Ads Here

22 ஜூலை, 2021

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் பாடல் வரிகள்

பாடல் : நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை (Ninaipadhellam)

பாடியவர் / குரல் : பி. பி. ஸ்ரீனிவாஸ் (அ) பி பி ஸ்ரீநிவாஸ் (P. B. Sreenivas)

திரைப்படம் : நெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam) 1962

பாடலாசிரியர் : கண்ணதாசன் (Kannadasan)

இசையப்பாளர்கள் :  விஸ்வநாதன் - ராமமூர்த்தி (Viswanathan–Ramamoorthy)


பாடல்வரிகள் தமிழில் (Lyrics in tamil) :

நினைப்பதெல்லாம் / நடந்துவிட்டால் / தெய்வம் ஏதுமில்லை /
நடந்ததையே / நினைத்திருந்தால் / அமைதி என்றுமில்லை /
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் / தெய்வம் ஏதுமில்லை /
நடந்ததையே / நினைத்திருந்தால் / அமைதி என்றுமில்லை /
முடிந்த கதை / தொடர்வதில்லை / இறைவன் ஏட்டினிலே /
தொடர்ந்த கதை / முடிவதில்லை / மனிதன் வீட்டினிலே /
நினைப்பதெல்லாம் / நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை /
நடந்ததையே / நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை /

ஆயிரம் வாசல் இதயம் / அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் / வருவதும் போவதும் தெரியாது / 
ஒருவர் மட்டும் /.குடியிருந்தல் / துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க / ஒன்று வந்தால் / என்றும் அமைதியில்லை
நினைப்பதெல்லாம் / நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை /
நடந்ததையே / நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை /

எங்கே வாழ்க்கை தொடங்கும் / அது எங்கே எவ்விதம் முடியும் /
இதுதான் பாதை / இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது /
பாதையெல்லம் / மாறிவரும் / பயணம் முடிந்துவிடும் /
மாறுவதை / புரிந்து கொண்டால் / மயக்கம் தெளிந்துவிடும் / 
நினைப்பதெல்லாம் / நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை /
நடந்ததையே / நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை /

Tags : 

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் பாடல் வரிகள், நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் lyrics, நினைப்பதெல்லாம் நடந்து, ninaipathellam nadanthuvittal, ninaipathellam nadanthuvittal lyrics in tamil, 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக