Ads Here

28 அக்டோபர், 2021

இந்தியாவில் தவறுகள் சாதாரணமாக நடந்தேறுவதேன்?

  • இந்தியர்கள் எளிதில் உணர்ச்சி அச்சுறுத்தினாலே (Emotional Blackmail) ஆளாகிவிடுவதால் அவர்களை பயமுறுத்தி அடிமைப்படுத்திவிடுவது எளிது. 
சான்றாக, அவர்களின் குடும்பத்திற்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று பயந்தே அவர்கள் பொதுவெளியில் நிகழும் தவறுகளை கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகின்றனர். 
  • இந்தியர்கள் ஒன்றுபட என்றுமே விரும்புவதில்லை. அவர்களை ஒன்றுபட நினைத்தால் கூட, பிரித்தாளும் கொள்கையைப் பயன்படுத்தினால் எளிதில் வேறுபட்டு போவார்கள். அவர்கள் எளிதில் திசைமாறிவிடுவார்கள்; ஒன்றுபடுவதற்கே முதலில் தைரியம் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக