளில் பங்கு பெற முடியாது. அதே போன்று (ஆட்சிக்கு முக்கியமான சமாதானம், சண்டை, போருக்கு ஆயத்தம், முற்றுகை, பிரித்தாளுதல், சரணடைதல் என்ற) 
120 - fri: 
ஆறங்கங்களை முறைப்படி கேட்டறியாதவன் மந்திராலோ சயைக் கேட்கத் தகுதி பெறுவதில்லை. 
நல்லாட்சி முறை स्थानवृद्धिक्षयज्ञस्प घागुण्यबिदितात्मनः । STFEITEar F uty || 421 
தனது படை வலிவு, நிதி வலிவு, நாட்டின் வலிவு இவற்றின் நிறைவுகளையும் குறைகளையும் அறிந்தவனும் முன் கூறிய ஆறங்கங்களில் தேர்ந்தவனும், ஒழுக்கத்ன்தப் புறக்கணிக்காதவனுமான அரசனிடத்தில் நாட்டின் ஆட்சி வசப்பட்டிருக்கும். अमोघक्रोधहर्षस्य स्वयं कृत्वाऽन्ववेक्षिणः । HIIFAL A4 பு பூவா || 427 
கோபமும் மகிழ்ச்சியும் வீணாகாதபடி காப்பவனும் செய்த பணியை மறுபடி பரிசீவகோ செய்பவனும் தன் திறமையில் நம்பிக்கையையே நிதியாகக் கொண்டவனுமான அரசனுக்கு நாடு திறையச் செல்வம் தரும். नाममात्रेण तुष्येत उत्रेण च महीपतिः । 
ர நs போர் || 423 
தான் நல்ல அரசன் என்ற பெயர் பெற்றதாலும் அரகரிமையைக் காட்டுகிற குடையாலும் அரசன் திருப்திப் படவேண்டும். தன் செல்வத்தைத் தனக்குப் பணி செய்து உதவுபவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். தான் ஒருவளே எல்லாவற்றையும் அனுபவிக்கக் கூடாது. ब्राह्मणं ब्राह्मणो बेद भर्ता वेद स्त्रियं तथा । THE MI ATT || 424 
அந்தணனே அந்தணனை அறிவாள். கணவனே மனைவியை அறிவான். அரசனே அமைச்சரா அறிவான், அரசனே அரசனை அறிவான். 
விதுரநீதி 
* 121 
न शत्रुशमापनो 'मोक्तब्यो बध्यतां गतः । न्यग्भूत्वा पर्युपासीत बध्यं हन्याले सति । சார் HA HIT ப = Hurts || 425 
தன் வசத்தில் அகப்பட்ட எதிரி கொல்லத்தக்கவனாயின் அவனை விடுதப்பு செய்யக் கூடாது. அவன் வலுத்திருந்து தன் தலை குனிய நேர்ந்தால் அவனுக்கடங்கிப் பணிவிடை செய்ய வேண்டும். தன் வயிவு ஏறியபின் அவளைக் கொன்றுவிட வேண்டும். அவனைக் கொல்லாவிடில், வெகு சீக்கிரமே கேடு 
நேரும். दैवतेषु प्रयत्नेन राजसु ब्राह्मणेषु च । नियन्तव्यः सदा क्रोधः वृद्धवालानुरेषु च ।। 426 
கடவுள், அரசன், அந்தணர், முதியவர், சிறுவர், நோய்வாய்ப்பட்டவர் இவர்களிடம் ஏற்பட்ட கோபத்தை அடக்கிவிட வேண்டும். निरर्थं कलई लाज्ञो वर्जयेन्मूढसेवितम् । कीर्ति च लभते लोके न चानर्थेन युज्यते || 427 
மூடர்கள் கையாள்கிற பயனற்ற கலகத்தை அறிவாளி தவிர்க்க வேண்டும். அதனால் புகழ் பெருகும், கேடுவினையாது. न बुद्धिर्धनलाभाय न जाड्यमसमृद्धये । ங்கபுரார்பன் 
: || 428 அறிவு செல்வத்தைச் சேமித்துக் தராது, அறிவின்மை ஏழ்மையைத் தராது. அறிவுள்ளவன் உலகியல்பை நன்கறிவான். அறிவில்லாதவன் இதன் அறியமாட்டான். (அறிவு நவ்வதைச் செய்யத் தூண்டுகிறது. அதனால் செல்வம் பெருகுகிறது. அறிவின்மை நல்வதை தாடச் செய்யாது. அதன் 
விளைவே ஏழ்மை). वियाशीलवयोवृद्धान् बुद्धिवृद्धांध भारत । எரிசாரா 
HFM || 429 
122 * f 
ift: 
கல்வியாலும் ஒழுக்கத்தாலும் வயதாலும் அறிவாலும் செல்வத்தாலும் குலப்பிறப்பாலும் முதிர்ந்தவர்களை முடள் மதிப்பதில்லே. अनार्यवृत्तमप्राज्ञं असूयकमधार्मिकम् । Jef: AHE AT || 430 
ஒழுக்கமற்றவன், சுய அறிவில்லாதவன், அசூயை உள்ளவன், தர்மப் பற்றில்லாதவள், வாயால் கெட்டவன், கோபமில்லாதவன் வெர்களைக் கேடுகள் விரைவில் சென்றடையும், 
अविसंवादनं दानं समयस्याव्यतिक्रमः । आवर्तयन्ति भूतानि सम्यक प्रणिहिता चबाक्॥ 4311 
வஞ்சகமும் முரண்பாடு மற்ற கொடை, ஒப்பந்தம் மீரமை, பொருளுள்ள தன்கு அமைந்த பேச்சு, இவை உயிரினத்தையே கவர்ந்துவிடும். अविसंवादको दक्षः कृतज्ञो मतिमानृजुः । சrfi rifivatiisfi வர் f uT || 432 
முன் பின் முரண்படாதவள், திறமை மிக்கவன் தன்றியுணர்ந்தவன், அறிஞன், நேர்மையுள்ளவன், இத்தகைய 
அரசனது நிதி நியே தாழ்ந்திருந்த போதும் மந்திரி அமைச்சர் மக்கள் முதலானோர் துணே நிற்பர். धृतिः शामो दमः शौचं कामण्यं बागनिष्ठरा । 
T TE: HT: TH: fay: || 433 உறுதி, மன அடக்கம், புலனடக்கம், தூய்மை , பரிவு, மென்மையுள்ள சொல், நண்பருக்குத் துரோக பிழைக்காமை, இவ்வேழும் செல்வச் செழிப்பிற்குத் தூண்டு கோல். 
असंविभागी दुष्टात्मा कृतनो निरपत्रपः । ताराधिपो लोके वर्जनीयो नराधिप ।। 454 
விதுரநீதி 
* 123 
சுகதுக்கங்களாயும் செல்வத்தையும் பகிர்ந்து கொள்ளாதவன், பொல்லாதவன், செய்தன்றி மறந்தவன். நாணமற்றவன், இத்தகைய அரசன் ஆளத்தகுதியற்றவன். न च रात्रौ सुखं होते ससर्प इब बेश्मनि । T: Auai FEN HEI45 TH || 415 
தவறிழைத்தவன் தவறிழைக்காத சுற்றத்தாளைத் தனக்கு எதிரியாக்கிக்கொண்டபின் வீட்டினுள் பாம்பைச் சுற்றவிட்டவன் போல் இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாது. येषु दुष्टेषु दोषः स्याद्योगक्षेमस्प भारत । HEI THIEA Fife || 435 
எவர் மனத்தைப் புண்படுத்தினால் தனது தவனுக்குக் கேடு தேருமோ தைவத்திற்குச் செய்வது போல் பணிவிடை மூவம் அவரது மனத்தை எப்போதும் குர்வித்துக் கொண்டிருக்க வேண்டும். 
येऽर्थाः स्त्रीषु समायुक्ताः प्रमत्तपतितेषु च । 4 THỂ THI HT: 4 = 414 IId: || 437 
பெண்கள், கவனக் குறைவுள்ளவர்கள், சமூகக்கட்டுப்பாட்டால் நீக்கப்பட்டவர், நீசத் தன்மையுள்ளவர் இவர்களிடம் ஒப்படைத்த விஷயங்களில் வெற்றி நிச்சயமல்ல. यत्र खी यत्र कितबो बालो यत्रानुशासिता । 
E (ISTqI+PHAT TT || 478 பெண், சூதாடி, சிறுவன், இவர் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளானால் மண்கட்டியாலான ஓடத்தில் ஆற்றைத் தாண்டுவது போலாகும். प्रयोजनेषु ये सक्ताः न विशेषेषु भारत । तानहं पण्डितान्मन्ये विशेषा हि प्रसगिनः ॥ 439 
124 * fo: 
பொதுவாக எதிர்பார்க்கிற பலனில் மட்டும் தியேந்த குறிவைத்து, அந்தப் பலனைத் தரக்கூடிய செயல்முறை சாதனம் முதலிய உன் விவரங்களில் நீக்கு- போக்கிற்கு இடமளிப்ப வர்களே அறிவாளிகள், செயல்முறை, சாதனம் முதலியவை சமயத்திற் கேற்ப மாறுபடக் கூடும். 
य प्रशंसन्ति कितवाः प्रशंसन्ति चारणाः । यं प्रशंसन्ति बन्धक्यः न स जीवति मानवः ।। 440 
சூதாடிகளாலும் நாடோடிகளாலும் வேசிகளாலும் புகழப் படுகிற மனிதன் உயிருடன் வாழ்வதாகச் சொல்டிட இயலாது. 
हित्वा तान् परमेष्वासान् पाण्डवानमितौजसः । சாரி சார் Ti || 441 तं द्रक्ष्यसि परिप्रष्टं तस्मात् त्वमचिरादिव । பாப்பா || 44z 
அந்த பெரும் வில்லாளிகளும் அளக்க வொண்தை சக்திமிக்கவர்களுமான பாண்டவர்கமா தீக்கிவிட்டு துர்யோதனனிடம் இந்த பெரும் ஆளும் பொறுப்பு உம்மாம்: ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆட்சித் திமிராய் தன்னை மறந்து நிற்கிற துர்யோதனன் விரைவில் ஆட்சியிலிருந்து. மூவுலக ஆட்சியிலிருந்து பலி மகாராஜன் விழுந்தது போல் விழுவதைக் கான்பர். 
विदुरनीतिः सप्तमोऽध्यायः விதுர நீதி ஏழாம் அத்தியாயம் 
வளர்ச்சியும் தேய்வும் fs FIT - 'விதுரர் கூறுகிறார் 
अप्राप्तकालं वचनं बृहस्पतिरपि ब्रुवन् । பார் SHIFT HA || 443 
பிரஹஸ்பதியாயினும், நேரத்திற்குப் பொருந்தாத பேச்சைப் பேசினால், அறிவில்லாதவளென மதிக்கப்பட்டு அவமானமும் பெறுவான். प्रियो भवति दानेन प्रिपवादेन चापरः । 
பாங்கர் 1: fra: fry T TH || 444 
அன்பளிப்பால் பிரியமாகுபவன் ஒருவன். இனிக்கப் பேசுவதால் பிரியமாருபவன் மற்ருெருவன். தக்க யோசனை கூறுவதால் பிரியமானவனே உண்மையில் பிரியன். (நான் அத்ததைய பிரியனாக இருக்க விரும்புகிறேன்.) देष्यो न साधुर्भवति न मेधावी न. पण्डितः । प्रिये शुभानि कार्याणि द्वेष्ये पापानि चैव हि ॥ 445 
வெறுக்கப்பட்டவள் என்றுமே நல்லவனாக, அறிஞனாக, கற்றுத் தேர்த்தவருக மதிக்கப்பெறுவதில்லை. 'பிரியன்தான் தற்செயல் புரிபவள். வெறுக்கப் பெற்றவன் கெட்டதையே செய்வான்' என்ற எண்ணம் உள்ளது. அது தவறு) 
126 * fgift: उक्तं मया जातमात्रेऽपि राजन् दुर्योधनं त्यज पुत्रं त्वमेकम्। तस्य त्यागात्पुत्रशतस्य वृद्धिः अस्यात्यागात् पुत्रशतस्य नाशः 1445 
அரசோ பிறந்த உடனேயே துர்யோதனன் என்ற ஒரு பிள்பாயை தியாகம் செய்வீர் என்று சொன்னேன். அவளது தியாகத்தால் நூறு பிள்ளைகளின் வளர்ச்சி உண்டு. அவனைத் தியாகம் செய்யாததால் நூறு பிள்ளைகளின் அழிவு உண்டு என்றேன். न वृद्धिर्बहुमन्तब्या या बृद्धिः क्षयमावहेत् । Hisf¢ பு: பா || 447 न सक्षयो महाराज यः क्षयो वृद्धिमाबहेत् । क्षयः स विह मन्तव्यो यं लब्ध्वा बहु नाशयेत्।। 448 
அழிவைத் தருகிற வளர்ச்சி வளர்ச்சியில்ல. எந்த ஒன்றின் அழிவு பலவற்றின் வளர்ச்சிக்குக் காரணமாகுமோ அந்த அழிவை வரவேற்க வேண்டும். ஏனெனில் வளர்ச்சியைக் கொணர்கிற அந்த அழிவு அழிவல்ல. எந்த ஒன்றைப் பெற்றதால் பவவற்றின் அழிவு நேருமோ அந்த வாபமே 
அழிவின் மூலம். समद्धा गुणतः केचित् भवन्ति धनतोऽपरे । धनबृद्धान् गुणींनान् धृतराष्ट्र विसर्जय ॥ 449 
பெர் குணத்தால் செழித்தவர்கள். சிலர் தனத்தால் செழித்தவர்கள். செல்வத்தால் செழித்தவர் குணக்குறை வுள்ளவராயின் அவர்களை வெளியேற்றி விடுவீர். 
SEIY: *41 - திருதராஷ்டிரர் கூறுகிறார் 
सर्व त्वमायत्तीयुक्तं भाषसि प्राज्ञसंमतम् । न चोत्सहे सुतं त्यक्तुं यतो धर्मस्ततो जयः ।। 450 
வருங்காலத்திற்குப் பொருத்துமாறும் அறிவாளிகள் ஏற்குமாறும் அனைத்தையும் பேசுகிறார். தர்ம மிருக்குமிடத்தில்தான் வெற்றி. ஆளுல் சான் புதல்வளைக் 
கைவிட நான் விரும்பவில்லை. 
விதுரநீதி 
* 127 
பிறரைத் துன்புறுத்தாதே fag 47-விதுரர் கூறுகிறார் 
अतीव गुणसंपन्नो न जातु विनयान्चितः । HT TTT U ர் || 451 
மிகவும் சிறந்தவனாகிப் பண்பட்டவன் சிறிதளவு கூட உயிரினத்திற்கு ஏற்படுகிற துன்புறுத்தப் பொறுக்க மாட்டான். (நீரோ மற்ற அனைவரும் துன்புறுத்தப்பட்டாலும் துரியோதனன் நல்வாழ்வு வாழ்வதை எதிர்பார்க்கிறீர்). 
கெட்டவருடன் சேராதே परापवादे निरताः परः खोदयेषु च । Tufti 7 பார் பாபா : || 452 
सदोषं दर्शनं येषां संवासे सुमहद्भयम् ।। giờ HITH: 4TH = HE#4H || 453 ये वै भेदनशीलास्तु सकामाः निखपाः शठाः । ये पापा इति विख्याताः संवासे परिगर्हिताः । HTTER: 4 TIRIT far || 454 
பிறரைப் பற்றி அவதுறு கூறுவதிலும் பிறருக்குத் துன்பம் வியாவிப்பதிலும், ஒருவருக்கொருவர் கலகம் ஏற்படுத்துவதிலும் எப்போதும் முயன்று வருபவர்களை ஒதுக்க வேண்டும். அவர்களாக் காண்பதே குற்றம். அவர்களுடன் கூடி வாழ்வது பெருத்த கேடு விடாவிக்கும். அவர்களிடமிருந்து பொருள் பெறுவது பெரும் தவறு. அவர்களுக்குப் பொருளுதவி செய்தால் பெருங்கேடுவரும். கருத்து வேறுபாடு உண்டாக்குவதே இயல்பாகக் கொண்டவர்களும் காம வெறியும் வெட்கமின்மையும், போக்கிரித்தனமும் கொண்ட பேர்களுமான பாபிகள் கூடி வாழத்தகாதவர்கள். இத்தகைய பெருந்தவதிழைப்பவர்களை ஒதுக்கிவிட வேண்டும். 
128 * f ir: 
निबर्तमाने सौहार्दै प्रीतिर्नचि प्रणश्यति । 
4 4 TE: HE 44 4g |1 455 यतते चापबादाय यत्नमारभने क्षये । சங்யு HIT 
|| 456 ताहौः संगतं नीचैः नृशंसैः अकृतात्मभिः । निशाम्य निपुणं बुद्धया विद्वान्दूराद्विवर्जयेत् ॥ 457 
நட்பு முறிந்தவுடன் பிரியமகன்றுவிடும். நட்பால் விகாந்த நற்பயனும் இன்பமும் மறைந்து விடும். நண்பனை இழிவு படுத்தவும் அழிக்கவும் முற்படுவான். செய்த சிறு தவற்றையும் பொறுக்க மாட்டான். அத்தகைய நீசன் பொல்லாதவன். மனத்தில் கெட்ட எண்முள்ளவனோடு உறவு கொள்வதை நன்று நிதானித்துக் கைவிடவேண்டும். உற்றர் உறவினருக்கு உதவுதல் यो ज्ञातिमनुगृह्णाति दरिद्रं दीनमातुरम् । H FLE SETTAHA || 458 
ஏழையும் வாடியவனும் வேதனைப் படுபவனுமான உறவினதுக்கு உதவுபவன் தனது குடும்பமும் காய் நடைகளும் செழிப்புற எல்லையற்ற பேரானந்த மடைவான். ज्ञातयो बर्धनीयास्तैः य इच्छन्त्यात्मनः शुभम् । कुलवृद्धिं च राजेन्द्र तस्मात्साधु समाचर ।। 459 श्रेयसा योक्ष्यते राजन् कुर्वाणो ज्ञातिसक्रियाम् । विगुणा अपि संरक्ष्या ज्ञातयो भरतर्षभ ।। 
* பாTHIEFifu: || 460 
தன் தவத்தையும் தன் குலநலத்தையும் விரும்புபவர்களால் உறவினர் காப்பாற்றப் படவேண்டும். உறவினருக்கு மதிப்பு தருபவன் நன்மை பெறுவான். உறவினர் குணம் கெட்டவ ராயினும் காப்பாற்றப் படத்தக்கவரே. பாண்டவர்களோ மிக நல்லவர்கள், உள்ளிடமிருந்து ஆதரவை எதிர்பார்ப்பவர்கள், 
விதுரநீதி 
* 129 
प्रसादं कुरु वीराणां पाण्डवानां विशांपते । போர் THEI: Fie || 461 एवं लोके यशः प्राप्त भविष्यति नराधिप । वृद्धेन हि त्वया कार्य पुत्राणां तात शासनम् ॥ 462 
அரசோ வீரர்களான பாண்டவர்களுகக்கு அன்புடன் ஆதரவு தாரீர். சில - சிறு கிராமங்களை அவர்களது வாழ்க்கை வசதிக்காகத் தருவீர். இதனால் உலகில் உமக்குப் பெரும் புகழ் கிட்டும். வயதில் மூத்தவரான நீர் உமது புத்திரர்களை அடக்குவீர். मया चापि हितं वाच्यं विद्धि मां त्वद्धितैषिणम् । 
பாபா = E If || 463 सुखानि सह भोज्यानि ज्ञातिभिर्भरतर्षभ । 
கார் tifa ITHA || 464 ज्ञातिभिस्सह कार्याणि न विरोध: कदाचन । SIHLHIயாக பார் Haru || 465 
நானும் உமக்கு இதம் கூறக் கடமைப் பட்டவன். நான் உமது இதத்தையே நாடுபவன் என்பதை அறிவீர். உறவினருடன் கூட சுகங்கள் அனுபவித்தல், கூட உனவு அருந்துதல், கூடிப்பேசுதல், கூடி உறவாடுதல் என்று ஒருவருக் கொருவர் அன்புடன் பழக வேண்டும். எந்நிலையிலும் விரோதம் கூடாது. உறவினரே வாழவைப்பவர். உறவினரே அழிப்பர். सुवृत्तास्तारयन्तीह दुर्बुत्ता मजयन्ति च । सुवृत्तो भव राजेन्द्र पाण्डवान्प्रति मानद । aa4: IZர் பரா fault || 466 - 
நள்ளடத்தையுள்ள உறவினர் காப்பாற்றுவர். கெட்ட நடத்தையுள்ளவர் அழிப்பர். நீர் பாண்டவர் விஷயத்தில் 
130) * f 
air: 
நல்லவராக இருப்பீர். பாண்டவர் சூழ்ந்திருக்க எதிரிகளால் தகர்க்க முடியாதவாறு வாழ்வீர். श्रीमन्तं ज्ञातिमासाथ यो ज्ञातिरबसीदति । farysri HTT (FETE fi || 467 
விஷம் தடவிய அம்புள்ள வேட அணுகிய மான்போல், செவ்வம் மிக்க உறவினன அண்டிய உறவினன் துயருறுவானேயாகில் அவனைத் துயருக்குள்ளாக்கிய பாபம் செவ்வ மிக்க உறவினைச் சாரும். पश्चादपि नरश्रेष्ठ तब तापो भविष्यति । TY FIT 
|| 468 येन खट्दा समारूढः परितप्येत कर्मणा । SITHTT If far tir || 469 
பாண்டவர்களோ அல்லது உள் புதல்வர்களோ அழிந்தனர் என்று பின் கேட்கப் பெறும்போது வருந்தப் போகிறீர். கட்டிலில் படுக்கப் போனவன் தான் செய்த செயல்களால் வருந்த நேரிடுமாகில் அந்தச் செயலை முதலிலேயே செய்யாதிருக்க வேண்டும். பின் வருந்திப் பயனில்லை) வாழ்வு தியயற்றது. न कभिन्नापनयते पुमानन्यत्र भार्गवान् । பாபா எங்காங்க fair || 470 
சுக்ராசாரியரைத் தவிர வேறு எவரும் தவான வழியில் அழைத்துச் செல்ல மாட்டார். (சுக்ரரின் நீதி முறை அசுரர் களுக்காக வகுக்கப் பெற்றது). காவதேச வர்த்தமானங் களுக்கேற்ப வழிவகுத்துக் கொள்வது அதிருவின் பொறுப்பு. दुर्योधनेन यद्येतत् पापं तेषु पुरा कृतम् । त्वया तत्कुलबुद्धेन प्रत्यानेयं नरेश्वर ।। 471 
விதுரநீதி 
* 131 
துர்யோதனன் அவர்களிடம் நடந்து கொண்டது தவறானது. அதை குலத்தில் முதியவரான நீர் தான் திருத்தி அமைக்க 
तांस्त्वं पदे प्रतिष्ठाप्य लोके विगतकल्मषः । 
feaft THE F +ifun || 472 
அவர்களை உரிய அதிகாரத்தில் அமர்த்தி உலகில் அவப்பெயரைப் போக்கி, அறிவாளிகளால் பாராட்ட பெறுவீர். அறிஞர் அறிவுரைப்படி நடத்தல் सुब्याहृतानि धीराणां फलतः परिचिन्त्य यः । 34 கம்பு fulf fruit || 477 
அறிவாளிகள் கூறியதைச் செயல் நோக்குடன் சிந்தித்துச் செயலில் உறுதியுடன் ஈடுபடுபவன் நிலைத்த புகழைப் பெறுகிருன். 1 
असम्यगुपयुक्तं हि ज्ञानं सुकुशलैरपि । उपलभ्यं नाबिदितं विदितं चाननुष्ठितम् ।। 474 
திறமையுள்ளவனாயினும் அறிவாளிகளின் அறிவுரையால் பெற்ற அறிவைச் செயலில் பயன்படுத்தாவிடில், (முறை கெட்டுச் செயல் படுத்தினால்) பலன் தரக் கூடியதை அறியத் தவறியதாகவும். அறிந்ததைப் பின்பற்முத்தாயும் ஆகும். (அறிவுரை பலன் தரக்கூடியதை அறிவிக்கும். அதன்படி நடந்தால் விரும்பியதைப் பெறலாம். தடக்காவிடில் பெற்ற அறிவுரை வீன்), पापोदयफलं विद्वान्यो नारभति वर्धते । यस्तु पूर्वकृतं पापमचिमभ्यानु वर्तते । 
TITLE Tifi: frus frust || 475 - பாபத்தை வியாவிக்கின்ற செய்தி தொடங்காதவன் அறிவாளி. அவன் வளர்ச்சி பெறுவான். முன் செய்த தகாத 
132 * fistrife: 
செயலைச் சிறிதும் சித்தியாமல் தொடர்பவன் கேடுவிகாகின்ற ஆழ்ந்த சேற்றில் தானே தன்காத் தள்ளிக் கொள்கிறான். ரகசிய ஆலோசனையில் குறைகள் 
मन्त्रभेदस्य पद प्राज्ञो द्वाराणीमानि लक्षयेत् । சப்பாகHE TH FEAT: || 476 
मदं स्वप्नं अविज्ञानं आकारं चात्मसंभवम् । TLIHIRI எ THIRIHAIRTE || 477 द्वाराण्येतानि यो ज्ञात्वा संवृणोति सदा नृप । frorisu Fit TT SIERufier || 478 . 
ரகசியத்தில் செய்த அரசியல் ஆலோசனை, பலரறிய வெளிப்பட இந்த ஆறும் ஓட்டைகள். பொருளாதாரச் சீருடன் ஆட்சி நீடிக்கத் தினமும் மந்திர ஆலோசனை ரகசியங்களைக் காப்பாற்ற வேண்டும். மதுவால் ஏற்படும் போதை, தூக்கம், பிறரது விரோதச் செயல்களை அறியாமை, மளக் கலக்கத்தை வெளிப்படுத்துகிற முகசாடை, கெட்ட அமைச்சர்களிடம் தம்பிக்கை, திறமையற்ற தூதுவர் இந்த ஆறும் ரகசியம் வெளிப்படுகிற ஓட்டைகள். இவற்றை அடைப்பவன் அறம் பொருள் இன்பம் என்ற மூன்றையும் பெற்று எதிரிகளையும் அடக்குவான். 
நூலறிவின் பெருமை 
न वै श्रुतमविज्ञाय वृद्धाननुपसेव्य वा । urfif af 
f aiti || 479 நூல்ககளக் கற்றறியாமல், அறிவுமிக்க முதியோர்களுக்குப் பணிவிடை செய்யாமல் (வித்யையும் வினயமு மில்லாமல்) பிருஹஸ்பதிக் கொப்பானவனும் கூட அறம் பொருள் இவற்றை உணர இயலாது. 
விதுரநீதி 
* 133 
नष्टं समुद्रे पतितं नष्टं बाक्यमशृण्वति । अनात्मनि श्रुतं नष्टं न, हुतमनग्निकम् ।। 480 
கடலில் வீழ்ந்தது வீண். கருத்தூன்றிக் கேட்காதவளிடம் கூறியது வீண். அடக்கமில்லாதவன் ஓதியதும் கற்றதும் வீண். நெருப்பற்ற சாம்பவில் ஹோமம் செய்தது . 
நல்ல நண்பன் मत्या परीक्ष्य मेधावी बुद्ध्या संपाय चासकृत् । श्रुत्वा राज्य विज्ञाय प्राईमैत्री समाचरेत् ॥ 481 
கூரிய அறிவால் முதலில் சோதித்துப் பார்த்து பின் பல நாட்கள் கவனத்துடன் படிக்கக் கேட்டும் பார்த்தும் நல்லதென உணர்ந்த பின் அறிவாவிகளுடன் நட்பை அமைத்துக் கொள்ள 
வேண்டும். 
अकीर्ति बिनयो इन्ति इन्त्यनई पराक्रमः । 
fr -HT AN A TAHUT || 482 கெட்ட பெயரைப் பாவு போக்கும். திறமை கேட்டைப் போக்கும். பொறுமை கோபத்தைப் போக்கும். கோபம் வெறியாகப் பரவும் போது அதனால் தூண்டப் பெற்ற செயப்பத் தள்ளிப் போடுவதே பொறுமை). தொடர்ந்து நன்னடத்தை அமங்களத்தைப் போக்கும். परिच्छदेन क्षेत्रेण बेभ्मना परिचर्यया । परीक्षेत कुलं राजन् भोजनाच्छादनेन च ।। 483 
தளவாடங்கள், நஞ்சை புஞ்ரை முதலான பூமி, குடியிருக்குமிடம், பழக்க வழக்கங்கள், உணவு, ஆடை இவற்றைக் கொண்டு குலப் பண்பாட்டைச் சோதித்தறியலாம். उपस्थितस्य कामस्य प्रतिवादो न विद्यते । अपि निर्मुक्तदेहस्य कामरक्तस्य किं पुनः ॥ 484 
134 *fsir 
தேகப் பற்றற்றவனே விரும்பிய பொருள் அருகாமையில் வரும்போது மறுக்கமாட்டான். பற்று மிக்கவன் பற்றிக் கேட்க வேண்டுமா? (சபலமில்லாதவனைக் காண்பது அரிது). प्राज्ञोपसेबिन वैद्य धार्मिक प्रियदर्शनम् । 
+Fi பூ பூ புரிபடா || 485 
அறிவு மிக்கவர்களின் தொடர்புள்ளவள், அறிவாளி, தர்ம வழி செய்பவன், அழகிய தோற்ற முள்ளவன், நண்பர் பலர் கொண்டவன், நன்கு பேசுபவன் இத்தகைய நண்பனே நல்லாதரவுடன் பேண வேண்டும். दुष्कुलीनः कुलीनो वा मर्यादा यो न लंघयेत् । Hi fu H THIFIE || 486 
சமுதாய நெறி மீறாதவனும் தர்ம நோக்குள்ளவனும், மென்மையும் தானமு முள்ளவனுமான மனிதன், கெட்ட குவத்தில் பிறந்திருந்தாலும் நற் குலத்தில் பிறந்திருந்தாலும் நற்குலத்தில் பிறந்தவனை விட நூறு மடங்கு சிறந்தவன். ययोश्चित्तेन वा चित्तं निभृतं निभृतेन वा । 
A T 
E T Tar || 487 உள்ளத்துடன் உள்ளமும், ரகசியத்துடன் ரகசியமும் சுய அறிவுடன் சுய அறிவும் எவரிருவருள் பொருந்துகிறதோ அவர்களது நட்பு தளர்ச்சியுறுவதில்ல. दुर्बुद्धिमकृतप्रज्ञ छनं कूप तृणैरिब । विवर्जयति मेधावी तस्मिन्मैत्री प्रणश्यति ॥ 488 
புதரால் மூடிய கிணறுபோல், பிறரால் எளிதில் உள்ளக்கிடக்கை அறிய முடியாதவன் கெட்ட புத்தி யுள்ளவன் சுய அறிவு வலிவடையாதவன், இத்தகையவா அறிவாவி ஒதுக்கிவிடுவான். இவனது நட்பு கெட்டுவிடும். अवलिप्तेषु मूर्खेषु रौनसाहसिकेषु च । 
niy 7 4 Hrsgy: || 489 
விதுரநீதி * 135 
கர்வமுள்ளவன், மூடன், கொடும் செயல் புரிபவர், அவசரப்படுபவன், தெறியற்றவன், இத்தகையவர்களுடன் அறிவாளி நட்பு கொள்ளக் கூடாது. 
कृतज्ञं धार्मिक सत्यमक्षुद्रं दृढभक्तिकम् । சார் ர் ர் +firms || 490 
நன்றியுணர்ந்தவன், தெறிதவாதவன், மெய் பேசுபவன், பெருந் தன்மையுள்ளவன், அன்புமிக்கவன், புலனடக்கியவன், நேர்மையில் நிலத்தவன் இத்தகையவன் நண்பருகக் கோருவர். 
சிறந்த வாழ்க்கை முறை 
इन्द्रियाणामनुत्सों मृत्युनाऽपि विशिष्यते । ச THf; HE Ft || 491 
புவள்களின் கட்டுப்பாடு பமவிடக் கொடூரமானது. (ஆனால் அது மிக அவசியமானது), புவன்களை அவற்றின் விருப்பப்படி, அவிழ்த்து விடுவது தேவர்களையும் தாழ்த்திவிடும். (மரணம் தானே புலன்களை ஓயச் செய்கிறது. பிற்பாடு அதனல் துன்பமில்லை. அறிஞன் புவன்கணாக் கட்டுப்படுத்துவது அவச்யம். அவற்றின் இயல்பிற்கு மாறான செய்லாவதால் துன்பம் அதிகம். கட்டுப்படுத்திய பின் பேரின்பம். புலாக் கட்டிவிழ்த்துவிடுவது இடையழுத துன்பம் தரும். मार्दवं सर्वभूतानां अनसूया क्षमा धृतिः । சாபன் HT: HH FILM TifHRI || 492 
உயிரினத்திடம் மென்மையுடன் பழகுவது, அசூயை யின்மை, பொறுமை, உறுதி, நண்பர்களே அவமதிக்காதிருப்பது (மதிப்பது) இவை ஆயுளை வளர்க்கும். उपनीतं सुनीतेन योऽर्थ प्रत्यानिनीपते । #firHEN A THILEEFA || 493 
136 * fagit: 
முன்ளர் இழந்த பொருகா நல்ல முறையில் முனைந்து திரும்பப் பெறவிரும்புவது பெருநோக்குள்ளவனின் செயல். 
आयत्या प्रतिकारज्ञः तदात्वे दृढनिश्चयः । अतीते कार्यशेषज्ञः नरोऽर्थे: न प्रहीयते ।। 494 
வருமுன் காப்பவன் (வருவதை எதிர்பார்த்துச் செயல் படுபவன்) நிகழ்பதில் நிச்சயமுள்ளவன், உறுதியுடன் செயல்படுபவன்) கடந்ததில் இளிச் செய்ய வேண்டியதை அறிந்தவள் (அறித்தவாறு செயல் படுபவள்) இவன் நாடியதை இழக்க மாட்டான். कर्मणा मनसा वाचा यदभीक्ष्णं निषेवते । 
IN THITTAHFIT || 495 
செயலாலும் என்னத்தாலும் சொல்லாலும் எதில் தொடர்ந்து ஈடுபடுகிறானோ, அதே அவனைக் கவர்கிறது. அதனால் நல்லதிலேயே ஈடுபடவேண்டும். 
मङ्गलालंभनं योगः श्रुतमुत्थानमार्जबम् । பரியார் பார் Hi || 496 
மங்கள மாளதை நாடுதல், கருத்துடன் அதற்காகச் செயல் புரிதல், கல்வியறிவு, சுறுசுறுப்பு, நேர்மை, தல்லோருடன் தொடர்ந்து பழகுதல் இவை செழிப்பைத் தரும். अनिर्वेदः श्रियो मूलं लाभस्य च शुभस्य च । 
affeum: W IFTHA || 497 விடாமுயற்சி (தளராமை) செல்வத்திற்கும் வாபத்திற்கும் தலத்திற்கும் தோற்றுவாய். தளர்ச்சியுறாதவன் பெருமையும் எல்சியற்ற இன்பமும் அடைகிமுன். नातः श्रीमत्तरं किश्चिदन्यत् पध्यतमं मतम् । प्रभविष्णोर्यधा नात क्षमा सर्वत्र सर्वदा ॥ 498 
விதுரநீதி - 137 
காங்கும் என்றும் எதிலும் பொறுமை என்பதைப் போல் செல்வாக்குடன் முன்னேற விரும்புபவனுக்கு செழிப்பைத் தருவதும் ஹிதமானதும் வேருென்றில்லை. क्षमेदशक्तः सर्वस्य शक्तिमान् धर्मकारणात् । अर्थानों समौ यस्य तस्य नित्यं क्षमा हिता। 499 
வலிவற்றவன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். வலிவு மிக்கவன் நேர்மையை முன்னிட்டுப் பொறுத்துக் கொள்ள வேண்டும். நல்லது கெட்டது எவனுக்குச் சமமோ அவன் எதனையும் பொறுத்துக் கொள்வாள். (உதாசீனன் எதனையும் பொருட்படுத்த மாட்டான்.) यत्सुखं सेवमानोऽपि धर्मार्थाभ्यां न हीयते । . கார் 
IRTHRI || 500 எந்த இன்பத்தை நுகர்வதால் அறமும் பொருளும் குறையுருதோ அந்த இன்பத்தை நன்கு அனுபவிக்கவாம். மூடத் தனமாக இன்பத்தை விலக்கக் கூடாது. 
दुःखार्तेषु प्रमत्तेषु नास्तिकेवलसेषु च । - F 
: || 501 துன்புற்றவர், கவனக்குறைவால் தவறிழைப்பவர். நாஸ்திகர், சோம்பேறி, புலனடக்கமில்லாதவர், காக்க மில்லாதவர் இவர்களிடம் செல்வம் தங்காது. आर्जवेन नरं युक्तं आर्जवात्सव्यपत्रपम् । அங் FAHITIS 
: || 502 நேர்மையுள்ளவனையும் நேர்மையின் காரணமாகத் தவருவதை - செய்யக்கூடாததைச் செய்யக் கூசுபவபாயும் செயலாற்றலில்லாதவரென நினைத்து மதிகெட்டவர் அவமதிப்பர். 
138 * figf: 
अन्यायमतिदातारं अतिशूरमतिब्रतम् । நாரிபா futiff || 503 
மிக்க நேர்மையாளன், பெருங் கொடையாளன், மிக்க சூரன், கடும் நோன்பிருப்பவன், தானே அறிவாளியெனப் பெருமை படுத்திக் கொள்பவள் அவர்களிடம் பயந்து செல்வம் அணுகாது. न चातिगुणवत्स्वेषा नात्यन्तं निर्गुणेषु च । नैषा गुणान्कामयते नैगुण्यानानुरज्यते ॥ 
HI ife eff: + 
f Hfi || 504 பித்துப் பிடித்ததுபோல் கண் தெரியாமல் இருப்பு கொள்ளாமல் சுற்றி அபேந்து எங்கோ தங்கி நிற்கிற பசுபோல் செல்வம் நீல தரிக்காமல் எங்கோ 'தங்கும். மிக்க குணமுள்ளவர்களிடத்திலும் இராது. குணமே இல்லாதவரிடத்திலும் இராது. மிகச் சிறந்த குணங்களை நாடாது. குணமேயற்றவரிடம் பற்று கொள்ளாது. afire: 44:, ரின் தா ராஜா || 505 
வேதமோதியதன் பயன் அக்கினி வழிபாடே. கல்வியறிவின் பயன் ஒழுக்கமே. பெண்வல் பயன் இன்பம் தருதலும் பிள்பாப் பேறும். செல்வத்தால் பயன் தானமும் சுகம் அனுபவித்தலும். अधर्मोपार्जितरथैः यः करोत्यौदैहिकम् । T TTT 
I s THC || 506 நேர்மையின்றி பெரும் பொருள் ஈட்டியவள், மறுமையில் இதனால் துன்பம் விளையுமோ எனப் பயந்து இப்பிறவியில் செய்கிற நற்செயல்களை நேர்மையற்ற வழியில் பெற்ற பொருள் கொண்டு செய்வதால் பலன் வராது. 
விதுரந்தி - 139 
நல்லோருடைய வாழ்க்கை कान्तारे बनदुर्गेषु कृच्छ्रास्वापत्सु संभमे । பாபு +cy i Sri HH || 507 
பரந்த வெளியில், புகமுடியாத காட்டில், பெரும் விபத்துகளில், பரபரப்பில், ஆயுதம் வீசுகிற நெருக்கடியில், மனவலிவு உள்ளவருக்கும் பயம் இல்லை. उत्थानं संयमो दाक्ष्यं अप्रमादो धृतिः स्मृत्तिः ।। 
ரிய THE F KI || 508 
சுறுசுறுப்பு, அடக்கம், திறமை, கவனமிகுதி, உறுதி, நினைவாற்றல், கருத்தூன்றிக் கவனித்துப் பின் செயல் தொடக்கம் இவை செழிப்பிற்கு வேராகும். तपोचलं तापसानां ब्रह्म ब्रह्मविदां बलम् । fia THHINI THI பார் என || 509 - 
தவம் புரிபவருக்குத் தவமே பலம். வேதமறிந்தவருகக்கு வேதமே பலம். துஷ்டருக்குத் துன்புறுத்துவது பலம். குணவான்களுக்குப் பொறுமை பலம். अष्टौ तान्यताप्रानि आपो मूलं फलं पयः । fatiguSAI TRENi: || 510 - 
உபவாப விரதத்தை இந்த எட்டும் கெடுக்காது. தீர், கிழங்கு, பழம், பால், நெய், மருந்து இவற்றைச் சாப்பிடுதல், ஓர் அந்தணரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவும் குருவின் சொல்படியும் சாப்பிடுவதும் இவை. न तत्परस्य सन्दध्यात् प्रतिकूलं यदात्मनः । संग्रहेणैव धर्मः स्यात् कामादन्यः प्रवर्तते ॥ 511 
தனக்குாது அதுகூலமாகாததோ அதபா பிறருக்குச் செய்யக் - கூடாது என்பதே தர்மத்தைப் பற்றிய சுருக்கம். தர்மமல்லாதது ஆசையின் விளைவால் நேர்கிறது. - 
140 * fagmf: अक्रोधेन जयेत्क्रोधं असाधु साधुना जयेत् । ப ர் எங்காங் ரா || 512 
கோபமின்மையால் கோபத்தை வெல்லலாம். அவ்வாறே நள்ளடத்தையின் மூலம் நடத்தை கெட்டவன் வழிக்குக் கொணரலாம். தானத்தின் மூலம் கஞ்சளையும் மெய்யால் பொய்யையும் வெல்லலாம். स्त्रीधूर्तकेऽलसे भीरी चण्डे पुरुषमानिनि । चौरे कृतघ्ने विश्वासो न कार्यों न च नास्तिके।।513 
பெண்களிடம் தவறாக நடப்பவன், சோம்பேறி, பயந்தவள், கொடுமையுள்ளவன், தன் ஆண்மையைப் பெரிதும் மதிப்பவன், திருடன், செய்தன்றி கொன்றவன், நாஸ்திகன் இவர்களிடத்தில் நம்பிக்கை வைக்காதே. अभिवादनशीलस्य नित्यं वृद्धोपसे विनः । பார் 
ள் என || 514 முதிய பெரியோர்களைத் தினமும் வணங்கிப் பணிவிடை செய்பவனுக்குப் பாராட்டு ஆயுள், புகழ், வலிவு, இவை வளர்ந்து கொண்டே இருக்கும். अतिल्लेशेन येाः स्युः धर्मस्यातिक्रमेण च । arai ரப்பர் T Ty F! AT: || 515 
மிகவும் வருந்தியும் நேர்மையை மீறியும் எதிரியிடம் பணிந்தும் பெறக் கூடியவற்றில் மனம் வைக்கக் கூடாது. 
பயன் தரா நிலைகள். 
अविद्यः पुरुषः शोच्यः शोच्य मैथुनमप्रजम् । frIERT: HTTIT: Til: கான் THUTTI || 516 
கல்வியறிவற்ற மனிதனும், பிள்பாப்பேறுக்குப் பயன்படாத உடலுறவும், உணவிற்கு வழியற்ற மக்களும் அரசனற்ற தாடும். வருந்தத்தக்கவை. 
144 * 
அசூயையும் மரணமும் ஒன்றே. வரம்பு மீறிய பேச்சு செல்வத்தைக் குலைக்கும். குருவிற்குப் பணிவிடையின்மை, வேகம், தற்புகழ்ச்சி நிலை கல்விக்கு எதிரிகள். आलस्यं मदमोही च चापलं गोष्ठिरेव चा स्तब्धता चाभिमानित्वं तथाऽत्यागित्वमेव ॥ 
i - H INT: 4: I furti HIT || 529 
சோம்பல், கர்வம், மதிமயக்கம், சபலம், வீண் பொழுது போக்கக் கூடுவது, பிடிவாதம், தன்னலம் கருதுதல், விட்டுக் கொடுக்காமை, இவை ஏழும் கல்வி பெறுபவர்களிடம் இருக்கக் கேடு தரும். सुखार्थिनां कुतो विद्या नास्ति विद्यार्थिनां सुखम् । HErif raisi frif T ா || 530 
சுகம் நாடுபவருக்குக் கல்வி வராது. கல்வியை நாடுபவருக்குச் சுகம் இல்லே. சுகத்தை நாடுபவன் கல்வி யையும் கல்வியை நாடுபவன் சுகத்தையும் விடவேண்டும். नानिस्तृप्यति काष्ठानां नापगाना महोदधिः । .. FIFA சார் பர் பன் || 531 
நெருப்பு விறகால் திருப்தி பெருது, கடல் ஆறுகளாலும் யமன் உயிரினங்களாலும் பெண்கள் ஆண்களாலும் திருப்தியடைய மாட்டார்கள் (விறகு கிடைக்க நெருப்பு வளரும். இந்த விறகளவு போதும் என என்றும் கருதாது என்பது போல்) 
आशा धृति हन्ति समृद्धिमन्तकः क्रोधः भियं हन्ति यशः कदर्यता। अपालन हन्ति पशूच राजन् एकः क्रुद्धो ब्राह्मणो हन्ति राष्ट्रम् ।। 532 
ஆசை உறுதியைக் குவைக்கும். மரணம் நிறைவை அழிக்கும். கோபம் செய்வத்தையும் கஞ்சத்தனம் புகழையும் பராமரிப்பின்மை கால் நடைகளையும் அழிக்கும். கோபமிக்க ஒரு அந்தணன் நாட்டையே அழிப்பான். 
विदुरनीतिः अष्टमोऽध्यायः விதுர நீதி 
எட்டாவது அத்தியாயம் நல்லோர் வாழ்க்கை முறை fasr: FIT- விதுரர் கூறுகிறார் 
योऽभ्यर्चितः सन्दिरसज्जमानः करोत्यर्थ शक्तिमहापयित्वा । क्षिप्रं यशस्तं समुपैति सन्नं अलं प्रसन्नां हि सुखाय सन्तः ।। 525 
நல்லோர்களால் பாராட்டப்பட்டவன், சக்தியை இழக்காமல் பற்றற்று (விருப்பு வெறுப்பற்றுச் செயல் புரிபவள், இவனைப் புகழ் தாளே சென்றடையும். நல்லோர்கள் அருளுடன் இவலுக்கு நன்மை வரும்படி கோருவர். महान्तमप्यर्थमधर्मयुक्तं यः सन्त्यजत्यनपाकृष्ट एव । सुखं स दुःखान्यवमुच्य होते जीर्णा त्वचं सर्प इचावमुच्य ।। 526 
பெரும் பொருளையும் நேர்மையற்றுப் பெற்றதாயின் அதனால் ஈர்க்கப்படாமல் விடுபவன், பாம்பு தோல உரிப்பது போல் காவிதில் துக்கத்திலிருந்து விடுபட்டு 
சுகத்துடன் அமைந்திருப்பாள். अनृतेन समुत्कर्षः राजगामि च पैशुनम् । Traiafi HEAT II - 527 
நேர்மையற்ற வழியில் முன்னேற்றம், அரசர் காதுகளில் விழும்படி தூஷிப்பது, குருவிடம் முறையற்ற நிர்ப்பந்தம் இவை பிரும்மஹத்தி பாபத்திற்குச் சமம். असूयैकपदं मृत्युः अतिवादः श्रियो वधः । SITU FT TET furu: EIFT: 74: || 528 
142 * fign: 
நண்பணப் பண உதவியால் வென்றவன், எதிரிகளாப் போரில் வென்றவன், மகாவியை நல்லுணவால் வென்றவன் இவனது வாழ்க்கைமுறையே பயனுள்ளது. 
பேராசை வேண்டாம் 
सहस्रिणोऽपि जीवन्ति जीवन्ति शतिनस्तथा । LIFIE fyes # பயர் || 522 
ஆயிரம் பணமுள்ளவனும் வாழ்கிறன். நூறுள்ளவனும் வாழ்கிறான். எவனும் எப்படியாவது வாழாமல் இல்லை. திருதராஷ்டிரரே! ஆசையை விடும். 
यत्पृथिव्यां ब्रीहियवं हिरण्यं पशवः स्त्रियः । பான்கார் பு பூார் || 523 
உலகிலுள்ள அனைத்து நெல் பவை முதலிய தானியம், தங்கம், கால் நடைகள், பெண்கள், இவைகளை ஒருவனுக்குக் கொடுத்தாலும் அவனது திருப்திக்குப் போதாது. அதனை உணர்பவன் கலங்க மாட்டான். 
राजन्भूयो प्रब्रवीमि पुत्रेषु सममाचर । 
HTI qft + H E Hy || 524 
உன் பிள்ளைகளும் பாண்டுவின் பிள்ளைகளும் ஸமமானவர் என்ற எண்ணம் இருந்தால், பாண்டவர்களிடத்திலும் மைமாகப் பழகுவீர். இதனைத் திரும்பத்திரும்பக் கூறுகிறேன். 
விதுரநீதி * 141 
अध्वा जरा देहवतां पर्वतानां जलं जरा । असंभोगो जरा स्त्रीणां बाकटल्यं मनसो जरा || SA i I LETIHIM HI || 517 
அதிக வழிந்டை மனிதனுக்கு முதுமை தரும் (தேய்வு உண்டாக்கும். மக்களுக்கு நீரோட்டமும், பெண்களுக்கு உடலுறவின்மையும், மனத்திற்குக் குத்து கிற பேச்சும் குதிரைகளுகக்கு ஓட்டமின்மையும், துணிகளுக்கு வெயிலும் தேய்விற்குக் காரணமாகும். अनानायमाला बेदाः ब्राह्मणस्यात्रनं मलम् । பு 
: பார் 51 || 518 कौतूहलमला साध्वी विप्रवासमलाः स्त्रियः । सुवर्णस्य मलं रूप्यं रूप्यस्यापि मलं त्रपु । 
WE Hri tirurf ப பன || 519 வேதத்திற்கு ஓதாமலிருப்பது அழுக்கு. அந்தணனுக்கு விரதமில்லாதிருப்பதும், பூமிக்கு உவர்மன்றும், (கொடிய பழக்கங்களுள்ள பால்மிசுதேசம்) மனிதனுக்குப் பொய்யும் அழுக்கு. பதிவிரதைக்கு ஆவல் மிகுதியும் (சபலமும்) பெண்களுக்குக் கணவனின் பிரிவும், தங்கத்திற்கு வெள்ளியும். வெள்ளிக்கு ஈயமும் ஈயத்திற்குக் காரியமும் அழுக்கு. 
காரியத்திற்கு அதுவே அழுக்கு. न स्वप्नेन जयेनिद्रा न कामेन जयेत् स्त्रियः । சாம் 
சார் என் || 520 படுப்பதால் தூக்கத்தையும் உடலுறவால் பெண்களையும் விறகுக் கட்டையால் நெருப்பையும் கள் குடியால் கன்குடிப்பழக்கத்தையும் அடக்கி வெல்லமுடியாது. यस्य दानजितं मित्रं शत्रचो युधि निर्जिताः । 
अन्नपानजिता दाराः सुफलं तस्य जीवितम् ॥ 521 
விதுரநீதி - 145 
अजाच कांस्यं रजतं च नित्यं मध्वाकर्षः शकुनिः श्रोत्रियश्च । "ஏன் ரா : கன்: பார் 
|| 533 பெண் ஆடுகள், வெண்கலம், வெள்ளி, தேன், விஷமுறிவு மருந்து. பறவை, வேதமோதிய அந்தணன், வயது முதிர்ந்த உறவிளன், ஏழ்மைமிக்க நற்குலத்தவள் இவர்கள் உன் 
வீட்டில் எப்போதும் இருக்கட்டும். अजोक्षा चन्दनं वीणा आदशों मधुसर्पिणी । Fantar : Fof risq m || 534 
गृहे स्थापयितव्यानि धन्यानि मुनिरनवीत्।। AFTEUILTTE arurர் 7 HIT || 535 
பெண் ஆடு, எருது, சந்தனம், விக்ன, கண்டி , தேன், தெய். இரும்பு, தாமிரம், சங்கு, சாளக்கிராமம், கோரோசனே இவை தெய்வம் அந்தணர் அதிதி இவர்களை வழிபடுகிறவர் வீட்டில் வைக்கத் தக்க மங்களமான பொருள்கள். 
इदं च त्वां सर्वपरं ब्रवीमि पुण्यं पदं तात महाबिशिष्टम् । न जातु कामान भयान लोभात् धर्म जह्याज्जीबितस्यापि हेतोः ।।536 
இதனை எல்லாவற்றிற்கும் மேலானதாகச் சொல்வேன். புனிதமானது. மிகச் சிறந்தது. "ஆசைமிகுதியாலோ பயத் தாலோ பேராசையாலோ உயிரிழப்பதாயினும் தர்மத்தைக் 
கைவிடக்கூடாது.'' 
नित्यो धर्मः सुखदःखे त्वनित्ये जीवो नित्यो हेतुरस्य त्वनित्यः । त्वकाऽनित्यं प्रतिनिष्ठस्व नित्ये सन्तुष्य सन्तोषपरा हि सन्तः ।। 537 
"தர்மம் நிலைத்தது. சுகமும் துக்கமும் நிலையற்றவை. ஜீவாத்மா நிவேத்தவன், அவன இவ்வாறு கட்டுப்படுத்தியுள்ள அஞ்ஞானம் நிலையற்றது. நிலையற்றதைக் கைவிட்டு நிலத்ததில் திய பெறுவாய். அதனால் திருப்தி பெறுவாய். நல்லோர் இந்த ஆத்ம திருப்திக்காகவே வாழ்வர்."" 
146 * fism: 
மரணத்திற்குப் பின் महायलान् पश्य महानुभावान् प्रशास्य भूमि धनधान्यपूर्णाम् । राज्यानि हित्वा विपुलांच भोगान् गतानरेन्द्रान् वशमन्तकस्य ॥ 518 
பெருமதிப்பும் பெரு வலிவும் பெற்றவர்களைக் காண்பீர். தனமும் தானியமும் நிறைந்த பூமியை ஆண்டு, அந்த நாடுகளை இழந்து அனுபவித்த போகங்களையும் துறந்து யமன் வசம் சேர்ந்த பேரரசர்களைக் காண்பீர், मृतं पुत्रं दुःखपृष्ठं मनुष्याः उत्क्षिप्य राजन् स्वगृहानिहरन्ति । ते मुक्तकेशाः करणं सदन्ति चितामध्ये काष्ठमिव क्षिपन्ति ॥ . 519) 
மனிதர் தானே மிகக் கஷ்டத்துடன் வளர்ந்த பிள்ளை இறந்ததும், வீட்டிற்கு வெளியே கொண்டு சென்று தப்பவிரி கோவத்தில் அழுது எரிகிற சிதையில் கட்டையோடு கட்டையாக வைத்து விடுகிருர்கள். अन्यो धनं प्रेतगतस्य भुक्ते वयांसि चाग्निश्च शरीरधातून। IT W TATAYE AT TH 7 THIFT: || 540 
மறைந்தவளின் செல்வத்தை எவனோ அனுபவிப்பான். கழுகுகளும் நெருப்பும் இவனது உடய அனுபவிக்கின்றன. தான் செய்த நல்விளையும் தீவிளையும் சூழ இவள் வேறுலகிற்குச் செல்கிறான். उत्सृज्य विनिवर्तन्ते ज्ञातयः सुहृदः सुताः । அULIFLOT THIS T U : || 541 अग्नौ प्रास्तं तु पुरुष कर्मान्वेति स्वयं कृतम् । THIT கள் SFI 4 || 542 
அவள் அங்கேயே விட்டுவிட்டு உறவினர், நண்பர், புதல்வர் அனைவரும் பூத்த காய்க்காத மரத்தை விட்டுச் 
விதுரநீதி * 147 
செல்கிற பறவைகள் போல் பிரிந்து செல்கின்றனர். அக்னியிலிட்ட ஜீவா அவன் செய்த விகா மாத்திரம் தொடர்கிறது. அதனால் சிறுகச் சிறுக தர்மம் சேமிப்பதில் மனிதன் ஈடுபட வேண்டும். 
अस्मालोकादूर्ध्वममुष्य चाधो महत्तमस्तिष्ठति हन्धकारम् । तनै महामोहनमिन्द्रियाणां बुध्यस्व मा त्वां प्रलभेत राजन् ।। 543 
இந்த உலகிற்கு மேலும் கீழும் பார்வையை மறைக்கிற பேரிருள் பரவியுள்ளது. அது மதிமயக்கம் தரும். அதன் வசமாகா திருக்கத் தன்னில் உணர்வீர். (உடலழிந்தவன் பிள் எந்த நிலயை அடைவாள் என்பது முன் அறிய முடியாத புதிர். தன் நிலை தாழாதபடி வாழும்வனக அறிவீர்:) इदं वचः शल्यसि चेयधावन निशम्य सर्व प्रतिपत्तुमेव। यशः परं प्राप्स्यसि जीबलोके * T W T sir || 544 
இந்த சொற்களை நன்கு கருத்தூன்றி கவனித்து உண்மையாக அதன்படி தடக்க முற்பட்டீர் எனில் இவ்வுலகில் புகழ் பெறுவீர். இவ்வுலகிலும் மறுமையிலும் சிறிதும் பயத்தை உயரமாட்டீர். 
आत्मा नदी भारत पुण्यतीर्था सस्योदका धृतिकूला दयोर्मिः । तस्यां स्नातः पूयते पुण्यकर्मा पुण्यो ह्यात्मा नित्यमलोभ एव ।। 545 
ஆத்மா எனும் பெரும் ஆறு. புண்ணியமே அதில் இறங்கு துறை. உன்மையே அதில் ஓடும் நீர். உறுதி அதன் கரை, தயை அதன் அவு. புண்யம் செய்தவன் அதில் மூழ்கித் தூய்மை பெறுகிருன். பற்றும் பேராசையுமற்ற அந்த ஆத்மா மிகப் புனிதனாவான். कामक्रोधनाइवती पञ्चेन्द्रियजला नदीम् । 
fruif 
ராகா || 546 
148 *famili 
(மற்சேர் ஆறு உள்ளது நீராடத்தகாது. தாண்டத்தக்கது). ஆசையும் கோபமும் முதவயாக, இந்திரியங்களின் நாட்டமே நீராக உள்ள அந்த ஆற்றை உறுதி (புலனடக்கம்) என்ற ஒடத்தைக் கொண்டு கடந்து பிறப்பிறப்பென்ற வெள்ளப் பெருக்கைத் தாண்டு வீர். 
प्रज्ञावृद्ध धर्मबृद्ध स्वबन्धु विद्यावृद्धं बयसा चापि वृद्धम्। कार्याकार्य पूजयित्वा प्रसाद्य य: संपृच्छेन स मुह्ये त्कदाचित् ।। 547 
அறிவால், தர்மத்தால், கல்வியறிவால், வயதால், முதிர்ந்தவளே வாங்கி வழிபட்டுச் செய்வது செய்யத்தகாதது கேட்டறிபவன் எப்போதும் கலங்கமாட்டாள். 
धृत्या शिभोदरं रक्षेत् पाणिपाद च चक्षुषा। . Ty: MET HTT TT க|| 548 
உறுதியுடனிருப்பதால் காமத்தையும் வயிற்றையும் அடக்க வேண்டும். கண்ணால் கால்களையும் கைகளையும் முறை தவழுதபடி காக்க வேண்டும். கண்ணையும் காதையும் மனத்தாலும், மனத்தையும் வாக்கையும் செயலாலும் கட்டுப்படுத்த வேண்டும். नित्योदकी नित्ययज्ञोपवीती नित्यस्वाध्यायी पतितानवर्जी । सत्यं ब्रुवन्गुरवे कर्म कुर्वन् न ब्राह्मणध्यवते ब्रह्मलोकात् ।। 549 
தினமும் நீராடுபவனும், எப்போதும் பூஜாலை வேள்விக்காகத் தரிப்பவனும், ஓயாமல், வேதம் ஓதுபவறும் தாழ்ந்த உாவை ஏற்காதவனும், உண்மை பேசுபவனும், குருவிற்காகச் செயல் புரிபவனுமான அந்தளன் பிரம்ம நிவயைக் கட்டாயம் அடைவான். अधीत्य वेदान् परिसंस्तीर्य चानीन इट्वा यः पालयित्वा प्रजाच । गोब्राह्मणार्थ शखपूतान्तरात्मा हतः संग्रामे क्षत्रियवत्स्वर्गमेति ।। 550 
வேதமோதி, அக்கினியைச் சுற்றி தர்ப்பை பரப்பி வளர்த்து வேள்விகள் புரிந்து, மக்களைக் காப்பாற்றி பசுக்களையும் 
விதுரநீதி * 149 
அந்தணரையும் காப்பாற்றி ஆயுதம் ஏந்தி போர்புரிந்து உயிரிழக்கிற க்ஷத்திரியன் ஸ்வர்க்கம் செல்கிறான். 
वैभ्योऽधीत्य ब्राह्मणान्क्षत्रियांश धनैः काले संविभज्याश्रितांश्च । त्रेतापूतं धूममाघ्राय पुण्यं प्रेत्य स्वर्गे दिव्यसुखानि भुक्ते ।। 551 
வைசியனும், வேதமோதி, அந்தணர்களுக்கும் சுத்திரியர்களுக்கும் அண்டியவர்களுக்கும் பொருளுதவி பகிர்ந்தளித்துப் புனித வேள்விப் புகையை முகர்ந்து மறைந்த பிள் ஸ்வர்க்கத்திலும் இன்ப மதுபவிப்பாள். 
ब्रह्म क्षत्रं वैश्यवर्णं च शूदः क्रमेणैतान् न्यायतः पूजयानः । 
तुष्टेप्येतेषु अन्यथो दग्धपापः त्यक्त्वा देहं स्वर्गसुखानि भुक्ते ।।552 
மூவர்ணத்தினரையும் முறைப்படி நேர்மையுடன் பணியால் மகிழ்வித்து, அவர்களின் மகிழ்ச்சியில் தன் துக்கங்கள் தீர, பாபம் சாம்பலாக, நாலாம் வர்ணத்தவன் மறுமையில் ஸ்வர்க்க வாதத்தை அனுபவிப்பான். चातुर्वर्णस्पैष धर्मस्तवोक्ता हेर्नु चानुव्वतो मे निबोध । क्षात्राद्धर्माद्धीयते पाण्डपुत्रः तं त्वं राजन् राजधर्मे नियुक्ष्व ।। 5535 
நான்கு வர்ணத்தினருக்கும் உள்ள கடமையைச் சொன்ன தன் காரணம் இதுவே. பாண்டுவின் புதல்வன் தர்ம புத்திரன் க்ஷத்திரியக் கடமைகளிலிருந்தும் தழுவியிருக்கிருன். அவனே அரசரது கடமையை நிறைவேற்றும்படி பணித்திடுவீர். 
SIY FIT - திருதராஷ்டிரர் கூறுகிறார் 
एवमेतद्यथा त्वं मा मनुशाससि नित्यदा । ममापि च मतिः सौम्य भवत्येवं यथाऽत्य माम् ।। 554 सा तु बुद्धिः कृताप्येचं पाण्डवान्प्रति मे सदा । Telu TIHTHIT fufer || 555 
150 * figar: न दिष्टमभ्यतिक्रान्तुं शक्यं भूतेन केनचित् । faciaஓர் 
ஈங்கள் || 556 ஐயனே! நீ எப்போதும் வழிகாட்டுகிற முறையே சிறந்தது. அது அப்படித் தான் இருக்கும். நீ கூறியபடி, நடப்பது தான் நல்ல தென எனது கருத்தும் கூட பாண்டவர்களைப் பற்றி நியாக்கும்போது இந்த எண்ணம் வலிவடைகிறது. ஆனால் துரியோதனனைக் காண்கிறபோது முற்றிலும் மாறிவிடுகிறது. எவதும் எப்போதும் விதியை மீற இயலாது. விதியே வலிவு மிக்கது. மனித முயற்சி அதன் எதிரே பயனற்றுப் போகிறது. 


Tags : 

விதுர நீதி, விதுரநீதி, Vithura Neethi, Vidhura Needhi, Vidura Needi, மகாபாரதம் - உத்தியோக பருவம் - அத்தியாயங்கள் 33 முதல் 40 வரை,மஹாபாரதம், உத்யோகபர்வம், அத்யாயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக